TerrorisminFocus

Monday, February 18, 2008

பங்கு சந்தைக்கு ஆப்படித்தது யார் என்று கண்டுபிடித்துவிட்டார்கள் - பாசக துப்பியெறியும் படை!!!

ப்பா.. கட்சீல பங்கு சந்தை குப்புறக்கா கவுந்தடிச்சு கிடக்குறதுக்கு யாரு காரணம்னு கண்டுபிடிச்சுட்டானுங்களாம். யாராரோ காரணம்னு நியுஸ்கேப்பிலும், செய்தி விமர்சனத்திலும், அசுரனிலும், இன்னபிற பங்கு சந்தை பதிவுகளிலும் கரடி உட்டுனுறந்தாங்க ஆனா அதெல்லாம் சும்மா கில்மான்னு சமீபத்துல கண்டுபிடிச்சுட்டாங்க.

தென்காசில குண்டு வைச்சிட்டு முஸ்லீம் மேல பலிய போட்டது, கோவையில் அப்பாவிகள குண்டு வைச்சிருந்தானு உள்ள பிடிச்சு போட்டதுன்னு சின்ன லெவல்ல கண்ணாமூச்சி விளையாடிண்டு(டிண்டு.. டிண்டு) இருக்குது லோக்கல் பாஜக. நாங்க மட்டும் என்ன சும்மா நொல்லக்கையா நாங்களும் அடிச்சு ஆடுவோம்னு அகில இந்திய பாஜக பங்கு சந்தைய ஆராய்ச்சி செஞ்சி அது குப்புறடிக்கா கிடக்குறதுக்கு காரணம் பயங்கரவாதிகள்தான்னு குன்சா ஒரு புது கரடி ஒட்டுறுக்கு.

நாம் இந்த கரடிய ஒத்துக்கிறோம். ஆமாம் பங்கு சந்தை கவுந்தடிச்சி கிடக்குறதுக்கு காரணம் அமெரிக்க பயங்கரவாதிகள்தான். அப்படியே இந்த உண்மையை சொன்ன பாஜக தலைமை(யை) துப்பியெறியும் நிபுனர் ராசுநாத் சிங்குக்கு ஒரு விண்ணப்பமும் வைக்க விரும்புகிறோம். 'இந்து'யாவுல கடந்த 10 வருடத்தில் 1.5 லட்சம் 'இந்து'யா விவசாயிங்க தற்கொலை செஞ்சினுக்கிறாங்க. கடந்த வருடம் மட்டும் 17,000 பேர். இவிங்கள தற்கொலை செய்றதுக்கு தூண்டிய, மிரட்டிய எல்லை தாண்டிய பயஙகரவாதி யாருன்னு ராசுநாத் சங்கு மற்றும் சொங்கி பரிவார கும்பல் தலீவர்களான ஒத்துவானி, வாசுபேயி , போடி போன்றோர் ஆய்வு செய்து உண்மைய மக்களுக்கு சொன்னா சேமமா இருக்கும்.

துப்பியெறியும் கும்பல் தலைவன் - துப்பியெறியும் நிபுனர் ராசுநாத் சிங்கு

இதே தலைமை(யை) துப்பியெறியும் கும்பல் பங்கு சந்தையை கண்டமேனிக்கு நாறடிப்பவர்களுக்கு சிவியர் பணிஸ்மெண்டு கொடுக்கனும்னு சொல்லிறுக்கானுங்க. அதுப்படி பார்த்தா ரிலையன்ஸ் அம்பானியும் அவரோட குஜராத் கவுண்டர் பார்ட்டுங்களான (கவுண்ட சாதியில்லீங்கோ... இது இங்கீலிசு கவுண்டர்) சக பங்கு சந்தை புரோக்கனுங்களுக்கும் தான் சிவியர் பணிஸ்மெண்டு கொடுக்கனும் என்று தெரியவருகிறது.

எனக்கு தெரிஞ்சு இதுக்கு முன்ன ஒரு பயங்கரவாதி பங்கு சந்தையை உண்டு இல்லனு பன்னான். அவன் பேரு ஹர்ஸத் மெத்தா அவன் முஸ்லீம் இல்ல, சீக்கியன் இல்ல, கிருத்தவன் இல்ல, தலித்தும் இல்ல. அவன மாதிரி ஆளுங்களத்தான் துப்பியெறியும் கும்பல் சொல்லதான்னு தெரியல.

Terrorists manipulating stock markets: BJP
NEW DELHI: Viewing the recent fluctuations in the sensex with concern, BJP suspects that some anti-national elements, including terrorists, may be manipulating the stock markets and wants a probe to ascertain the antecedents of investors.

Party President Rajnath Singh said his concern stems from the fact that up to 40 per cent of investments in the stock markets were by the Foreign Institutional Investors (FIIs) through PN (Participatory Notes) system.

"What kind of money, whose money, what colour is it? There is no information," Singh said in an interview while referring to the recent crash in the stock market leading to losses worth crores of rupees to small investors.

"This has been happening for several years. There should be some system to identify whose money is being invested," he said, favouring a "tough law" to monitor these investments.

His views echo the apprehensions expressed by National Security Advisor M K Narayanan about a year ago that terrorists might be pumping money with a design to manipulate the stock markets.

Senior BJP leader L K Advani had also last week noted that there can be no place for "manipulation, malpractices and misuse" of the system by any of the players of the capital market and demanded that offenders must be punished.

செய்திரசம்

Related Articles:

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!" href="http://newscap.wordpress.com/2008/02/04/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%ae%bf-rss-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95/" rel=bookmark>தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!
குண்டு வைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க பயங்கரவாதிகள்
ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!" href="http://newscap.wordpress.com/2008/01/30/%e0%ae%86%e0%ae%af%e0%af%81%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-rss-%e0%ae%86/" rel=bookmark>ஆயுத பயிற்சி எடுக்கும் RSS!! ஆயுதங்களோடு போகுது ஊர்வலம்!!
“கோவை மும்பய் குண்டு வெடிப்பு தீர்ப்புகள்:நவீன மனுநீதி!”
“கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு : விசாரணையே தண்டனை”
இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் …
பில்கிஸ் தீர்ப்பு - சிறைச்சாலைக் கம்பிக்கு தெரியும…

1 பின்னூட்டங்கள்:

said...

//கடந்த வருடம் மட்டும் 17,000 பேர். இவிங்கள தற்கொலை செய்றதுக்கு தூண்டிய, மிரட்டிய எல்லை தாண்டிய பயஙகரவாதி யாருன்னு ராசுநாத் சங்கு மற்றும் சொங்கி பரிவார கும்பல் தலீவர்களான ஒத்துவானி, வாசுபேயி , போடி போன்றோர் ஆய்வு செய்து உண்மைய மக்களுக்கு சொன்னா சேமமா இருக்கும். //

இதோ அவுங்க பேருக தோழர். சோனியா காந்தி, மன்மோகன் சிங், சரத் பவார், ராஜசேகர ரெட்டி மற்றும் விலாஸ்ராவ் தேஷ்முக்.

Related Posts with Thumbnails