பார்ப்பன கொழுப்பெடுத்த RSS பயங்கரவாத பத்திரிகை - டைம்ஸ் ஆப் இந்தியா!!!
டைம்ஸ் ஆப்பு(ஆப்பு இந்தியாவுக்கு) இந்தியா பத்திரிகை ஒரு பார்ப்பன பத்திரிகை என்பதும், குறிப்பாக அது ஒரு RSS பயங்கரவாதிகளின் அதிகாரப் பூர்வ பத்திரிகை என்பதும் பெரும்பாலனவர்கள் அறிந்ததே.
அடிக்கடி தனது பார்ப்பன தினவெடுத்த கருத்துக்கள் மூலம் பிற பிரிவு பெரும்பான்மை மக்களை அவமானப்படுத்தி, சிறுமைப்படுத்தி வருவதை குமுதம் உள்ளிட்ட இந்த பத்திரிகைகள் தொடர்ந்து செய்து வருகின்றன.
அதே நேரத்தில், பார்ப்பன கும்பலின் அநீதியான போராட்டங்களையும் கோரிக்கைகளையும் ஏதோ மிக உயர்வானது, நியாயமானது என்றும் தவறாமல் பிரச்சாரம் செய்து வருகின்றன இந்த பத்திரிகைகள். இடஓதுக்கீடை எதிர்த்து போராடிய மருத்துவ கல்லூரி பார்ப்பன கும்பல் முதல் சேது சமுத்திர திட்டம் வரை பல்வேறு பிரச்சினைகளில் இது கண்கூடு.
தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் சாதியினர் தம்மை ST பிரிவில் சேர்க்கக் கோரி போராடி வருவதையும் தனது பார்ப்பன கொழுப்பின் அடிப்படையிலேயே கேலி செய்துள்ளது டைம்ஸ் ஆப்பு இந்தியா. குஜ்ஜார் பிரச்சினையை பொறுத்த வரை நமக்கும் சில மாற்று கருத்துக்கள் உள்ளன. ஆனால் ஒரு பிரச்சினையை அதன் சரியான அம்சத்தில் அணுகுவதும் மாறாக அந்த பிரச்சினையை தமது மேலாதிக்க கருத்துக்களை நிறுவும் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் குசும்பும் வேறு வேறு. டைம்ஸ் ஆப்பு இந்தியா போன்ற பார்ப்பன வெறி பத்திரிகைகள் இரண்டாவதையே செய்து வருகின்றன.
துப்யமேன் என்ற பெயரில் வெளிப்படையாகவே பார்ப்பினியத்தை நக்கும் டைம்ஸ் ஆப்பு இந்தியாவின் கார்ட்டூன் படங்கள் கடந்த சில நாட்களாக மிக வக்கிரமாக எழுதி வருகின்றன.

டைம்ஸ் ஆப்பு இந்தியாவில் வந்த கார்ட்டூன்
29 May 2008 ல் அது வெளியிட்ட கார்ட்டூனில் பொது மக்கள் குஜ்ஜார்களை எதிர்த்து கல்லெடுத்து தெருச் சண்டையில் ஈடுபட கோரிக்கை விடும் வகையில் கார்ட்டூன் வெளியிட்டிருந்தது இந்த கொழுப்பெடுத்த பத்திரிகை. குஜ்ஜார்கள் தமது உயிரை தியாகம் செய்தே போராடுகின்றனர். அந்த கோரிக்கை ஒரு தீர்வா என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் அந்த கோரிக்கைக்கு அடிப்படையான சமூக பொருளாதார பின்னணி சாசுவதமான பேருண்மை என்பதில் நமக்கு மாற்று கருத்துக்கள் இல்லை. மாறாக, உயர் நடுத்தர வர்க்க AIMS பார்ப்பன பொறுக்கிகளோ அல்லது RSS, விஸ்வ ஹிந்து பரிசத் பயங்கரவாதிகளோ கோழைகளாய் பிறரின் ரத்தத்தில், அப்பாவி நோயாளிகளின் மரணத்தில், சிறுபான்மை உழைக்கும் இஸ்லாமிய மக்களின் ரத்தத்தில்தான் தமது அரசியல் கள்ளச் சாராயத்தை காய்ச்சிக் கொள்கின்றனர். ஆயினும் இந்த பத்திரிகைகள் அந்த அயோக்கியத்தனமான பார்ப்பன வெறி போராட்டங்களை, பயங்கரவாத செயல்களை ஏதோ விடுதலை போராட்டம் ரேஞ்சுக்கு உயர்த்தி பிடித்து முதல் பக்கத்தில் படங்களுடன் செய்தி வெளியிட்டு தமது அரிப்பை சொறிந்து கொள்கின்றன.
குறிப்பாக அந்த கார்ட்டூன்
இடஓதுக்கீடிற்கு எதிராக எல்லா மக்களும் கல்லெடுத்து போராடுவதாக குறிப்பிடுகிறது. விரல் விட்டு எண்ணக் கூடிய பார்ப்பன மேல் சாதி வெறியர்களின் போராட்டத்தை ஏதோ மிகப் பெரிய போராட்டமாகவும், பெரும்பான்மை மக்களின் போராட்டங்களை சிறுமைப்படுத்துவதுமான இரட்டை நாக்கு அணுகுமுறை இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆயினும் இவையெல்லாவற்றையும் சூடு சுரனையின்றி படித்துக் கொண்டிருக்கும் கும்பல்தான் நமது இலக்கு. இந்தியாவில் பார்ப்பனனுக்கு மட்டும்தான் சூடு சுரனையுள்ளது என்று நம்பும் பார்ப்பனியக் கொழுப்புக்கு இந்த மயான அமைதிதான் அடிப்படை அமைத்துக் கொடுக்கிறது எனும் போது அந்த மாயான அமைதியை சுட்டுப் பொசுக்குவதுதான் நமது இலக்கு.
பிற பெரும்பான்மை மக்களை தேவடியா மகன் என்று வெளிப்படையாக சொல்லித் திரிந்த தைரியம்தான் சிறுபான்மை பார்ப்பன கும்பலின் இடஓதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தை வெகு மக்கள் போராட்டமாக திரிக்கும் திமிர்த்தனத்திற்க்கும் அடிப்படையாக உள்ளது. பெரும்பான்மை மக்களின் அன்றாட அவல வாழ்வின் காரணமாக இந்த அரசு வழங்கும் அல்ப சலுகைகளில் எப்படியாவது முட்டி மோதி தமக்கு ஒரு வாய்ப்பை பறித்துக் கொள்வதற்காக அவர்கள் நடத்தும் போராட்டங்களை அவதூறு செய்யவும் அடிப்படை அமைத்துக் கொடுக்கிறது.
கிரிமினல்கள் ஜக் சுரையாவும், நிலாபும் வெகு மக்களை கிரிமினல்கள் என்று புரளி பேசும் TOI கார்ட்டூன்இன்னும் ஒரு படி மேலே போய் அதற்க்கு அடுத்த நாள் இந்த துப்யாமென் பொறுக்கி குஜ்ஜார்களை கிரிமினல்களாக சித்தரிக்கிறது. பல் டாக்டர் தனது மகளை கொன்ற வழக்கையும், குஜ்ஜார் போராட்டத்தையும் ஒன்றாக பட்டியலிட்டு இரண்டு கிரிமினல்கள் பேசுவது போல கார்ட்டூன் போட்டுள்ளது இந்த பத்திரிகை. கையில் காயாமல் வலிந்து ஓடும் ரத்தக் கறையுடன் அலையும் பார்ப்பன மத வெறி தலைவர்களான அத்வானி, பால்தாக்காரே, வாஜ்பேயி, மோடி போன்ற சொறிநாய்களை இந்த பத்திரிகைகள் என்றைக்கும் கிரிமினல்களாக காட்டுவதில்லை. உண்மையிலேயே கிரிமினல் குற்றங்களின் மாட்டிக் கொண்டு கையும் களவுமாக பல்வேறு தொலைக்காட்சி, செய்தி நிறுவனங்களால் அம்பலப்படுத்தப்பட்ட பார்ப்பன மதவெறி தலைவர்கள் யாரும் இது வரை இந்த பத்திரிகைகளால் கிரிமினல்கள் என்று காட்டப்படுவதில்லை.
மாறாக, பின் தங்கிய, படு மோசமான ஏழ்மை நிலையிலுள்ள குஜ்ஜார்களின் ஓட்டுக்களை வாங்குவதற்க்காக பழங்குடியினர் பட்டியலில் அவர்களை சேர்ப்போம் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக பயங்கரவத கட்சிதான் உண்மையான கிரிமினல். இந்த கிரிமினல்கள் குறித்து டைம்ஸ் ஆப்பு இந்தியா, குமுதம் போன்ற RSS பயங்கரவாத, மக்கள் விரோத பத்திரிகைகள் என்றைக்கும் எழுத மாட்டார்கள். உலகமய பொருளாதாரம் இந்திய கிராமங்களை சாவின் விளிம்பில் நிறுத்தி வைத்து விளையாண்டு வரும் கிரிமினல் குற்றம் இன்னும் மேலதிகமாக இது போன்ற பெரும்பான்மை பின் தங்கிய பிரிவு மக்களின் வாழ்க்கையை மோசமாக்கி வருகிறது என்பதுதான் உண்மை. இந்த கிரிமினல் பொருளாதார நடவடிக்கைகள் குறித்து சிலாகித்து எழுதும் இந்த மக்கள் விரோத பத்திரிகைகள் அதன் விளைவாக எழும் வெகு மக்கள் போராட்டங்களை கேவலப்படுத்தி, சிறுமைப்படுத்தி எழுதி தமது மேல்சாதி அரிப்பை வெட்கமின்றி அப்பட்டமாகவே சொறிந்து விட்டுக் கொள்கின்றன. இது போன்ற பத்திரிகைகளை துட்டு கொடுத்து வாங்காமல் புறக்கணிப்பது என்பதுதான் தன்மானமுள்ள ஒவ்வொருவனும் செய்யக் கூடிய குறைந்த பட்ச எதிர்ப்பு நடவடிக்கை.
இவர்கள் உண்மைகளை என்றைக்கும் எழுதப் போவதில்லை. இவர்களுக்கான தண்டனைகள் வீதிகளில் வழங்கப்படும் போது உண்மைகள் எழுதும் தகுதியுள்ளவர்களுக்கோ எழுதுவதற்கு நேரமிருக்காது. இவர்களின் குரல்கள் கேட்க்க நாதியின்றி கரைந்து போய் கொண்டிருக்கும். கார்ட்டூன் எழுதிய திமிர் பிடித்த கரங்கள் தெய்வங்களை இறைஞ்சி உதவி கேட்டுக் கொண்டிருக்கும். கிரிமினல்கள் தெய்வமாகி இருப்பார்கள் அப்பொழுது.
அசுரன்இடஓதுக்கீடு பிரச்சினையில் AIMS பார்ப்பன வெறியர்கள் அப்பாவி நோயாளிகளை பணயக் கைதிகளாக வைத்து நடத்திய மிரட்டல் நாடகத்தை அம்பலப்படுத்தி கைப்புள்ள தளத்தில் வெளியிடப்பட்ட கார்ட்டூன்:
This cartoon I got forwarded to my Mail from my friend. Sometime before Indian Express published a cartoon ridiculing SBI strike. Now while the upper class elite are striking against the right of oppressed people, Indian Express supporting them. This is the real face of Indian Express always against right of the people. The SBI cartoon is modifed to expose the Anti reservation strike by junior Doctors.
Cartoon & Caption: Kaipulla
Related Articles:
இவையெல்லாம் தற்செயலானவையல்ல. ஆயினும் அப்படித்தான் நம்ப விரும்புகிறோம் அல்லவா??!!!
The media’s role in communalising Karnataka
குஜ்ஜார் போராட்டமும் 'சமூக நீதி"யின் வரம்பும்
Reservation!
Reservation-Haunts Again(More teeth added) -I