ஒகேனாக்கல் - எச்சப் பொறுக்கி RSS எடியூரப்பாவும், மொள்ளாமாறி பாஜகவும்!!
பாஜக அலுவலக முற்றுகையும், பாஜகவின் பித்தலாட்ட புலம்பலும்!!!
பாஜக அலுவலகம் போன வார இறுதியில் மக்கள் கலை இலக்கிய கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி உள்ளிட்ட அமைப்புகளால் முற்றுகையிடப்பட்டது. அலுவலகத்திற்க்குள் நுழையும் முன்னரே இவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆயினும் RSS தீவட்டி தடியன் எடியூரப்பாவின் கொடும்பாவி வெற்றிகரமாக எரிக்கப்பட்டது.
புரட்சிகர அமைப்புகளின் முற்றுகையை எதிர்கொள்ள ரவுடிகளை அலுவலகத்தில் வைத்திருந்த பாஜக உண்மையில் அன்றைக்கு அரசின் கருணையால் தப்பித்துவிட்டது. புரட்சிகர அமைப்புகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு பாஜக உள்கட்சி சண்டையில் இந்த ரவுடிகள் அடித்துக் கொண்டனர் என்பது கிளைக் கதை.
இந்த சம்பவத்தையொட்டி, காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிடாமல் ஏன் பாஜக அலுவலகத்தை முற்றுகையிடுகிறீர்கள் என்று பெரிய நன்னூல் போல கேள்வி எழுப்புயுள்ளது பாஜக. உண்மையில் இந்த பிரச்சினையில் கர்நாடகாவில் ஒருவிதமாகவும், இங்கு ஒருவிதமாகவும் மொள்ளமாறித்தனமாக பேசி வரும் இந்த இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான பாஜக ஒகேனாக்கல் பிரச்சினையை கிளப்பியதே காங்கிரஸை பிரச்சினையில் சிக்க வைத்து ஆதாயம் பார்க்கும் நோக்கத்துடன் தான். அது குறித்து பார்ப்போம்.
_________________________________
பொய் சொல்லியே பழகிய பாஜக RSS இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் ஒகெனாக்கல் பிரச்சினையிலும் வழக்கம் போல பொய் சொல்லுகின்றனர். கர்நாடகாவில் இந்த பிரச்சினையை கிளப்பியவன் கர்நாடக பாஜக தலைவரான எடியூரப்ப என்ற சொறிநாய். இவன் ஒரு RSS சுயம்சேவக் என்பதாக பெருமையாக கூறி வருபவன். விசயம் இப்படியிருக்க, 1998-ல் ஆட்சியில் இருந்த பாஜக இந்த திட்டத்திற்க்கு ஒப்புதல் கொடுத்த போது இந்த எடியூரப்பா என்ன கிழித்துக் கொண்டிருந்தான் என்று தெரியவில்லை. இப்பொழுது எடியூரப்பா கிழித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவனது கட்சி தலைமையான மத்திய பாஜக என்ன கிழித்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை.
இவர்களது ஓட்டு பொறுக்கி அரசியலுக்காக ராமர் சேது பாலத்துக்கு இவர்கள் ஆட்சியில் இருக்கும் போது அனுமதி கொடுப்பதும் ஆட்சியில் இல்லாத போது அதை எதிர்த்து வன்முறை கிளப்புவதும்(பெங்களூரில் தமிழ்நாடு பஸ் கொளுத்தப்பட்டு மூவர் கொல்லப்பட்டனர்) என்று செய்த அதே மோசடியை ஒகேனாக்கல் பிரச்சினையிலும் செய்கிறார்கள் இந்த இழிந்த மிருகங்கள்.
அங்கு ஓட்டு பொறுக்குவதற்க்காக இந்த எடியூரப்பா ஒகேனாக்கல் பிரச்சினையை கிளப்புவானாம், அவனை இங்குள்ள ஏல கனேசன் கண்டிப்பது போல தொட்டிலை ஆட்டிவிடுவாராம், மத்தியில் உள்ள பாஜக இந்த விசயங்களை அமைதியாக *&*&*த்தை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்குமாம்.
இந்த அரசியல் கேப்மாறித்தனத்தை அம்பலப்படுத்த சென்னை பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டால் பெரிய நியாயவான் போல காங்கிரஸ் பக்கம் கைகாட்டுவானாம். காங்கிரஸை ஏதோ நாம் நல்ல கட்சி என்று சொன்னது போல.
பெரியார் சிலை உடைப்பது முதல் இந்துக்களின் நலன் காக்க எந்த லெவலுக்கும் போகத் தயாரான (தென்காசியில் சொந்த கட்சி அலுவலகத்திற்க்கே குண்டு வைக்கும் அளவு) இந்த வீர பரம்பரையினர், இவர்களது கவுண்டர் பார்ட்டான கன்னட குண்டர்/வானர படை தலைமை பொறுக்கியான எடியூராப்பாவின் மண்டையில் ரெண்டு தட்டு தட்டுவதற்க்கு தனது அமைப்பின் அகில இந்திய தலைமையிடம் போராட வேண்டியதுதானே? அந்த இழவை செய்வதற்க்கு எந்த மக்கள் கலை இலக்கிய கழகக்காரன் தடையாக இருக்கிறான்?
இத்தனைக்கும் RSS பயங்கரவாத பொறுக்கி அமைப்பு வலுவாக உள்ள பகுதி ஒகெனாக்கல் தண்ணீரை வேண்டி நிற்க்கும் பகுதிகள் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. போலியான எதிரிகளை உருவாக்கி அந்த அறியாமையில் உள்ள மக்களை தனக்கான அடியாளாக பயன்படுத்தும் இந்த நாய்கள் அந்த மக்களின் மிக அடிப்படையான தேவையில் எப்படி கேடு கெட்ட அரசியல் செய்கிறார்கள் என்பதற்க்கு இதுவும் ஒரு எ-காவாக உள்ளது.
இந்த அமைப்புகளில் மானமிழந்து அடிமைநாய்களாக அங்கம் வகிக்கும் தமிழகத்தை சேர்ந்த நபர்கள் செருப்பால் அடித்தால் கூட திருந்தாத தோல் தடித்தவர்கள் என்பது மட்டும் உறுதி.
(ஒசூர், தர்மபுரி பகுதியில் நிலத்தடி நீரில் குறிப்பிட்ட கடினப் பொருளின் (ஃபோளேரைட்) அளவு மிக அதிகமாக இருப்பதால் அவை குடிப்பதற்கு லாயக்கற்றவை. வேறு தண்ணீர் வசதி இல்லையென்பதால் அந்த தண்ணீரை குடிக்கும் அந்த பகுதி மக்களுக்கு 15 வயதிற்க்குள்ளாகவே பற்கள் கரை படிந்து நொறுங்கும் தன்மை பெற்று நாசமாகிவிடுகின்றன. இந்த கோடூரத்தை தடுக்கவே ஒகேனாக்கல் தண்ணீர் திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்பது நினைவு கூறத்தக்கது).
தாட்ஸ் தமிழில் வந்த செய்தி
சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை-100 பேர் கைது
சனிக்கிழமை, ஏப்ரல் 5, 2008
சென்னை: சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஓகனேக்கல் விவகாரத்தில் தேவையில்லாமல் தலையிட்டு தமிழர்களுக்கு எதிராக கலவரம் மூளக் காரணமாக இருந்த கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவைக் கண்டித்து இன்று சென்னையில் பாஜக தலைமை அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது.
மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 100 பேர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து முன்பே அறிவிக்கப்பட்டதால் அப்பகுதியில் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
துணை ஆணையர் லட்சுமி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் போக் ரோடு தணிகாசலம் ரோட்டில் அணி வகுத்து நின்றனர். வைத்தியராமன் ரோட்டிற்கு சென்றவர்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர்.
இந் நிலையில் காலை 11 மணியளவில் வெற்றிச் செழியன் தலைமையில் தணிகாசலம் ரோட்டில் இருந்து பாஜக அலுவலகத்துக்கு செல்ல ஓடி வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அதேசமயம், பா.ஜ.கவினரும் எதிர் தாக்குதலுக்கு தயாரானார்கள்.
மாநில துணைத் தலைவர் குமாரவேலு, இளைஞர் அணி மாநில துணைத் தலைவர் ஜெய்சங்கர் ஆகியோர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் திரண்டு ரோட்டுக்கு வந்தனர். போராட்டம் நடத்த வந்தவர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
போலீசார் அவர்களை தடுத்து அலுவலகத்துக்கு செல்லும்படி கேட்டுக் கொண்டனர். இரு தரப்பினும் மோதல் எண்ணத்தில் இருந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
பின்னர் போலீஸார் மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்தவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்த சமயத்தில், இன்னொரு குழு அங்கு வந்து எடியூரப்பாவின் கொடும்பாவியை எரித்தது.
இது குறித்து பாஜக துணைத் தலைவர் குமாரவேலு கூறுகையில், ஓகேனக்கல் குடிநீர் திட்டத்துக்கு கடந்த 1998-ம் ஆண்டே ஒப்புதல் அளித்து 2 மாநில அரசுகளும் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் ஆட்சியில் இருந்த திமுகவும், அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுகவும் இந்த திட்டத்தை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு விட்டனர்.
இப்போது கர்நாடகாவில் நடக்கும் சம்பவம் கண்டனத்துக்குரியது. சில சமூக விரோத சக்திகள்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடும் அமைப்புகளை தடை செய்ய வேண்டும்.
மத்திய ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன. பாஜக மீது கொண்டுள்ள வெறுப்பின் காரணமாகவே எங்கள் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவது, தாக்குதலில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
உண்மையில் இந்த அமைப்புகளுக்கு தமிழ்நாட்டு நலன் மீது அக்கறை இருந்தால் ஓகேனக்கல் திட்டத்தை எதிர்க்கும் காங்கிரஸ் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி இருக்க வேண்டும். ஏன் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை என்றார்.