TerrorisminFocus

Thursday, July 15, 2010

ஏரியா பிரிக்க அடித்துக் கொள்ளும் சிபிஎம் குண்டர் படை!!

'CPM = Corporate Party of Murderers'



நன்றி டைம்ஸ் ஆப் இந்தியா

நேற்று டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட விடியோ படத்தில் மேற்கு வங்க சிபிஎம், திரிணாமூல் காங்கிரஸ் கு(தொ)ண்டர்கள் துப்பாக்கி, நாட்டு வெடிகுண்டு சகிதம் மோதிக் கொண்டது காட்சிப்படுத்தப்பட்டது. ராஜாக்கள் தங்களுக்குள் ஏரியா பிரிக்க சண்டையிடுவது போல மேற்கு வங்கத்தில் சிபிஎம் ரவுடிப் படை தமது ஏரியாக்களை மீட்டுக் கொள்வதற்கு ராணுவ முற்றுகை போல சண்டையிடுகிறார்கள்.

ஏற்கனவே லால்கர், நந்திகிராம் பகுதிகளில் சிபிஎம் ரவுடிப் படைகளின் இத்தகைய தாக்குதல்கள் நடந்துள்ளது குறித்தும் அவற்றில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது குறித்தும் முன்பு அம்பலமான போதெல்லாம் யோக்கியன் வேசம் போட்டனர் சிபிஎம் அல்லக்கைகள். இன்றோ விடியோ ஆதாரமாகவே இவை வெளிவந்துள்ளன. மேற்கு வங்கத்தில் சிபிஎம்யை எதிர்க்க வேண்டுமெனில் ஆயுதம் தாங்க வேண்டும் என்பதே நிதர்சனமாக உள்ளது தெரிய வருகிறது. இதுதான் முற்போக்கு சிபிஎம் மேற்கு வங்கத்தில் செய்த சாதனையாகும். இன்னொரு சாதனை ஆப்பிரிக்காவின் மிக வறிய 26 நாடுகளின் மொத்த மக்கள்தொகையை விட அதிக தொகையில் வறுமையில் வாடும் மக்களைக் கொண்ட 8 மாநிலங்களின் ஒன்றாக மேற்கு வங்கம் தகுதி பெற்றது ஆகும்.

வாழ்க போலி ஜனநாயகம், வாழ்க போலி கம்யூனிசம், வளர்க பிழைப்புவாதம்

அசுரன்

மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - CPM!!

கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !

காரப்பட்டு: மார்க்சிஸ்டுகளின் கொலைவெறியாட்டம்: தொண்டர்களாக குண்டர்கள்! தலைவர்களாக கிரிமினல்கள்!

விழுப்புரத்தில் விவிமு தோழர்களை வெட்டிப் படுகொலை செய்த பாசிச CPM

உழைக்கும் வர்க்கத்தினரை இரக்கமின்றி வெட்டிக் கொல்வதற்கு அரிவாள்! அவர்களுடைய உடைமைகளைக் கொள்ளையிடும் பொருட்டு பூட்டை உடைப்பதற்குச் சுத்தியல்!

போலி கம்யூனிச ஆட்சிக்கெதிராக பழங்குடியின மக்களின் பேரெழுச்சி !

மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல், CPMன் தோல்வி, ரவுடியிசம், உத்தபுரம்


கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்!!!


லால்கார் மேற்கு வங்கத்தில் ஒரு புரட்சி பூமி!!

பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!

0 பின்னூட்டங்கள்:

Related Posts with Thumbnails