TerrorisminFocus

Tuesday, January 16, 2007

சுஜாதா கதையும், அவலச் சுவை அரசியலும்

சுஜாதா கதை குறித்து தமிழ்மணத்தில் விவாதம் நடந்தேறி வருகிறது.

முதல் விசயம் சுஜாதா தனது சாதி வெறியை மிக அப்பட்டமாக்வே ஆனந்த விகடனில் பிராமன சங்க விழாவுக்கு பிற்பாடு அறிவித்தார். இந்த கதையும் கூட பெரியார் சிலை விவகாரத்தை ஒட்டி வருகிறது என்ற அம்சத்தில் மிகத் தெளிவாக பார்ப்ப்னியம் அவலச் சுவை நிரம்ப தன்னை வெளிக்காட்டி ஆதிக்கத்தை நிலைநாட்ட எத்தனிக்கிறது என்பதாக்த்தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது.

சிலர் இந்த கதையில் சாதி வெறி இல்லை என்று உண்ர்வதாக தெரிகிறது. அவர்களுக்கு இந்த கதையின் அரசியலை சொல்லுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.

அதற்க்கு முன்பு பார்ப்பன சங்க விழாவில் இதே சுஜாதா பார்ப்பன சாதி கஸ்டப்படுவதாகவும் அது ஒற்றுமையுடன் தனது உரிமைக்காக போராட வேண்டும் என்றும் கூறியதை மனதில் கொள்க. இந்த கதை அந்த கோரிக்கைக்கு அவர் நியாயமாக நடந்து கொள்வதை குறிக்கிறது.

இந்த கதையைப் பொறுத்த வரை, பார்ப்பன சாதி வெறியை பெரியார் சிலை உடைப்பு எதிர்வினை சம்பவங்களின் மூலம் புனிதப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் சுஜாதா. இதன் மூலம் ஏற்கனவே சமூகத்தில் நடுத்தர வர்க்கத்திடம் நிலவும் பார்ப்னிய பண்பாடு உயர்ந்தது என்ற மனநிலையை தனது அரசியலுக்கு சாதகமாக அறுவடை செய்வது. இதற்க்கு ஏற்கனவே பார்ப்ப்ன சாதி மிக கஸ்டப்படுகிறது என்ற ஒரு கருத்தை ஊடகங்கள் மூலம் பெருக்கிக் காட்டியுள்ள பொதுக் கருத்தை துணைக்கு அழைத்துக் கொள்கிறார்.

இவை எப்படி கதையில் வருகிறது? பாலபாரதி தளத்தில் எதிர்வினை செய்தவர்களில் பெரும்பாலோரின் கருத்துக்களிலிருந்து இந்த கதையை போஸ்ட்மார்டம் செய்தால்தான் விசயங்களை புரிய வைக்க முடியும் என்று கருதுகிறேன்.

#1) வயதான அந்த பார்ப்பன தாத்தா ஒரு காலத்தில் அதிகாரத்தில் இருந்து இன்று வலிமையிழந்ததாக பார்ப்னியத்தை காட்ட பயன்படும் உருவகம். இது பார்ப்ப்னியத்தின் இன்றைய அரசியல் ஆயுதமாகிய அவலச் சுவைக்கு ஏற்ற பாத்திரப் படைப்பு. சுஜாதா முதிர்ந்த எழுத்தாளர்தான்.

#2) கலைச்செல்வி பாத்திரம் ஆதிக்கத்தில் இருக்கும் பிற்படுத்தப்பட்ட சாதியைக் காட்டுகிறது. இதுவும் பார்ப்ப்னிய அரசியல் நிலைப்பாடுதான். அதாவது தாழ்த்தப்பட்டவர்களை ஒரு பக்கம் சுரண்டினாலும் இன்னொரு பக்கம் நல்ல வசதியுடனும் உள்ளனர் பிற்ப்படுத்தபட்டவர்கள் என்ற பார்ப்ப்னிய அரசியல். ஆக, நல்ல நிலையில் உள்ள பிற்ப்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவர் இங்கு பார்ப்ப்னியத்துக்கு கை கொடுக்கிறார். பார்ப்ப்னியமும் வேறு வழியின்றி அவருடன் சேர்கிறது. இதுதான் மேசேஜ். இதைத்தான் இங்கு தமிழ்மணத்தில் நேரடியாக சொல்லி விவாதம் செய்ய வழியின்றி வெறுத்து போயுள்ளனர் பலர். அவர்கள் இந்த கதையை பயன்படுத்தலாம்.

#3) பெரியார் சிலை உடைப்பு அரசியலை இந்த இந்துத்துவ நிலைப்பாட்டுக்கு வலுக் கொடுக்கும் உணர்வுத்தளமாக பயன்படுத்திக் கொண்டு நடுத்தர வர்க்கத்தின் மனதை அள்ளிக் கொள்ள முயன்றுள்ளார். கதையில் 'அடி வாங்க முடியல' என்ற வரிகள்தான் அவர் சொல்ல வரும் மிக முக்கியமான அரசியல் மெசேஜ். பெரியார் சிலை உடைப்பு சம்பவங்களின் டிராமாட்டிக்கலான உணர்வு நிலையை, பார்ப்ப்னியம் ஏதோ இங்கு திரும்ப திரும்ப அடிவாங்கி கொண்டிருப்பதாக அர்த்தம் வரும் வகையில் காட்டுகிறார். உண்மை என்னவெனில் பார்ப்ப்னியம் தமிழகத்தில் பெரிதாக ஒன்றும் அடிவாங்கி விடவில்லை. தமிழில் பூசை செய்யக் கூட போலிசிடம் அடிவாங்கி ஓட வேண்டிய நிலைதான் உள்ளது. இந்த உண்மையை அந்த பெரிய்வரின் வயதான தோற்றம் மறைக்கிறது.

#4) பார்ப்ப்னிய சடங்குகளை அந்த பெரியவர் அமெரிக்காவில் செய்ய விரும்புவதும். அதற்க்கு இங்கு அடிவாங்க முடியவில்லை என்று சொல்லுவதை. அமெரிக்காவில் அதற்க்கு மரியாதை இருக்கு இங்கு முடியல..... நம்ம காலம் முடிஞ்சிருச்சு என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளலாம் அல்லவா? இன்னும் சிறப்பாக சொன்னால் கலி முத்திடிச்சு.... என்று கொள்ளலாம்.

கதையிலேயே ஒழிந்துள்ள உண்மைகள் என்னவாக உள்ளது:
இந்த கதை IT துறையில் ஏற்ப்பட்டுள்ள வளர்ச்சியை ஒட்டு மொத்த சமூகத்தின் வளர்ச்சியாக கருதும் நடுத்தர வர்க்க மனோபாவத்தையே தனக்கும் பயன்படுத்திக் கொள்கிறது. அப்படியெனில் அந்த துறையில் இந்த பார்ப்பினியத்தின் நிலை என்ன என்று பார்ப்போம். இந்த விசயத்தை கொஞ்சம் கதைக்கு வெளியே போய் பார்த்து விட்டு கதைக்குள் மீண்டும் வந்தால் கதைக்குள்ளேயே சுஜாதா மறைத்துள்ள் விசயங்கள் தெரிய்வரும்
இன்று IT துறை சார்ந்தவை மட்டுமே வேலை வாய்ப்பை தருகின்றன். இங்கு இடஓதுக்கீடு என்பது செல்லாகாசாகி விட்டதை கவனிக்கவும். இந்த IT துறையிலும் தமிழர்களைத் தவிர்த்து இந்தியாவின் மீதி எல்லா பகுதியை சேர்ந்தவர்களிடத்திலும் பார்ப்ப்னிய/உயர் சாதியைச் சேர்ந்தவர்களே அதிகமாக வேலையில் உள்ளனர்.

IT துறையில் இந்த சாதவீத கணக்கு 5% கம்மியாக கிராமப்புறம்(கிராமப்புறத்திலிருந்து பார்ப்ப்பனர்கள் வெளியேறி பல பத்து வருடங்கள் ஆகிவிட்டது).

3% சதவீதத்திற்க்கும் கம்மியாக தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளனர். உயர்சாதியைச் சேர்ந்தவர்கள்தான் மிகப் பெரும்பான்மையாக உள்ளனர் IT துறையில் உள்ளனர்.
இன்னும் சொன்னால் வட இந்தியா என்று நாம் பார்க்கும் எல்லாமே வட இந்திய உயர் சாதிதான். உண்மையான வட இந்தியா தென் இந்தியாவைப் போல பல மடங்கு பின் தங்கித்தான் உள்ளது.

இந்த விகிதாச்சாரம் தமிழகத்தை சேர்ந்தவ்ர்களிடம் மாறுபடும். காரணம் இங்கு ஒப்பீட்டளவில் சமூக நீதி நடைமுறைப்படுத்தப்பட்டதும், நகர்மயமாக்கம் அல்லது முதலாளீத்துவ உற்பத்தி முறையின் பரந்துபட்ட வளர்ச்சியும்(50 கிமி ஒரு தொழில் நகரம்) இருப்பதும். இதனாலேயே தமிழகத்திலிருந்து இந்த சாதிப் பிரிவு பிரதிநிதித்துவம் மங்கலாகவே உள்ளது. ஆயினும் இதன் அர்த்தம் ஆதிக்க சாதிகள் ஆதிக்கத்தில் இல்லை என்பதல்ல. மாறாக அது மற்ற பகுதிகளை விட இங்கு கம்மி என்பதே ஆகும்.

சுஜாதா உருவகப்படுத்தும் பார்ப்பன சாதியின் அவலத்தில் வசதியாக அதே பார்ப்னிய சாதியின் பிரதிநிதியாக அய்யர் பாஷை பேசிண்டிருக்கும் அம்பி கிரிஷ் மறைக்கப்படுகிறான். இங்கு பார்ப்பினியம் அவலத்தில் அல்ல மாறாக ஆதிக்கத்தில் உள்ளது என்ற உண்மை மறைக்கப்படுகிறது.

ஆக, பார்ப்பினியம் ஒரு ஆதிக்க தத்துவமாக நிலைத்திருப்பது மறைக்கப்படுகிறது. கதையில் பூணுல் தாயாரிக்கும் வர்ணனை அந்த பண்பாட்டிற்க்கு புனித பிம்பம கட்டுகிறது.
அவன் ஒரு ஆண் என்பதும், இது ஒரு ஆணாதிக்க சமுதாயம் என்பதும் மறைக்கப்படுகிறது. அவன் கலைச் செல்வியிடம் கூட்டிண்டு போவேன் என்று அதட்டலாக சொல்லுமிடம் அமுக்கியே வாசிக்கப்படுகிறது. கலைச் செல்வியின் செவிப்பறையில் விழுந்து அவளை அமைதிப்படுத்தும் அந்த ஆணாதிக்க வரிகள், படிப்பவரின் செவிகளில் விழுவில்லை. அது சுஜாதா கையாண்ட திறமையான வடிவமைப்பு.

இதே கிரிஷ் அந்த பெண்ணை அதட்டி சந்திக்க விடாமலும் செய்யலாம். அந்தப் பெண்ணை கோவி. கண்ணன் தளத்தில் உள்ள கதை போல விவாகரத்தும் செய்யலாம். ஆனால், எங்குமே அந்த பெண்ணிற்க்கும் அப்பா அம்மா உண்டே என்ற விசயம் வரக் காணோம். ஏனேனில் இது ஆணாதிக்க சமுதாயம், அதுவும் ஒரு பார்ப்பனிய ஆணாதிக்கத்த சமூகம்.

1) வளர்ந்து வரும் ஒரே துறையிலும் 'அவாள்' ஆதிக்கம்தான் உள்ளது என்ற விசயம், என்ற உண்மை,
2) பார்ப்ப்னியம் தனக்கான பண்பாட்டு தளத்தை ஏற்கனவே உள்ள புனித பிம்ப கருத்தின் மூலம் வலுப்படுத்தி வருவதை - மிகத் திறமையாக மறைக்கிறது இந்தக் கதை.

சாதி வெறி கிரிஷ்ன் குடும்பத்திற்க்கு இல்லை என்று காட்ட, 'ஏற்பாடு செய்த திருமணம் தடை பட்ட'தால் கோபம் என்ற சப்பைக் கட்டு.

பார்ப்பன் சாதி வெறியை நேரடியாகவே பார்க்க வாய்ப்புள்ள சுஜாதா, தான் பார்த்தேயிராத 'பெட்ரோல் குண்டு போட்ட'வர்களைப் பற்றி வர்ணிக்கிறார். ரௌடிகளை கொண்டு போலி விசாரனை செய்வதை சொல்லும் சுஜாதா அது உண்மையா இல்லையா என்ற பரிசீலனைக்குக் கூட அவசியமில்லாமல் செய்து பார்ப்ப்னிய எதிர்ப்பாளர்களின் மீது சாணியடிக்கிறார். சுஜாதா எதைச் சொல்கிறார், எதை மறைக்கிறார் என்று காட்டுவதன் மூலம் அந்த கதையின் அரசியலை இங்கு முன்னிறுத்துகிறேன்.

இது தவிர்த்து சுஜாதா ஏன் இதே போன்று பல்வேறூ அரசியல் பிரச்சனைகளுக்கு கதை எழுதியதில்லை என்று கேள்வி எழுகிறது.
ஹோண்டா தொழிலாளர் அடிவாங்கியது, குஜராத் கலவரம், சிதம்பரம் கோயில் பிரச்சனை, கருவறை நுழைவு மறுப்பது, சங்கராச்சாரி, தமிழிசை இப்படி எண்ணற்ற விசயங்களில் தூண்டப்படாத சுஜாதாவின் கலை மனது, அயோத்தி மண்டபம் மண்டையொடைப்பில் தூண்டப்பட்டது எனில் அவரது ஆழ்மன அரசியல் என்ன என்ற கேள்வி எழுகிறது.
அவர் வெற்மனே கனேஷ் வசந்த என்று எழுதிக் கொண்டிருந்தால் நாமும் இதை வலுவாக கேட்க்கப் போவதில்லை. ஆனால் சில சம்பவங்களில் மட்டும அரசியல் செய்வது என்று அவர் எழுத்த் தொடங்கினால், அவரது செலக்டிவ் அம்னீசியாவுக்கு காரணாமான சார்பு நிலையை நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது.

ஏனேனில் இது பார்ப்பினியம் அவலச் சுவையுடன் மிகக் கேவலமான தந்திரோபாயங்களுடன் தனது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள போராடும் காலம்.

அசுரன்
Related Article:

55 பின்னூட்டங்கள்:

said...

மிகச் சரியான வார்த்தை "அவலச்சுவை" என்பது!

அந்தச் சிறுகதையை இப்போது தான் வாசித்தேன். முதலில் வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போன்ற எழுத்து நடை கைவரப் பெற்ற சுஜாதாவைப் பாராட்டியே ஆக வேண்டும்.

சந்தடி சாக்கில் அவர் திணிக்க எத்தனித்துள்ள விடயங்கள் -

-பார்ப்பன சடங்குகள் புனிதமானது.
-இப்போது அதெல்லாம் மதிப்பிழந்து போய் விட்டது
-அவரைக் கிழவராகக் காட்டி விட்டதால் சாதி வெறியை திரைக்குப் பின்னே மறைத்தது.

அப்புறம் அந்தக் கிழவருக்கு கலைச்செல்வியின் மேல் எப்போது கரிசனம் வந்ததாம்....?

அந்தப் பெண் அவருக்கு தொண்டூழியம் செய்ய ஆரம்பித்த பின்னர்.

ஏதோ இங்கே எல்லோரும் எப்போதும் இவர்கள் நூலைப் பிடித்து இழுத்துக் கொண்டிருப்பதைப் போலவும் அமெரிக்க அக்கிரகாரமே பாதுகாப்புப் பிரதேசம் என்பது போலவும் கடைசியில் அந்த முத்தாய்ப்பு வாசகம் - "என்னால இனிமே அடி தாங்கமுடியாது"

இது கதையில் நூல் அறுத்ததற்கு மட்டும் அல்ல - இன்று சமுதாயத்தில் தலையெடுக்க போராடிக் கொண்டிருக்கும் கீழ்த்தட்டு மக்களையும், அதில் அவர்கள் மிகக் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெற்று வருவதையும் கண்டு ஏற்பட்ட வயித்தெரிச்சலின் உருவக வார்த்தைகள்.

அசுரன், கதைக்கான உங்க போஸ்ட்மார்ட்டம் சூப்பரப்பூ...

said...

இன்று IT துறை சார்ந்தவை மட்டுமே வேலை வாய்ப்பை தருகின்றன். இங்கு இடஓதுக்கீடு என்பது செல்லாகாசாகி விட்டதை கவனிக்கவும்.
Lots of jobs are created in
manufacturing and service sectors.
Not all of them result from
IT industry.Brahmins are nowhere
in industry, trade or commerce
when compared to gounders,nadars,
chettiars,muslims and marwaris.
Most lands are owned by non-dalit,
non-brahmin castes. In Tirupur Gounders dominate in textiles/hoisery
industry.In Sivakasi Nadars
dominate in fireworks,printing,
match industries.Muslims dominate
in leather industry in Tamil Nadu.
Reddiars have a significant presence in hotel industry while
nadars are perhaps the no. 1 community in trade and community.

You will not write a word about
these because as long as non-brahmins dominate it is acceptable
to you.But if brahmins get some jobs in private sector you will
project it in a different light.
Do you know the share of OBC and
MBC in govt. jobs in Tamil Nadu
and in south india.Do you know that
dalits crib about the BC dominance
in such jobs.Your masks are off again in this blog post.You hate
brahmins, and try to conceal it
by stating that you hate brahminism.But time and again
the mask falls, the real face
is out there in open.So give
up the mask and better you proclaim
that you hate brahmins per se.

said...

//
இன்று சமுதாயத்தில் தலையெடுக்க போராடிக் கொண்டிருக்கும் கீழ்த்தட்டு மக்களையும், அதில் அவர்கள் மிகக் கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி பெற்று வருவதையும் கண்டு ஏற்பட்ட வயித்தெரிச்சலின் உருவக வார்த்தைகள்.//


இதைக் குறிப்பிட மறந்து விட்டேன்

இங்கு சுட்டியமைக்கு நன்றீ ராஜவனஜ்

Asuran

said...

இது உங்களது கற்பிதமே. இங்கு ப்ளாக்கில் எனது பணி என்பது பிரதானமாக எதிர்வினை மட்டுமே. இங்கு வினையை யார் செய்து கொண்டிருக்கிறார்கள்? நாடாரா, தேவரா? யார் சாதியை அடையாளப்படுத்தி பெருமை கொள்கிறார்கள்?

மேலும், நீங்கள் குறிப்பிட்டுள்ள துறைகளில் பலவும் இன்று நலிந்து வருவதும்(திருநெல்வேலி, தூத்துகுடி, சிவகாசி, கோவில்பட்டி, விருதுநகர்(nadar caste) - மூடப்பட்ட சிறு தொழிற்சாலைகள் - கடந்த பத்து வருடங்களில் 30% மேல்).

சரி செப் 2005 RBI(ரிசர்வ் பேங்க்) அறிக்கை இந்தியாவில் வேலை வாய்ப்பு விகிதம் குறைந்துள்ளதாக் சொல்கிறதே என்ன மர்மம்? உங்களது கூற்றூ உண்மையா அல்லது RBIயா?

ஆம, வேலை வாய்ப்பு கிராம்ப் புறங்களீலிருந்து நகர் புறத்திற்க்கு அத்துக் கூலியாக சிப்ட் ஆகிறது.

இந்தியாவில் கடந்த பத்து வருடங்களில் சிறு தொழிலில் அழிவில் வேலை இழந்தவர்கள் 12 லட்சத்திற்க்கும் மேல். இவர்கள் எல்லாரும் இன்று அத்துக் கூலிகளாக கான்ட்ராக்ட் தொழிலாளியாக புதிய தரகு முதலாளி கம்பேனிகளில் வேலை செய்கிறார்கள்(அசோக் லேலாண்ட் - உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை படு கேவலமாக குறைந்துள்ளது. மாறாக ஒப்பந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை உயரந்துள்ளது).

இந்த சிலம்பாடிச் சித்தன் வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம். ஏதேனும் ஆதாரப்பூர்வமாக் பேசு முடியுமேனில் பேசவும்.

சாதி அடையாளத்தை விட்டொழித்த யாருக்கும் இந்த கட்டுரை வலியைத் தராது. ஆனால் அந்த பண்பாட்டை பிடித்து தொங்குவேன் எனும் இழி பிறவிகளுக்கு குத்தும் குடையும் எல்லாம் செய்யும்..

அதான் சாதி இல்லை என்று சொல்கீறாய் அல்லவா? அப்புறம் ஏன் இன்னும் பூணூலையும் தர்ப்பையையும் கட்டிக் கொண்டு அழுகிறாய்?

I hate any form of Brahmanic Identity. That doesn't mean I hate some unfortunate fellow born in Brahmin family. But that DOES mean I hate some poor fellow embrace the culture of Brahminism.

and My view point about Reservation is different. I am not going to discuss it here. I oppose the anti reservation Brahmins stand. and I oppose the reservation for OBC as well(except பிறப்படுத்தப்ட்ட சேவை சாதியினர்). So, your claim about my fraternity with OBC politics doens't found water. better luck next time.:-))

and Your claim that Govt jobs has good share of other community is true. Because OF this truth only we oppose the Anti reservation groups. But is govt jobs still a Silver spoon for the Unemployed? In which world are you living in? :-)))).... This is the era of Globalisation and There is no government as such available except police, military and Judicial system. (no discussions will be encouraged in these aspect)

அசுரன்

said...

சரி ராசா ஒவ்வொரு பதிவு போடும் போதும் அடிக் கோமணம் ஆட, குடுமி சிதறி முடி கற்றைகள் காற்றில் பறக்க அந்நியன் ஸ்டைலில் அனானிமஸாக வந்து அழிச்சாட்டியும் செய்யும் அனானியே... ஏன் பதிவுக்கு சம்பந்தமாக கருத்து சொல்வதேயில்லை....

திரிபுவாத தந்திரமோ?

நான் 'hate' ஆகவே இருந்துவிட்டு போகிறேன். சுஜாதாவின் 'hate' குறித்தல்லவா பதிவு உள்ளது? அதை குறித்து கருத்துச் சொல்லுங்கள் அனானி....

அவிழ்ந்து விழுந்த முடிகளை அள்ளிச் செருகினால் பதிவின் வரிகள் கண்ணில் படும். படித்து கருத்துச் சொல்ல வசதியாக இருக்கும். இல்லையெனில் குடுமியை அறுத்தெறிந்து mouse பிடிக்க இடைஞ்சல் செய்யும் பூணூலை பிய்ந்து எறிந்தால் இன்னும் சிறப்பாக படித்து கருத்துச் சொல்லலாம்.

இவை எதையும் செய்யாவிடில் பார்ப்பன் சாதி வெறி சிந்தனை சிக்கலிலிருந்து மீள்வது கடினமே....

அசுரன்

said...

சுஜாதாவின் பார்பன இதயத்தை scken seithirunthuதது அருமை,சுஜாதாவின் ஒல்லி உடம்பில் நிறை ந்திருக்கும் பார்ப்பனக் கொழுப்பின் வெளிப்பாடு தான் அந்த கதை என்பதை பீலா வகையறாக்களைத்தவிர பிற்ர் புரி ந்து கொள்ளமுடியும் என்று கருதுகிறேன். நடுத்தர வர்க்கத்தின் முன் மாதிரி அறிவாளியான இந்த நபரின் மன்டைக்கனத்தை [பார்ப்ப்ன மன்டை கனம் என்று கூற்லாம்] நான் நேரிலேயே பார்த் திருக்கிறேன். நாட்டு நடப்பு பற்றியும்,ஒவ்வரு ஆன்டின் இறுதியில் கடந்த ஆன்டில் நடந்த நன்மை தீமைகளை பற்றியும் ஆனந்த விகடனில் மார்க் போட்டு ஒதுக்குவதும்,அனைத்துக்கொள்வதிலும் [விஞஞானி என்ற பெயரில்] கூட பச்சையான பார்பன கண்ணோட்டமே வெளிப்படுகிறது.எழுதுகோளில் பார்ப்பன விசமும்,விசுவாசமும் நிறம்ப. நிற்ம்ப எழுதுவது சுஜாதா மட்டுமல்ல.இது போன்றதுகள் தமிழ் நாட்டில் நிறைய வலம் வருகின்ற்ன அசோக மித்திரன்,சுரா-தற்போது வாய்ப்பில்லை , ஞா நி. பா.ராகவன்,லிட்டில் ஆனந்த்-அவுட் லுக் வாய்ப்பு கிடைக்கும் போது இவர்களையும் கிழிப்போம்

said...

சுஜாதாவின் பார்பன இதயத்தை scken seithirunthuதது அருமை,சுஜாதாவின் ஒல்லி உடம்பில் நிறை ந்திருக்கும் பார்ப்பனக் கொழுப்பின் வெளிப்பாடு தான் அந்த கதை என்பதை பீலா வகையறாக்களைத்தவிர பிற்ர் புரி ந்து கொள்ளமுடியும் என்று கருதுகிறேன். நடுத்தர வர்க்கத்தின் முன் மாதிரி அறிவாளியான இந்த நபரின் மன்டைக்கனத்தை [பார்ப்ப்ன மன்டை கனம் என்று கூற்லாம்] நான் நேரிலேயே பார்த் திருக்கிறேன். நாட்டு நடப்பு பற்றியும்,ஒவ்வரு ஆன்டின் இறுதியில் கடந்த ஆன்டில் நடந்த நன்மை தீமைகளை பற்றியும் ஆனந்த விகடனில் மார்க் போட்டு ஒதுக்குவதும்,அனைத்துக்கொள்வதிலும் [விஞஞானி என்ற பெயரில்] கூட பச்சையான பார்பன கண்ணோட்டமே வெளிப்படுகிறது.எழுதுகோளில் பார்ப்பன விசமும்,விசுவாசமும் நிறம்ப. நிற்ம்ப எழுதுவது சுஜாதா மட்டுமல்ல.இது போன்றதுகள் தமிழ் நாட்டில் நிறைய வலம் வருகின்ற்ன அசோக மித்திரன்,சுரா-தற்போது வாய்ப்பில்லை , ஞா நி. பா.ராகவன்,லிட்டில் ஆனந்த்-அவுட் லுக் வாய்ப்பு கிடைக்கும் போது இவர்களையும் கிழிப்போம்

said...

'சோ' போன்றவர்களைவிட 'சுஜாதா' போன்ற பசுத்தோல் போற்றிய புலிகள் சமுதாயத்திற்கு மிகவும் ஆபத்தானவர்கள். 'சந்திரிசாக்கில் மந்திரி கல்யாணம்' செய்யும் ஜகதலப்பிரதாபன்களை கூர்ந்து கவனித்து ஆப்பு வைத்துகொண்டே வரவேண்டும்.
நல்ல சமையத்தில் உதித்த ஒரு தேவையான பதிவு.
நன்றி.

said...

பார்ப்பன சங்க விழாவில் சுஜாதா - http://bhaarathi.net/sundara/?p=251

said...

First note, I am not a supporter of any specific caste or sujatha. But, I would say something about your views.

What sujatha has written is just a story. How come you can take it as representing whole Brahmin world?
I am a IT engineer and seeing thousands of backward community employed. Brahmins haven't got major pie in reservation, so what will they do? obviously they tend to move into IT. Do you mean we should bring reservation into IT? When you start a company will you provide employment based on skill or reservation?

Have you read all the stories written by Sujatha? Many of the places he has written how higher caste dominate over dalits. Do you want him to specify caste name and make problematic situation?

What's your stand on movies like Thevar magan, naatmai? Do you mean they are showing off using their caste name?

Every caste has its own pride, economy, rich, poor, intelligents, idiots. Thats why we had reservation to support backward classes.

Have you seen higher officials appointed under reservation quota? do you know how much they abuse lower officials and misuse quota power?

Have you seen any backward community/open quota candidate securing good marks but denied a engg seat where as a lowerend reservation candidate secures engg seat just by mere pass? Will you accept this when you scored good marks and denied a seat?

So come out and see on both sides of the bar. Each community has its own problems in society. A amendment in the government should be - reservation applies only for poor. This alone will help in prosporing the country. There are so many rich people still using the reservation, where as a poor higher caste cant do anything even he got good skill/marks.

(Note: I mean higher caste as those who have more opportunity in the reservation and economically sound)

- Anand

said...

அசுரன்,

பார்ப்பனீயத்தின் கோர சிந்தனையை 'கதையில் (வாழைப்பழத்தில்) ஊசியேற்றிய' சுஜாதாவின் அயோத்தியா மண்டபத்தை அதன் அரசியல் பின்னணியோடு அலசியிருக்கிறீர்கள்! நன்றி.

said...

My Dear Anandh,

உங்க திறமை பற்றிய மதிப்பீடுகள் எமக்கும் தெரியும். எனது இதர பதிவுகளையும் படித்து விட்டு சாதி பிரச்சனையில் எனது நிலைப்பாடு என்னவென்பதில் தெளிவு பெறவும். சுஜாதா கதையில் சாதி அபிமானம் இல்லையெனில் பதிவில் கேட்க்கப்பட்டுள்ளவைக்கு பதில் சொல்லவும்.

சமூகத்தில் எல்லாருக்கும் வாய்ப்புகளை சமமாக உறுதிப்படுத்தும் போராட்டத்திற்க்கு குரல் கொடுக்கும் நேர்மையான உள்ளங்கள் ரிசர்வேசனை எதிர்த்து பேசுவதில் நியாயம் உள்ளது. மாறாக IT துறையின் வளப்பமான வேலையில் இந்த சமூகம் அளித்த அனைத்து சலுகைகளையும் அனுப்வித்துக் கொண்டு வக்கனையாக - திறமை, மெரிட் என்று பேசுவது சுலபம். உங்களுக்கு ரிசர்வேசன், திறமை இந்த விசயங்களில் ஆங்கிலத்திலேயே விவாதம் செய்ய விருப்பமெனில் எனது kaipulla.blogspot.com-ல் 'reservation haunts again' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன் அங்கு வரவும். ரிசர்வேசன் பிரச்சனைக்கு தீர்வு கிடையாது என்பதையும், ஆயினும் ரிசர்வேசன் விசயத்தில் உய்ர்சாதி வெறியர்களின் அரசியல் என்னவென்பதையும் குறித்த பதிவு அது

மற்றபடி இங்கு தமிழகத்தில் ஆனந்த போன்ற பிற்படுத்தப்பட்டவர்கள் ஆளுமை செலுத்தக் காரணமே ரிசர்வேசன் என்பதை அவர் மறப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதைத்தான் கறுப்பு பார்ப்பனர்கள் என்று அம்பெத்கரும் சொன்னார்.

ஒரு சாதியை திட்டினால் ஏன் கோபம் வரவேண்டும்? அதான் சாதி இல்லை என்கிறீர்களே பிறகு எனன் பிரச்சனை.


அசுரன்

said...

//இன்னும் சொன்னால் வட இந்தியா என்று நாம் பார்க்கும் எல்லாமே வட இந்திய உயர் சாதிதான். உண்மையான வட இந்தியா தென் இந்தியாவைப் போல பல மடங்கு பின் தங்கித்தான் உள்ளது.

இந்த விகிதாச்சாரம் தமிழகத்தை சேர்ந்தவ்ர்களிடம் மாறுபடும். காரணம் இங்கு ஒப்பீட்டளவில் சமூக நீதி நடைமுறைப்படுத்தப்பட்டதும், நகர்மயமாக்கம் அல்லது முதலாளீத்துவ உற்பத்தி முறையின் பரந்துபட்ட வளர்ச்சியும்(50 கிமி ஒரு தொழில் நகரம்) இருப்பதும். இதனாலேயே தமிழகத்திலிருந்து இந்த சாதிப் பிரிவு பிரதிநிதித்துவம் மங்கலாகவே உள்ளது. ஆயினும் இதன் அர்த்தம் ஆதிக்க சாதிகள் ஆதிக்கத்தில் இல்லை என்பதல்ல. மாறாக அது மற்ற பகுதிகளை விட இங்கு கம்மி என்பதே ஆகும்.
///


My Dear Anandh,

உங்க திறமை பற்றிய மதிப்பீடுகள் எமக்கும் தெரியும். எனது இதர பதிவுகளையும் படித்து விட்டு சாதி பிரச்சனையில் எனது நிலைப்பாடு என்னவென்பதில் தெளிவு பெறவும். சுஜாதா கதையில் சாதி அபிமானம் இல்லையெனில் பதிவில் கேட்க்கப்பட்டுள்ளவைக்கு பதில் சொல்லவும்.

சமூகத்தில் எல்லாருக்கும் வாய்ப்புகளை சமமாக உறுதிப்படுத்தும் போராட்டத்திற்க்கு குரல் கொடுக்கும் நேர்மையான உள்ளங்கள் ரிசர்வேசனை எதிர்த்து பேசுவதில் நியாயம் உள்ளது. மாறாக IT துறையின் வளப்பமான வேலையில் இந்த சமூகம் அளித்த அனைத்து சலுகைகளையும் அனுப்வித்துக் கொண்டு வக்கனையாக - திறமை, மெரிட் என்று பேசுவது சுலபம். உங்களுக்கு ரிசர்வேசன், திறமை இந்த விசயங்களில் ஆங்கிலத்திலேயே விவாதம் செய்ய விருப்பமெனில் எனது kaipulla.blogspot.com-ல் 'reservation haunts again' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன் அங்கு வரவும். ரிசர்வேசன் பிரச்சனைக்கு தீர்வு கிடையாது என்பதையும், ஆயினும் ரிசர்வேசன் விசயத்தில் உய்ர்சாதி வெறியர்களின் அரசியல் என்னவென்பதையும் குறித்த பதிவு அது

மற்றபடி இங்கு தமிழகத்தில் ஆனந்த போன்ற பிற்படுத்தப்பட்டவர்கள் ஆளுமை செலுத்தக் காரணமே ரிசர்வேசன் என்பதை அவர் மறப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதைத்தான் கறுப்பு பார்ப்பனர்கள் என்று அம்பெத்கரும் சொன்னார்.

ஒரு சாதியை திட்டினால் ஏன் கோபம் வரவேண்டும்? அதான் சாதி இல்லை என்கிறீர்களே பிறகு எனன் பிரச்சனை.


அசுரன்

said...

//மற்றபடி இங்கு தமிழகத்தில் ஆனந்த போன்ற பிற்படுத்தப்பட்டவர்கள் ஆளுமை செலுத்தக் காரணமே ரிசர்வேசன் என்பதை அவர் மறப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதைத்தான் கறுப்பு பார்ப்பனர்கள் என்று அம்பெத்கரும் சொன்னார்.

ஒரு சாதியை திட்டினால் ஏன் கோபம் வரவேண்டும்? அதான் சாதி இல்லை என்கிறீர்களே பிறகு எனன் பிரச்சனை. //

உண்மை.

said...

வெகு அருமையாக, அக்கு வேறு ஆணிவேறாக அலசி மறைந்திருந்த அரசியலை அம்பலப்படுத்தியிருக்கிறீர்கள் தோழரே. சுஜாதாவின் முகமூடி கிழிந்து வெகு காலமாயிற்று.

//பெரியார் சிலை உடைப்பு அரசியலை இந்த இந்துத்துவ நிலைப்பாட்டுக்கு வலுக் கொடுக்கும் உணர்வுத்தளமாக பயன்படுத்திக் கொண்டு நடுத்தர வர்க்கத்தின் மனதை அள்ளிக் கொள்ள முயன்றுள்ளார். கதையில் 'அடி வாங்க முடியல' என்ற வரிகள்தான் அவர் சொல்ல வரும் மிக முக்கியமான அரசியல் மெசேஜ். பெரியார் சிலை உடைப்பு சம்பவங்களின் டிராமாட்டிக்கலான உணர்வு நிலையை, பார்ப்ப்னியம் ஏதோ இங்கு திரும்ப திரும்ப அடிவாங்கி கொண்டிருப்பதாக அர்த்தம் வரும் வகையில் காட்டுகிறார். உண்மை என்னவெனில் பார்ப்ப்னியம் தமிழகத்தில் பெரிதாக ஒன்றும் அடிவாங்கி விடவில்லை. தமிழில் பூசை செய்யக் கூட போலிசிடம் அடிவாங்கி ஓட வேண்டிய நிலைதான் உள்ளது. இந்த உண்மையை அந்த பெரிய்வரின் வயதான தோற்றம் மறைக்கிறது.//

நல்ல போஸ்ட் மார்ட்டம்

said...

இதையும் பாருங்க..
http://www.keetru.com/dalithmurasu/feb06/azhakiya_periyavan.html

said...

>>
மற்றபடி இங்கு தமிழகத்தில் ஆனந்த போன்ற பிற்படுத்தப்பட்டவர்கள் ஆளுமை செலுத்தக் காரணமே ரிசர்வேசன் என்பதை அவர் மறப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதைத்தான் கறுப்பு பார்ப்பனர்கள் என்று அம்பெத்கரும் சொன்னார்.
>>

Oh My God, Did I say that I belong to Backward community? I mentioned in the first line that I am not supporter of any caste. ஆளுமை? Me? in what way?

So, you started looking into caste of particular person. If he is backward, you mean he should be with you, suffering, opposing brahmins. If a person is brahmin, you will oppose him irrespective of what he does, right?


My point here is, when you are criticizing Brahmins, will you critize other caste for their mistakes? Do you mean all other caste are poor, deserving ?

>>
ஒரு சாதியை திட்டினால் ஏன் கோபம் வரவேண்டும்? அதான் சாதி இல்லை என்கிறீர்களே பிறகு எனன் பிரச்சனை.
>>

Think practically, when you speak bad about a particular caste, religion, country, it is human mentality to get irritated. Do you want particular group of people to be calm, whenever somebody speaks ill about them? If anyone irritates you based on your caste, will you say 'There is no caste, so i dont mind your words!!'

If there is no caste, why do you support reservation? If there is no caste, why are you against particular caste?

It is obvious that you are angry on sujatha story since he has written story on specific caste. According to your statement, if there is no caste why are you angry? Basically, you are angry on brahmins and you are writing stories only on them. Again note, i am not supporter of any caste. Who didnt do politics? There are so many politicians who are non-brahmins. There are lakhs of non-brahmins who are rich.


<<
மாறாக IT துறையின் வளப்பமான வேலையில் இந்த சமூகம் அளித்த அனைத்து சலுகைகளையும் அனுப்வித்துக் கொண்டு வக்கனையாக - திறமை, மெரிட் என்று பேசுவது சுலபம்>>

What is your problem basically? So, you are not happy that many of our people in good IT jobs. I am talking about Merit before my job, read again. Luckily, many of IT jobs are outsourced to India. What do you want us to do? Do you want us to resign them and join something else?

Yes, I agree that many of our brothers & sisters are suffering in India. By criticizing a particular caste, are suffering people going to be prosperous?



Answer my questions asked before. You have missed them comfortably:


1. you are against sujatha story, if so, what's your stand on movies like Thevar magan, naatmai? Are they blowing own trumpets as if others are of lower grade?

2. Have you seen higher officials appointed under reservation quota? do you know how much they abuse lower officials and misuse quota power?

3. Will you accept when you scored good marks and denied a seat?

4. What sujatha has written is just a story. How come you can take it as representing whole Brahmin world?

5. When you start a company will you provide employment based on skill or reservation?

6. A amendment in the government should be - reservation applies only for poor. This alone will help in prosporing the country.


I accept that there is no solution for the reservation problem, then why are you writing this much bad about particular group of people.

I read your writing on Rajini. Is it rajini's mistake completely? If you know how to make his fans to come out this madness, then there is something valid in publishing the blog. What is the point in scolding a particular person. He is not as bad politician, he is atleast donating some% (let it it be even 1%) of his earnings.

I am not used to type in tamil. I will soon practice it. I personally feel to continue your writing on how to avoid intercaste fights, ideas to eliminate caste from day to day use, give examples of such events.


---- Anand.

said...

சாதி நான் பார்த்தேனா அல்லது நீங்களா? நான் பார்ப்பனன் இல்லை என்று முதலில் சொல்லி ஆரம்பித்தது யார்? பிறப்பால் பார்ப்பனரை நான் எதிர்ப்பதாக எங்காவது காட்ட முடியுமா?

பார்ப்ப்னியத்தை அம்பலப்படுத்தி எழுதிய பிறப்பால பார்ப்பனர்களை என்னால் காட்ட முடியும். அதே பார்ப்ப்னியத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் பிற சாதியினரையும் என்னால் காட்ட முடியும். இங்கு பிறப்பால் பார்ப்பனரை நான் பாரபனராக பார்ப்பது மில்லை, பிற சாதியினரை அவர்கள் பார்ப்னியத்தை ஆதரிக்கும் பட்சத்தில் பார்ப்பனரல்ல என்று சொல்வதுமில்லை(கறுப்பு பார்ப்ப்னர்).


மதம் என்பதும், நாட்டுப் பற்று என்பதும் சாதி என்பதும் ஒன்றா? சாதியை அடையாளமாகக் கொள்பவன் humanனே கிடையாது பிறகு என்ன human mentality.... இப்பொழுது யார் சாதிக்கு வக்காலத்து வாங்குவது? நீங்களா? நானா?

சாதி என்பது கருத்தா? சாதி என்பது பொருளாதார, வர்க்க பிரிவினையாக பரவிக் கிடக்கிறதே அந்த நிதர்சனத்தை நான் உள்வாங்கிக் கொண்டு அந்த அளவில்தான் சாதி என்ற கருத்தாக்கத்தை விமர்சிக்கிறேன்., நீங்களோ அப்படி ஒரு நிதர்சனம் இருப்பதையே சாதி அடையாளத்தை நியாயப்படுத்த பயன்படுத்துகிறீர்கள்.

சாதி, அரசியல், என்று விரிந்த அளவில் விவாதம் செய்வது பதிவின் நோக்கத்திற்க்கு பங்க்மாக இருக்கும் பதிவிற்க்கு சம்பந்தமாக உள்ளவைக்கு மட்டும் பதிலிடுகிறேன்.

I have clearly mentioned I won't encourage discussion on reservation in this post. Please come to my english blog where I have an post about reservation. This post is not meant for Reservation. Please understand. Read my English blog and comment there.

The so called rajini post I published, with an assumption that this forum will have majority people well aware of Rajini, So I didn't work hard to find enough proofs to establish my opinion. For your information this blog has more than 20 posts which dealt with mainly on parpiniyam, Religious politics, Politicians, and Economics. Please read and then comment about whther I have scolded rajini alone.

No problem in Typing in english till you learnt to type in Tamil. But My request is restrict yourself to topic. That will save lots of time for me. and Satisfy the aim of a particular post.

சாதி வெறி குறித்த எனது நிலைப்பாடை எனது பதிவுகளை படித்து புரிந்து கொள்ளுங்கள் என்றேன். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குறித்தும் இதே தளத்தில் ஒரு பதிவு உள்ளது. அதில் உங்கள் தேவர்மகன் உள்ளிட்டவை குறித்தும் பதில் கிடைக்கும். இங்கு இந்த பதிவில் சுஜாதா கதை சாதி வெறியுடன் உள்ளதா இல்லையா என்ற அம்சத்தை விவாதிப்பதே பொருந்தும் என்று கருதுகிறேன்.


இது போல ஒன்று தொட்டு தொடர்பு படுத்தி ஆயிரம் விசயங்க்ளை பேசலாம். அதற்க்கு இந்த தளம் நிரம்பவும் குறுகியது என்பதும். இதே கேள்விகளுக்கு பல முறை பதில் சொல்லி அலுத்துவிட்டது என்பதுமே காரணம்.

ஒரு விசயம் மட்டும் சொல்லிக் கொள்கிறேன். பிறப்பின் அடிப்படையில் எந்த சாதியையும் எங்கும் நான் பார்ப்பதில்லை. அது பண்பாட்டின் பாற்பட்டே உள்ளது. இங்கும் ரிசர்வேசன் பிரச்சனையை இழுக்கக் காரணம், சுஜாதாவின் கதை பிறப்பின் அடிப்படையில் ஒரு சாதியின் அவலத்தை காட்டுமிடத்தில் நாமும் அதே பிறப்பின் அடிப்படையில் அது அவ்வாறில்லை என்ற உண்மையை காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்ப்படுகிறது. அவ்வளவுதான்.

அசுரன்

said...

மிகவும் சரியான வார்தை,ஏனெனில் தன்னை பக்தனாக கூறிக்கொள்ளும் ஒருவன் நிச்சயமாக கடவுளை வனங்குவான், தன்னை நாத்திகனாக கூறுபவன் அதன் படி கூம்பிடமாட்டான். எனவே நான் சாதியை வெறுக்கிறேன்,சாதி பார்ப்பதில்லை என்று கூறுபவர்கள் அதன் படி சாதி வெறியை எதிர்க்க வேன்டும், அதற்கெதிராக போராட வேண்டும் குறை ந்தப்பட்ச்சம் தன்னுடய வீட்டிற்குள்ளிலாவது,போராட வேண்டும் , மாறக என்ன வெளிப்படுகிறது என்பது வெளிப்படை,கோபம் வருகிறது,வெறி வருகிறது எனில் ஏன் ? சாதி பார்க்காதவர்கள் தன்னுடய சாதிக்கெதிராக போராட வேண்டும்,ஆனால் சாதி பார்க்காத இவர்களுடய சாதியை கண்டித்தால் ஏன் கோபப்படுகிறார்கள். எனவே சாதிப்பார்க்காத நல்லவர்களே இதை செய்வதில் ஏதேனும் தடைகள் உண்டா? இருந்தால் கூறுங்கள் தீர்த்து வைப்போம்.

said...

பண்பாட்டை சிதைக்கும் நாய்கள் யார்?தங்கள் இருப்பை நிலைநிறுத்த மற்றவர்களை ஏளனமாகச் சித்தரிக்கும் சிறுமதியாளர்கள் யார்?இந்தியாவை,இந்தியா என்று ஒத்துக்கொள்ளமுடியாமல் பாரததேசம் என்று வம்படிக்கும் ஜந்துக்கள் யார்?
பிராமணீயம்,பிராமணர்கள் இரண்டுக்கும் வேறுபாடு உண்டு என்று பரவலாக நம்ப வைத்ததே பிராமணர்களின் வெற்றிதான்.
பிராமணர்கள் எந்த உருவத்தில்,எந்த சித்தாந்தத்தில் வந்தாலும் எதிர்க்கவேண்டும் என்ற நிலை இந்தியர்களுக்கு வராதவரையில் இந்தியாவிற்கு முன்னேற்றமில்லை.
பிராமணர்கள் என்ற இழிபிறவிகளுடன் நட்பாக இருப்பதுகூட என்பார்வையில் பிராமணீயம்தான்.இந்தியாவிலிருந்து ஒதுக்கப்படவேண்டிய,ஏன் உலகத்திலிருந்தே ஒழிக்கப்படவேண்டிய இனத்தில் பிராமணா இனமே முதலில் வருவது.

said...

அன்பு நண்பர் ராவணன்,

பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனரை அடையாளம் காணத் தொடங்கிவிட்டாலே நீங்கள் பார்ப்ப்னிய விசச் சூழலில் சிக்கி வீட்டீர்கள் என்றே அர்த்தம். இது தவறான ஒரு அணுகுமுறை.

பார்ப்பனராக பிறந்து எழ்மையில் உழல்பவரும் இருக்கிறார்கள், வர்க்க சார்பின்றி பார்ப்ப்ன சாதி உயர்வு குறித்த கற்பிதத்தோடும் இருக்கிறார்கள், இவையில்லாமல் யாதார்த்த்தை புரிந்து கொண்டவர்களும் குறிப்பிடத்தகுந்த பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள்(என்னுடைய பல பார்ப்பன நண்பர்கள் இந்த கட்டுரைகளை படித்துக் கொண்டும், மற்றெல்லாடையும் போலவே அவற்றை விமர்சனம் செய்து கொண்டும் இருக்கிறார்கள்), பார்ப்பன சாதியில் பிறக்காமலேயே அந்த பண்பாடு குறித்த உயர்வு பெருமிதத்துடன் இருப்பவர்களும் இருக்கிறார்கள், பார்ப்பனராக இல்லவிடினும் அதன் தத்துவத்தை நடைமுறையில் செய்யும் ஆதிக்க சாதி வெறியர்களும் இருக்கிறார்கள்.

இவற்றை கணக்கில் கொண்டு பார்க்குமிடத்து இந்த பிரச்சனை பண்பாட்டு தளத்தில் பார்ப்ப்னிய எதிர்ப்பு என்பதிலும், பொருளாதார தளத்தில் ஆதிக்க சாதி வெறியர்களின் வளங்க்ள் மீதான உரிமையை ஒழிப்பது என்ற போராட்டத்திலும் உள்ளது.

அசுரன்

said...

//ஏனெனில் தன்னை பக்தனாக கூறிக்கொள்ளும் ஒருவன் நிச்சயமாக கடவுளை வனங்குவான், தன்னை நாத்திகனாக கூறுபவன் அதன் படி கூம்பிடமாட்டான். எனவே நான் சாதியை வெறுக்கிறேன்,சாதி பார்ப்பதில்லை என்று கூறுபவர்கள் அதன் படி சாதி வெறியை எதிர்க்க வேன்டும், அதற்கெதிராக போராட வேண்டும் குறை ந்தப்பட்ச்சம் தன்னுடய வீட்டிற்குள்ளிலாவது,போராட வேண்டும் , மாறக என்ன வெளிப்படுகிறது என்பது வெளிப்படை,கோபம் வருகிறது,வெறி வருகிறது எனில் ஏன் ? சாதி பார்க்காதவர்கள் தன்னுடய சாதிக்கெதிராக போராட வேண்டும்,ஆனால் சாதி பார்க்காத இவர்களுடய சாதியை கண்டித்தால் ஏன் கோபப்படுகிறார்கள். எனவே சாதிப்பார்க்காத நல்லவர்களே இதை செய்வதில் ஏதேனும் தடைகள் உண்டா? இருந்தால் கூறுங்கள் தீர்த்து வைப்போம்.
///

Well Said Pavel.....

said...

\\ஒரு சாதியை திட்டினால் ஏன் கோபம் வரவேண்டும்? அதான் சாதி இல்லை என்கிறீர்களே பிறகு எனன் பிரச்சனை.//

மிகவும் சரியான வார்தை,ஏனெனில் தன்னை பக்தனாக கூறிக்கொள்ளும் ஒருவன் நிச்சயமாக கடவுளை வனங்குவான், தன்னை நாத்திகனாக கூறுபவன் அதன் படி கூம்பிடமாட்டான். எனவே நான் சாதியை வெறுக்கிறேன்,சாதி பார்ப்பதில்லை என்று கூறுபவர்கள் அதன் படி சாதி வெறியை எதிர்க்க வேன்டும், அதற்கெதிராக போராட வேண்டும் குறை ந்தப்பட்ச்சம் தன்னுடய வீட்டிற்குள்ளிலாவது,போராட வேண்டும் , மாறக என்ன வெளிப்படுகிறது என்பது வெளிப்படை,கோபம் வருகிறது,வெறி வருகிறது எனில் ஏன் ? சாதி பார்க்காதவர்கள் தன்னுடய சாதிக்கெதிராக போராட வேண்டும்,ஆனால் சாதி பார்க்காத இவர்களுடய சாதியை கண்டித்தால் ஏன் கோபப்படுகிறார்கள். எனவே சாதிப்பார்க்காத நல்லவர்களே இதை செய்வதில் ஏதேனும் தடைகள் உண்டா? இருந்தால் கூறுங்கள் தீர்த்து வைப்போம்.

said...

Ravanan is just extending Periyar's thoughts.Periyar did
not ask his followers to distinguish among brahmins.
He was against all brahmins.
So you will have to start criticing Periyar for this
approach first before critising
him.

said...

\\பிராமணர்கள் என்ற இழிபிறவிகளுடன் நட்பாக இருப்பதுகூட என்பார்வையில் பிராமணீயம்தான்.இந்தியாவிலிருந்து ஒதுக்கப்படவேண்டிய,ஏன் உலகத்திலிருந்தே ஒழிக்கப்படவேண்டிய இனத்தில் பிராமணா இனமே முதலில் வருவது. // தோழரே இது தி.க பானியிலான வறட்டு நாத்திகம், பார்ப்பன பாசிச்டுகளைப்போன்று நாமும் வெறியர்களாக இருக்கக்கூடாது,மேலும் அவ்வாறு இருப்பதால் நமக்கு என்ன பயன்? நாம் அவர்களோடு வெட்டிக்கொள்ளவும் குத்திக்கொள்ளவுமா விவாதிக்கிறோம் ? இல்லயே! பார்ப்பனியம் மொத்த சமூகத்திற்குமே எதிரான அ நாகரீகம் என்பதால் தானே எதிர்க்கிறோம். நம்முடய நிலைப்பாடு சரியானது என்று புரியவைக்கத்தானேபோராடுகிறோம்.
ந ம்முடய நோக்கம் அவர்களை கொன்றொழிப்பதா? அல்லது அவர்கள் மீது எதிர் ஒடுக்குமுறை செலுத்துவதா?
நம் நோக்கம் இதில் எதுவானாலும் அதுவும் சந்தேகத்திற்கிடமில்லாமல் பாசிசம் தான்.ஏனெனில் பிறரை ஒடுக்க நினைக்கிற யாரும் தன்னை ஒடுக்கப்பட்டவனாக கருதிக்கொள்ளமுடியாது.எனவே நம்முடய இலக்கு பார்பன பாசிச சித்தாந்த்தம் தானே தவிர பார்ப்பனர்கள் அல்ல. நாம் ஒழிக்கவேன்டியது பர்ப்பனியத்தை தானே த்விர பார்ப்பனர்களை அல்ல.

இவ்வளவுக்குப்பிறகும், என்ன இருந்தாலும் அவன் பார்பனன் அவன் அப்படிதான் சிந்திப்பான் என்ற முடிவுக்கு வருவதும் பார்ப்பனியம் தான் ஏனெனில் பர்ப்பனியம் அப்படித்தான் கூறுகிறது. பறயன்னா இப்படித்தான் இருப்பான், பார்ப்பான்னா இப்படித்தான் இருப்பான் மாறவே முடியாது என்கிறது. ஆனால் நாம் மாற முடியும் என்கிறோம் .கருப்பு மற்றும் மா நிர சூத்திரர்கள் பார்ப்பனர்களாகவும், பார்ப்பனர்கள் மனிதர்களாகவும் மாறிக்கொண்டுதானிருக்கிறார்கள். ஒட்டுப்பொறுக்கி ரவிக்குமாரும்,திருமாவள்வனும் த்லித்தா? த்யா நிதிமாற்னும், பா.சிதம்பரமும் சூத்திரனா? ஜெயகாந்தனும்,ஜெயமோகனும் சூத்திரனா? இப்படிக்கேட்டுக்கொண்டே போகலாம் அந்தளவுக்கு முன்னது வேகமாக மாறுகிறது ,பின்னது சற்று மெதுவாக மாறிக்கொண்டிருக்கிறது ஆனால் மாறுகிறது ஏனெனில் மாற்றம் என்பது மாறாதது அல்லவா. எனினும் சுஜாதாவை மாற்ற முடியுமா என்பது வேறு விசயம்.

இப்பொழுது ஒரு கேள்வி ஒரு பார்ப்பன நன்பர் நம்மிடம் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்,வந்து உங்களுடய நிலைப்பாடு சரியானது தான் நான் ஏற்கிறேன் பார்ப்பனியத்திற்கெதிராக போராடுகிறேன், நான் என்ன செய்ய வேன்டுமென்றால் நாம் என்ன பதில் செல்லலாம் தோழரே?

said...

\\பிராமணர்கள் என்ற இழிபிறவிகளுடன் நட்பாக இருப்பதுகூட என்பார்வையில் பிராமணீயம்தான்.இந்தியாவிலிருந்து ஒதுக்கப்படவேண்டிய,ஏன் உலகத்திலிருந்தே ஒழிக்கப்படவேண்டிய இனத்தில் பிராமணா இனமே முதலில் வருவது. // தோழரே இது தி.க பானியிலான வறட்டு நாத்திகம், பார்ப்பன பாசிச்டுகளைப்போன்று நாமும் வெறியர்களாக இருக்கக்கூடாது,மேலும் அவ்வாறு இருப்பதால் நமக்கு என்ன பயன்? நாம் அவர்களோடு வெட்டிக்கொள்ளவும் குத்திக்கொள்ளவுமா விவாதிக்கிறோம் ? இல்லயே! பார்ப்பனியம் மொத்த சமூகத்திற்குமே எதிரான அ நாகரீகம் என்பதால் தானே எதிர்க்கிறோம். நம்முடய நிலைப்பாடு சரியானது என்று புரியவைக்கத்தானேபோராடுகிறோம்.
ந ம்முடய நோக்கம் அவர்களை கொன்றொழிப்பதா? அல்லது அவர்கள் மீது எதிர் ஒடுக்குமுறை செலுத்துவதா?
நம் நோக்கம் இதில் எதுவானாலும் அதுவும் சந்தேகத்திற்கிடமில்லாமல் பாசிசம் தான்.ஏனெனில் பிறரை ஒடுக்க நினைக்கிற யாரும் தன்னை ஒடுக்கப்பட்டவனாக கருதிக்கொள்ளமுடியாது.எனவே நம்முடய இலக்கு பார்பன பாசிச சித்தாந்த்தம் தானே தவிர பார்ப்பனர்கள் அல்ல. நாம் ஒழிக்கவேன்டியது பர்ப்பனியத்தை தானே த்விர பார்ப்பனர்களை அல்ல.

இவ்வளவுக்குப்பிறகும், என்ன இருந்தாலும் அவன் பார்பனன் அவன் அப்படிதான் சிந்திப்பான் என்ற முடிவுக்கு வருவதும் பார்ப்பனியம் தான் ஏனெனில் பர்ப்பனியம் அப்படித்தான் கூறுகிறது. பறயன்னா இப்படித்தான் இருப்பான், பார்ப்பான்னா இப்படித்தான் இருப்பான் மாறவே முடியாது என்கிறது. ஆனால் நாம் மாற முடியும் என்கிறோம் .கருப்பு மற்றும் மா நிர சூத்திரர்கள் பார்ப்பனர்களாகவும், பார்ப்பனர்கள் மனிதர்களாகவும் மாறிக்கொண்டுதானிருக்கிறார்கள். ஒட்டுப்பொறுக்கி ரவிக்குமாரும்,திருமாவள்வனும் த்லித்தா? த்யா நிதிமாற்னும், பா.சிதம்பரமும் சூத்திரனா? ஜெயகாந்தனும்,ஜெயமோகனும் சூத்திரனா? இப்படிக்கேட்டுக்கொண்டே போகலாம் அந்தளவுக்கு முன்னது வேகமாக மாறுகிறது ,பின்னது சற்று மெதுவாக மாறிக்கொண்டிருக்கிறது ஆனால் மாறுகிறது ஏனெனில் மாற்றம் என்பது மாறாதது அல்லவா. எனினும் சுஜாதாவை மாற்ற முடியுமா என்பது வேறு விசயம்.

இப்பொழுது ஒரு கேள்வி ஒரு பார்ப்பன நன்பர் நம்மிடம் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம்,வந்து உங்களுடய நிலைப்பாடு சரியானது தான் நான் ஏற்கிறேன் பார்ப்பனியத்திற்கெதிராக போராடுகிறேன், நான் என்ன செய்ய வேன்டுமென்றால் நாம் என்ன பதில் செல்லலாம் தோழரே?

said...

//கருப்பு மற்றும் மா நிர சூத்திரர்கள் பார்ப்பனர்களாகவும், பார்ப்பனர்கள் மனிதர்களாகவும் மாறிக்கொண்டுதானிருக்கிறார்கள். ///

Good one....

said...

Asuran,

Instead of my comments this time, please read this story. More or less, it reflects my thought...

http://thadagam.blogspot.com/2006/03/blog-post_114178780004877039.html

---Anand

said...

///
பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனரை அடையாளம் காணத் தொடங்கிவிட்டாலே நீங்கள் பார்ப்ப்னிய விசச் சூழலில் சிக்கி வீட்டீர்கள் என்றே அர்த்தம். இது தவறான ஒரு அணுகுமுறை.

பார்ப்பனராக பிறந்து எழ்மையில் உழல்பவரும் இருக்கிறார்கள், வர்க்க சார்பின்றி பார்ப்ப்ன சாதி உயர்வு குறித்த கற்பிதத்தோடும் இருக்கிறார்கள், இவையில்லாமல் யாதார்த்த்தை புரிந்து கொண்டவர்களும் குறிப்பிடத்தகுந்த பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள்(என்னுடைய பல பார்ப்பன நண்பர்கள் இந்த கட்டுரைகளை படித்துக் கொண்டும், மற்றெல்லாடையும் போலவே அவற்றை விமர்சனம் செய்து கொண்டும் இருக்கிறார்கள்), பார்ப்பன சாதியில் பிறக்காமலேயே அந்த பண்பாடு குறித்த உயர்வு பெருமிதத்துடன் இருப்பவர்களும் இருக்கிறார்கள், பார்ப்பனராக இல்லவிடினும் அதன் தத்துவத்தை நடைமுறையில் செய்யும் ஆதிக்க சாதி வெறியர்களும் இருக்கிறார்கள்.

இவற்றை கணக்கில் கொண்டு பார்க்குமிடத்து இந்த பிரச்சனை பண்பாட்டு தளத்தில் பார்ப்ப்னிய எதிர்ப்பு என்பதிலும், பொருளாதார தளத்தில் ஆதிக்க சாதி வெறியர்களின் வளங்க்ள் மீதான உரிமையை ஒழிப்பது என்ற போராட்டத்திலும் உள்ளது.
////

//கருப்பு மற்றும் மா நிர சூத்திரர்கள் பார்ப்பனர்களாகவும், பார்ப்பனர்கள் மனிதர்களாகவும் மாறிக்கொண்டுதானிருக்கிறார்கள். ஒட்டுப்பொறுக்கி ரவிக்குமாரும்,திருமாவள்வனும் த்லித்தா? த்யா நிதிமாற்னும், பா.சிதம்பரமும் சூத்திரனா? ஜெயகாந்தனும்,ஜெயமோகனும் சூத்திரனா? ///


நண்பர் ஆனந்த்,

மேலேயுள்ள பதிலிருந்து எமது எதிர்ப்பு என்பது பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர அடையாளப்படுத்தியல்ல என்பது புரிந்திருக்கும். மேற்சொன்ன பதில் நண்பர் ராவணன் என்பவருக்கு சொலல்லப்பட்ட பதில்.

சரி, பார்ப்ப்னியம்(பார்ப்பனர் அல்ல) என்பதை எதிர்க்கும் தேவை என்ன? இந்த அம்சத்தில் பல முறை பதில் சொன்னதுதான் ஆயினும் மீண்டும் சொல்வதில் பிரச்சனையில்லை.

கருவறை நுழைவை தடுப்பது, தமிழில் பூசை செய்வதை தடுப்பது, பலியிடுவது குறித்த கேடான எண்ணங்கள், நாட்டார் தெய்வ வழிபாட்டு முறைகளை கேவலமாக கருதச் செய்து அவற்றை சமஸ்கிருதமயமாக்குவது, வர்ணாஸ்ரம தரமம் எதோ ஆகச் சிறந்ததொரு தத்துவம் என்று நம்புவது(அது சாதிக்கு அடிகொலுகிறது என்பதை மறந்துவிட்டு), கர்நாடக சங்கீதம் முதல் பல்வேறு இந்திய மரபுகள் எல்லாமே இந்து/வேத மரபு மட்டுமே என்று நம்புவது, இதன் அடிப்படையிலான போலி பெருமை, பசுவை - ஆவுறித்து திண்னும் புழையர் என்று பெரும்பகுதி இந்தியர் உண்ணும் பொழுது அது குறித்து கற்பிதமான புனித கருத்தை பரப்பி மத வெறி தூண்டுவது, பிரேமானந்தாவுக்கு ஒரு மரியாதை காமக் கேடி சங்கரானுக்கு ஒரு மரியாதை - இப்படி பார்ப்ப்னியம் சாதி வேறுபாடின்றி இந்த சமூகத்தில் தன்னை மேல் நிலையாக்கம் செய்து கொண்ட ஒரு பெரும் பகுதி மக்களை பிடித்தாட்டுகிறது.

இது தவிர்த்து அந்த சாதியைச் சேர்ந்தவர்களின் சொந்த பெருமையில்,. ஆஸ்டான அனுஸ்டானங்களை பின்பற்றுவது, மயிலாப்பூரில் வீடு தேடியவர்களுக்கு கெட்டோ வில் வாழ்வது முஸ்லீமா அல்லது பார்ப்பனரா என்பது தெரியும்(இப்பொழுதும் கூட பார்ப்பனரில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தமது சாதி அடையாளத்தை விட்டொழித்து வந்ததை நினைவு கூற விரும்புகிறேன்), தமது அறிவு சாதனை என்பது பல ஆயிரம் வருட அடக்குமுறையின் பயன் என்பதை உணர்ந்த ஒரு குற்றவுணர்ச்சி இருந்தால் இந்த சொந்த சாதிப் பெருமை இருக்காது, ஆனந்த விகடனில் யாருமே கேட்க்காத கர்நாடக சங்கீதத்திற்க்கு 10 பக்கம், பல லட்சக்கணக்கில் மக்கள் வந்து போகும் புத்தக கண்காட்சிக்கு எத்தனை பக்கம்.? யார் சாதி அபிமானத்துடன் இருக்கீறார்கள்?


கருவறை நுழைவை புனிதப்படுத்தி, ஒரு வேத விற்பன்ன பார்ப்பன குடும்பத்தில் வளர்ந்து வேதம் கற்ற ஒரு இஸ்லாமிய அனாதை சிறுவன், தனது மதத்தை தெரிந்து கொண்டவுடன் புனிதம் காக்க கருவறைக்குள் நுழையாமல் பரதேசம் செல்லும் கதை இதே ஆனந்த விகடனில் 2003 டிசம்பர் அல்லது நவம்பர் இதழில் வந்ததே ஏன்? இங்கு நேரடியாக ஒரு தாழ்த்தப்பட்ட அலல்து பிற சாதியினரை சுட்டும் தைரியம் இன்றி ஒரு இஸ்லாமியன் மூலம் அந்த கேவலத்தை சாஸ்திரம் சம்பிரதாயம் என்று நியாயப்படுத்திய புத்தியை நாம் சாதி வித்தியாசமின்றி பார்ப்ப்னியம் என்று கண்டனம் செய்கிறோம். இதில் என்ன தவறுள்ளது?


கருவறையை விடுங்கள் ராமேஸ்வரம் கோயிலில் சமையலறை வாசலில், கோயில் வெளிபிரகாரத்தில் கோயிலுக்கு வரும் அனைவர் கண்ணிலும் படும் பகுதியில் - இங்கு பிராமனாளுக்கு மட்டுமே அனுமதி உண்டு - என்று எழுதியிருப்பது எதைக் காட்டுகிறது? சாதி குறித்த பெருமிதத்தைத்தானே? இது யாருக்கு அவமானம்? ஒரு பார்ப்பனராய் பிறந்தவரும் கூட சக மனிதனை அவமதிக்கும் இந்த போர்டைக் கண்டு கூனிக் குறுக வேண்டாம்? அப்படி கூனிக் குறுகிய பார்ப்பனர்களும் இருக்கிறார்கள். அவர்கள்தான் இந்தியாவில் முதலில் சமூக நீதிக்காக இந்திய பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். அவர்களை நாம் பார்ப்பனர் என்று சொல்வதில்லை.


ஹாய் மதன் என்ற சாதி வெறியன் ஆனந்த விகடனில் கிடா வெட்டை ஒட்டி ஒரு கட்டுரை எழுதுகிறான் - நாட்டார் வழிபாட்டு முறையை கேவலமான முறையாக சித்தரித்து, பெரும் தெய்வ வழிபாட்டை ஏதோ பண்பாட்டீல் மிக சிறந்ததாக சித்தரித்து எழுதுகிறான். இதே ஹாய் மதன் கருவறை நுழைவைத் தடுக்கும் அந்த பெரும் தெய்வத்தின் மிக மிக கேவலமான ப்ண்பாட்டை விமர்சித்து மேல் சாதி வெறியர்கள் கோர்ட்டில் தடை வாங்கிய பொழுதும் எழுதியிருந்தால் எமது கீ போர்டுக்கு வேலை மிச்சம். செய்தானா? யார் சாதி வெறியுடன் உள்ளனர்?

நண்பர் ஆனந்த சாதி தாண்டி சிந்திக்கும் நல்லதை விரும்பும் ஒரு மனிதர். ஆனால் தனது சொந்த சாதியின் அடக்குமுறைகளை கிஞ்சித்தும் குறைக்க மாட்டேன், அதற்க்கு எதிராக குரல் கொடுக்க மாட்டேன், ஆனால் விமர்சனம் செய்தால் மட்டும் எகிறி குதித்து பேசுவேன் என்பவர்கள் ஆனந்தைப் போலவே சாதியைக் கடந்தவர்களா? இல்லைவேயில்லை.

ஆனால் அவர்கள் ஆனந்த போன்ற நடுத்தர வர்க்க-சாதியை விரும்பாதவர்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

சுஜாதா போன்றவர்கள் வெளிப்படையாகவே தமது சாதி வெறியை பறைசாற்றிக் கொண்டு மிக நைச்சியாக வேலை செய்யும் பொழுது அதை அம்பலப்படுத்தும் தேவை ஏற்ப்படுகிறது. ஏனேனில் ஒரு தத்துவம் என்ற அளவில் அதன் தலைமை பீடத்தில் அமரந்து அதை பாதுகாக்கும் வேலையை இவர்கள் செய்கிறார்கள். துரதிருஷ்டவசமாக சுஜாதா பார்ப்பனராகிவிட்டார் அதனால் எமது விமர்சனம் பிறப்பால் பார்ப்பனரை நோக்கியது என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

இதே விமர்சனத்தை ஜெயமோகனுக்கோ, ஜாடாயுக்கோ நாம் செய்ய தயங்குவதில்லை. அங்கு பீறப்பைப் பார்த்தா செய்கிறோம்?

இல்லையே....

சாதி என்பதற்க்கு எதிரான போராட்டம் என்பது இரண்டு தளங்களில் நடக்க வேண்டியுள்ளது.

#1) தத்துவ தளம் - அது பார்ப்ப்னிய பண்பாடு/தத்துவம் இவற்றுக்கு எதிரான போராட்டம். ஆதிக்க சாதிவெறியர்களின் பண்பாட்டு அடக்குமுறைகளை அம்பலப்படுத்துதல்.

#2) பொருளாதார தளம் - ஆதிக்க சாதி வெறியர்கள் வளங்கள் மீது வைத்துள்ள உரிமையை எல்லாருக்கும் பொதுவாக்கும் போராட்டம்.

இதில் இந்த ப்ளாக்கில் எதை செய்ய இயலும் என்று நீங்களே சொல்லுங்கள்? முதல் விசயம்தான் சாத்தியம்.

சாதியில்லையெனில் ஏன் குறிப்பிட்ட ஆட்களுக்கு கோபம் வருகிறது? இதே ப்ளாக்கில் எனது பதிவுகள் விமர்சனம் செய்துள்ள பார்ப்பன, தேவர், வன்னிய சாதியைச் சேர்ந்த நண்பர்கள் சாதி அடையாளமின்றி எனது பதிவுக்கு வந்து போவதை என்னால் காட்ட முடியும்.

அவர்களை தடுக்காத எது மேற்சொன்ன சாதி அபிமானிகளை தடுக்குகிறது?

பார்ப்ப்னியம் ஒரு பண்பாடு - அதை நாங்கள் எதிர்க்கிறோம்.

சர்டிபிகேட்டில் கொடுக்கப்படும் பார்ப்பன சாதி அடையாளம் ஒரு துரதிருஷ்டம். இது எல்லா சாதிக்கும் பொருந்தும்.

புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். இல்லையேல் தெரியப்படுத்தவும். விளக்கிக் கூற கடமைப் பட்டுள்ளேன்.

அசுரன்

said...

ஆனந்த விகடனில் யாருமே கேட்க்காத கர்நாடக சங்கீதத்திற்க்கு 10 பக்கம், பல லட்சக்கணக்கில் மக்கள் வந்து போகும் புத்தக கண்காட்சிக்கு எத்தனை பக்கம்.? யார் சாதி அபிமானத்துடன் இருக்கீறார்கள்?

Vikatan gives so many pages only
during that season.How do you know
that nobody listens to Carnatic
Music.Many popular film songs are
based on Carnatic music raggas.
That music is not owned by one
caste/community.There are many
non-brahmin artists who are regarded high.Christian institutions also
teach that music and
dance (e.g.Kalai Kaveri at Trichy).
Book fair is an event and it gets
covered.During the season many
young and talented artists get
opportunities to perform and this
gets them more attention.If vikatan
writes about them it is fine.Vikatan should give equal
importance to arts, classical
or folk.

said...

கர்நாடக் சங்கீதம் என்பதே திருடப்பட்ட இசை என்பதையும், அதை சொல்லாமல் மறைப்பதுடன், தமிழில் பாட மறுப்பதும் எந்த சாபாக்காரர்கள்?

ஆம், இன்றைக்கு பார்ப்ப்னியம் தனது பண்பாட்டை முன்னிறுத்து யாரையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது அதனால் எவன் வந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக் கொள்கிறது.

எனது கேள்வி ஏன் பிற பண்பாட்டு விசயங்களுக்கு ஆனந்த விகடன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை?

இப்பொழுதுதான் முதல் முறையாக நாட்டார் தெய்வங்கள் பற்றியும், பிற மரபுகள் பற்றியும் அத்திப் பூத்தாற் போல பக்கம் ஒதுக்கத் துவங்கியுள்ளது விகடன் அதுவும் பார்ப்ப்னியம் தனக்கான மக்கள் தளத்தை விரிவு ப்டுத்தும் அரசியல் தேவையே காரணமாக உள்ளது.

இதை மட்டும் முந்திக் கொண்டு விமர்சனம் செய்யும் ஆங்கில அனானியே பிற விசயங்கள் உமது கண்ணீல் படாத மர்மம் என்னவோ?

அப்படியெனில் பிற எடுத்துக்காட்டுகளை ஏற்றுக் கொள்கிறீர்களா?

அசுரன்

said...

தமிழில் பாட மறுப்பதும்
Read Vikatan to know how many singers sing Tamil songs.
தமிழில் பூசை செய்வதை தடுப்பது
If so, what is the space for Tamil in mosques.Why muslims use Arabic
instead of Tamil for worship.There is no bar in Tamil Archana.Tamil is widely used in temple worship
but not in mosques.Have you ever
opposed this.
மயிலாப்பூரில் வீடு தேடியவர்களுக்கு கெட்டோ வில் வாழ்வது முஸ்லீமா அல்லது பார்ப்பனரா என்பது தெரியும்
Do you atleast know the
boundaries of Mylapore.There are
non-brahmins,christians and non-hindus in that area.In fact you will find that in terms of numbers
brahmins are a minority there.
It has often been represented by
a non-brahmin MLA.
FYKI Periyar opposed sacrificing
animals in temples in the name
of worship/nerthikadan.Is he a
supporter of Hindutva.
In this society there are thousands of views and perspectives
ranging from narrow Tamil nationalism,fundamentalism of all sorts to crude marxism.
Vikatan or Sujatha do not decide
what is good for others.Shankaracharya is yet
another mutt head.Let courts decide
his case.AIMPLB wants the govt. to
throw out Tasleema Nasrin from
this country.Church wanted Davinci
Code to banned.DMK govt. obliged
them.Courts declared the ban as invalid.Did your left come to
streets against the ban.Will it come to streets to defend
Taslima.She could not speak in
southern TamilNadu because TMMK
planned a black flag protest
against her.Police advised her
against speaking in public
meeting and asked her to go
to Kerala.Has any word against
this appeared in any of your
left magazines.I dont think so.
You can chek issues of PK/PJ
and correct me if i am wrong.
Dinakarans (Karunaya,Jesus Calls) make huge money.Much money
is spent on propagating fundamentalist islam which includes
purdah for women.
This is the state of affairs.But when you target only some or refuse to understand the facts
and rely on myths and half truths
you dont have much credibility.
There are greater issues to be
tackled than a story by Sujatha
or Vikatan.Understand this.

said...

இப்பொழுதுதான் முதல் முறையாக நாட்டார் தெய்வங்கள் பற்றியும், பிற மரபுகள் பற்றியும் அத்திப் பூத்தாற் போல பக்கம் ஒதுக்கத் துவங்கியுள்ளது விகடன் அதுவும் பார்ப்ப்னியம் தனக்கான மக்கள் தளத்தை விரிவு ப்டுத்தும் அரசியல் தேவையே காரணமாக உள்ளது.

wow, if vikatan does not publish
such stuff you label it as brahminical and if it publishes
such stuff you see a sinster motive in that .You can as well say whatever Vikatan does
i oppose.That is simple and direct.
Perhaps that is more convincing because the your logic is too funny
to be taken seriously.
Perhaps you see பார்ப்ப்னியம்
everywhere like the ubiqutous
God :).

said...

அப்படியெனில் பிற எடுத்துக்காட்டுகளை ஏற்றுக் கொள்கிறீர்களா
No I have no time to comment
on each sentence.The problem
with you is that your understanding is shallow and
is conditioned by some cliches.
Using stock phrases is no
substitute for thinking or
acknowleding that cliches wont
do.

said...

I do have my critiques of Sujatha,Vikatan etc.I dont hold a
brief for them or for many things
done in the name of Hinduism.I am more an agnostic and atheist than
a believer in God.But as a liberal
I dont expect all to hold the same
views.I will never see someone like
Shankaracharya.I keep a safe distance from all of them - Sujathas, Mutt heads, crude marxists and rationalists of Periyar variety.I put counter arguments to sharpen your thinking
not in support of X or Y.

said...

அவ்வளவுஏ, een thoozhare எந்த சாதி,மத அடயாளங்களும் இல்லாமல் பதினான்கு ஆன்டுகளாக இசயை மக்கள் கலையாக ,அவர்களின் வாழ்விழிருந்த்தே இசைத்து வருகிறார்கள் தியாகையரின் அதே தஞ்சை மண்னில். இது ஆனந்த விகடன் கோமாளிகளுக்கு தெரியாதா? இசையில் சாதி பார்க்கவில்லை என்றால் அதைப்பற்றி எழுத வேன்டியது தானே, அவர்கள் பக்கம் பக்கமாக எழுதும் சபா விழாக்களுக்கு வரும் கூட்டம் வெரும் நூற்றுக்கனக்கானது தான் 400,500 பேர்.
[தமிழகத்தில் இவ்வளவு மக்கள் தான் இருக்கிறார்களா?]
அது மக்கள் இசையாக என்றும் இருக்கவே முடியாது, மாறாக அவர்கள் எழுதாமல் இருக்கும், [எழுதாமல் இருப்பது என்றால் இருட்டடிப்பு செய்வது என்று பொருள்]
,கமிழ் மக்களின் இசை விழாவிற்கு
வரும் கூட்டம் எவ்வளவு என்பதை அறிய விரும்புபவர்கள் நேரில் வந்து மக்கள் வெள்ளதில் மூழ்கி எழுங்கள் அப்பொழு தெரியும் ஆனந்த விகடனின் அவாள் அரசியல். பயன்பெற பாருங்கள். puthagappriyan.blogspot.com

said...

அது மக்கள் இசையாக என்றும் இருக்கவே முடியாது, மாறாக அவர்கள் எழுதாமல் இருக்கும், [எழுதாமல் இருப்பது என்றால் இருட்டடிப்பு செய்வது என்று பொருள்]
,கமிழ் மக்களின் இசை விழாவிற்கு
வரும் கூட்டம் எவ்வளவு என்பதை அறிய விரும்புபவர்கள் நேரில் வந்து மக்கள் வெள்ளதில் மூழ்கி எழுங்கள் அப்பொழு தெரியும்
I have never said that Vikatan
should ignore these.Read what
I have written. But in music
you cannot demarcate like that
because all said and done,music
cannot be reduced to mere ideology
or caste politics.What is peoples
music and who decides that.Carnatic
music can be used for masses.Film
music does that.In a different plane M.B.Srinivasan took choir
music to a wider audience.
But how much space your
கமிழ் மக்களின் இசை விழா
gets in daily thanthi or SUN TV
or Dinakaran or in Viduthalai/
Unmai.When a large section of
the media ignores that why target
Vikatan.Has DK ever recognised
your கமிழ் மக்களின் இசை விழா.
Will Veeramani ever give space
in Viduthalai for கமிழ் மக்களின் இசை விழா or will DMK govt.
support it.Perhaps Vikatan may
give some space if not today,
tomorrow.They published Maruthaiyan's views in Tamil
Manne Vannakam.But you cant
expect that in Viduthalai
or Murasoli or in official
publications of muslim
organisations.What do you
say about it.

said...

ஓஹோ தமிழில் பாட அனுமதி கொடுத்ததனால்தான் தியாகராஜர் விழாவில் தமிழில் பாட அனுமதி மறுக்கப்பட்டதோ?
உடனே தியாகரஜர் தெலுங்கில் தான் கீர்த்தனை இயற்றினார் என்ற அல்ப ஜல்லியடிப்பவர்கள். அந்த இசை எங்கு உருவானது என்பதையும் தியாக்ரசர் அதில் தனது ப்ங்களிப்பை செய்து டாகுமென்ட் செய்தவர் என்பதையும் மறந்து விட
வேண்டாம்.

இந்த இசைக் கச்சேரிகளில் தமிழ் இன்னும் ஒரு துக்காடாதான்.

இஸ்லாமியர்களோ வேறு மதத்தினற்ரோ ஒன்றும் இந்தியாவின் மரபுகள் எல்லாம் இஸ்லாம் ம்ரபு அதனால் எல்லா மதத்துக்காரர்களும் இஸ்லாம் மரபுகளை கொண்டாட வேண்டும் என்று சொல்வதில்லையே?

இந்திய மரபுகள் அனைத்தும் இந்து மரபுகள் என்னும் பொய்யை உடைக்கும் தேவைதான் இது போன்ற முரன்பாடுகளை அம்பலப்படுத்த செய்கிறது. இந்த விசயத்தை அனானி பேசுவதேயில்லையே ஏன்? அதை செய்யும் போது மட்டும் வந்து திசை திருப்பு வாதத்தை திறமையாக செய்கிறார்.

பொங்கல் பற்றிய பதிவில் சிநெகிதன் என்ற அன்பருக்கு கொடுத்த பதில்களைப் பார்க்கவும் - வேற்றுமையில் ஒற்றுமை என்ற அம்சத்தையும் அப்படி வேற்றுமையான பண்பாடு வளர்ந்த வரலாறையும் வசதியாக மறந்து விட்டு பேசும் இந்து/பார்ப்ப்னிய வெறியர்களிடம் அல்லவா அனானி இந்த போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும்.

இங்கு வந்து நடத்துவதில் அவர்களை காப்பாற்றும் உள்நோக்கம் தவிர்த்து வேறு ஒன்றும் தெரியவில்லை.

மயிலாப்பூரில் வீடு தேடியிருக்கிறார்களா? தேடினால் அவர்கள் மாமிசம் சாப்பிடுவேளா என்று கேட்ப்பதன் அர்த்தம் புரியும்.

PK/PJ சமீபத்தில்தான் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலர் காதல்ர்களை பிரிக்க செய்த வன் செயலை கண்டித்து கட்டுரை எழுதியிருந்தார்கள்.

இஸ்லாமில் பெண்களின் நிலை குறித்து கட்டுரை எழுதி இஸ்லாம் மாணவ பயஙக்ரவாத அமைப்பிடமிருந்து மிரட்டல் அனுப்பட்டது.

இது தவிர்த்து மும்பை குண்டு வெடிப்பு சம்யத்தில் எழுதிய கட்டுரையில் இஸ்லாம் அடிப்படைவாதத்தை விமர்சித்து எல்லா மத அடிப்படைவாதிகளையும் நாம் புறக்கணிக்க வேண்டும் என்று அரைக் கூவியிருந்தார்கள்.

இவையெல்லாம் அனானியின் கண்களில் படவில்லையோ?

மீண்டும் அதேதான் பல முறை சொன்னதுதான் - இஸ்லாம் அடிப்படைவாதம் குறித்து பிரச்சாரம் செய்ய விஜயகாந்த், மன்மோகன் சிங் முதல் நம்ம அனானி வரை இருக்கும் பொழுது - இந்திய மரபு இந்து மரபு என்ற பொய்யையும், இந்து மதம் என்பது சாதிய கட்டமைப்பு என்ற உண்மையையும் துணையாக் கொண்டு செய்லபடுபவர்களிடம் - இந்து வெறியர்களிடம் ஏன் இவ்வளவு போராடுவதில்லை அனானி?

அவர்களை அம்பலப்படுத்த விஜயகாந்தும் கிடையாது, மன்மொகன் சிங்கும் கிடையாது - எம்மைப் போன்ற புரட்சிகர சித்தாந்தக் காரர்கள்தான் வர் வேண்டியுள்ளது.


இதில் இந்த அனானி யார் பக்கமும் கிடையாது என்று இன்னொரு ஜல்லி.... for the shake of democraric credencial?.... அனானி நீங்கள் எதை செய்கிறீர்கள் என்பது அல்ல மாறாக எதை செய்வதில்லை என்பதும் கணக்கில் கொள்ளப்படுகிறது.

நாட்டார் தெய்வங்கள் பற்றிய விசயம் மட்டுமே ஆனந்த விகடனின் அரசியலை எடை போட உதவுவதில்லை. மாறாக, அதன் மொத்த உள்ளடக்கமும் தான் அதன் அரசியலை எடை போட உதவுகிறது.

இன்றைக்கு இந்து./பார்ப்பினிய மதம் தனது அரசியல் தேவைக்காக சுதந்திர வழிபாடு மக்கள் கூட்டத்தை வளைத்து சம்ஸ்கிருதமயமாக்கும் வேலையில் அத்ற்க்கு அங்கீகாரம் கோரும் வகையில் பார்ப்ப்ன பக்தி மலர்களிலும், பார்ப்ப்ன வெகுஜன் இதழ்களிலும் நாட்டார் தெய்வங்கள் பற்றி வருவது ஆச்சரியமான விசயமல்ல. ஆனால் நியாயமாக எதை பற்றி வரவேண்டுமெனில், அந்த நாட்டார் தெய்வங்கள் சம்ஸ்கிருதமயமாக்கப்பட்டு விழுங்கப்படுவதுதான் வரவேண்டும்.

இப்போ ஆனந்த விகடனின் அந்த செய்கையை நான் மதிப்பிட்டதன் பின்புலம் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.


மத அபிமானிகள் ஒருவரையொருவர் விமர்சனம் செய்து கொள்ளும் விசயங்களில் என்றுமே நான் தலையிடுவதில்லை. அதை வைத்து மக்க்ளை அணி திரட்டும் போதுதான் எமக்கு வேலை வருகிறது.


//No I have no time to comment
on each sentence.The problem
with you is that your understanding is shallow and
is conditioned by some cliches.
Using stock phrases is no
substitute for thinking or
acknowleding that cliches wont
do. ///

ஆக, இந்த விசயம் தவிர்த்து அனானியிடம் எதுவும் சரக்கோ அல்லது எனது குற்ற்ச்சாட்டுகளை மறுக்கும் வாத அடிப்படையோ இல்லையென்பதுதான் தெரிகிறது.

மற்றப்டி என்னைப் பற்றிய் இந்த விமர்சனங்களையெல்லாம் யார் கேட்டது? நான் Shallow எனில் நீங்கள் hallowவா? தெளிவான ஆள் என்று நம்பினால் எமது புரிதலில் உள்ள் பிழைகளை திருத்துங்கள்.


//I put counter arguments to sharpen your thinking
not in support of X or Y.
//

உண்மையிலேயே இது ஓரளவு உதவிகரமான விவாதமகத்தான் இருந்தது. ஆயினும் இன்னும் பலமான தாக்குதலை வரவேற்கிறேன். இது பத்தாது(நகைச்சுவைக்காக சொல்லவில்லை உண்மையாகவே நல்ல வலுவான வாதங்களை விரும்புகிறேன்). நீங்களே குறிப்பிட்டது போல இது போன்ற எதிர் கேள்விகள் எனது நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் உரசிப் பார்த்து சரி செய்து கொள்ள உதவியது. குறிப்பாக இந்துத்துவம்/ பார்ப்ப்னியம், இந்திய தத்துவ மரபு, சாதி, வர்ணம், இப்படி பல விசயங்களில் நல்ல புரிதலுக்கு தமிழ்மண விவாதம் உதவியது.

மிக்க நன்றி....

இந்திய தத்துவங்கள் இன்னும் பல விசய்ஙக்ள் குறித்து இந்துத்துவம் பற்றிய எனது முந்தைய பதிவுகள் எதிலாவது விவாதத்தை ஆரம்பியுங்கள் தொடர்வோம்.

But you have successfully nabed the argument out of Topic(Sujatha)... :-))) But still it holds some water... That is why i stayed in tune with you :-))


அசுரன்

said...

அனானி,

மீண்டும் இசை மட்டுமல்ல பொதுவாகவே எல்லா கருத்தியல் குறித்தும் உங்களிடம் உள்ள குறைபாடு இங்கும் வெளிப்படுகிறது.

மக்கள் இசை என்று சொல்வது எதனால் எனில்,

இசை மட்டுமல்ல எல்லா கலைகளுமே மக்களிடமிருந்துதான் உதயமாகிறது. ஒவ்வொரு கலைஞ்னும் - "மக்களிடம் அவர்களின் அன்றைய வாழ்க்கை சமூக பழக்கவழக்கங்கள் இவற்றிலிருந்து கற்றுக் கொண்டு அதை முந்தைய தலைமுறை கலை வடிவத்தில் சேர்த்து மெருகேற்றி கலையை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு செல்கிறான்".

இது கலை, இலக்கியம், தத்துவம் என்று எல்லா விசய்ங்களுக்கும் பொருந்தும்.

கர்நாடக சங்கீதமும் ப்ழக்கத்திலிருந்த தமிழ் இசையை தியாகராசர் டாகுமென்ட் செய்ததுதான். அது டாகுமெந்த் செய்ததுடன் வளராமல் அதே வடிவத்தில் நின்று விட்டது. அதன் அடிப்படையான செவ்வியல் மரபோ தொடர்ந்து தன்னை புதுப்பித்துக் கொண்டே வந்தது. இதன் அர்த்தம் அந்த செவ்வியல் மரபு தனது ஆரம்ப வடிவங்களை கைவிட்டுவிட்டது என்று அல்ல. மாறாக அவற்றை நவீன சமூகத்தின் ரசனைக் கேற்ப்ப செழுமைப்படுத்தி வந்துள்ளது என்றே பொருள்.

இந்த அம்சத்தில்தான் இளையாராசாவின் ஆரம்பகால வெற்றிகளும் சமீபகால் தோல்விகளும் கவனத்தில் கொள்ளப்பட்வேண்டும்.

இளையராசா மக்களின் இசையை - களத்து மேட்டிலும், சுடுகாட்டிலும், சுள்ளி பொறுக்குமிடத்திலும், ஆடு மேய்ய்குமிடத்திலும், பண்டிகைகளில், ஒப்பாரியில், சடங்குகளில், சாப்பிடும் போது, சண்டையிடும் போது, நடக்கும் போது இப்படி மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பிண்ணி பிணைந்திருந்த ஒரு இசையை அவர் அதே இசையின் முந்தைய வடிவங்களை டாகுமெண்ட் செய்த கர்நாடக் சங்கீதத்துடன், Western clasic வடிவத்துடன் இணைத்து மெருகேற்றி கொடுக்கவே அது வெற்றியடைந்தது.

'ஓடுகிற தண்ணியில உரசி விட்டேன் சந்தனத்த....
சேந்துச்சா சேரலியோ செவத்த மச்சான் நெத்தியிலே.... ஏ...ஏ..."

இந்த இசையின் இனிமை கர்நாடக் இசையில் கிடைக்காது. (கொஞ்சம் காலம் நானும் கர்நாடக் இசை பயின்றேன்.. சோபில்லு சம்பதஸ்வர.. சிட்டைஸ்வரம்... என்று)

"ஆஹா... ஒஹோ... ஏஹே ஹொய்...
மேகம் கருக்கையிலா புள்ள தேகம் சுருங்குதடி" (எனக்கு இசை ஞ்பாகம் இருக்கமள்வு வரிக்ள் இருப்பதில்லை...)

"ஹொய்யா...
ஹொய் ஹொய்யா...
ஹொய்யா...

ஹொய்யா புது ரோட்டுலதான்..."

என்று கட்டுமரக்காரர்களின் உழைப்பின் களைப்பை திசை திருப்பும் இசை இங்கு ஏக்கம் ததும்பும் இசையாக(harmony mettu) காதில் விழுந்து மனதை நிரப்புவது...

இதுதான் மக்கள் இசை....

வயிறு முட்ட தின்று விட்டு பொழுது கழிக்க எண்ணுபவருக்கு கஸ்டமில்லா இளம்தாள நடை சாஸ்திரிய சங்கீதம் தேவைப்படுகிறது. அவர்களால் சிம்பணியின் அசுர இசையைக் கூட ரசிக்க முடியாது(பீத்தோவன் 9th சிம்பொனி - புரட்சிக்கான இசை, Carlf off னுடைய மாஸ் தி ire ரெக்குயும் இசை), அது உழைப்பின் களைப்பால்(மூளை உழைப்போ அல்லது உடல் உழைப்போ) திசை திருப்ப விரும்புகிறருவருக்கே எளிதில் ஈடேறுகிறது.

அசுரன்

said...

அனானிக்கு.இதனால் தான் நாங்கள் பார்ப்பனியம் பார்ப்பனர்களிடம் மட்டுமில்லை சூத்திரர்களிடமும் இருக்கிறது என்கிறோம், எல்லா பத்திரிக்கைக்ளுக்கும் இசை விழா பற்றி தெரியும் விளம்பரப்படுத்தாமல் இருப்பத்தற்கு காரனம். முதலில் அந்த நிறுவனங்கள் பெரிய பனமுதலைகளுடயது, இரன்டாவதாக அவர்களும் பார்ப்பனமயமாகியிருகிறார்கள். அதை [இசை விழா]மட்டுமல்ல அவர்களைப்பற்றிய பிற செய்திகளையும் கூட போடு வதில்லை என்பது மட்டுமின்றி இருட்டடிப்பு அரசியல் செய்கிறார்கள். மருதையனுடய பேட்டியை பிரசுரம் செய்ததை மட்டும் வைத்துக்கொண்டு விகடனை மதிப்பிட முடியாது , ஏனெனில் அது வெறும் நாலு பக்கம்,தான் ஆனால் ஜட்டி வாசுதேவனும்,சுகபோதானந்தா போன்றவற்றுக்காக ஒதுக்கிய பக்கங்கள் எத்தனை ஆயிரம் அதற்க்கு மத்தியில் நாலு பக்கம் ஒன்றும் இல்லை என்பது விகடனுக்கு நன்றாக தெரியும் , அப்புறம் பெரியாரின் சொத்துக்களை கொள்ளையடித்த[அறிவுச்செல்வங்களை] வீரமனியை பற்றி புதுசா ஏதேனும் கூற வேண்டுமா?

said...

தோழர் அசுரனுக்கு, ஏன் என்னுடய கருத்தை வெளியிடவில்லை

said...

//தோழர் அசுரனுக்கு, ஏன் என்னுடய கருத்தை வெளியிடவில்லை //

தோழர் பாவேல்,

வெளியிட்டுவிட்டேன் :-))

இரண்டு நாட்கள் ப்ளாக் பக்கம் வரவில்லை. அதனால் கொஞ்சம் தாமதம் அவ்வளவுதான் :-))

அசுரன்

said...

//கர்நாடக சங்கீதமும் ப்ழக்கத்திலிருந்த தமிழ் இசையை தியாகராசர் டாகுமென்ட் செய்ததுதான். அது டாகுமெந்த் செய்ததுடன் வளராமல் அதே வடிவத்தில் நின்று விட்டது. அதன் அடிப்படையான செவ்வியல் மரபோ தொடர்ந்து தன்னை புதுப்பித்துக் கொண்டே வந்தது. இதன் அர்த்தம் அந்த செவ்வியல் மரபு தனது ஆரம்ப வடிவங்களை கைவிட்டுவிட்டது என்று அல்ல. மாறாக அவற்றை நவீன சமூகத்தின் ரசனைக் கேற்ப்ப செழுமைப்படுத்தி வந்துள்ளது என்றே பொருள்.///

முந்தைய எனது பின்னூட்டத்தின் இந்த பகுதியில் ஒரு பெருந்தவறு நிகழ்ந்துவிட்டது. நான் குறிப்பிட விரும்பியது நாட்டரியல் மரபு என்று மாறாக தவறுதலாக செவ்வியல் என்று குறிப்பிட்டு விட்டேன்.

எப்பொழுதுமே செவ்வியல் மரபு நாட்டாரியலிருந்து தன்னை புணரமைத்துக் கொள்கிறது.

செவ்வியல் என்ற் மேற்சொன்ன பகுதியில் வரும் இடத்திலெல்லாம் நாட்டாரியல் என்று வாசிக்கவும்.

தவறுக்கு வருந்துகிறேன்.
அசுரன்

said...

//செவ்வியல் என்ற் மேற்சொன்ன பகுதியில் வரும் இடத்திலெல்லாம் நாட்டாரியல் என்று வாசிக்கவும்.//

அசுரன் அய்யா,
உங்க உத்தரவு படியே மாத்திப் படிச்சுடறேனய்யா.அது மாதிரியே நீங்க "செம்மையா" ன்னு நிறைய இடத்தில எழுதி இருக்கீங்கய்யா.அதையும் "நாட்டாமையா" ன்னு மாத்தி படிச்சுடலாமாய்யா?

பாலா

said...

சபாஷ்! சரியானப் போட்டி!..

அடுத்து பாலகுமாரனா?

பி.கு: நான் இந்த விளையாட்டுக்கு வரலீங்கோ! :-)

said...

\\ அசுரன் அய்யா,
உங்க உத்தரவு படியே மாத்திப் படிச்சுடறேனய்யா.அது மாதிரியே நீங்க "செம்மையா" ன்னு நிறைய இடத்தில எழுதி இருக்கீங்கய்யா.அதையும் "நாட்டாமையா" ன்னு மாத்தி படிச்சுடலாமாய்யா?//

பாலாய்யா,ஏன்யா இப்படி நல்ல விவாதங்களில் கரடி மாதிரி புகுந்து காரியத்தை கெடுக்கிறீர்கள். உங்களுக்கு பொழுதுபோகவில்லை என்றால் நான் கூறுகிற இடத்திற்கு போய் வாருங்கள் , போய்வந்தால் பொழுது மட்டும் போகாது , உங்களுக்குள் உள்ள கெட்ட குனங்களும் ஓடியே போய் விடும், போய் வருகிறீர்களா?. நீங்கள் சரி என்று கூறினால் நான் இடத்தை சொல்கிறேன்.

said...

Asuran,

What happened to the template? The colour combination of this template is hitting the eyes..

you've migrated to new blogger?

R.V

said...

//Asuran,

What happened to the template? The colour combination of this template is hitting the eyes..

you've migrated to new blogger?

R.V

//

Yes Rajavanaj.

Is this template not Good? Please let me know...

Asuran

said...

//Is this template not Good? Please let me know... //

Asuran, This combination of colour is hitting the eyes..

said...

The anony is a well known blogger, who "proclaims" he is "politically incorrect!!" in his blog.

You have wonderfully 'deconstructed' both sujatha's story and anony's hidden agenda!

One of the finest pieces i've read in a long time. vAzthukkaL! :)

said...

இந்தப் பதிவில் கருத்து தெரிவித்துள்ள அனைவருக்கும்
மிக்க நன்றி

அசுரன்

said...

\\ இதையும் பாருங்க..
http://www.keetru.com/dalithmurasu/feb06/azhakiya // கீற்று நன்பர் ரமேசுக்கு வனக்கம் இப்பொழுது தான் உங்கள் ஒரு வரி கருத்தை கவனித்தேன் பதிவுக்கு சம்பந்தமற்ற வகையில் இதையும் பாருங்கள் என்று உங்கள் தளத்தை விளம்பரப்படுத்தியுள்ளீர்கள், இது நியாயமா? உங்கள் தளத்தில் உள்ள பத்திரிக்கைகளின் அரசியல் என்ன ? தலித் முரசு அமெரிக்க ஏகாதிபத்தியம் வழங்கும் ஒரு ngo குப்பை, விழிப்புணர்வும் அதே குட்டை தான், பெண்ணியம் மார்க்சிய விரோதஇதழ், கவிதாசரன் ஒரு கிசுகிசு தின்னை மடம், புதியகற்று இசுலாமிய அடிப்படை வாதத்தை ஆதரிக்கும் இதழ், அனிச்சை ரவிக்குமாரயும், உயிர்மை புத்திரனயும் வசைபாடுவதற்கான இதழ், மிச்சவை எல்லாம் மார்க்சு மிகவும் வெறுத்த மார்டின் டப்பர் போன்ற [பழைய உலககிற்கு சொந்த மானவர்கள்] அற்பவாதிகளுடயது, அதான் இலக்கியவியாதிகளுடயது. ஆக மொத்ததில் இந்த கதம்பக்கூட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு துளியும் பயனற்றவை, துளி கூட சமூக அக்கறை இல்லாத இந்த கூட்டத்திற்கு தோழர் ஸ்டாலினை பற்றி பேசும்போது மட்டும் சமூக அக்கறை poothukkoondu வந்து விடும். ramesh இதையும் பாருங்கள் என்றீர்களே எனக்கு இன்னமும் புரியவில்லை எதற்க்கு பார்க்க வேண்டுமென்று?

said...

பாப்பான் பார்ப்பணன் பார்ப்பான் ஆகியவற்றெல்லாம் சொல்லி எழுப்பும் மடையங்கள் பல வகையுள்ளார்கள்; இவை கீழ் வருமாறு :

1) OBC சான்றிதழைக் கைப்பற்றும் தெலுங்கு பேசும் சாதியினத்தவர்.

2) OBC சான்றிதழைக் கைப்பற்றும் கன்னடம் மொழி பேசும் சாதியினத்தவர்.

3) இந்தி மொழி பேசும் OBC முஸ்லிம்கள் மற்றும் இதர சாதிகள்.

இவர்கள் தாங்கள் தமிழர் அல்ல என்பதை மறைக்கும் வழிகள் கீழ் வருமாறு:

1) வஞ்சகமாக ஒரு தமிழ் பெயர் வைப்பது.

2) தாங்கள் வெறுக்கும் தமிழர்களை அவர்கள் தமிழழே கிடையாது என பறைசாடுவது.

3) இந்து, தெலுங்கு மற்றும் தமிழ் அல்லாத இதர மொழி பேசுவோர்களை தாங்கள் தான் "உண்மைத் தமிழர்கள்" என அழைப்பது.

முதலில் தமிழ் நாடு என்கிற மாநிலத்தில் முதலில் தமிழ்மை என்பது கிடையாது. எல்லாமே ஒரு பெரிய வஞ்சகம்.

1)பள்ளிக்கூடங்களில் தொடரும் இந்தி திணிப்பு : நமது தமிழக அரசு தமிழ் கட்டாய மொழி என்பதை பெயர் பெற்றுவிட்டது தவர அதை அமல்படுத்துவதில்லை. தமிழகத்தில் பெரும்பாலுமான CBSE ராணுவ Matric பள்ளிகளில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருகிறது. CBSE பள்ளிகளில் தனி விதிவிலக்கு!! ஆனால் கர்நாடக CBSE பள்ளிகளில் கன்னடம் கட்டாயம்; பஞ்சாப் CBSEஇல் பஞ்சாபி; மகாராஷ்டிராவில் மராட்டி எப்படி அமல்படுத்தப்படுகிறது?

2) இந்தி பேசும் நபர்களுக்கு ஐ ஐ டி, விமானநிலைய, இரயில் நிலைய பாதுகாப்புப் பணிகளில் சிறப்பு இடஒதுக்கீடு.

3) தமிழ் பள்ளிகளை மூடுவது.

4) தமிழ் பேசும் சமூகத்தினரை "அவர்கள் தமிழே கிடையாது" என வஞ்சகப்பேச்சு பரவுதல்.

5) இந்தி பேசும் பீஹாரிகளுக்கு போலி ரேஷன் அட்டைகள் வழங்குவது.

6) சென்னை, ராமேஸ்வரம், மதுரை, கன்னியாக்குமரி போன்ற இடங்களில் தமிழ் பலகைகளே இல்லாமல் இந்தி மற்றும் ஆங்கிலப் பலகைகளில் மட்டும் கடைகள் நடத்துதல்.

7)கல்வித்துறையில் தமிழ் அறியாத OBCகளுக்கு சிறப்பு இடஒதுக்கீடு.

இதன் பின்னணியின் நமது தமிழ்நாட்டின் தெலுங்கு பேசும் அரசும் அவர்களின் இணையவழி தொண்டர்களில் பார்ப்பான் நாடகம் தொடர்ந்து நடைபெறுகிறது.

இன்னும் 50 வருடங்களில் தமிழ்நாட்டில் போலித்தமிழ் OBC வெறித்தனத்தால் தமிழ்நாடு தமிழை விட்டு இந்தி, தெலுங்கு, கன்னடம் மட்டும் பேசும் மாநிலம் ஆகும்.

said...

(ஆனந்த விகடனில் வெளியான சுஜாதாவின் கட்டுரைக்கு முனைவர் ஜெ.ராஜா முகமதுவின் மறுப்புக் கடிதம்)
http://nagoori.wordpress.com/2010/01/24/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88/

(கட்டுரையாசிரியர் ஜெ. ராஜா முகமது ‘தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறும், சமுதாய வாழ்க்கையும்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத் துறையின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவரது ‘புதுக்கோட்டை மாவட்ட வரலாறு’, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாற்று மாணவர்களுக்குப் பாட நூலாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது)

ஆனந்த விகடன் 17.4.05 இதழில் ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில் சுஜாதா வைஷ்ணவஸ்ரீ எழுதியுள்ள ஸ்ரீரங்கம் தல வரலாறு கூறும் கோயில் ஒழுகு புத்தகத்தில் வரும் செய்திகளை அலசியுள்ளார். ஸ்ரீரங்கத்திற்குத் சித்திரைத் தேர் இழுக்க வரும் கோவிந்தா கூட்டம் பாடும் நாட்டுப்புறப் பாடல்களில் வரலாற்றுச் செய்திகள் பிரதிபலிக்கக்கூடும் எனவும், கி.பி. 1323இல் முகம்மதியர் படையெடுப்பின்போது 13,000 வைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம் எனவும் தனது விபரீதக் கற்பனையைக் கடைவிரித்துள்ளார்! வரலாற்று நூல்களில் காணாத விஷயம்!

இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததா? 1323இல் டெல்லி சுல்தான் முகம்மது பின் துக்ளக் தமிழகத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டு மதுரையில் ஆட்சியமைத்தார். இந்தப் படையெடுப்பின்போது முஸ்லிம்களின் படை ஸ்ரீரங்கம் சென்றது குறித்தும் அங்கு 13000 வைஷ்ணவ பிராமணர்களைக் கொன்றது குறித்தும் முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பில் செய்தி ஏதும் இல்லை. சமகாலத்துத் தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பிலும் செய்தி ஏதும் இல்லை. மாலிக்காபூரின் படையெடுப்பை சுஜாதா குறிப்பிடுகிறார் போலும். ஆனால் இது நடந்தது 1311இல். மாலிக் காபூரின் படையெடுப்பு குறித்து அமீர் குஸ்ருவின் குறிப்புகள் மட்டுமே சான்றாகக் காட்டப்படுகின்றன. வேறு சான்றுகள் எதுவும் இல்லை. மாலிக் காபூரின் படையெடுப்பு நிகழ்ந்த ஊர்கள், கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பொருட்களின் அளவு ஆகியன குறித்து வரலாற்று ஆய்வாளர்களிடையே வண்டி வண்டியாய்க் கருத்து வேற்றுமை உண்டு.

திருச்சிப் பகுதியில் 26.03.1311 முதல் 01.04.1311 வரை ஏழு நாட்கள் பிர்துல், காந்தூர், ஜல்கோட்டார், பிரமஸ்த்புரி ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு சண்டை நடைபெற்றதாக குஸ்ருவின் குறிப்பு கூறுகிறது. இவை எந்த ஊராக இருக்கலாம் என அடையாளம் கண்டுபிடிக்க முற்பட்ட வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் மனம்போல் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டிருக்கின்றனர். இதைப் பற்றி அதிகமாக எழுதி இருப்பவர் கிருஷ்ணசாமி ஐயங்கார் (புத்தகம்: South India and Her Mohammedan Invaders) மேற்சொன்ன ஊர்களில் பிரமஸ்த் புரி என்பரை ஏதாவது ஒரு பெரிய கோயில் நகரத்துடன் தொடர்புபடுத்திவிட தண்டப் பிரயத்தனப்பட்டிருக்கிறார் ஐயங்கார். இவ்வூர் சீர்காழி, சிதம்பரம் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய ஊர்களில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என அனுமானிக்கிறார். ஸ்ரீரங்கம் என அறுதியிட்டுச் செல்ல அவரால் முடியவில்லை. சிதம்பரம்தான் என அடித்துக் கூறுகிறார் சத்தியநாத ஐயர். இல்லை, இல்லை காஞ்சீபுரம் என்கிறார் நீலகண்ட சாஸ்திரி. ஸ்ரீரங்கமாக இருக்கலாம் என இன்னொருவர் கூறுகிறார். எத்தனை முரண்பாடு!

எனவே, ஸ்ரீரங்கத்தில் மாலிக் காபூர் படையெடுப்பு நடைபெற்றதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. சரி, ஸ்ரீரங்கத்தில் மாலிக் காபூர் படையெடுப்பு நடந்ததாகவே வைத்துக்கொள்ளுவோம். அப்போது 13000 வைணவ பிராமணர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற புள்ளி விவரத்தை எந்த சென்சஸ் புத்தகத்திலிருந்து சுஜாதா எடுத்தார்?

பிராமணர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எப்போதும் நெருங்கிய நல்லுறவு உண்டு. முஸ்லீம் மன்னர்களின் அமைச்சர்களாகவும் உயர் அதிகாரிகளாகவும் பிராமணர்களே இருந்துள்ளனர். திப்புவின் அமைச்சர் பூரணய்யா ஒரு பிராமணர். திப்புவின் மறைவிற்குப் பிறகு திப்புவின் மகனிடம் நாடு ஒப்படைக்கப்பட வேண்டுமென ஆங்கிலேய அரசுடன் வாதாடியவர். இதுபோல் இன்னும் பல அரிய செய்திகள் உண்டு. ஒரு காதல் கதையைக் கேளுங்கள்!

said...

திருவரங்கன் திருமேனியைக் கண்டு காதல் கொண்டு தனது காதல் நிறைவேறாததால் ஸ்ரீரங்கம் வந்து செத்து மடிந்த டில்லி சுல்தானிய இளவரசிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் துலுக்க நாச்சியார், பீவி நாச்சியார் என்ற பெயரில் இன்றும் வழிபாடு நடைபெறுகிறது. இதை 1961இல் வி. ஹரிராவ் எழுதியுள்ள ஸ்ரீரங்கம் கோவில் ஒழுகு சிறப்பித்துக் கூறுகிறது. இது சமய நல்லிணக்கம் நிமித்தம் ஏற்பட்ட பாசமும் நேசமும் நிறைந்த கதையாகக்கூட இருக்கலாம். இதை ஏன் சுஜாதா கண்டுகொள்ளவில்லை? வெட்கமா?

இந்திய இனங்களுக்கிடையே பகைமைத் தீயை உண்டாக்க 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர் திட்டமிட்டு இந்திய வரலாற்றைத் திரித்து எழுதினர். இதன் ஒரு பகுதிதான் மாலிக் காபூர் படையெடுப்பு குறித்த செய்தியும்! இது குறித்து நமது நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் மேலாய்வு செய்யாமல் கிளிப்பிள்ளைகளாக இருந்து வந்துள்ளனர். உண்மை புதைந்து போயிற்று! ஆங்கிலேயர் மூட்டிய பகைமைத் தீ இன்னும்கூட எரிந்துகொண்டுதான் இருக்கிறது. தனது பங்கிற்கு சுஜாதாவும் கொஞ்சம் நெய் அபிஷேகம் செய்திருக்கிறார்! சுஜாதாவிடம் ஆதாரம் இருந்தால் காட்டட்டும். ஏற்றுக்கொள்ளவும் விவாதிக்கவும் தயார். அமைதிப் பூங்காவாக விளங்கும் தமிழகத்தில் வேண்டாம் இந்த விஷ(ம)ப் பிரச்சாரம்! சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் சமுதாய நல்லிணக்கச் சிந்தனையுடன் எழுதுவது நல்லது. தமிழ் வார இதழ்களில் நம்பர் ஒன்-ஆக விளங்கும் ஆனந்த விகடனில் இப்படிப்பட்ட அரைகுறைச் செய்திகள் வருவது வருத்தத்தை அளிக்கிறது.

இப்படிக்கு
ஜெ. ராஜா முகமது
நன்றி: காலச்சுவடு

Related Posts with Thumbnails