TerrorisminFocus

Thursday, October 03, 2013

ராமனைப் பற்றி விவேகானந்தர் என்ன சொல்கிறார்?

ராமனைப் பற்றி விவேகானந்தர் என்ன சொல்றார்? "காடுகளிலிருந்த மக்கள் யாரென்பது ராமருக்கும் அவரைச் சார்ந்த ஆரியர்களுக்கும் தெரியாது. அழகில்லாதவர்களைக் குரங்குகள் என்று அழைத்தார்கள். அவர்களிலே மிகுந்த பலமும், தைரியமும், செல்வாக்கும் உடையவர்களை 'அரக்கர்கள்' என்று அழைத்தார்கள். தென் இந்தியாவில் வசித்த மக்களே இப்பெயர்களால் அழைக்கப்பட்டார்கள்". (சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் எனும் நூல் - இராமன் தேசிய நாயகனா தேசிய வில்லனா? புதிய கலாச்சாரம் வெளியீடு)

ஆக இன்றும் கூட பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் குரங்கு வம்சத்தாரும், அரக்க வம்சத்தாரும் தம்மை இழிவு செய்த ராமனின் வம்சத்தாருக்கு கடப்பாரை தூக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆக்கங்கெட்ட கூவைகளுக்கு குரங்குன்னு பேரு வைச்சி அத அவமானப்படுத்தியிருக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து.

அசுரன்

Rama.... Rama....

0 பின்னூட்டங்கள்:

Related Posts with Thumbnails