TerrorisminFocus

Tuesday, November 20, 2007

கம்யுனிஸ்டு பார்ட்டி ஆப்பு இந்தியா - CPM வெறி நாயும்! CPIயும்!

போலி கம்யுனிஸ்டுகளை புரட்சியாளர்கள் விமர்சனம் செய்வது என்ன புதிய விசயமா? ஆனால் போலி கம்யுனிஸ்டுகளை கண்டனம் செய்வது இன்று புதிய வழமையாக மாறி உள்ளது. ஏனேனில் நேற்று வரை போலி கம்யுனிஸ்டுகளை விமர்சனம் செய்வதற்க்கு ஒருவன் புரட்சியாளனாக, முற்போக்காளனாக இருக்க வேண்டும் அல்லது அரசியல் விழிப்புணர்ச்சி உள்ளவனாக இருக்க வேண்டும். இன்று ஒரு மனிதனாக சுயமரியாதை உடையவனாக இருந்தாலே போதும் அவன் போலி கம்யுனிஸ்டுகளை விமர்சிக்க வேண்டிய நிர்பந்தத்திற்க்கு தள்ளப்படுகிறான். சத்தியமாக இதில் புரட்சியாளர்களின் பங்களிப்பு ஒன்றுமே கிடையாது. இது முற்றுமுதலாக போலிகளும், மறுகாலனிய எஜமானர்களும் சேர்ந்து உருவாக்கிய சூழல்தானேயன்றி வேறல்ல.

நந்திகிராமில் நிகழ்ந்துள்ளவை எந்த மனிதனையும் CPM(டாடாயிஸ்ட்)களின் முகத்தில் காறி உமிழச் செய்யும் அளவு கேவலமான விசயங்கள். படு கோழைத்தனமாக போலிசு உள்ளிட்ட சகல அரசு இயந்திரத்தின் துணையுடனும் மக்கள் மீது யுத்தம் தொடுத்துள்ளார்கள் இந்த பாசிஸ்டு கோழைகள். நேற்றுவரை இந்த பாசிஸ்டு கும்பலுடன் இருந்தவர்கள் கூட இன்று வெட்கி வேதனைப் பட்டு இவர்களை கடுமையாக கண்டனம் செய்யும் அளவு நிலைமை வெட்கக்கேடாக உள்ளது. CPM ஆட்களோ தலையில் முக்காடு போடாத குறையாக பதில் சொல்ல அஞ்சி தமது நண்பர்களைக் கண்டு கூட ஓடுகிறார்கள். குஜராத் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வெட்கங்கட்ட வன்முறை கொலை வெறிச் செயலுக்கு எந்த வகையிலும் குறைவின்றி நந்திகிராமில் தாக்குதல் தொடுத்துள்ளனர் இந்த காம்ரேடுகள் – மார்க்ஸிஸ்டு வேடம் போட்ட பாசிஸ்டு கோழைகள்.



என்ன காரணமாம்? புத்ததேவ் சொல்கிறார், அவர்கள் எப்படி கொடுத்தார்களோ அதே போல நாங்களும் திருப்பிக் கொடுத்தோம் என்று. யார் இந்த ‘அவர்கள்’? நந்திகிராம் பகுதியிலிருந்த 2000 சொச்சம் CPM ஆதரவாளர்கள் தவிர்த்து மீதியுள்ள மிகப் பெரும்பான்மையான மக்கள்தான் அந்த ‘அவர்கள்’. யார் அந்த ‘நாங்கள்’? டாடா, இந்தோனேசியாவில் கம்யுனிஸ்டுகளை வேட்டையாடிய சலீம் கும்பல், போபாலில் விச வாயு கசிய விட்டு மக்களை கொன்று குவித்த பழைய யூனியன் கார்பைடு புதிய பெயரில் டௌவ் கெமிக்கல்ஸ, நந்திகிராமின் மீது முதல் முறை CPM குண்டர்கள் தாக்குதல் தொடுத்த போது கங்காணி வேலை பார்த்த CPM ஆதரவாளர்கள், இது தவிர்த்து CPM தரகு தாதாக்கள் இவர்கள்தான் அந்த ‘நாங்கள்’.

மக்களாகிய ‘அவர்கள்’ இவர்களுக்கு என்ன கொடுத்தார்களாம்? பதிலடி கொடுத்தார்கள். நந்திகிராம் தொகுதியிலிருந்த விளை நிலங்களை பன்னாட்டு/தரகு கம்பேனிகளுக்கு CPM கூட்டி கொடுப்பதை மக்கள் எதிர்த்தனர். அதை தடுக்க அந்த மக்கள் மீது குண்டு வீசி துப்பாக்கியால் சுட்டு கோடூரமானதொரு தாக்குதலை CPM குண்டர்களும், போலீசும் சேர்ந்து சில மாதங்கள் முன்பு நடத்தினர். அதில் 44 பேர் படு கொலை செய்யப்பட்டனர். பெண்களை வன்புணர்ச்சி செய்தும் சாகசம் செய்தனர் ‘காம’ரேடுகள். அதனை தொலைக்காட்சியில் விளம்பரம் வேறு செய்தார் ஒரு ‘காம’ரேடு. தெஹல்காவால் அம்பலமான இந்து மத பயங்கரவாத பாசிச கும்பலுக்கும், இந்த பொருளாதார பாசிஸ்டுகளுக்கும் தான் எத்தனை ஒற்றுமை?


More Photos

இத்தனையும் செய்த பிறகும் நந்திகிராம் வீழவில்லை. அதற்க்கு பிறகு கடந்த மாதங்கள் முழுவதும் அது ஒரு யுத்த பூமியாகவே இருந்துள்ளது. CPM குண்டர்கள் அரசு துணையுடன் அந்த பகுதியில் செய்த பல்வேறு முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. நந்திகிராம் நின்று, பன்னாட்டு கும்பலுக்கு கூட்டிக் கொடுக்கும் திட்டத்தை விரட்டியடித்தது. கங்காணி வேலை பார்த்த CPM ஆட்களை நந்திகிராம் உள்ளே அனுமதிக்கவில்லை. அந்த 2000 பேரை நந்திகிராமத்திற்க்கு மீண்டும் சேர்க்கவே இந்த சமீபத்திய யுத்தம் என்றும், திட்டத்தை கைவிட்ட பிறகும் ஏன் CPM ஆட்களை நந்திகிராம் மக்கள் உள்ளே விடமாட்டென் என்கிறார்கள் என்றும் பல்வேறு வசனங்கள் பேசி இந்த அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்தி பேசினர் CPM பாசிஸ்டுகள், நந்திகிராமிற்க்குள் நுழைந்ததை ஏதோ அடுத்த நாட்டுக்குள் போர் தொடுத்து நுழைந்தது போல சாதனையாக கொண்டாடிய கையோடு மீண்டும் நந்திகிராமத்தை கூட்டி கொடுப்பது குறித்து விமரிசையாக பேச துவங்கிவிட்டனர். உண்மையில் 2000 CPM காரர்கள் அல்ல மாறாக நந்திகிராமின் வளங்களை நக்கி பிழைக்க CPMக்கு எலும்பு துண்டு வீசிய பன்னாட்டு எஜமானர்களின் கட்டளைக்கு வாலாட்டியே மக்கள் மீது பாய்ந்து கடித்து குதறியுள்ளது CPM வெறி நாய்.





Molina Malik, mother of Tapasi, whose body was found burning in the fields in Singur


இதோ சமீபத்திய நீதிமன்ற தீர்ப்பும், இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த ஒரு செய்தியும் இவர்களின் கொலை, கொள்ளை கற்பழிப்புக்கு சாட்சி சொல்கின்றன. NDTV ஆட்கள் ஒரு கிராமத்தில் நுழைந்த பொழுது அங்கிருந்த 160க்கும் மேற்ப்பட்ட வீடுகளில் 85% மேல் எரித்து நாசம் செய்யப்பட்டிருந்தன (நந்திகிராமை முற்றிலும் கைப்பற்றிய பிறகே ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டன. அதற்க்கு முன்பே இந்த விசயத்தை மோப்பம் பிடித்த ஊடகங்களில் சில தமது சொந்த அரசியல் தேவைக்காக கவர்னரிடம் மனுச் செய்வதில் துவங்கி பல வகைகளில் CPMயை அம்பலப்படுத்த முனைப்பு காட்டியுள்ளன. ஒரு முன்னாள் நீதிபதி ஒருவரும் கவர்னருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதியுள்ளார்).

காம்ரேட்டுகள் இதற்க்கு முன்பு நடத்திய இதை விட பன்மடங்கு கோடூரமான தாக்குதலில் குண்டுகள் வீசியது, போலிசிடம் இருந்ததை விட அதி நவீன துப்பாக்கிகள் மூலம் மக்களின் முதுகுகளில் வயது வித்தியாசமின்றி சுட்டுக் கொன்றது, பெண்களை வன்புணர்ச்சி செய்தது, சிறுவர், சிறுமியர் முதல் பலரது சடலங்களை மறைக்கும் முகமாக அருகிலிருந்த செங்கல் சூளைக்கு எடுத்துச் சென்றது என்று CPMன் புதிய கம்யுனிச பாணியில் புரட்சி செய்திருந்தனர். இது தவிர்த்து இந்த அநியாயத்தை தட்டிக் கேட்க்க வந்த மேதாபட்கரையும் தாக்கியுள்ளனர்.

இத்தனை அநியாயங்களுக்கு பிறகும் கோடூரங்களுக்கு பிறகும் மக்கள் இந்த இழப்புகளை அக்கிரமங்களை எல்லாம் உடனே மறந்துவிட வேண்டுமாம், இவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டுமாம். இல்லையென்றால் இன்னுமொரு தாக்குதல் நடத்தி ஏற்றுக் கொள்ள சொல்லி வன்புணர்ச்சி செய்வார்களாம். என்னே இவர்களது கம்யுனிஸ நடைமுறை. இவர்கள் கம்யுனிஸ்டுகள் அல்ல போலிகள் என்பதுதான் நமது நிலைப்பாடு. ஆனால் மறுகாலனிய சூழலில் இவர்கள் பாசிசஸ்டுகளாக புல் டைம் வேலை செய்ய துவங்கிவிட்டனர். போலிகள் என்ற அடைமொழி கூட இவர்களைக் கண்டு வெட்கி தலைகுனிந்து ஓடுகிறது.

உண்மையான கம்யுனிஸ்டை விடுங்கள், உண்மையிலேயே சுயமரியாதை உள்ளவனும், மனிதாபிமானம் உள்ளவனும், மனிதனாக மதிக்க தகுதியுள்ளவனும் கூட இனிமேலும் தன்னை CPMக்காரன் என்று சொல்லமாட்டான். ஒரு நாய் கூட இன்னொரு நாயின் மீதான தாக்குதலை தூரமாகவேனும் நின்று பதட்டத்துடன் பார்க்கிறது. CPMக்காரன் என்று தன்னை இனிமேலும் சொல்லிக் கொள்பவன் அந்த நாய்க்கும் கீழானவன். ஏனேனில் சுயமாரியாதை விசயத்தில் அந்த நாய் CPMக்காரனைவிட பல மடங்கு மேலாகும்.

CPM வெறிநாயை விடுங்கள் அது பாசிஸ்டு. ஆனால் CPMவோடையே இன்னொன்று சுற்றுமே அது இந்த சம்பவங்களின் போது என்ன செய்தது? இதனை கண்டித்து ஒரு அறிக்கை விட்டது அவ்வளவுதான். அறிக்கைவிட்ட கையோடு CPMயோடு சேர்ந்து மன்மோகன் சிங் அணு ஆயுத ஒப்பந்தம் மூலம் நாட்டை கூட்டிக் கொடுப்பதற்க்கும் சிகப்பு கொடி…ஸாரி பச்சை கொடி காட்டிவிட்டது. இடது சாரி கூட்டணியாம்… 80 வருட பாரம்பரியம் அல்லவா?

CPI காரர்களிடம் அந்த கட்சியின் அருகதையை சொல்லி பேசினால் பின்வருமாரு ஒரு ரெடிமேட் பதில் ஒன்றை சொல்வார்கள்: “தோழர் CPI ஒன்றும் நல்ல கட்சி என்று சொல்லமாட்டேன். ஆனால் இருப்பதிலே அது நல்ல கட்சி.” இதை சொல்லி முடித்த பிறகு முகத்தை அப்படியே பரிதாபகரமாக வைத்துக் கொண்டு நம்மைப் பார்ப்பார்கள். அதாவது இவர்கள் நல்லவர்களாம், அப்பாவிகளாம். சாதாரணமான நல்லவர்கள் அல்ல எல்லாருக்கும் நல்லவர்கள். CPM பாசிச்டுகளுக்கும் இவர்கள் நல்லவர்கள். அதனால்தான் இப்படி அப்பட்டமான தனது நடவடிக்கைகள் மூலம் CPM தன்னை பாசிஸ்டுகளாக வெளிக்காட்டிக் கொண்டாலும் இவர்கள் அதனை தைரியமாக கட்சி ரீதியாக அம்பலப்படுத்தி பேசத் துணிவதில்லை. தனிப்பட்ட முறையில் கிசு கிசு பேசுகிறார்கள்.

CPI, CPMயிலுள்ள உண்மையான மக்களை நேசிக்கும் தோழர்கள் மட்டுமல்ல மனிதாபிமானமுள்ள அனைவருமே செயல்பட வேண்டிய தருணம் இது. இந்து மத வெறி பாசிசமும், மறுகாலனிய பாசிசமும் தனது முழு வேகத்தில் நாட்டை நாசமாக்கி வரும் பொழுது சமரசங்களும், புரட்சிக்கு குறுக்கு வழிகளும் இப்படி அதிகார வர்க்க சேவையில் வந்தே முடியும். கடைசியில் மக்கள் விரோதிகளாக மாறி வரலாற்றிலானால் படு கேவலமாக பழிக்கப்படும் நிலைக்கு ஆளாவோம்.

CPI அணிகளே உங்களது உண்மையான கம்யுனிஸ உணர்வை வெளிகாட்டுங்கள். CPM ஒரு பாசிஸ்டு கட்சி அது கம்யுனிஸ்டு கட்சியல்ல என்று மக்களிடம் இன்று அம்பலப்படுத்த தவறினால், அது கம்யுனிஸத்துக்கு செய்யும் துரோகம், உங்களுக்கே நேர்மையில்லாத செயலாகும். CPIயின் கையாலாகத தலையாட்டி பொம்மை தலைமையை கேள்வி கேட்டு அந்த போலி ஸ்தாபனத்திலிருந்து வெளியேறுங்கள். ஜனநாயக சக்திகளே பாசிச சக்திகள் முற்று முதலாக அம்பலப்பட்டுள்ள சூழலை மக்களிடம் விமரிசையாக கொண்டு செல்லுங்கள்.

வரலாறு நமக்கு வாய்ப்புகளை அள்ளி வழங்குவதில்லை….. இதோ வரலாறு கரிசனத்துடன் நமக்கு அபரிமிதமாக அள்ளிக் கொடுத்துள்ளது…. வாருங்கள் பயன்படுத்திக் கொள்வோம். ஒவ்வொரு டீக்கடையையும், ஒவ்வொரு சந்திப்பையும், ஒவ்வொரு உரையாடலையும், ஒவ்வொரு சொல்லையும் ஆயுதமாக பயன்படுத்தி இந்த மக்கள் விரோத அமைப்புகளை தனிமைப்படுத்துவதுடன் இவற்றில் உள்ள நல்ல நண்பர்களையும் மீட்டெடுப்போம்.

அசுரன்

Related Articles:

நந்திகிராம்: சிந்தனைச் சிற்பிகளின் கடிதமும் ஒரு மாவோயிஸ்டின் பதிலும்

Party Zindabad People Murdabad

“They kill people like birds”

BENGAL SHOWS THE WAY

Arundhati Roy on CPM Facists


Thanks: Tehelka

34 பின்னூட்டங்கள்:

said...

Chumma

said...

பாசிசம் தனது நலனுக்காக மக்களை கொன்று குவிக்கும் வரலாற்றுப் பேரவலத்தை கம்யூணிஸ்டுகள் என்று சொல்லி மக்களை ஏகாதிபத்திய அடிமையாக்க முனையும் CPM நடவடிக்கை வன்மையாகக் கணடிக்கத்தக்கது.

சரியான தருணத்தில் எங்கள் பதிவு அவர்களை சரியாக அம்பலப்படுத்தியுள்ளது.

said...

//சரியான தருணத்தில் எங்கள் பதிவு அவர்களை சரியாக அம்பலப்படுத்தியுள்ளது//

தவறுக்கு மன்னிக்கவும் "எங்கள்" என்பதை "உங்கள்" என திருத்தி படிக்கவும்.

said...

உணர்ச்சிகரமான பதிவு. சாதாரணமாக மனித தன்மை கொண்ட எவரையும் பொங்கியெழச்செய்த நிகழ்வுகள் வங்கத்தில் நடந்த அந்த கொடூரங்கள். இதில் இத்தனையையும் செய்து விட்டு ஊடக வெளிச்சத்தில் அதையெல்லாம் எந்தவித வெட்கமோ கூச்சமோ இல்லாமல் நியாயப்படுத்திப் பேசினார்கள் சில சிபிஎம் "தோழர்கள்".. சிபிஐ டி.ராஜா, போனவாரம் நந்திகிராம் மீண்டும் பற்றியெறிந்து கொண்டிருந்த சூழலில் எல்லா தொ.கா சேனல்களிலும் தோன்றி வெட்கங்கெட்டத்தனமாக பசப்பிக் கொண்டிருந்தார்.

பதிவு மிகச்சிறப்பாக சிபிஎம்ன் பாசிச முகத்தை அம்பலப்படுத்துகிறது.. அதே நேரம் திரினமூல் பா.ஜ.க போன்ற கழிசடைகள் இதில் இருந்து ஏதாவது அரசியல் வாழ்வு பெற முடியுமா என்று முயற்சித்து வருவதையும் சுட்டிக் காட்டியிருக்கலாம். ஏனெனில், அங்கே சிபிஎம்மின் குண்டர்களை எதிர்த்து பல்வேறு ஜனநாயக சக்திகளும், சில இடதுசாரிக் அமைப்புகளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றூ அறிகிறேன்.. ஆனால் எல்லா ஊடகங்களும் திரினமூலின் மேல் மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றனர். மக்களின் மேல் உண்மையான அக்கறையோடு அங்கே போராடிக் கொண்டிருப்பவர்கள் அப்படியே இருட்டடிப்பு செய்யப்படுகிறார்கள் என்று தோன்றுகிறது.

said...

Clashes in Kolkata, Army called in
==>
http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20070033512&ch=11/21/2007%204:26:00%20PM

said...

Thanks ஜமாலன்

Thanks Kaargi

said...

சிகப்பு முக்காடு போட்டுக் கொண்டு ஏகாதிபத்தியத்தின் காலை நக்கும் டாட்டயிஸ்ட் நாய்களை இந்த பதிவு சிறப்பாகவே அம்பலப்படுத்தியிருக்கிறது, நந்திகிராமத்தை மாவோயிஸ்ட்கள் பிடித்து கொண்டார்கள் யாரும் உள்ளே செல்ல முடியாது என்று இந்த புளுகர்கள் சரடு விட்டுக் கொண்டிருந்த சமயத்தில் இதோ நான் போகிறேன் என்று மேதா பட்கர் உள்ளே செல்ல முனைந்தார், அவரை மயிரை இழுத்து போட்டு அடித்தனர் இந்த ஏகாதிப்பத்திய அடிவருடி சி.பி.எம் பொறுக்கிகள், இங்கு உள்ள தீக்கதிர் பத்திரிக்கையோ "மேதா பட்கர் நிஜமுகம் என்ன‌?" என்று செய்தி வெளியிட்டது, நினைத்துபாருங்கள், எவ்வளவு திமிர்தனம்? நேர்மை என்பதை கொஞ்சமும் அறியாத நெஞ்சழுத்தம் கொண்ட பாசிஸ்டுகளுடன் இனியும குலாவிக்கொண்டிருப்பதா என்பதை அந்த அமைப்பில் உண்மையில் கம்யூனிசத்தை நேசிக்கும் அணியினர் இனியாவது பரிசீலிக்க வேண்டும், சி.பி.எம் உழைக்கும் மக்களுக்கு, புரட்சிக்கு துரோகமிழைத்த காலம் கடந்து இன்று அவர்கள் எதிரிகளாக நம் எதிரில் நிற்கிறார்க‌ள், அந்த ஏகாதிபத்தியத்தின் ஏவல் கட்சியின் கீழ் எந்த சுயமரியாதை உள்ள மனிதனும் இருக்க முடியாது இதனை உணர்ந்து அதிலிருக்கும் புரட்சியை நேசிக்கும் அணிகள் சி.பி.எம்மிலிருந்து வெளியேறி அவர்கள்களின் சிவப்பு முகமூடியை மக்கள் முன்னால் கிழித்தெறிய வேண்டும்.

இது ஒருபுறமிருக்க மக்கள் மீது திடீர் பாசம் கொண்டுவிட்ட, 3000 மக்களை குஜராத்தில் கொண்றொழித்த அத்வானி வகையறாக்கள், சி.பி.எம் பொறுக்கிகளினை சாக்காக வைத்து "சிவப்பு சூரியன் அஸ்தமித்து விட்டது" என்று செய்தி வெளியிடும் பத்திரிக்கைகளின் மக்கள் பாசம், வாழும் கலையை பயிற்றுவிக்க நந்திகிராமம் போயிருக்கும் ரவி சங்கர் போன்ற, பார்ப்பன நரிகளின் மக்கள் பாசம் இவற்றையும் நாம் விரிவாக அம்பலப்படுத்த வேண்டும்.,

அதிலும் இந்த வாழும் கலை ரவிசங்கரிடம் செய்தியாளர்கள் "நீங்கள் புத்ததேவை சந்தித்து இது பற்றி பேசுவீர்களா" என்று கேட்டதற்கு அவன் அளித்த பதிலிற்கு அவனை மலம் தோய்த்த செருப்பாலேயே அடிக்க வேண்டும் என்றுதான் எனக்கு தோன்றியது அவன் சொல்கிறான் "ம‌க்க‌ள் அமைதியிழ‌ப்ப‌தினாலேயே எல்லா பிர‌ச்ச‌ணையும் வ‌ருகிற‌து, ம‌க்க‌ள் அமைதி வ‌ழிக்கு திரும்பினால் எல்லாம் அமைதியாகிவிடும்?" என்று, இந்த‌ நாயை என்ன‌ செய்வ‌து, மேலே இருக்கும் இவ‌னுடைய‌ ஸ்டேட்மென்டின் அர்த்த‌மென்ன "அட‌க்குமுறையை ஏற்றுக்கொள் அமைதியை பெற்றுக்கொள்" என்ப‌துதானே, நாம் வாய்விட்டு அழுவ‌து கூட‌ இவ‌ர்க‌ளின் அமைதிக்கு ப‌ங்க‌ம் விளைவித்துவிடும் போலிருக்கிற‌து, இது போன்ற‌ நாய்களுக்கு உழைக்கும் ம‌க்க‌ள் ஒன்றுதிர‌ண்டு "வாழும்" க‌லையை ப‌யிற்றுவிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.,

ஸ்டாலின்

said...

//http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20070033512&ch=11/21/2007%//

Noam chomsky has expressed his dis-satisfaction towards our bengal "comrades" in todays hindu!

Santhippu, Has come up with his yechuri's bluffings. These guys eat the shit of CPM politburo and vomit in the public forums. I must ask santhippu selvapurumal - "leave all your party stands apart; think as a human being. do you not find guilty with your party cadres?.. If you say no, then you are not fit to call yourself a human being!"

Kaargi

said...

My previous comment gives a false information on Chomsky's letter. I regret for the carelessness in my understanding :(

said...

http://www.hinduonnet.com/thehindu/thscrip/print.pl?file=2007112162421400.htm&date=2007/11/21/&prd=th&
//The CPI(M) and the CPI MPs said the Nandigram developments ஓare a result of a clear political conspiracy to capture territory by an alliance of parties who have been rejected in the elections by the people [and] who have used the poor as hostage in their plan.//

CPI-ன் D. Raja தனது கட்சியும் ஒரு போலி/பாசிஸ்டு கட்சி என்று சொல்லிவிட்டார்.

யோக்கிய சிகாமனிகள் போல ஜனநாயகம், ஆயுதம் என்று இப்போது பேசும் இவர்கள் முதலில் ஜனநாயகத்தை மீறியும் படு பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கியும் மக்கள் மீது போர் தொடுத்தது யார் என்பதை மறைக்கிறார்கள். பொய்யர்கள்.

அதெல்லாம் சரிதான். ஏன் மக்கள் மீது குண்டு வீசியும், கன்னி வெடி மூலமும் தாக்குதல் தொடுத்தது CPM? ஒரு வேளை நந்திகிராம் பகுதியிலிருந்த அத்தனை மக்களும் பயங்கர்வாதிகள்தானோ?

ஒரு நியாயமான போராட்டத்தை அராஜகமாக இவர்கள் ஜனநாயகம் என்று இப்பொழுது பேசுகீறார்களே அதற்க்கு முற்றிலும் மாறாக மக்கள் மீது யுத்தம் தொடுத்து, அதுவும் தமது கட்சியிலிருந்த ரவுடி கும்பலின் மூலமாக யுத்தம் தொடுத்து நசுக்கியுள்ளனர்.

இவ்வளவு வியாக்கியானம் பேசுபவர்கள். நியாயவான் போல வேசமிடுபவர்கள் ஏன் அந்த பகுதிக்கு மேதபட்கர் உள்ளிட்டவர்களை அனுப்பவில்லை? ஏன் ஊடகங்களை அங்கு அனுப்பவில்லை?

உண்மை வெளியே தெரிந்து விடும் என்பதாலா?

இதற்க்கு முந்தைய தாக்குதலில் இவர்கள் சொன்ன அண்ட புளுகுகளும், ஆகாச புளுகுகளும் அம்பலமாகவில்லை?

ஆயுதம் குறித்து பேசும் இந்த நன்னூல்கள், நல்லொழுக்க சீலர்கள் ஏன் இதற்க்கு முந்தைய தாக்குதலில் எந்தவொரு ஆயுதமும் இன்றி சில நாட்டு துப்பாக்கிகளாலும், கம்பு கட்டை உள்ளிட்ட எளிய ஆயுதங்களாலும் போராடிய மக்களை அதி நவீன துப்பாக்கிகள்(AK 47 உள்ளிட்டவற்றால்) தாக்கிய CPM குண்டர்கள் குறித்து வாயை மட்டுமல்ல ஆசன வாயையும் சேர்த்து மூடிக் கொள்கிறார்கள்?

முந்தைய தாக்குதலில் பாடம் கற்ற மக்கள் நவீன ஆயுதங்களை வாங்கியிருக்கலாம் என்று நாம் வாதம் வைப்பதில் என்ன தவறுள்ளது.

இந்த பொழப்புக்கு ஒரு பன்றியாக பிறந்து பீ தின்று வாழலாம்.

அசுரன்

said...

இந்த பொழப்புக்கு ஒரு பன்றியாக பிறந்து பீ தின்று வாழலாம்.
+++++++++++++++++++++++++++++++++++
இப்படி பொய் சொல்ல அனைத்து பிற்போக்கு வாதிகளையும் பிற்போக்கு ஊடகங்களையும் பயன் படுத்து வதற்கு பதில் மேலே நிங்கள் குறிப்பிட்டுள்ளதை தாரளமாக செய்யலாம்.

said...

இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் கம்யூனிஸ கொள்கைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள மற்ற ஆட்சியாளர்கள் என்ன செய்வார்களோ அதையேதான் இந்திய கம்யூனிஸ்ட்களும் செய்வார்கள் என்பதே புதிய செய்தி.

மேற்கு வங்கத்தில் ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும்போது நக்ஸல்பாரிகளை தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்தும் இத்தகைய கட்சிகள் உண்மையான கம்யூனிஸம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இவர்களின் கொள்கைப்பிறழ்வே நக்ஸல்பாரிகளை உருவாக்குகிறது என்பதே உண்மை.

said...

//நந்திகிராமில் மத்திய அரசின் இரசாயண தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக எழுந்த பிரச்சனையை அடுத்து. நந்திகிராம மக்கள் விரும்பவில்லையென்றால் அரசு தொழிற்சாலையை வேறு பகுதிக்கு மாற்றிவிடும் என்று அறிவித்த பின்னரும். மமதா பானர்ஜியும் - இசுலாமிய அமைப்புகளும் - நக்சலிசவாதிகளும் பெரும் அவதூறுகளையும் - வன்முறையையும் கட்டவிழித்து விட்டு சி.பி.எம். மற்றும் இடதுசாரி கட்சி ஆதரவாளர்களை அந்த கிராமத்திலிருந்து விரட்டியடித்தனர்.//

அண்டப் புளுகு ஆகாசப் புளூகு என்பார்களே அது இதுதான். மேலே உள்ளது பாசிச CPMன் தொண்டர் சந்திப்பு எழுதியுள்ள பொய்.

ஏதோ நந்திகிராம் மக்கள் வன்முறையில் இறங்கியது போலவும் அதனால் CPM ஆட்கள் வெளியேறியது போலவும் வாய் கூசாமல் பொய் சொல்கிறார் இவர்.

உண்மையில் அந்த பகுதியின் மீது தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களை நடத்தி பிறகு முற்று முதலான ஒரு யுத்தத்தை தொடுத்தது CPM. இது குறித்து எதுவுமே பேசவில்லை அந்த தொண்டர்.

CPM குண்டர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்க்காக ஆயுதம் ஏந்தியவர்களை அதி நவீன ஆயுதங்களுடன் தொடர்ந்து தாக்கி வந்துள்ளது CPM குண்டர் கட்சி.

இது குறித்தும் வசதியாக மூடி மறைக்கீறார் இந்த குண்டர் கட்சியின் தொண்டர். இவையெல்லாம் கட்சி பேதமின்றி அனைத்து ஜனநாயக பத்திரிக்கைகளிலும் அம்பலமான விசயங்கள். நேற்று வரை CPM குண்டர் படைக்கு ஆதரவாக இருந்தவர்களும் கூட அம்பலப்படுத்திய அசைக்க முடியாத உண்மைகள் CPM அங்கு நிகழ்த்திய வெட்க்கங்கெட்ட வன்முறை சம்பவங்கள்.

ஆனால் இவை எது குறித்தும் பேசாமல் நந்திகிராம் பகடைக்காயின் நான்கு முகம் என்று அவருக்கு தெரிந்த சில முகமூடிகளை பேசுகிறார் இந்த தொண்டர்.

இவர் ஒரு பொய்ய்ர் என்பதை போன நந்திகிராம் பிரச்சனையின் போதே அம்பலப்படுத்தியதுதான். அப்பொழுது தோழர் பால்ராஜ் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் அஞ்சி ஓடியவர்தான் இவர்.

இந்த பொய்யர் இன்னும் தரம் தாழ்ந்த பொய்யராக பரிணாம வளர்ச்சியடந்துள்ளார்.

அசுரன்

said...

சந்திப்பை பத்ரியின் தளத்தில் சந்தித்து அரசு பால்ராஜ் கேட்ட கேள்விகள் இவை. அப்போ ஓடிப் போன சந்திப்பு இன்ன வரைக்கும் பதில் சொல்லக் காணோம். இது அவர் பதில் சொல்லாம போன பல்வேறு கேள்விகளோட ஒப்பிடும் போது உரை போடக் கூட காணாது.


http://thoughtsintamil.blogspot.com/2007/03/cpi-m.html#c117411550183977202

santhisaarasubalraj said...
சில கேள்விகள்:

1. வரலாற்றாசிரியர் சுமித் சர்க்காரும், இதர சி.பி.எம் ஆதரவு அறிவுஜீவிகளும் நந்திகிராம் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் மேற்கு வங்க அரசு விருதுகளை திருப்பி அளித்திருக்கிறார்களே(The Hindu - 17-03-07)? ஒரு வேளை அவர்களும் நக்சலைட்டுகளோ?

//மேற்குவங்கத்தில் ஏதாவது ஒரு திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு அனைத்துவிதமான உத்திரவாதத்தையும் மேற்குவங்கம் அளிக்கிறது.//

2. இந்த உத்திரவாத லட்சணத்தை எதிர்த்துதான் மேதா பட்கர் சிங்கூரில் போராட்டம் நடத்திய பொழுது உள்ளே நுழைய அனுமதிக்கப்படாமல் கைது செய்யப்பட்டார்.தங்களுடைய பதிவுத்தளத்தில் நக்சல்களுக்கும்,மேதா பட்கருக்கும் ஒப்பீடு செய்திருந்தீர்களே, அதே மேதா பட்கர் இப்பொழுது "Don't call them as Special Economic Zones, but as Special Exploitation Zones"என்று சொல்லி போராடுகிறாரே, அவரும் நக்சலைட்டாக மாறி விட்டாரோ? சர்தார் சரோவர் அணை அரசியல் எடுபடாததால், மேற்கு வங்கத்தில் காலூன்ற முயல்கிறாரோ?

//நந்திகிராமத்தில் சட்டத்தின் ஆட்சியை நடத்தவிடாமல் முடங்கச் செய்ததும், அங்குள்ள சாலைகள், பாலங்களை தகர்த்தும், போலீசோ, அரசு அதிகாரிகளோ அந்த கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து செயல்பட விடாமல் முடக்கியது எந்த வகையான ஜனநாயகம்//

சட்டம்? யாருடைய சட்டம்? அது என்ன வர்க்க நியாயங்களுக்கு அப்பாற்ப்பட்ட சட்டம், ஜனநாயகம்? பாராளுமன்றத்தை அம்பலப்படுத்துவதற்காகவும், புரட்சிகர அலையின் ஏற்ற் இறக்கத்தையொட்டியும், முதலாளித்துவ நாட்டில் பாராளுமன்ற பங்கேற்பை லெனின் வலியுறுத்தினார்.ஆனால், இங்கே நிலைமை தலைகீழாக இருக்கிறது. தன்னை அம்பலப்படுத்திக் கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கட்சி பாராளுமன்றத்தில் பங்கேற்கிறது. பாராளுமன்றம் கேலிக் கூத்தாவது பற்றி சோம்நாத் சாட்டர்ஜி கண்ணீர் வடிக்கிறார். பன்னாடுக் கம்பெனிகளுக்கு எதிராக சட்டம், ஒழுங்கு குலைந்தால் புத்ததேவ் பொறுமையிழக்கிறார்.இதில நல்லாட்சி தம்பட்டம் வேறு, 'முதலாளித்துவ ஜனநாயகம் எத்துணை உயர்ந்ததாக இருந்தாலும், அதிலும் மக்கள் கூலியடிமையில்தான் உழன்று கொண்டிருக்கிறார்கள் என்பதை மறக்க நமக்கு உரிமை இல்லை' என ஏங்கெல்ஸ் கூறுகிறாரே, அதன் பொருள் என்ன? அது சரி, சித்தாந்தத்திற்கும், மார்க்சிஸ்டுகளுக்கும் என்ன சம்பந்தம்? சமகால விசயத்திற்கு வருவோம்.நீங்கள் சர்வதேச அளவில் உச்சிமோந்து வியந்தோதுகிறீர்களே,சாவேஸ், அவரும் 'இதே கைகள் கட்டப்பட்ட, தொழில் வளர்ச்சியின் அவசியம் உணர்ந்த' காலகட்டத்தில்தான் தமது நாட்டு எண்ணெய் வயல்களை தேசியமயமாக்கி, பன்னாட்டுக் கம்பெனிகளை விரட்டியடிக்கிறார். ஒருவேளை அவரும் சர்வதேச நக்சலைட்டாகி விட்டாரோ?

//இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே ஒரு முதலாளித்துவ ஆட்சியமைப்பிற்குள் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது பெரும் சாதனையான ஒன்று. இது கம்யூனிச வரலாற்றில் மிக புதுமையானது. இந்த ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று சர்வதேச அளவில் துடித்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியவாதிகளின் கனவுகளையல்லவா இந்த நக்சல்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.//

அட அய்யா, சர்வதேச அளவில் ஏகாதிபத்தியவாதிகள் மேற்கு வங்க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்களா? வேடிக்கைதான். உலக வங்கி அதிகாரிகளும், சலீம் குழுமமும், பன்னாட்டு கம்பெனி அதிகாரிகளும் அன்றாடம் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்களே, அது என்ன? ஒரே தமாசா இருக்குப்பா!

தயை கூர்ந்து இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுகிறேன் சந்திப்பு அய்யா!

said...

Meda Patkar on nandigram - Exposing the Facist CPM.

From her Interview we ascertain the lies of CPM. We understand that CPM Did rape, Abduction, Murder, War against people and What not...

http://www.tehelka.com/story_main36.asp?filename=Ne011207Medha.asp

@@@@@
In Satangabari village, for example, in March/April, that is after the plans for a SEZ in the area were withdrawn, when the mob wielding firearms entered the village, they went a step ahead looting and burning houses. This is when the villagers put up resistance with people from the neighbouring villages joining in as well. They seem to have used whatever arms they were in possession of. The claims of arms being made available to them by political parties may not be totally unfounded but their retaliation was miniscule compared to the repeated attacks from the CPI (M)’s Harmud Vahini and their own cadres, sometimes donning police uniform, on the unarmed people of the movement against the SEZ. When the Governor and others raised questions over the situation in Nandigram, we tried our level best to run a thorough investigation. We condemn institutions such as the armed unit of the CPI (M). The party has never denied affiliation to this armed unit wreaking havoc in the region. The criminalisation of politics, whether it is the CPI (M), Shiv Sena, Laloo Prasad’s Rashtriya Janata Dal or the Congress involved, is just not acceptable.
@@@@@@


@@@@@@@@@
How about BUPC’s affiliation to the Maoists and the Trinamool Congress? Is the battle in Nandigram really being fought between the Trinamool and the CPI (M)?

The BUPC is the name of the organization the movement has given rise to. Parallels can be drawn with the Raigarh struggle in Maharashtra, Kolavaram and Narmada. In all these cases there are no parties directly involved but we have to keep in mind that the members come with their respective political inclinations. The BUPC enjoys representation from the community, with members belonging to the Trinamool, SUCI, Jamaite Ulema Hind and others with no party affiliations. The committee has up till now functioned as a unit representing the whole community with the members bringing with them support of their respective parties. Their target was never the CPI (M) but it saw a threat from what it considered its political opponents and competitors. They were opposed to the formation of committees in areas that did not fall inside the proposed SEZ but were adjacent to it. The SEZ was bound to have an impact on these villages , hence the need of committees was felt. We have this in the Narmada valley also. Apart from those directly affected, other villages are also covered. But the CPI (M) again became very intolerant and put this up as an inter-party conflict to justify what the party was doing. 'Bajrang Dal' and 'Shiv sena' have now become synonymous with intolerance. The communal forces are known to be intolerant. In West Bengal CPI (M) has also the tradition of being intolerant and oppressive. Many political parties and people’s movements have always raised this issue but in Singur and Nandigram we actually saw it. This is very unfortunate as the left has also stood for democratic rights. They have been partners with the people’s movements like us. We have valued this partnership but now they violating democratic rights and civil liberties is unimaginable and also unexpected.
@@@@@@@@


@@@@@@
At the moment, there is only one major relief camp. Thousands of people including women and children are staying in a Nandigram High School. Relief has been provided to them on daily basis by the people’s movements in cash and kind with the help of their well wishers from Kolkata and other cities . The numbers range from 3000 to more than 5000 but everyday they are spending about 10-12 thousand on food. It was obvious to me when I saw the camp and met with the people that the resources at disposal were limited. The government has hardly pitched in with any assistance when the directives from the Supreme Court are very clear on the ruling government being responsible to attend to the needs of those affected by a natural calamity or political crisis. But who are they accountable to when they are fighting their own people?
@@@@@@


@@@@@

Who is involved in providing relief?
Mainly the BUPC and other people’s movement groups with some help from the Trinamool Congress.The locals also chipped in with materials from the neighbouring areas. The need for more relief is being felt everyday. But beyond the families in the camp, the estimates of the families displaced have reached 20000. Our estimate has been 10000 families but it could be much more. And 100-200 people are missing. BUPC had been quoted with figures of 500-700. The number has now fallen as people who had been abducted and taken to the Khejuri camp have been released and they have returned. There are women who have been molested or raped. Our estimate of the families displaced corresponds to the number of houses burned, demolished or looted but there are those who have simply fled from their homes fearing atrocities. Though the confirmed numbers of the dead from our trips to the villages are 40-50 the reporters based in the area claimed to have seen about 100 bodies being carried away.
@@@@@

said...

The Horror of Nandigram
by Amit Varma

Reading the newspaper has been a depressing experience over the last few days. The headlines are dominated by events at Nandigram, where bombs are going off, land mines are exploding, the police is powerless and lawlessness reigns. West Bengal's governor, Gopalkrishna Gandhi, has described it as a war zone. To many of us far from there, it must seem like a remote insurgency that does not affect us all. But it does—and we cannot truly be a free society if we turn our back upon it.

The problem at Nandigram began with eminent domain. Eminent domain is an instrument used by governments to take land from private citizens for public use. For example, if a road needs to be built, and the proposed route goes through private property, the government acquires the land at whatever price it determines. It does not need the buyer's consent for this, which many would say is surely wrong—but when it involves public infrastructure, most people shrug it away as a necessary evil.

In the American constitution, eminent domain is allowed only for projects of "public use". When the Indian Constitution was written, this was changed to "public purpose", which is more open to interpretation. But the right to property was a fundamental right, which meant that owners of private property had legal recourse if they were being gypped. Our early governments and legislatures, socialist and fond of redistribution, chipped away at it, but the courts defended it. Then, with the 44th Amendment in 1978, it was changed from a fundamental right to a mere legal right. That's a euphemism—effectively, it had been abolished.

The West Bengal government then carried out a programme of land reforms known as Operation Barga. But instead of transferring property rights from landowners to tillers, itself a dubious act, it left the property title with the landowner, and gave the tillers permanent tenancy rights and a revenue share of the proceeds from the land, as well as first right of refusal if the landowner wished to sell. Some did deals with landowners, getting ownership over a portion of the land in return for their tenancy rights over the rest. Others remained bargadars, as they are called.

Cut to the 21st century. The government decided to set up special economic zones (SEZs) across India, where companies would get benefits that would attract investment, such as exemption from some of the foolish restrictions on business that exist in the rest of the country. That sounds worthy, but the governments involved set about acquiring this land through eminent domain laws. Obviously the farmers whose land was acquired were upset. Firstly, many of them did not want to sell. Secondly, it was not even for a project of public use, like a road or a power project, which at least have a weak rationalization. It was for rich private corporations.

Eminent domain was not the only issue here. Many of the affected farmers in Nandigram and Singur, the sites of two such proposed SEZs, were bargadars, who were facing a breach of contract by the government on the promises made to them. All in all, there was enough justified fury in Nandigram for opportunistic political forces to move in and stoke the fires, on which the CPM threw kerosene with its barbarism.

It is shocking that defenders of such theft try to justify it by invoking free markets and capitalism. True free markets depend on the sanctity of property rights. What Buddhadeb Bhattacharjee's government has been up to is cronyism of the worst kind, colluding with big companies at the expense of the common man. Ignorant journalists describe him as free-market-friendly, which is ludicrous. His disregard for property rights makes him as totalitarian as the orthodox Communists who criticize him for moving away from their faith.

India's politicians down the years have been no better. The farmers thrust into the fire now have been in the frying pan for 60 years. They are not allowed to sell their land for non-agricultural purposes, which has prevented industrial development in rural areas. (The companies operating in these SEZs could then have negotiated for the land on their own.) The restrictions placed on private enterprise have prevented the manufacturing boom that would have given our farmers more choices. They are trapped in their profession—60% of India lives off the agriculture sector, compared with around 5% for developed countries. This is unsustainable, as farmer suicides across India demonstrate.

With Nandigram, things have gone too far. For 60 years we have denied our farmers alternative sources of employment. Now, we have tried to take their farms away. When they have protested, we have reacted with brutality. The British, when they ruled us, were accused of nothing worse. What is the value of our independence then?

* * *
http://indiauncut.com/iublog/article/the-horror-of-nandigram/

said...

மிக அருமையான உணர்ச்சிகரமான பதிவு. அதற்கு மி(பி)ன்னூhட்டமிட்ட சகோதரர்கள் கார்க்கி மற்றும் ஸ்டாலினின் வார்த்தைகள் உண்மை. இந்த அரசியல் சாக்கடை நாய்கள் உண்மையில் சோற்றை தின்றால் மனிதனாக இருந்திருக்கும், மனிதனாக சிந்திக்கும். இவர்கள் எல்லாம் நக்கி பிழைக்கும் நாய்கள் என்பதால் மலத்தை தின்னும் பன்றிகள் போல்; தின்னும், தின்கின்ற மலத்தை வாயிலும், பின் புறமும் வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள் இந்த கள்ள (போலி) சிவப்புகள். உண்மையில் இவாகள் மானம், ரோசம் உள்ளவர்கள் என்றால் தாங்கள் வைத்திருக்கும் விமர்சனத்தை, உண்மையை படித்து விளங்கி இந்நேரம் நான்றுகொண்டு செத்திருப்பார்கள். இவர்கள் அரசியல் விபச்சாரர்கள் (விபச்சாரி என்று சொல்லி பெண்மைய கேவலமாக்க நான் ஒரு போதும் விரும்புவதில்லை. அவர்கள் வேண்டி விரும்பி இதை செய்ய முன்வருவதில்லை). மானத்தை, ரோசத்தை தின்று உடல் வளர்ப்பவர்கள். அதை செய்ய மாட்டார்கள்.

என்னுடைய பார்வையில் நண்பர் சிராஜ் தங்கள் கருத்தில் உடன்படுகிறதாகவே படுகிறது. ஆனால அவருக்கு பின்னூட்டம் சரியாக செய்ய தெரியவில்லை என்று நினைக்கிறேன். தாங்களும் மீண்டும் அந்த பின்னூட்டத்தை மறுபடியும் படிக்கவும்;. ஒருவேளை என் பார்வை சிராஜ் விசயத்தில் தவறாகவும் இருக்கலாம். தங்களுடைய புரிந்துணர்வுக்கு நன்றி.


தோழமையுடன்

said...

//என்னுடைய பார்வையில் நண்பர் சிராஜ் தங்கள் கருத்தில் உடன்படுகிறதாகவே படுகிறது. ஆனால அவருக்கு பின்னூட்டம் சரியாக செய்ய தெரியவில்லை என்று நினைக்கிறேன். தாங்களும் மீண்டும் அந்த பின்னூட்டத்தை மறுபடியும் படிக்கவும்;. //


பெரோஸ்கான்,

நீங்கள் குறிப்பிட்டபடிதான் அந்த பின்னூட்டம் உள்ளது. இருவிதமாகவும் பொருள் தரும்படி அந்த பின்னூட்டம் உள்ளதால் அந்த் பின்னூட்டத்திற்க்கான எனது கண்டனத்தை எடுத்துவிட்டேன். சிராஜை தவறுதலாக நான் கண்டனம் செய்திருப்பின் தவறுக்கு வருந்துகிறேன். சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.

அசுரன்

said...

மிக்க நன்றி சகோதரர் அசுரன் அவர்களே. மனிதர்களாகிய நாம் தவறிழைக்கும் தன்மை கொண்டவர்கள் தான். அதை (உள்ளன்போடு) தோழமையுடன் பிறர் சுட்டிக்காட்டும் போது அதை தவறு என்று நாம் உணர்கிறோம் அல்லவா நாம் தான் உண்மையில் மனிதத்தோடு இருப்பவர்கள், வாழ்பவர்கள் என்று கர்வத்தோடு சொல்லிக்கொள்ளலாம். அந்த வகையிலே தங்களை என் சகோதரனாக பாவிக்கிறேன். அன்பே சிவம் என்ற படத்தில் நடிகர் கமல் சொல்வது போல் அநியாத்ததை கண்டு கொதிப்பவர்கள் எல்லாம் சாமி தான். நாமெல்லாம் சாமி தான். அதனால் தான் வரம்பு மீறல் நடக்கும் போது நமக்கு கொதிக்கிறது.

நான் வலைப்பூவை வாசிப்பது கடந்த 2 மாதமாகத்தான். ஒரு விபத்து போல் தான் பார்க்க படிக்க நேரிட்டது. ஆனால் இப்போது, தங்களுடைய, கார்க்கி, ஸ்டாலின் மற்றும் தியாகுவுடைய பூவை அடிக்கடி நுகராமல் எனக்கு இருப்பு கொள்வதில்லை. தொடருங்கள், தொடர்ந்து சாட்டையை சொடுக்குங்கள். சத்தியம் வெல்லும். அசத்தியம் அழிந்தே தீரும்.

தோழமையுடன்
பெரோஸ்கான்
துபாய்

said...

மேதா பட்கரின் நிஜமுகம் என்ன?
-மதி
கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட எந்தக் கட்சியும் சரியில்லை. அனைத்துக் கட்சி களும், அனைத்துத் தொழிற்சங்கங்களும் சுற்றுச்சூழல் கேடுகளை கண்டுகொள்ளா தவர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரான வர்கள் ஆற்றுநீரை குளம்குட்டைகளிலோ, அணைக்கட்டுகளிலோ தேக்கி வைக்கக் கூடாது. காரணம், மனிதனுக்கு வாழச் சுதந்திரம் உள்ளதைப் போல் ஆற்று நீருக்கு ஓடிச் சென்று கடலில் கலக்கச் சுதந்திரம் உண்டு. இப்பேச்சுக்கள் வித்தியாசமாக அல்ல விசித்திரமாக இருக்கிறது அல்லவா? இவ்வாறு பேசி வருவோர் யாராக இருக்க முடியும்? புதிருக்கான விடை மிகவும் எளிது.

மேதா பட்கர் போன்ற சுற்றுச்சூழல் வாதிகளும் அவரைப்போன்ற தொண்டு நிறுவனங்களுமே இவ்வாறு மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர். படித்த(?) நடுத்தர வர்க்கத்தினர் மேதா பட்கர் போன்றவர்களின் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்கின்றனர். அவரைத் தவிர சுற்றுச்சூழ லைப் பாதுகாக்க வேறு ஆட்களே இல்லை என்று கூட ஊடகங்களால் நம்ப வைக்கப்பட் டுள்ளனர். இவர் மேற்குவங்கம் சென்று தொழில் வளர்ச்சிக்கு எதிராய் பயபீதியை உண்டு செய்கிறார். இடதுசாரி அரசை எதிர்த்து மக்களைப் போராட விடுவதில் நிம்மதிப் பெருமூச்சுவிடுகிறார்.

2005ஆம் ஆண்டு உலக சமூக மாமன்ற மாநாடு மும்பையில் நடந்தது. ஐந்து நாட்களில் நூற்றுக்கணக்கான அமர்வுகள் நடந்தது. இவரும் ஒரு கருத்தரங்கை நடத்தினார். அதில் கேரளாவிலிருந்து ஒரு துளி தண்ணீ ரைக் கூட தமிழகத்திற்கு திருப்பிவிடக் கூடாது என்று பேசினார். கேரளாவில் உற் பத்தியாகும் ஆறுகள் மேற்குநோக்கி சுதந் திரமாக ஓடி கடலில் கலக்க அந்நதிகளை அனுமதிக்க வேண்டும் என்றார். ஏனென்றால் நதி ஓடி கடலில் கலப்பது அதன் சுதந்திரம், அதில் தலையிடுவது பயங்கரவாதம் என்றார். இந்த அம்மையார்தான் தற்போது நந்திகிராமப் பிரச்சனையில் மம்தாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்.

எனவே, மேதா பட்கரும், அவர் போன்ற தொண்டு நிறுவனத்தினர் மீதும் ஓர் ஐயப்பாடு எழுகிறது. உண்மையான நோக்கம் குறித்தும், உண்மையான முகம் குறித்தும் சந்தேகம் வருகிறது. வளர்ச்சியை தடுப்பது, பிராந்திய வாதத்தை தூண்டுவது, சுற்றுச்சூழல் குறித்து கண்ணீர் வடிப்பது எல்லாம் எதைக் காட்டு கிறது! சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து பெருத்த அச்சத்தை நிலையாக மனதில் பதிய வைப்பது. அதன் மூலம் பன்னாட்டுக் கம்பெனிகளின் இலாப வேட்டைக்கு மக்களை இறையாக்கு வது. உதாரணமாக தண்ணீர் மாசுபாடு குறித்து அளவுக்கு அதிகமான பயத்தை உரு வாக்குவது. கண்டுகொள்ள எந்த அரசியல் கட்சியும், அரசும் தயாராக இல்லை எனக் கூக்குரலிடுவது. இதன் மூலம் பன்னாட்டு தண்ணீர் கம்பெனிகளின் தண்ணீர் விற் பனையின் விளம்பரத்தை, அவசியத்தை எளி தாக்குவது, அவர்களது இலாபவேட்டைக்கு மக்களை இறையாக்குவது.

எந்த அமைப்பும், எந்தக் கட்சியும் சரி யில்லை என நம்பவைத்து அமைப்பு ரீதியாக மக்கள் திரள்வதை விடுதலைக்காக அரசியல் பயணத்தைத் தேர்வு செய்வதை நிறுத்தி வைத்து, நடுத்தர வர்க்கத்தினரை தனித்தனி தீவுகளாக வாழவும், எந்த அமைப்பின் மீதும் நம்பிக்கை வைக்காமல் பார்த்துக்கொள் வதும், முதலாளித்துவ சுரண்டலை உணரச் செய்யாமல் இருப்பதுமே இவர்களது நோக்கம். இதற்கென கோடிகோடியாய் இந்தியாவில் கொட்டப்படுகிறது.
http://www.theekkathir.in

said...

ஒஹோ நந்திகிராமில் CPMனுடைய அயோக்கியத்தனத்தை சுட்டிக் காட்டினால்தான் உங்களுக்கு மேதா பட்கர் குறித்தும், NGOக்கள் குறித்தும் உணர்வு வருகிறதோ.. அதற்க்கு முன்பு அந்த அம்மா கூடத்தானே அழைந்தீர்கள். கொஞ்சம் கூட வெட்கமே கிடையாதா உங்களுக்கெல்லாம்?

இங்கு மேதாபட்கர் குறித்தா விவாதம் நடக்கிறது? நந்திகிராம் குறித்து பேசினால் அது குறித்து நேர்மையாக பதில் சொல்ல வக்கில்லை. மாறாக இவர்களை குற்றம் சொன்னவர்கள் மீதெல்லாம் குற்றம் கண்டுபிடித்து தன்னை புனிதமாக்கிக் கொள்ளும் படு அயோக்கியத்தனமான வேலையில் CPM ஈடுபடுகிறது. இந்துத்துவ பயங்கரவாதிகளும், CPM பாசிஸ்டுகளும் இந்த அம்சத்திலும் ஒத்துப் போகிறார்கள்.

அசுரன்

said...

அசுரன்,
தற்போதைய சூழலில் ஓட்டுப்பொறுக்கிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்கவோ, முறியடிக்கவோ முடியாது. DMK ADMK PMK Congress போன்ற கட்சிகளுக்கு ஒட்டு தான் ஒரே குறிக்கோள்.
இந்துத்துவ சக்திகளுடன் சமரசம் செய்துகொள்ளாத இயக்கமாக CPI-M, CPI,Forward Bloc,RSP இவற்றைதான் சாதரணமான சிறுபான்மை மக்கள் நம்புகின்றார்கள். இவர்களும் இப்படி நடந்து கொண்டால் சிறுபான்மை மக்களின் கதி என்ன???
ம க இ க, பெரியார் இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்கள் பரந்துபட்ட மக்களை சென்ரடையாத நிலையில் மத வெறியர்களை வேரருப்பது எப்படி??
நந்திகிராம் மிக்க வேதனை தருகின்றது.

In the present situation I do not have faith in any of the mainstream political parties in state level or central level that they will fight Hindutva.

I HAD FAITH IN CPI-M, CPI,Forward Bloc,RSP.
Now the present developments are giving me deep depression.
Izzath

said...

//எந்த அமைப்பும், எந்தக் கட்சியும் சரி யில்லை என நம்பவைத்து அமைப்பு ரீதியாக மக்கள் திரள்வதை விடுதலைக்காக அரசியல் பயணத்தைத் தேர்வு செய்வதை நிறுத்தி வைத்து, நடுத்தர வர்க்கத்தினரை தனித்தனி தீவுகளாக வாழவும், எந்த அமைப்பின் மீதும் நம்பிக்கை வைக்காமல் பார்த்துக்கொள் வதும், முதலாளித்துவ சுரண்டலை உணரச் செய்யாமல் இருப்பதுமே இவர்களது நோக்கம். இதற்கென கோடிகோடியாய் இந்தியாவில் கொட்டப்படுகிறது.//


உண்மையில் CPM, CPI கட்சிகள்தான் மக்களிடம் அவநம்பிக்கை தோற்றுவிக்கும் கட்சிகளாக ஆளும் வர்க்கசேவை செய்கின்றன. யாரிடம் சென்று பேசினாலும் ஒரே வரியில் பதில் வருகிறது. "எல்லாரும் அதிகாரத்துக்கு வந்தா நக்கி பிழைக்கத்தாங்க செய்வான், கம்யுனிஸ்டுகளையே(போலி கம்யுனிஸ்டுகளை குறிப்பிட்டு) பாருங்க... ஆட்சிக்கு வந்தவுடன் அவுங்களும் இப்படித்தான் நடந்துக்கிறாங்க.. ஒருத்தரும் சரியில்ல" என்று மக்களை சொல்ல வைத்தது மெதா பட்கரா அல்லது வோட்டு பொறூக்கி போலி கம்யுனீஸ்டுகளா?

அசுரன்

said...

Why I’m An Estranged Leftist

http://www.tehelka.com/story_main36.asp?filename=Op011207WHY_M_AN.asp

A government must submit to questions by its citizens. That is democracy’s basic premise

APARNA SEN
Filmmaker


ILLUSTRATION: NEELAKASH KSHETRIMAYUM
NEITHER I, nor my family, have ever been card-carrying members of the party but, in a sense, I grew up living and breathing the Left. As part of Utpal Dutt’s group, we put up plays celebrating workers’ revolts and singing the ‘Internationale’ on stage. Later, I sympathised with the Naxals and admired their selfless passion which was ready to face death for a cause, even though at heart I felt it was a misguided movement. And I rued the fall of the USSR.

As I grew older, I began to realise that communism was, in a sense, against human nature. The personal and profit motive is a fundamental impulse of human life: we are not built like bees and ants to subsume ourselves completely for the good of the collective. This is one reason why I welcomed the economic initiatives of Buddhadeb Bhattacharya. The second was that I, like any other intelligent person, recognised that industry was essential for the future of Bengal. But I continued to lean to the Left because I saw it as a powerful force of opposition against the excesses of capitalism.

Today that sense of a protective bulwark is lost. I feel completely estranged from West Bengal’s Left Front government. The CPM’s mask has slipped. It has exposed itself as a fascist, anti-people party. Granted Bengal needed to industrialise. Granted you need land to industrialise. But why did the government have to play the middleman for corporations? Why did it not build cooperatives, and take farmers and villagers into confidence? Why did it not choose non-arable sites for factories? After all, there has been no outcry in Salboni where the Jindals have a project and where they have chosen the more painstaking but democratic path of consulting locals. Is there nothing to learn from this?

I became involved in Singur and Nandigram by slow degrees. At a protest rally in Kolkata, I met many women from Singur and Nandigram and was horrified by what I heard. Things began to precipitate in my head: Tapasi Malik’s horrific murder; an attack on my friends’ car as they tried to enter Nandigram; the massacre of March 14. As the editor of Sananda years earlier, I had carried a story about post-poll violence in which CPM cadres had cut off the hands of people who had voted for the Hand, which was Congress’ electoral symbol. At the time, I had not given it much thought, I didn’t think it was a widespread phenomenon. But now, a terrible disillusionment began to set in.

This disillusionment and estrangement has deepened since March 14. It is true that the CPM leader Shankar Samanta was hacked to death in Nandigram by BUPC supporters. I don’t condone that, regardless of the fact that Samanta was considered a criminal. Still, there is a distinction. One is a violence born of simmering anger, fear and distrust. A violence in the defence of land, armed with rustic one-shoters. The other is a violence perpetrated and defended by the State. A violence armed with bombs and sophisticated SLRS. A violence that has reportedly used people as human shields and displaced thousands of others. People are starting to compare Nandigram with Gujarat. And why not?

IT IS not just the physical violence. Equally disturbing is the debased rhetoric and remorseless brazenness that has accompanied it. Leaders like Benoy Konar, Biman Bose and Deepak Sarkar have not left the government any ground to stand on. Sadly, this includes someone like Brinda Karat who talks of ‘Dum Dum Dawai’! They have stopped at nothing: according to them the Governor, the judiciary, the media, civil society — anyone opposed to their terror tactics is a Trinamooli. How outrageous can they be? Every elected government must submit to questions from its citizens. That is the fundamental premise of democracy. This government simply refuses to recognise that.

Nandigram has raised too many unanswered questions. Why did the government not state its intention to shift the proposed chemical hub in writing, when it is so obvious that a formal government notice needs a counter notice from the government to negate it? Why was the CRPF not called in earlier? Why could the police not enter Nandigram if the CPM cadres could? Why has Buddhadeb stooped to the language of payback? the cheap language of tit for tat? All of this has catalysed a new mood. 60,000 people took to the streets in Kolkata. It was exhilarating. This was not an organised protest. People just kept pouring in. As we walked, others joined in. Many stood showering flowers from their balconies.

The CPM has effectively silenced any voice of protest from among the people of Nandigram. Sad indeed for a government that proclaims to be the “Left”. But I draw hope from civil society. None of us know what lies ahead. There is no credible political alternative, but I am certain something will reveal itself. A new model, a renewed morality.


From Tehelka Magazine, Vol 4, Issue 46, Dated Dec 01, 2007

said...

தோழர் அசுரன்,

இங்கு பின்னூட்டமிட்டிருக்கும் சிராஜ், நம்முடைய கருத்தில் உடன்படக்கூடியவரல்ல, அவர் சி.பி.எம்ன் பக்தர், ஆர்குட்டில் உள்ள உலகத் தமிழர் அரங்கத்திற்கு வந்தால் நீங்கள் அவருடைய சி.பி.எம் பஜனையை பார்க்கலாம், நாமும் அந்த தளத்தில் அவரை போதுமான அளவிற்கு கவனித்திருகிறோம், கவனித்த பிறகுதான் உங்களிடம் அனுப்பி வைத்தோம்(வடிவேலுவை போல) பாவம் இங்கு வந்து உங்களிடம் வாங்கிகட்டிக்கொண்டு பிறகு ஆர்குட்டில் வந்து உங்களை பற்றி நொந்து கொண்டிருக்கிறார்.,

இந்த சுட்டியில் உலகத் தமிழர் அரங்கத்தில் பாப்பு சிராஜீடம் நாம் செய்த சிறு விவாதத்தை பாருங்கள்.

தோழமையுடன்
ஸ்டாலின்

said...

தோழர் ஸ்டாலின் நான் இந்த வலைக்கு புதியவன் என்பதால் என் பார்வைக்கு அவர் நம் மனித நேய கொள்கையில் ஒத்திருப்பவர் போல் தோன்றியதால் அதை சுட்டிக்காட்டினேன். சகோ அசுரனும் இருக்கலாம் என்று தன்னுடைய பின்னூட்டத்தை எடுத்து விட்டார். ஆனால் தாங்கள் இப்போது தெளிவு படுத்தியது போல் இந்த சிராஜ் நம்பத்தன்மை இல்லாதவர் என்றால் என்னுடைய தவறான புரிதலுக்காக சகோ அசுரனிடம் மன்னிப்பு கேட்கிறேன்.

தாங்கள் கொடுத்துள்ள சுட்டியில் கிளிக்கினால் இங்கு அமீரகத்தில் பிளாக் செய்யப்படுகிறது. தாங்கள் கொடுத்துள்ள சுட்டியை எவ்வாறு பார்ப்பது என்பதை அறியத்தாருங்களேன்.

தோழமையுடன்
பெரோஸ்கான்

said...

நண்பர் பெரோஸ்காண்,

சிராஜ் அவ்வளவாக பொருட்படுத்த வேண்டிய நபர் இல்லை என்பதுதான் உண்மை, அவர் எந்த விமர்சணமுமில்லாமல் சி.பி.எம் நடைமுறையை அப்படியே ஏற்றுக்கொள்பவர், நாம் எவ்வளவுதான் சி.பி.எம் பற்றி எழுதினாலும் அவருக்கு மறுப்பதற்கு தர்க்கபூர்வமான காரணங்கள் எதுவுமே அவருக்கு தேவையில்லை, "அப்படியெல்லாம் இல்லை" என்று ஒற்றை சொல்லில் மறுத்துவிட்டு சி.பி.எம் பஜனையை துவங்கிவிடும் பக்தர் அவர்., கோமாளிதனமான தர்க்கமில்லாத கட் காப்பி பேஸ்ட் விவாதங்கள் செயவதில் கைதேர்ந்தவர்.,

இப்போது ஆர்குட்டில் அதைதான் செய்து கொண்டிருக்கிறார், நான் கொடுத்த சுட்டியில், ஆர்குட்டில் "உலகத் தமிழர் அரங்கம்" எனும் ஒரு குழுமத்தில் நண்பர் ஒருவர் நக்சல்பாரிகளை பற்றிய விவாதத்தை துவங்கியிருந்தார், அங்கு வந்த‌ சிராஜ் அவர்கள் வழககமான தனது சி.பி.எம் அவதூறை துவக்கினார்.,

அதன் பிறகு சி.பி.எம்ன் நடைமுறை, நக்சல்பாரி அரசியல் பற்றி அவரின் புரிதல், போலிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகள், இவை எல்லாவற்றையும் பற்றி நாம் கேள்வி எழுப்பினோம், நாம் எழுப்பிய‌ எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் சி.பி.எம் தளத்திலிருந்து கட் காப்பி பேஸ்ட் செய்வதும், திரித்து பேசுவதுமே தனது வேலையாக கொண்டிருந்தார் (பாப்பு)சிராஜ், ஒரு கட்டத்தில் நம்மை எதிர்கொள்ள முடியாத நிலையில், தீக்கதிர், சி.பி.எம் தளம் எல்லாவற்றிலிருந்து கட்டுரைகளை அள்ளிகொண்டுவந்து நிரப்பி விவாதத்தை மற்றவர்கள் படிக்கமுடியாதபடி பயனுள்ளாததாக ஆக்கிவிட்டார்., இப்போது தோழர்.அசுரனிடம் வாங்கிகட்டிய வலி தாங்காமல் நந்திகிராமம் பிரச்சணைக்கு காரணம் மாவோயிஸ்ட்கள்தான் என்று சி.பி.எம் புளுகை துவங்கி பல கட்டுரைகளை கட் காப்பி பேஸ்ட் செய்து கொண்டிருக்கிறார்.

அந்த சுட்டியை சென்று பார்க்க வேண்டுமானால், உங்கள் ஆர்குட் அக்கவுன்ட் போய் அங்கிருந்து "உலகத் தமிழர் அரங்கம்" என்று தேடுங்கள், அதில் ப‌ல‌ த‌லைப்புக‌ளில் அன்றாட‌ம் விவாத‌ம் ந‌ட‌ந்து கொண்டிருக்கிற‌து, இந்த‌ சிராஜோடு சில‌ த‌லைப்புகளின் கீழ் விவாதித்திருக்கிறோம்., அவ‌ற்றையும் நீங்க‌ள் வாசித்து பார்க்க‌லாம், அந்த‌ விவாத‌ங்க‌ளை சிராஜ் எப்ப‌டி இறுதியில் நேர்மையற்ற சிதைத்திருக்கிறார் என்ப‌தையும் நீங்க‌ள் பார்க்க‌லாம்.


தோழ‌மையுட‌ன்
ஸ்டாலின்

said...

பாப்பு இங்கேயும் வந்து குட்டையை குழப்புவது ரொம்ப வருத்தம்தான்

முதலில் போலி கம்யூனிஸ்டுகளைத்தான் விரட்டனும் போல இந்தியாவில் இருந்து
இவர்கள்தான் வர்க்க எதிரியாக செயல்படுகிறார்கள்

said...

மாவோயிஸ்டுகள், ஆயுதம், மம்தா, லிபெரேசன் சோன் என்று அலறி நந்திகிராம் படுகொலையை நியாயப்படுத்தும் பாசிஸ்டுகளும் அவர்களது அல்லக்கைகளான CPIயும் ஏன் இது வரை ஒரேயொரு ஆயுதம், ஒரேயொரு மாவோயிஸ்டைக்கூட கண்ணில் காட்ட மறுக்கீறார்கள்?

உண்மை என்னவாக இருக்கீறது? CPM குண்டர்களிடமிருந்து பெரிய அளவில் ஆயுதங்களை கைப்பற்றியுள்ளனர்.

http://visual-report.blogspot.com/

அதாவது நந்திகிராமை ஆயுதம் தாங்கி போரிட்டு ஒடுக்குவது என்பதில் CPM பாசிஸ்டுகள் ஆரம்பத்திலிருந்தே உறுதியாக இருந்த காரணத்தால்தான் இத்தனை பெரிய அளவில் அதி நவீன/பயங்கர ஆயுதங்களை சேகரித்து வைத்திருந்துள்ளனர். இவர்களது நோக்கம் எந்த வகையிலும் பேச்சுவார்த்தை நடத்துவது அல்ல மாறாக நந்திகிராமின் முன்னணியாளர்களை கொன்றொழிப்பதே ஆகும். இதுதான் CPM ஜனவரி 4-ல் நந்திகிராம் மீது முற்றுமுதலான தாக்குதல் நடத்தி யுத்தத்தை தொடங்கி வைத்ததில் இருந்து இன்று வரை பின்பற்றிவரும் பாசிச நடைமுறை ஆகும். முதல் தாக்குத்ல் நடத்தி ஆரம்பித்த பிற்பாடு தற்காப்புக்கு தங்களது கையில் கிடைத்தவற்றை கொண்டே போராடியுள்ளனர் நந்திக்ராம் மக்கள்.

இது குறித்தெல்லாம் பேச வக்கற்ற CPI நியாயவான்கள் மம்தா, மாவோயிஸ்டு என்று எதையெதையோ சொல்லி தம்மை தாமே அசிங்கப்படுத்திக் கொள்கிறார்கள். அவர்களது அணிகளுக்காவது கொஞ்சம் மானம் ரோசம் இருக்கலாம் என்று எதிர்பார்த்தது எவ்வளவு பெரிய தவறு என்று அவர்களில் சிலருடன் பேசிய பிறகு புரிந்தது.

இதை விட வக்கிரம் D. rajaவினுடைய தெஹல்கா மற்றும் நாடாளுமன்ற பேச்சும், New Ageல் வந்துள்ள ஒரு கட்டுரையும் ஆகும்.

அசுரன்

said...

சந்திப்பு போன்ற மார்க்சிஸ்டுக் கட்சி 'விசுவாசிகளை' இவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்பது சரியா? அது எப்பேர்ப்பட்ட விசுவாசம்?வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிற தேவ விசுவாசத்தையும் மிஞ்சும், அறிவுக்கு அப்பாற்ப்பட்ட, அதையும் தாண்டி புனிதமான விசுவாசம்...! பாவம், அத்வானி போல அவர்களது 'உணர்வுகள் புண்பட்டு' விடக் கூடும். ஏனெனில் சந்திப்பு மட்டுமல்ல, நக்சல்பரி முதல் நந்திகிராம் வரை திரிபுவாதிகளுக்கெதிராக இந்த நாட்டின் இரத்தம்தோய்ந்த வர்க்கப் போராட்டம் எழுப்பிய, எழுப்பும் நேர்மையான, நேரடியான கேள்விகளுக்கு, கிளிப்பிள்ளை போல நடிக்கும் சிபிஎம் கட்சி செஞ்சட்டை பக்தர்கள் என்றைக்கும் பதில் சொன்னதுமில்லை. சொல்லப் போவதுமில்லை.

லெனின் சொன்னதைப் போல அவர்கள் மார்க்சியத்தில் ஊன்றி நிற்பவர்களல்ல. அதன்மீது படுத்துப் புரள்பவர்கள். அவர்களை வாதத்தில் வெல்ல முடியாது. ஏனென்றால்,பெரியார் சொன்னதைப் போல "சுயமரியாதை இல்லாதவனை வெல்ல முடியாது". அதனால்தான் காரியங்கள் கச்சிதமாக முடிந்த பின்னால், பதினான்கு உயிர்களுக்காக அல்ல, தோண்டப்படும் பிணங்களுக்காக அல்ல, தொழில் முதலீட்டாளர்கள் கவலை கொள்ள வேண்டாமென்பதற்காக, நந்திகிராம் ஒரு அரசியல், நிர்வாகத் தோல்வி, எனது கருத்துக்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன் என தைரியமாக அறிக்கை விடுகிறார் புத்ததேவ். அவரது கட்சியின் சுயமரியாதையுள்ள 'தொண்டர்கள்' (தோழர்கள்னு சொல்ற அளவுக்கு எனக்கு இளகின மனசில்லிங்க...) அவரை எதுவும் திருப்பிக் கேள்வி கேட்க மாட்டார்களென்பதில் புத்ததேவுக்கு அவ்வளவு அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆனால், சாமியே ஓடி வந்து நடையை சாத்திக் கொண்டாலும், இங்கே சந்திப்பு மற்றும் புதிதாக முளைத்திருக்கும் நந்திகிராம் போன்ற வலைப்பதிவு பூசாரிகள் மணியடிப்பதை நிறுத்தியபாடில்லை. நோம் சாம்ஸ்கி, தாரிக் அலி போன்ற சில உலக அறிஞர்களின் கடிதத்தை புதுசா வாங்கின சிங்கப்பூர் சொக்கா மாதிரி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ம.க.இ.க தோழர்கள் எப்பவுமே ரொம்பக் கடுமையா பேசுறாங்கன்னு அவர்கள் ரொம்ப ஆதங்கப்படுவதால், அவர்களிடம் நான் தாழ்மையோடு இந்த வேண்டுகோளை வைக்கிறேன்.

மரியாதைக்குரிய அய்யா

உலக அறிஞர்களின் 'பகிரங்க' கடிதத்தை 'பகிரங்கமாக' மொழிபெயர்த்து வெளியிட்டதற்கு நன்றி. உள்ளூர் அறிஞர்களின் இந்த 'பகிரங்க' கடிதத்தையும் 'பகிரங்கமாக' மொழிபெயர்த்து வெளியிட்டு, உங்கள் மேலான கருத்தை 'பகிரங்கமாக' முன்வைத்து, நந்திகிராம் வலைப்பதிவின் முகப்பில் எழுதப்பட்டுள்ளதைப் போல, "மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் - இடது முன்னணிக்கு எதிராகவும உலகளாவிய சதிக் கூட்டு பாசிஸ்ட்டுகளும் - பயங்கரவாதிகளும் - மத அடிப்படைவாதிகளின் புனிதக் கூட்டை" (ஸ்..அப்பா, இப்பவே கண்ணக் கட்டுதே...) அம்பலப்படுத்துமாறு, தாழ்மையோடு வேண்டுகிறேன்.

பி.கு:

இந்தக் கேலிக்கும், கிண்டலுக்கும் பின்னால்
தொக்கி நிற்கும் ஒரு துயரார்ந்த கேள்வி....

இதற்காகவா
லீலாவதி,
நீ உயிரை விட்டாய் ?
இந்தக் கேள்வி
இறந்து போன லீலாவதிகளுக்கு மட்டுமில்லை.

said...

அந்த மந்திலி ரிவ்யு இணைப்புக்கு நன்றி அரசு பால்ராஜ். அதே இணைப்பில் இவர்கள் குறிப்பிடுகிற உலக அறிஞர்களில் ஒரு அறிஞர் தனது ஆதரவை வாபஸ் வாங்கி, நவோம் சொம்ஸ்கி கடிதத்தில் தான் கையெழுத்திட்டதிற்க்கு வருத்த தெரிவித்து அதனை திரும்ப பெற்றுள்ளாரே அது குறித்து CPM அடிமை கும்பல் என்ன பதில் சொல்லும்?

ஒருவேளை அந்த உலக அறிஞரும் மாவோயிஸ்டாகிவிட்டாரோ?

என்ன செய்ய? பெயரில் கம்யுனிஸ்டு என்று இருந்தாலே அவர்களை ஆதரிக்கும் அரசியலற்ற பரவச கும்பல் அலையும் பொழுது இது போன்ற மோடி மஸ்தான் கும்பல் தன்னை கம்யுனிஸ்டு என்று சொல்லிக் கொண்டு வலம் வருவது சுலபமே.

ஒரு CPI தலைவரிடம் சுருக்கமாக பேசும் வாய்ப்பு கிடைத்தது அவர் CPM யை கம்யுனிஸ்டு என்று சொன்னார். எந்த அடிப்படையில் அப்படி சொல்கிறீர்கள் என்று சில பல கேள்விகள் கேட்ட பிறகு அவரது ஆதரவு CPM என்ற பெயரில் வரும் கம்யுனிஸ்டு என்ற ஒரே ஒரு எழுத்தின் காரணமாகத்தான் என்றூ புரிந்து கொண்டேன். பரிதாபம் இந்த கட்சிகள் ஒரு முதலாளித்துவ தொழிற்சாலையைப் போலவே உணர்வுப்பூர்வமான மனிதாபிமானிகளின் உழைப்பைச் சுரண்டி கொழுக்கின்றன.

அசுரன்

said...

இந்திய புரட்சியின் குத்தகைதாரர்களே நந்திகிராம்மை நக்கியும் பிழைப்பு நடத்த முடியாமல் தவிக்கும் நவின முதலாளித்துவ கம்யூனிச கருத்தாளர்களே
CPIMயின்வளர்ச்சியை பார்த்து பயம்கொள்ளும் பகுத்தறிவு குளங்களே நந்திகிராம் எதிர்கொள்ளும் சாவலை சந்திக்க தயாராகவே இருக்கிறோம்

said...

இங்கயும் வந்திருக்கீங்களா வுடுதல.... எப்படி இருக்கீங்க? வெத்து வாய்ச்சவடால விட்டுப்பிட்டு எதுனா பிரியற மாதிரி பேசுங்க வுடுதல....

said...

விழுப்புரம் காரப்ட்டில் நடந்தது என்ன?

மகஇக புரட்சிகர அமைப்புகள் அந்த கிராமத்தில் கள்ளச்சாரய மாபியா கும்பலுடன் கூட்டனி. கோயில் திருவிழா என்று சொல்லி ஊழல் பெருச்சாளிகளாக தின்னு கொழிப்பது .

மறைமுக கட்சி என்ற பெயரில் அப்பாவி தொழிலாளிகளை சுரண்டியும்.மதஇ சாதி வெறியர்கள் உள்ளிட்ட அனைத்து பிற்போக்கு அமைப்புகளோடு உறவு வைத்துக் கொண்டு அந்த கிராமத்திற்கு காவல்துறை வரக்கூடாது.மக்கள் இந்த போலி மகஇக காரர்களை மீரி எதும் செய்யமுடியாத சூழ்நிலையில் மக்கள் தவித்துகொண் இருந்த நிலையில் அங்கு புதியதாக சிபிஎம் கட்சி தொங்கி அவர்களின் அராஜகத்திற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கோடு செயல்பட்டு வந்த . சிபிஎம் தோழர்களை தீர்த்துக் கட்டும் (அவர்களின் புரட்சிகர புரட்சி )வேலை தொடங்கி
சிபிஎம் தோழர்களை தாக்கி அவர்களின் வீடுகலை கொலுத்தியும் வன்முறையில் ஈடுபடும்போது தங்களை தற்காத்து கொள்ள முயற்சிக்கும்போது நடந்த கொலைதான் அது.

இதன் பிறகு அந்த கிராமமக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள் இனி முன்புபோல அந்த அராஜக கும்பலின் அடக்குமுறைகள் இருக்காது என்று.

மகஇக எந்த வகையிலும் ஒரு மிகபெரிய வார்த்தை பொறுக்கி கட்சிக்குரிய அடிப்படை ஜனநாயக பண்புகள் கூட இல்லாத சுத்தமான பாசிச அமைப்பாக உருவெடுத்திருப்பதையும். இதை தனி ஒரு சம்பவமாக கருதி இந்த கருத்துக்களை சொல்லவில்லை.

வுNழுஊ(மகஇக)ன் தலைமையில் திரிபுவாத மாமாக்கள் உட்கர்ந்து கொண்டு வாய் கூசாமல் பொய்களை பேசி கம்யூனிஸ்ட்களை தவறானவர்கள்என்றும் மக்கள் விரோதிகள் என்றும் காட்டிக் கொடுப்பதில் முன்னணியில் உள்ளனர்.

அவர்களின் அணிகளோ (விவிமு)அந்த கிராமத்தில் தண்ணீர் குழாய் கனெக்சனிலிருந்துஇ மின்சார கனெக்சன் வரை மாமா வேலை பார்த்து பொறுக்கி தின்பதும்இ கட்சி விட்டு கட்சி மாறி(தேமுதிகஇதிமுகஇஅதிமுக) நக்கிப் பிழைப்பதும். எல்லா போர்ஜெரிஇ 420வேலைகளையும்இ சாதிய ஆதிக்க நடவடிக்கைகளையும் செய்வதற்ககான ஒரு அரசியல் அங்கீகாரமாகவே மகஇகல் உள்ளனர். நான் சொன்ன உண்மை செய்திகளை தெரிந்துகொள்ளவேண்டுமானால் அந்த கிராமத்திற்கு சென்று தெரிந்து கொள்ளாம்.

Related Posts with Thumbnails