TerrorisminFocus

Monday, October 28, 2013

மோடி குண்டு நாடு முழுதும் வெடிக்கும் விரைவில்

தீபாவளி நெருங்குது, மோடி போகும் இடமெல்லாம் குண்டு வெடிப்புகளும், முஸ்லீம்கள் மீது இனப்படுகொலை தாக்குதல்களும் தொடர்கின்றன. எனவே மக்களே எச்சரிக்கையா இருங்க. தீபாவளியை ஒட்டிய நாட்களில் கவனமாக சுற்றுப் புறங்களை அவதனியுங்கள். ஆர் எஸ் எஸ் பயங்கரவாத காலிகள் குண்டு வைக்கும் திட்டங்களுடன் அழைந்து கொண்டிருக்கும் வாய்ப்பு மிக அதிகமுள்ளது.



இது யூகமல்ல, இதுதான் வரலாறு. 2009ல் கோவாவில் தீபாவளிக்கு முந்தின நாள் நராகசுரனை வதம் செய்யும் விழாவிற்கு  'இந்து'துக்கள் ஒன்று கூடும் இடம் ஒன்றில் குண்டு வெடித்தது. குண்டு வைக்க முயன்ற இருவர் செத்தொழிந்தனர். அவர்கள் யாரென்று பார்த்தால் சந்தனா சன்ஸ்தா என்ற ஆர் எஸ் எஸ்ன் கள்ளக் குழந்தை அமைப்பைச் சேர்ந்தவர்கள். குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்திலிருந்து 30 கிமீ தொலைவில் சன்கோலே எனும் இடத்தில் இரண்டு குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன. மேலும் ஐந்து இடங்களில் நராகசுரன் வத விழாவின் போது குண்டு வைக்கும் திட்டங்களும் தெரியவந்தன. இவை  'இந்து'க்கள் மீது தொடர் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டிருந்ததை அம்பலப்படுத்தின. கோவாவிலும், மஹாராஸ்டிராவிலும் விநாயகர் சதுர்த்தி விழா நாட்களின் போது மேற்படி குண்டு வெடிப்புக்கான பயிற்சிகளிலும், சோதனைகளிலும் ஆர் எஸ் எஸ் கும்பல் ஈடுபட்டிருந்ததும் அம்பலமானது. இச்சதிச் செயல்கள் அனைத்தும் அப்போது வரவிருந்த தேர்தலில் பாஜகவிற்கு வாக்கு வங்கி உருவாக்கும் விதமாக திட்டமிடப்பட்டிருந்தன.



இது ஒரு சம்பவம் மட்டுமே. ஆர் எஸ் எஸ் கும்பல் கோட்சே டெக்னிக்கை பயன்படுத்தி நாடுமுழுவதும் நிகழ்த்தியுள்ள குண்டு வெடிப்புகள் எத்தனை? இதுவரை அம்பலமான சிலவற்றை பார்த்தால் புரியும் வெளிவராத எத்தனை குண்டு வெடிப்புகளை இவர்கள் செய்திருப்பார்கள் என்று. அபினவ் பாரத் என்ற பெயரில் சம்சௌதா ரயிலில் இந்து பயங்கரவாதிகள் வைத்த குண்டில் 68 பேர் கொல்லப்பட்டனர். இதே கும்பல் மலேகான், அஜ்மீர் முதல் பல இடங்களில் முன்பு நடந்த 10க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குண்டு வெடிப்புகள் அனைத்திற்கும் முஸ்லீம்களே முன்பு கைது செய்யப்பட்டிருந்தனர். 2006 நாண்டட் குண்டு வெடிப்பில் தவறுதலாக குண்டு வைக்கும் போதே வெடித்ததில் ஆர் எஸ் எஸ் பஜ்ரங்தள்ளின் அடியாட்கள் கொல்லப்பட்டனர். இது உண்மைகளை வெளிக் கொண்டு வந்தது. மேலும் இந்த கும்பல் முஸ்லீம் குல்லாக்களை போட்டுக் கொண்டு பலியை முஸ்லீம்கள் மீது போட்டுவிடும் திட்டங்களுடன் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதும் வெளிவந்தன.

இதே கால கட்டங்களில் கேரளா, தமிழகத்தின் தென்காசி, கோவை பகுதிகளில் குண்டு வெடிப்புகள், கடத்தல் நாடகங்கள், ஆயுத திருட்டுக்கள் (காவல்துறை உடந்தையுடன்)  நடத்தி பலியை முஸ்லீம்கள் மீது போட்ட திருட்டுத்தனங்கள் அம்பலமாகின. 2008ல் கேரளா கண்ணூர் மாவட்டத்தில் குண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த இரு ஆர் எஸ் எஸ் சொறிநாய்கள் கொல்லப்பட்டனர். இதே போல ராஜஸ்தான், மஹாராஸ்டிராவிலும் குண்டு தயாரிக்கும் முயற்சிகளில் சுயம் சேவக்குகள் 'தியாகிகளாகி' நாட்டை காத்த நல்ல விசயங்கள் நடந்தன. ஏற்கனவே, 2002ல் போபால் ரயில் நிலைய குண்டு வைப்பு முயற்சி, அதற்கு பிறகு நடந்த வெற்றிகரமான இன்னொரு குண்டு வெடிப்பு, இவை ஆர் எஸ் எஸ், பஜ்ரங்தள் இவர்களின் கூட்டு முயற்சிகளை வெளிக் கொண்டு வந்திருந்தன. செப்டம்பர் 2006ல் சங்கர் செல்கே என்பவனிடம் இருந்து 195கிலோ ராணுவ பயன்பாட்டுக்கான உயர்தர வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. இவனது தொலைபேசி உரையாடல்கள் மேற்படி இந்து பயங்கரவாதிகளின் நாடு தழுவிய குண்டு வெடிப்புக்கான தயாரிப்புகளை அம்பலப்படுத்தியது. ஹைதராபாத, அஜ்மீர், நாண்டட், டெல்லி, பாட்னா, போபால், தென்காசி, கண்ணூர் என நாடு முழுவதுமான விரிவான தொடர்புகளுடன் இந்து பயங்கரவாதிகளில் குண்டு வெடிப்புகள் நடந்துள்ளது இப்படியாக வெளிவந்தன. அஜ்மீர் குண்டு வெடிப்பில் முதலில் முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டு பிற்பாடு நாண்டடில் மாட்டிக் கொண்ட ஆர் எஸ் எஸ் கும்பலை விசாரித்த பொழுது, அஜ்மீரில் குண்டு வைத்த சதியில் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இரு ஆர் எஸ் எஸ் முன்னணித் தலைவர்களான அசோக் வார்செனே மற்றும் அசோக் பெரே ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து லக்னோ சித்தாப்பூர் பகுதிகளில் தங்க வசதி செய்து கொடுத்துள்ளது வெளிவந்தது.

(பயங்கரவாதிகளின் அணிவகுப்பு)

1993க்கு முன்பு இந்தியாவில் குண்டு வெடிப்புகள் என்றால் தேசிய இயக்கங்களின் குண்டு வெடிப்புகள்தான். பாபர் மசூதி இடிப்பு மற்றும் மும்பை முஸ்லீம்கள் மீது நடந்த படுகொலை இனவெறி தாக்குதல்கள்தான் இஸ்லாம் பயங்கரவாத குண்டு வெடிப்புகளும், சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதிகளின் செயல்பாடுகளும் இங்கு காலூன்ற அடித்தளம் அமைத்தன. 1998லிருந்தே ஆர் எஸ் எஸ் குண்டு வெடிப்புகளின் காலம் ஆரம்பித்துவிட்டது. 1993லிருந்து இன்று வரையான குண்டு வெடிப்புகளை கணக்கிட்டால் பாதிக்கு பாதி ஆர் எஸ் எஸ் கும்பலினுடையதாக நேரடியாக மாட்டிக் கொண்டுள்ளனர்.

(மலேகான் குண்டு வெடிப்பில் இந்து பயங்கரவாதிகள்)

 (நடுவுல இந்திரெசு, இடது கை பக்கம் புரோகிட், வலது கோடி இண்டர்நேசனல் டெரரிஸ்ட் தோகாடியா)

ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியின் விடியோ ஒளிப்பதிவுகள் 2010ல் வெளிவந்தன. அந்த ஒளி-ஒலிப்பேழைகளில் ஒன்றில் மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள தயானந்த பாண்டே என்ற இந்துச் சாமியார், இந்திய இராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாகப் பணியாற்றிக் கொண்டே மாலேகான் குண்டு வெடிப்பை நடத்தியவரான புரோகித், ஆர்.எஸ்.எஸ்.-இன் தீவிர ஆதரவாளரும் பா.ஜ.க.-வின் முன்னாள் கிழக்கு தில்லி நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எல்.சர்மா ஆகிய மூவரும் முசுலீம்கள் வசிக்கும் பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவது பற்றி விவாதிக்கின்றனர்.  மற்றொரு ஒலிப்பேழையில், தயானந்த பாண்டேயும், ஆர்.பி. சிங் என்ற மருத்துவரும் துணை அரசுத் தலைவர் ஹமித் அன்சாரியைக் கொல்லும் திட்டம் பற்றி விவாதிக்கின்றனர்.

அத்தொலைக்காட்சி ஒலிபரப்பிய இன்னொரு ஒலிப்பேழையில், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் காலஞ்சென்ற ஆர்.எஸ்.எஸ். ஊழியர் சுனில் ஜோஷி என்பவன், ஆர்.எஸ்.எஸ்.-இன் சியச் செயல் கமிட்டி உறுப்பினரான இந்திரேஷ் குமாரிடம் அக்குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட விதம் குறித்து விளக்கியுள்ளான். யார் இந்த இந்த்ரேசு? ஆர் எஸ் எஸ்ன் மத்திய கமிட்டி உறுப்பினன். அதாவது இவந்தான் ஆர் எஸ் எஸ் ஆர் எஸ் எஸ்தான் இவன். இவையெல்லாம் வெளிப்படையாக ஆர் எஸ் எஸை தேசத் துரோக பயங்கரவாத அமைப்பாக தடை செய்து ஒடுக்க போதுமான ஆதாரங்களே ஆயினும் காங்கிரசு என்பது ஆர் எஸ் எஸ்ன் இன்னொரு முகம்தானே? அம்பேத்கர் வார்த்தையிலோ அல்லது 1930களின் காங்கிரசு காரியக் கமிட்டியின் வார்த்தைகளிலோ சொல்வதென்றால் 'இந்து மஹாசாபை வெளிப்படையாகச் செய்வதையே காங்கிரசு பூசி மெழுகிச் செய்கிறது'. எனும் போது காங்கிரசு எப்படி ஆர் எஸ் எஸை ஒடுக்கும்?

இப்போது வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து கோவை, நெல்லை, திண்டுக்கல், திருச்சி என பல பகுதிகளிலும் தம்மீது தாமே பெட்ரோல் குண்டு வீசிக் கொண்டும், கடத்தல் நாடகங்கள் நடத்தியும் கலவரச் சூழலை உருவாக்குகின்றனர் ஆர் எஸ் எஸ் கருங்காலி மாமாக்கள். இவற்றின் மூலம் மோடியின் தயவில் நாட்டைக் கூட்டிக் கொடுக்கும் திருப்பணியைச் செய்ய திட்டமிட்டுள்ளனர். லோக்கல் அல்லக்கைகளே பெட்ரோல் குண்டு ஆள் கடத்தல் ரேஞ்சுக்கு திட்டமிடும் போது இந்த கொள்ளைக் கூட்ட பாஸ் மோடி எப்படியெல்லாம் திட்டமிடுவான்? குஜராத்து முஸ்லீம்கள் மீதான இனப்படுகொலைகளை நடத்திய மோடியின் தளபதி, நீதிமன்ற வழக்கில் கிரிமினல், சதி செயல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளவன் சர்மா. இவன் தான் மத்திய பிரதேச தேர்தல் பணிகளுக்கு பொறுப்பு. நியமிக்கப்பட்ட சில வாரங்களிலேயே தனது தேர்தல் பணிகளில் முதன்மையானதான இனப்படுகொலை சதியை அரங்கேற்றினான் இவன். முசரபாத்நகரில் இந்து ஜாட் சாதி பெண்ணை முஸ்லீம்கள் பலாத்காரம் செய்துவிட்டதாக புரளி கிளப்பி, பாகிஸ்தானில் நடந்த ஒரு சம்பவத்தின் விடியோவை இங்கு நடந்ததாக பரப்பி கலவரம் செய்தனர். இப்போது பாட்னாவில் குண்டுகள்.

மோடி மீது  குண்டு வைத்தால் மோடி மீதுதானே வெடிக்கனும் அது என்ன கரெக்டா அவனை பாக்க வந்தவங்க மேல வெடிச்சிருக்கு? க்ரூட் பாம்ப் அல்லது நாட்டு வெடிகுண்டு எனப்படும் வகையிலான குண்டுகள் ஆர் எஸ் எஸ் கும்பலின் குற்றச் செயல்பாட்டு முறையை சார்ந்தது ஆகும். இதற்கு முன்பு தேர்தலை ஒட்டி பெங்களூரில் கிரிகெட் மைதானத்தில் நடந்த குண்டு வெடிப்பும் தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து ஒரே நாளில் போலீசு குண்டுகளை கைப்பற்றியதும், அதனைத் தொடர்ந்து குஜராத்திலும் இதே போல 16 இடங்களில் ஒரே நாளில் போலீசு குண்டுகள் கைப்பற்றியதும் நடந்தது. இவ்வரும் சாதனை பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே நடந்தன/நடக்கும். குண்டு வைத்தவன் குண்டை வெடிக்க வைக்காமல் இடத்தை மட்டும் போலிசுக்கு சொல்லிவிட்டானா அல்லது குண்டு வைத்தவனுக்கு தெரியாதா அதை எங்கிருந்து எடுப்பது என்ற சூத்திரமா?

(இளம் இந்து பயங்கரவாதி, பயிற்சியின் போது)


(நாட்டைக் கெடுக்கும் தேசத் துரோகிகளின் கொடி இதுதான்)


கலவரங்கள், குண்டு வெடிப்புகள் பாஜகவின் அரசியல் முன்னேற்றதிற்கு அஸ்திவாரக் கற்கள். ஒற்றை இலக்க வெற்றிப் புள்ளிகளில் இருந்து ஒரே தாவலில் நாட்டை ஆளும் மாமா பதவிக்கு வருவதற்காக 1990களுக்கு பிறகான இந்தியாவை குண்டுகளின் இந்தியாவாக்கிய பெருமை இந்து ராஷ்டிர பயங்கரவாதிகளையேச் சாரும். இப்போதும் இதுதான் நடந்து வருகிறது. இந்த பொறுக்கி கும்பலைத்தான் முன்னேற்றத்திற்கான வழியாக நம்புகின்றனர் சிலர். இனி மோடி குண்டுகள் நாடு முழுவதும் வெடிக்கும் அப்போதும் அந்தச் சிலர் சொல்வர் நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடி ஜெகஜோதியா முன்னேறிட்டு இருக்கு என்று.

அசுரன்

The Rise Of Hindutva Terrorism 

காவி பயங்கரவாதம்

குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!

 

முற்றும் கழண்ட டவுசர்!! அடடே ஆர் எஸ் எஸ் அம்மணக்கட்டை!!!

 

தென்காசி RSS அலுவலகத்தில் குண்டு வைத்த வழக்கு மூன்று இந்து முன்னணி ஆட்கள் கைது!!!

 

 ஹெட்லைன்ஸ் டுடேவின் விடியோ ஆதாரங்கள்

 

அவுட்லுக் இந்தியாவின் பட்டியல்

 

Indresh of RSS and Purohit of Abhinav Bharat: common agenda

 

 மாட்டிக் கொண்ட திருடனும், சந்தைக் கடை ரவுடியும் - ஒரு ஆர்எஸ்எஸ் காவி பயங்கரவாதியின் கதை!!

 

7 பின்னூட்டங்கள்:

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

நாட்டைக் கெடுக்கும் தேசத் துரோக நாயான மோடியின் பிள்ளைகளில் ஒன்று மேலே வாந்தியெடுத்துச் சென்றுள்ளது. கிருமிகளே உங்களது அழிவு சீக்கிரமே உங்கள் கையாலேயே நடந்தேறும். கவலைப்படாதீர்கள்.

said...

தோழர் அந்த கேவலமான கமெண்ட் களை நீக்கி விடுங்கள். சகிக்க முடியவில்லை.
அந்த மனநோயாளிகள் இப்படித்தான் வாந்திகளை எடுப்பார்கள். நாங்கள் அதை வைத்து கொண்டு இருக்க கூடாது

said...

தோழர் அந்த கேவலமான கமெண்ட் களை நீக்கி விடுங்கள். சகிக்க முடியவில்லை.
அந்த மனநோயாளிகள் இப்படித்தான் வாந்திகளை எடுப்பார்கள். நாங்கள் அதை வைத்து கொண்டு இருக்க கூடாது

Related Posts with Thumbnails