TerrorisminFocus

Thursday, January 24, 2008

IBM-ல் fresherஆக எடுக்கப்பட்டவர்கள் லே-ஆஃப் துவங்கி விட்டது!!

IBM-ல் fresherஆக எடுக்கப்பட்டவர்கள் லே-ஆஃப் துவங்கி விட்டது!!

IBM முதலான பன்னாட்டு கம்பேனிகள் இந்தியா முதலான மூன்றாம் உலக நாடுகளில் தொழில் துவங்குவதற்க்கு profit center/Cost center என்ற முறையை பயன்படுத்தி வருகின்றன. அதாவது IBM இந்தியா கம்பேனி என்பது Pvt Ltd ஆக தனி கம்பேனியாக இருக்கும். அது IBM USAவிடமிருந்து புரோஜெக்ட்களை அவுட்சோர்சிங் முறையில் பெருகிறது. அதாவது இந்தியன் IBMன் லாஜிக்கல் கிளையண்ட் IBM USA. இதன் அர்த்தம் என்னவென்றால் இந்தியாவில் இனிமேல் சுரண்டி பெரிதாக எதுவும் தேறாது என்ற நிலை வந்தால் வேறு ஏதாவது நாட்டு IBMக்கு (IBM pakistan Pvt ltd, IBM சிரிலங்கா என்பது போல) தனது பிசினஸை மாற்றிக் கொள்ளுவது வசதி. IBM US அதாவது கார்ப்போரேட் தலைமை லாபம் பெறுவது மட்டும் பாதிக்கவே பாதிக்காது.

தற்போது தனது லாபத்தை உறுதிப்படுத்தும் முகமாக காஸ்ட் கட்டிங் அதாவது செலவீனங்களை குறைக்கும் முயற்சியில் இந்த நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக கடந்த வருட(2007) மத்தியில் தனது கம்பேனியில் வேலை பார்த்த ஒப்பந்த ஊழியர்களை வெளியே அனுப்பியது IBM. அவர்களுக்காவது இரண்டு மூன்று மாதம் நேரம் கொடுத்தது. ஆனால் தற்போது வேலை நீக்கம் செய்யப்படும் Freshersகளை ஒரே நாளில் எழுதி வாங்கிக் கொண்டு வேலை நீக்கம் செய்து வருகிறது IBM.

1990க்குப் பிறகு இந்தியா திறந்து விடப் பட்ட பிறகிலிருந்து இது வரை IT/ITES வேலைகள் 16 லட்சம் மட்டுமே உருவாகியுள்ளது. இதே நேரத்தில் சிறு தொழில் துறை என்பது தனது சொந்த காலில் நின்ற நிலைமை போய் பன்னாட்டு தரகு கம்பேனிகளின் ஒப்பந்தக்கார பட்டறைகளாக இன்று உருமாறியுள்ளன இதனால் வேலை இழப்பு 12 லட்சம். இதே நேரத்தில் ஒவ்வொரு வருடமும் கல்லூரிகளின் இருந்து வெளி வரும் பொறியியல் பட்டாதாரிகள் மட்டும் லட்சக்கணக்கில். இந்த லட்சணத்தில் இந்த பன்னாட்டு தரகு கம்பேனிகளுக்கு 100% வருமான வரிச் சலுகை. இதில் Lay off வேறு.

இதே IBM முதலான கம்பேனிகள் தமது அமெரிக்காவில் தமது கம்பேனியில் வேலை பார்த்தவர்களை கருவேப்பிலை போல வீசிவிட்டு வந்தன என்பதையும், அவர்களுக்கே அதுதான் என்றால் இந்திய ஊழியர்கள் எம்மாத்திரம் என்பதையும் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். இப்படி கேட்க்க நாதியற்ற அனாதை போல IT கம்பேனியில் வேலை பார்ப்பது ஆக அநாகரிகமானது, அவமானகரமானது.

செய்தி ஆதாரம்: இணைய நண்பர்கள்.

நன்றி: செய்திரசம்

***
Freshers - கல்லூரி முடிந்தவுடன் கம்பேனிகளில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்கள்.


Related Article:

Worker Union in IBM USA

Jobs Flying from India



The Trick called Data theft






51 பின்னூட்டங்கள்:

said...

ஆமாங்க 100 சதம் உண்மை...

said...

இப்படி கேட்க்க நாதியற்ற அனாதை போல IT கம்பேனியில் வேலை பார்ப்பது ஆக அநாகரிகமானது, அவமானகரமானது.

Every company is same there is no difference between American or Indian company.
All these companies will keep you as long as you are making $'s for them

said...

செய்தி ஆதாரம்: இணைய நண்பர்கள்.

I have discussed this issue only with one person but definitly not with you...

said...

அசுரன்,

இந்திய கம்பேனிகளில் கூட இப்படி LAY OFF நடக்கிறதே...

நீங்கள் விரும்பும் உதாரணமே சொல்லலாமே, இந்தியாவில் தமிழகத்தில் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு டெய்லர் கடை (கவனிக்க - அவர் அமெரிக்க ஏகாதிப்பத்திய, இந்திய முதலாளித்துவ அடிவருடி இல்லை :) ) நீங்கள் எப்போதும் பரிவு காட்டும் அடித்தட்டு மக்களில் ஒருவர் .. அவர் கடையில் ஒருவர் வேலையில் இருந்தார், திடிரென அவ்வளவாக துனிகள் தைக்க வரவில்லை, வியாபாரம் இல்லை .. அந்த தொழிலாளியை வீட்டுக்கு அனுப்பிவிட்டாரே..

வீ எம்

said...

டெய்லர் கடையில் வியாபாரம் ஆகவில்லை லேஆப் செய்தார். IBM வியாபாரம் ஆகவில்லை என்பதற்க்காக லே ஆப் செய்யவில்லை, மாறாக அதிக லாபம் என்பதற்க்காக லே ஆப் செய்கிறது.

சுரண்டல் சமூகத்தில் எல்லாருமே ஏதோ ஒரு வகையில் சுரண்டித்தான் வயிறு வளர்க்கீறார்கள். ஆனால் மேலே ஒருவன் உட்கார்ந்து இந்த சுரண்டல் சாசுவதமாக நிலவுவதை உறுதிப் படுத்துகிறானே அந்த சுரண்டல்கரானை பற்றி பேசும் போது கீழே அன்றாடம் வயிற்றுப் பாட்டுக்கு சுரண்டும் சதாரண மக்களை அவர்களுடன் ஒப்பிட்டு நியாயம் பேசுவது பார்ப்பனியமே. ஏனெனில் பார்ப்பனியம்த்தின் தலைமை பீடத்தில் சாதியை கட்டிக் காத்துக் கொண்டு உட்கார்ந்துள்ள பார்ப்பான்தான் கீழே பிற ஒடுக்கப்பட்ட சாதியினர் செய்யும் சாதி அபிமான அத்துமிறல்களை காரணம் காட்டி தன்னை நியாயப்படுத்துவான். சாதி நிலவுவதற்க்கு எப்படி பார்ப்பினியம் காரணம் என்ற உண்மை இங்கு மறைக்கப்படுகிறதோ அதே போலத்தான் சுரண்டல் நிலவுவதற்க்கு IBM/அம்பானியின் சுரண்டல் நிலவுவதம் காரணம் என்ற உண்மையையும் மேலே பின்னூட்டமிட்டுள்ளவரின் கருத்தில் மறைக்கப்படுகிறது.

அசுரன்

said...

Let me clarify few things also here.
The coin has always got two sides.

The truth is the freshers got laid of in with just one day notice BUT not all of them got laid off bcos IBM invested about a Lakh of rupee in training the freshers and they conducted a test and those who got failed only laid off.

said...

hence it is the individual who was responsible for his own lay off.

also I would like to raise another point, now the companies started looking for Bsc and Diploma holders and not recruiting BE and MCA graduates bcos for BE or MCA they need to pay 3.00 lakhs minimum per annum but whereas Bsc grad wud be happy with 1.5 to 1.8 per annum.

BE grad would threaten to resign after 6 months if they is no hike whereas Bsc will work happily with 10% hike every yr for next 3 yrs.

who is to be blamed for this.

said...

It is the employees who has to be blamed for the lay off and not the company. If the employees are satisfied with the minimum hike then this problem wud not have happened but we all need yearly 30% hike and Indian economy is growing so the companies are now operating in very minimum margin so no one will operate for loss , in such cases these are unavoidable, actually IBM first layed off few top management people and not came to freshers.

said...

IBM to lay off one third of its staff?
Business and Law
By Wolfgang Gruener
Saturday, May 05, 2007 20:58
Recommend article:Chicago (IL) – A bizarre rumor is making the rounds on the Internet – that IBM could be planning to fire more than 100,000 of its 350,000 employees. There isn’t a whole lot of substance to that rumor as of now, but sources told TG Daily that some of IBM’s operations may be in need of a restructuring, which in fact could result in massive layoffs.


From the outside, there is very little indication that IBM could be heading into a dramatic restructuring phase. Besides the fact that IBM has lost the title of the world’s largest IT company (from a revenue perspective) to HP in 2006, with the margin widening in the first quarter of the year, the firm’s business has remained very profitable: In 2006, profits reached $9.4 billion (HP: $6.2 billion) on revenues of $91.4 billion (HP: $91.7 billion). In the first quarter of this year, the company still managed to earn $1.8 billion, but revenues fell far behind HP - $22.0 billion vs. $25.1 billion.

I,Cringely reported that 1300 employees of IBM’s services division were let go early last week – a number we were able to confirm through three different industry sources familiar with these events. I,Cringely also mentioned that this could be just the beginning of a more dramatic move that could affect more than 100,000, possibly up to 150,000 IBM employees. If the company were to lay off 150,000 of its people, IBM would end up with around 200,000 employees – still substantially above the number of HP’s employee base (156,000).

According to I,Cringely, the restructuring is part of a plan called “LEAN”, which apparently is scheduled to be completed within this year. Much of the layoffs could be hitting IBM’s services department; IBM employees to whom we talked and who requested to remain anonymous were unaware of such plans. However, a workforce reduction would not come totally unexpected, as some services departments are lacking direction, we were told, and have been operating under no dedicated budget this year.

IBM has not addressed the rumored layoffs so far.

said...

திரு அசுரன் அவர்களே, இப்படி ஒரு முத்திரை வரும் என எனக்கு தெரியும். பரவாயில்லை..

அதெப்படி எதை கேட்டாலும், அது கேட்பவர் பற்றியெல்லாம் யோசிக்காமல் , தங்கள் கருத்துக்கு மாற்றுக்கருத்தென்றால் உடனே ஒரு முத்திரை குத்துகின்றீர்?
நீங்கள் சொல்வதால் நான் அப்படி ஆகிவிட போவதில்லை.. 28 வருடங்கள் நான் எதுவாக இருக்கிறேனோ அதுவாகவே இருப்பேன்... 2005 வாக்கில் நீங்கள் வலைப்பதிவில் இல்லையென நினைக்கிறேன்.. இருந்திருந்தால் தெரிந்திருக்கும் வீ எம் நீங்கள் நினைத்து போலவா என்று?


சுரன்டல் என்று வந்தப்பின் என்ன ஒப்பீடு?? சுரண்டல் சுரண்டல் தானே?? கீழ் மட்ட சுரண்டல் , மேல் மட்ட சுரண்டல் என்று?

1 லட்சம் வைத்திருப்பவன் 10000 வைத்திருப்பவனை சுரண்டுகிறான், 10000 வைத்திருப்பவன் 1000 வைத்திருப்பவனை, 1000 வைத்திருப்பவன் 100 வைத்திருப்பவனை.. எப்படியும் சுரண்டல் , சுரண்டல் தானே..

நீங்கள் வேண்டுமானால், புதிய ஜனநாயகத்தில், கீழ் மட்ட சுரண்டல் காரன் பரவாயில்லை மேல் மட்ட சுரண்டலை மட்டுமே எதிர்க்கவேண்டும் என இருக்கலாம்,என் மனதுப்படி, இருவரும் சுரண்டல்காரர்கள் தான்.. வித்தியாசம் இல்லை.. அது அம்பானியாக இருந்தாலும், அமெரிக்காவாக இருந்தாலும், அவாளாக இருந்தாலும்..

ஒரு கம்பேனி என்றால் ல ஆ இருக்கும் என்று தான் நான் சொன்னேன். முதல் வரியை படிக்கவில்லையா?? வெளிநாட்டுக்கம்பெனி, உள்நாட்டு கம்பெனி என்றெல்லாம் வித்தியாசமில்லை .. அனைத்து இடத்திலு,ம் இருக்கிறது. மற்றபடி ஈBM க்கும் அம்பானிக்கும் பரிந்து பேச எனக்கு அவசியம் என்ன?

நான் சந்தித்த ஒரு எடுத்துக்காட்டுக்கு டெய்லர் என்று சொன்னேன்..

ஒரு பெரிய இந்திய கம்பெனியின் எடுத்துக்காட்டு சொல்லியிருக்கனும் , என் தவறு தான்.

நன்றி
வீ எம்

said...

பதில் சொல்ல முடியவில்லை என்று சொல்லி விட்டு போங்கள் அதை விடுத்து முத்திரை கித்திரை என்று ஆதாரமில்லா அவதூறு பேச வேண்டாம்.

பார்ப்பினியத்தின் அடிப்படை உங்களது கருத்தில் இருக்கிறது என்று சொன்னால் உங்களை பார்ப்ப்னியவாதி என்று நான் சொன்னதாக நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள் எனில் உங்களிடம் முதிர்ச்சி இல்லை என்று பொருள்.

இரண்டு:
//முதல் வரியை படிக்கவில்லையா?? வெளிநாட்டுக்கம்பெனி, உள்நாட்டு கம்பெனி என்றெல்லாம் வித்தியாசமில்லை//

நான் முதல் வரியை படிப்பது இருக்கட்டும். நீங்கள் கட்டுரயையும் எனது பின்னூட்டததையும் படித்தீர்களா?

கட்டுரையிலிருந்தும் பின்னுட்டத்திலிருந்தும்:

//சுரண்டல் நிலவுவதற்க்கு IBM/அம்பானியின் சுரண்டல் நிலவுவதம் காரணம் என்ற உண்மையையும் மேலே பின்னூட்டமிட்டுள்ளவரின் கருத்தில் மறைக்கப்படுகிறது. //

IBM உங்கள் கணக்கில் வெளிநாட்டு கம்பேனி, அம்பானி எந்த ஊர்?

//பன்னாட்டு தரகு கம்பேனிகளின் ஒப்பந்தக்கார பட்டறைகளாக இன்று உருமாறியுள்ளன//

இங்குள்ள பன்னாட்டு கம்பேனி என்பது IBM யை குறிக்கிறது தரகு கம்பேனி யாரை குறிக்கீறது?

இதெல்லாம் குறித்து புரிந்து கொள்வதும் கிடையாது அவை குறித்து கருத்துச் சொல்வதும் கிடையாது. பரவசமாக மேலெழுந்தவாரியாக படித்து எதையாவது விமர்சனம் என்ற பெயரில் வைத்துச் செல்வது உங்களைப் போன்றவர்களின் வழக்கமாக உள்ளது.


இனி உங்களது பின்னுட்டம்:

//நீங்கள் வேண்டுமானால், புதிய ஜனநாயகத்தில், கீழ் மட்ட சுரண்டல் காரன் பரவாயில்லை மேல் மட்ட சுரண்டலை மட்டுமே எதிர்க்கவேண்டும் என இருக்கலாம்,என் மனதுப்படி, இருவரும் சுரண்டல்காரர்கள் தான்.. //

அப்ப்டி எங்காவது சொல்லியுள்ளோமா?

உங்களது மனதுப்படி என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள். ஆனால் மேல்மட்ட சுரண்டல்காரன் தனது வழப்பமான் வாழ்வுக்கு சுரண்டுகிறான் என்ற உண்மையையும், கீழ்மட்ட சுரண்டல்காரன் தனது அன்றாட வயிற்றுப்பாட்டுக்கே சுரண்ட வேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருக்கிறான் என்ற உண்மையையும் உங்களது கருத்து மறைப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்.

உண்மையில் இது போல மேல் மட்ட் சுரண்டல்காரனை பேசும் போது மட்டும் சுரண்டல் குறித்து உங்களுக்கு அக்கறை வருவதுதான் நமக்கு வியப்பளிக்கீறது :-)

//வித்தியாசம் இல்லை.. //

அதுதான் தரகு கம்பேனி என்று கூறி எல்லா வகை முதலாளித்துவ/நிலபிரபுத்துவ சுரண்டலையும் விமர்சித்து விட்டோ ம் அல்லவா? இப்போ நீங்க உங்களோட டெய்லர் எ-காவில் நான் சுட்டிகாட்டியுள்ள வித்தியாசத்தை மறுக்க இயலுமா என்று முயற்சி செய்து பாருங்களேன் :-) ஒரு வேளை வீ எம் சொல்கிறார் என்பதற்க்கா எந்த வொரு தர்க்க அடிப்படையுமின்றி அவர் குறிப்பிட்டுள்ள 'சுரண்டலில் வித்தியாசமில்லை' என்று எடுத்துக் கொள்ள வேண்டுமா என்ன?

சுரண்டல்தான் சாசுவதம் என்றால். அதுதான் சமத்துவமாக எல்ல இடங்களிலும் இடம் பெற்றுள்ளது என்றால். ஏன் ரிலையன்ஸ் அம்பானியின் தொலை தொடர்பு துறை ஊழலுக்கும், என்ரான் மொள்ளமாறித்தனத்துக்கும் சட்ட பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது? சதாரண மக்கள் நியாயமான உரிமை கேட்டாலே அடித்து நொறுக்கப்படுகிறார்கள்? சுரண்டல் அவன் செய்தால் ஒரு நியாயம் மக்கள் செய்தால் இன்னொரு நியயாமா? வள்ளான் வகுத்துதான் வாய்க்கால் என்று நீஙக்ள் கூறுவீர்கள் எனில் நன்றி... அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்... நாங்கள் வள்ளானாக மாறும் முயற்சியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறோம் அப்பொழுது நாங்கள் வகுக்கும் வாய்க்கலுக்கும் நீஙக்ள் இதே போல ஆதரவளிக்கும் நேர்மை இருக்கிறதா என்று பாருங்கள் இல்லையென்றாலும் பிரச்சினையில்லை. ஏனேனில் உங்களது கருத்துகளின் பௌதீக விளைவு ஒரு கோழி முட்டையைவிட எந்த வகையிலும் பெரிதானதல்ல. :-)

அசுரன்

said...

ஆங்கிலத்தில் வெட்டி ஒட்டப்பட்ட பின்னூட்ட செய்தி போன வருடத்தில் வந்த செய்தி. அப்பொழுது IBM லே ஆப் குறித்து புரளியாக செய்தி வெளி வந்தது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள 'LEAN' என்ற பெயரில்தான் தற்போதைய லே ஆப் ஆபரேசன் நடந்து வருகிறது.

இது சில விசயங்களை தெளிவுபடுத்துகிறது. தனது வாழ்வு பறி போகிறது என்பதற்க்காக அவன் லே ஆப் செய்யவில்லை. மாறாக தனது வியாபார ச்ம்ராஜ்யத்தில் மேலும் அதிக லாபம் சம்பாதிக்க இயலவில்லை என்ற முதலாளித்துவ பேராசையே இங்கு அவனை இப்படி செய்யத் தூண்டுகிறது. ஏனெனில் 10 ரூபாய் போட்டு இன்று 100 ரூபாய் லாபம் பார்த்தால் நாளை 200 ரூபாய் லாபம் பார்க்க வேண்டும் என்பதுதான் அவர்களின் இலக்கு. பலியாவதோ நாம்.(this IBM and a petty tailor are same to somebody)

லே ஆப் செய்வதை பரிட்சை வைத்து அதில் தேறாதவர்களை அனுப்புகிறார்களாம். இப்படி ஒருவர் அடிவருடியுள்ளார். ஏன் பரிட்சை வைத்தே ஆள் எடுத்திருக்கலாமே? பரிட்சையில் தேறுவதற்க்கான வரையறைகள் என்ன? இவையெல்லாம் ஆட்களை கழட்டுவ்து என்று தீர்மானித்த பிறகு அதற்க்கேற்றாற் போல செய்து கொள்ளும் ஏற்பாடுகள் அபப்டித்தானே?

ஆயினும் லே ஆப் செய்து வெளி வந்துள்ள பிரெஸ்ர்கள் சொல்கிறார்கள்: "காலை 10 மணிக்கு வந்து மாலை 7 மணிக்கு போவது, யாஹூ கூகுளில் இருப்பது, நடவடிக்கை சரியில்லை, பெர்பாமன்ஸ் சரியில்லை" போன்ற காரணங்களைக் கூறியே வெளி அனுப்பியுள்ளனர். ஆனால் இதற்க்கெல்லாம் எந்த ஆதாரமும் வைக்கப்படவில்லை, இது குறித்து எந்த வொரு விளக்கம் கோரும் நோட்டிஸ் கொடுத்து முறைப்படியும் அவர்கள் வெளீயே அனுப்பபடவில்லை.

ஆனால் IBM பதிவு, பங்கு சந்தை பதிவுகளை ஒட்டி யுப்பி கும்பல்களிடமிருந்து வந்துள்ள எதிர்வினைகள் சமீபத்தில் படித்த பி. ராயகரனீன் உலகமயம் குறித்த புத்தகத்தின் முன்னுரை வரிகளுடன் சரியாக பொருந்துகிறது.

அடிமைத்தனமே கலாச்சாராமாக, கற்றுக் கொள்வதே முட்டாள்தனமாக, அடிவருடி நக்கி தின்பதையே ஒரு வாழ்க்கை முறையாக கொண்ட ஒரு சமூகம் உருவாகியிருகியிருப்பது இதோ இந்த இரண்டு பதிவுகளின் எதிர்வினைகளில் நன்கு தெரிகிறது.

அசுரன்

said...

அமெரிக்க கார்ப்போரேட் வரலாற்றிலேயே முதல்முறையாக IBM ஊழியர்கள் யூனியன் அமைத்து போராடி வருகிறார்கள். கண் கேட்ட பிறகு சூரிய நம்ஸ்காரம் போன்றதுதான் இது. லே ஆப்கள் குறித்தும், சம்பள குறைப்புகள் குறித்தும் இங்கே வாசிக்கவும்.

http://www.allianceibm.org/jobcutstatusandcomments.php

மேலும் குறிப்பாக, சமீபத்தில் IT துறையில் ஏற்பட்டுள்ள சரிவை கம்பேனிகள் தமக்கு சாதகமாக பயன்படுததிக் கொள்கின்றன் என்று ஒரு தகவல். HP கம்பேனி இந்த முறை சம்பள உயர்வு கொடுப்பதில்லை என்று முடிவு செய்திருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் சொல்கிறது. யாரேனும் இது குறித்து மேலதிக தகவல் தந்தால் வசதியாக இருக்கும்.

இப்படித்தான் நடக்கும்.... இதில் ஒட்டு மொத்தமாக ஆப்படிக்க NSR(National Skills Registry) வேறு உருவாக்கி வருகீறார்கள்.

அசுரன்

said...

//ஆயினும் லே ஆப் செய்து வெளி வந்துள்ள பிரெஸ்ர்கள் சொல்கிறார்கள்: "காலை 10 மணிக்கு வந்து மாலை 7 மணிக்கு போவது, யாஹூ கூகுளில் இருப்பது, நடவடிக்கை சரியில்லை, பெர்பாமன்ஸ் சரியில்லை" போன்ற காரணங்களைக் கூறியே வெளி அனுப்பியுள்ளனர். ஆனால் இதற்க்கெல்லாம் எந்த ஆதாரமும் வைக்கப்படவில்லை, //

If you run a company, will you pay salary for somebody who spend time chatting in yahoo and browsing orkut or thamizmanam for 4-6 hours per day?

said...

டேய் லூசு அனானி,

முழுசா படிச்சிட்டு கழிஞ்சு வச்சிட்டு போ. டெஸ்ட் வைச்சிதான் வெளிய அனுப்புறான் ஒருத்தர் IBMக்கு லங்கோடு கட்டிருக்காரு பாரு அதை மறுக்கத்தான் இந்த கருத்து. மேலும், இப்படியெல்லாம் freshers செய்வதாக எந்த ஆதாரமும் இல்லை. ஆதரமும் வைக்கப்படவில்லை.

அப்படி இருந்தாலும் முறையாக நோட்டிஸ் அனுப்பி விளக்கம் கேட்டு வெளியெ அனுப்புவதுதான் முறை.

ஒருவேளை நீ ஏதேனும் ஆதாரம் வைச்சிருந்தாக்க கொடு அப்புறம் பேசலாம்.

அசுரன்

said...

அமேரிக்க பொருளாதாரம் முற்றிலுமாக திவாலாகி, அனைத்து பன்னாட்டு நிருவனங்களும் அழிந்து, முக்கியமாக இந்த கூகுள் நிறுவனம் திவாலாகி, இந்த இலவச ப்ளாகர் நிறுத்தப் பட்டால், எவ்வளவு நல்லா இருக்கும் !!!

அப்புறம் அசுரர்களும் தேவர்களும் ஒழுங்கா வேலைய பார்க்கலாம்; அல்லது 'களப் பணி' ஆற்றலாம், 1991 வரை செய்தது போல...

said...

வாய்யா...

எப்படிய்யா இருக்க...

இன்னும் சம்பந்தமில்லாம பேசுற பழக்கத்த விடலையா?.... என்ன கொடுமை சரவணன் இது....

அது சரி ஏற்கனவே மச்சான் ஒரு மார்க்கமாத்தான் அலைஞ்சுக்கிட்டு இருந்தாரு. இப்போ புதுசா சேந்துருக்குற செட்டு வேற சரியான சேவிங் செட்டு... பின்ன கேக்கவா வேனும்...

அல்ரெடி நாடு நாசமாப் போறத பத்தியெல்லாம் நம்ம அண்ணாத்தே என்னிக்குமே கவலப்பட்டதேயில்ல. அவரு கவலையெல்லாம் அமெரிக்க.. அதிகபட்சம் இந்த கூகுள் அவ்வளவுதான்.

இது எங்க நாசமாப் போயிறுமோ நம்ம பொழுத கழிக்கிறத சிரமமாயிருமோன்னுதான் மச்சானுக்கு கவல பிடிச்சு ஆட்டுது... ச்சூ..ச்சூ...ச்சூ... அய்யோ பாவம்...

கவலப்படாத மச்சான் நாம களப்பணி ஆத்தும் போது உங்களையும் கோத்துக்கிறோம்... இன்னா ஒக்கேவா?

அசுரன்

said...

I dont know about IBM. In US, ther are different reasons for layoffs. sometimes it may be because there will be less business when customers dont have money to spend on new projects. Also first they will layoff the useless people , (usually managers) who do nothing, but drain the company . Real productive people will survive.

said...

//டேய் லூசு அனானி,

முழுசா படிச்சிட்டு கழிஞ்சு வச்சிட்டு போ. டெஸ்ட் வைச்சிதான் வெளிய அனுப்புறான் ஒருத்தர் IBMக்கு லங்கோடு கட்டிருக்காரு பாரு அதை மறுக்கத்தான் இந்த கருத்து. மேலும், இப்படியெல்லாம் freshers செய்வதாக எந்த ஆதாரமும் இல்லை. ஆதரமும் வைக்கப்படவில்லை.

அப்படி இருந்தாலும் முறையாக நோட்டிஸ் அனுப்பி விளக்கம் கேட்டு வெளியெ அனுப்புவதுதான் முறை.

ஒருவேளை நீ ஏதேனும் ஆதாரம் வைச்சிருந்தாக்க கொடு அப்புறம் பேசலாம்.//

அசுரன்'ஜி',

bottom-5%, bottom-10% ஆளுங்கள இன்னொரு மாசம் வச்சிருந்து என்னையா பண்ணப்போற?

said...

//டேய் லூசு அனானி,

முழுசா படிச்சிட்டு கழிஞ்சு வச்சிட்டு போ. டெஸ்ட் வைச்சிதான் வெளிய அனுப்புறான் ஒருத்தர் IBMக்கு லங்கோடு கட்டிருக்காரு பாரு அதை மறுக்கத்தான் இந்த கருத்து. மேலும், இப்படியெல்லாம் freshers செய்வதாக எந்த ஆதாரமும் இல்லை. ஆதரமும் வைக்கப்படவில்லை.

அப்படி இருந்தாலும் முறையாக நோட்டிஸ் அனுப்பி விளக்கம் கேட்டு வெளியெ அனுப்புவதுதான் முறை.

ஒருவேளை நீ ஏதேனும் ஆதாரம் வைச்சிருந்தாக்க கொடு அப்புறம் பேசலாம்.//

அசுரன்'ஜி',

bottom-5%, bottom-10% ஆளுங்கள இன்னொரு மாசம் வச்சிருந்து என்னையா பண்ணப்போற?

said...

// I dont know about IBM. In US, ther are different reasons for layoffs. sometimes it may be because there will be less business when customers dont have money to spend on new projects. Also first they will layoff the useless people , (usually managers) who do nothing, but drain the company . Real productive people will survive.//

This is non-sense, managers are never laid off, its only the employees who where fired.

If you are ready to bend your backs for nightouts and work even on sundays then you are productive, else you will be fired

Its easy for bachelors to be productive, but for married men especially at the end of thirties and early fourties? they cannot be that much productive as the company wants...

Laying off freshers is just the begining. But the real probem comes when they start replacing this 40+ stock with fresh bloods who are ready to do twice the work with half the salary.

said...

டேய் லூசு அனானி... திரும்ப திரும்ப உனக்கு மண்டையில ஒன்னுமில்லனு காட்டுற பாத்தியா...

நீ மேற்கோள் காட்டியுள்ல பின்னூட்டத்திலேயே ஏதுனா ஆதாரம் இருந்த கொடு அப்புறம் பேசலாம்னு சொல்லிருக்கேன். நீ இன்னாடான்னா ஆதாரமே இல்லாம வேலைய விட்டு நின்னவன் எல்லாம் பாட்டம் 5%, 10% ன்னு சொல்ற... நீ என்ன IBMக்கு விளக்கு பிடிக்கறவனா? எதுனா சரக்கு இருந்தா வையுடா.... சும்மா ஜல்லயடிக்காத...

அய்யா ப்ரெஸ்ஸர் மக்களே.... வேலைய விட்டு போனவன் எல்லாம் ஒன்னத்துக்கும் உதவாதவன்னு இங்க ஒரு அல்லக்கை சொல்லுது என்னான்னு வந்து கேளுங்கப்பா....

அசுரன்

said...

//I dont know about IBM. In US, ther are different reasons for layoffs. sometimes it may be because there will be less business when customers dont have money to spend on new projects.//


அமெரிக்காவிலிருந்து வந்து அலப்பரை விடும் அனானியே.... அவுட்சோர்சிங் என்றால் என்னவென்று படித்து விட்டு வருவது சேமமாக இருக்கும். இல்லையெனில் IBM ஊழியர்களின் யூனியனுக்கு ஒரு வெப்சைட் உள்ளது. அங்கு சென்று இதே பின்னூட்டத்தை இடவும் அவர்கள் உங்களுக்கு மேலதிகமானா தகவல் தந்து பாடம் நடத்துவார்கள்.


http://www.allianceibm.org/jobcutstatusandcomments.php

அசுரன்

said...

This is no big news at all. If you see IBM's history they have laid off 100000 people in 1984 and more than 90000 people in 2001. But on both occassions they have regained strength and reached their old levels of employee strength in a few months.

Nothing new.

said...

But for the 'exploiting' MNCs like IBM, Intel, Texas Instruments, Microsoft, Google ,etc, this PC revolution would never have occured. if these MNCs had not cut costs and increased efficieny, then the prices of computers could not have fallen so dramatically in the past 25 years. and most of the current users and bloggers could never ever have had this chance.

PC price was around Rs.1 lac in 1986 (at current prices some 3 lacs) while the processor speed and HDD capacity were very minimal. and commmunication costs were too high in those days.

all these dramatic improvements and fall in prices and tariffs would never have been possible if these MNCs had operated on a 'non-profit' basis, etc

Something is better than nothing for our millions of youth who enter the job market every year. suppose if the situtation has remained stagnant like until the 80s and if these MNCs were not allowed in India, then would we have been better off ?

and another point is that though the total employment in IT and ITeS may be a few (12)lacs across India, the secondary employment generation is about 1 : 7 ; that is about 7 jobs created for one IT job ; like drivers, electiricans, catering service workers, construction, and so on.

and most important is the thousands of crores of taxes payed by all these IT companies and their employees to the govt. (all IT excemptions are not disallowed in normal areas, as we are no longer starved of foreign exchange as in 1991). these taxes enabale govts to spend on welfare, etc..

In 1991, there was a terrible crisis and we had to pledge our gold with UK to raise USD for financing our imports. We had to beg IMF for special drawing rights then. After liberalisaton, with FII and FDI pouring in, we have more tha enough of foreign exchage reserves and nhave stopped borrowing from IMF (since 90s) ; World Bank loans are different and are project specific and should not be confused with the much maligned IMF.

said...

அதியமான் எப்பொழுதுமே தனது வாய் இன்னபிற பிரதேசங்கள் தவிர்த்து வேறதைக் குறித்தும் சிந்திக்க தெரியாதவர்... அய்யோ பாவம். ஏற்கனவே சொன்ன மாதிரி சம்பந்தா சம்பந்தாமில்லாமல் பின்னூட்டமிடுவதை இதோ இந்த பின்னுட்டம் வரை செய்து வருகிறார்.

இருந்தாலும் அவருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பதில் சொல்லலாம் என்று கருதுகிறேன்.

இவர் கணக்கில் கம்யூட்டர் விலை கம்மியாப் போனதுனாலதான் விக்கமாட்டாம விவசாயி எல்லாம் லட்சக்கணக்குல தற்கொலை செஞ்சி செத்து போறான் போலருக்கு,

இவர் விலை கம்மியாயிருக்கு கம்மியாயிருக்குன்னு சொல்ற இதே காலகட்டத்துலதான் அடிப்படை, அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு விலையேறியுள்ளது.

இதே காலகட்டத்தில்தான் விவசாய இடுபொருள்களின் விலை 200 முதல் 300 மடங்கு விலையேறியுள்ளது.

இவர் சொல்ற அன்னிய செலவானிலிருந்து ஒரு நைய பைசாக்க்கூட எடுக்க முடியாது. ஏன்னாக்க அதில் பெரும்பகுதி US bondகளீலும் இன்னபிற பங்கு பத்திரங்களீலும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வேளை இந்தியாவுக்கு சிக்கல் அதிகமாகிறது என்றால் இனிமேக்கூடி அது உலக சிக்கலின் ஒரு அங்கமாகத்தான் இருக்கும். அதாவது இப்போ அமெரிக்க வீட்டுக் கடன் பிரச்சினை இருக்கீறது அல்லவா அது போல. அப்படியாப்பட்ட சூழல்ல இந்த பங்குகளையோ பாண்டுகளையோ வித்தா ஒரு நாய் கூட சீண்டாது.

அதியமான் சொல்ற அன்னிய செலவானியோட கதை இதுதான்.

1991லு இவர் சொல்ற டெரிபில் கிரிஸிச் அப்போ இந்தியாவுல 20 ரூபாய்க்கு வாழ்ந்தவுங்க எண்ணிக்கை எவ்வளவுன்னு தெரியல, அன்னைக்கு லட்சக்கணக்குல விவசாயிங்க தற்கொலை செஞ்சிட்டு செத்து போனாங்களான்னு அதியமான் ஆராய்ச்சி செஞ்சி சொன்னாக்க ரொம்ப புண்ணியமாப் போகும்.

ஆனா அவர் கவலை இது இல்ல. நாடும் மக்களும் எக்கேடு கெட்டால் அவருக்கென்ன. அவர் கணக்கெல்லாம் 1991 கிரிஸிஸில் நஸ்டமான தரகு முதலாளி கும்பல் குறித்துதான். அந்த கும்பல் இன்று சந்தோசமாக வலம் வருவதால்தான் விவசாயியும், இன்னபிற ஏழை உழைக்கும் மக்களும் விலைவாசி உயர்வாலும், வேலையிலிருந்தும் வறுமையிலிருப்பதாலும், மருத்துவம், கல்வி இன்னபிற வசதிகள் தனியார்மயத்தால் மறுக்கப்பட்டுள்ளதாலும் வாழ்வாதாரம் தாழ்ந்து போயிருப்பது குறித்து அவர் பதில் சொல்வதே கிடையாது.

அது ஏன் அதியமான் வல்லரசு இந்தியாவுலதான் உலகிலேயே அதிகப்படியா சதவீதத்துல குழந்தைகள் செத்து போறாங்க?

உலகில் அடிப்படை வாழ்க்கைத் தரத்திற்க்கான சோசியல் இண்டிகேட்டர் எனும் தரப்பட்டியலில் இந்தியா சறுக்கிகினே போய் அதலபாதாளத்துல தொங்குது?

வல்லரசாம் வல்லரசு மொபைல் போன்ல ஒரு கால் பன்ன ஒரு ரூபாய், கக்கூஸு போக ரண்டு ரூபாய் இதுதான் அதியமானோட வளரும் இந்தியா.

குழந்தைகள் ஊட்ட்ச்சத்து குறைபாடு சப்சஹாரா பாலவனத்தவிட இங்க ரொம்ப அதிகமாம்?

இந்த குழந்தைகளததான் உங்களோட அரசவை கோமாளி அப்துலகாலாம் கனவு காணச் சொல்றாரோ?

இவரோட அன்னிய மூலதனத்தின் சங்கதி சிரிப்பா சிரிச்ச கதை யாருக்காவது தெரியுமா?

கடந்த மாதங்களில் பங்கு சந்தையில் ஊக வணிகத்திற்க்காக மட்டுமே வந்து சென்றது இவர் சொன்ன அன்னிய மூலதனத்தின். உற்பத்திக்கானதாக வரவில்லை. இதனாலேயே உற்பத்தி துறையில் வளர்ச்சி விகிதம் போன வருடம் குறைந்தும் போனது.

இவர் சொல்ற இதே அன்னிய மூலதனத்தீன் வருகையால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்றுமதி தொழில் நசிவும் ஏற்ப்பட்டு சிதம்ப்ரம் உள்ளிட்ட மொட்டை பாசு அல்லக்கைகள் எப்பாடுப்பட்டாவது இந்த அன்னிய மூலதனத்தை நிறுத்தனும்னு தலைகீழ நின்னு தண்ணி குடிச்சானுவ ஆனாக் கூட அது வந்து இங்க இருக்குறவன் அத்தனை பேரு பாக்கட்டையும் காலி பன்னிட்டுதான் ஓடிப் போனது.

இப்படி அன்னிய மூலதனத்துக்கு இவர் ஒலிவட்டம் கட்டிக்கிட்டு இருக்கும் போதே, பன்னாட்டு கொள்ளக்கார கும்பல் நமக்கு ஸ்லைட்டா அட்வைஸ் கொடுக்குறானுவ...

அதாவது இந்தியாவில் பொது நிறுவனங்களில் இருக்கும் மூலதனமே போதுமாம். அன்னிய மூலதனமே தேவையில்லையாம். இத்த் 12 வருசம் நோகமா நொங்கு தின்னதுக்குப்பிறகு சொல்றாங்க. அதுவும் மிச்சமிருக்குற நம்மோட உள்ளூர் மூலதனம் (PF, LIC, Post office saving etc) என்கிற உள்ளூர் நொங்கை தின்பதற்க்கு அடி போட்டுக்கிட்டு இருக்கும் போது பழைய ஆள் அதியமான் பல்லவியை மாத்திப் பாடுறாரு...

அசுரன்

அசுரன்

said...

//and another point is that though the total employment in IT and ITeS may be a few (12)lacs across India, the secondary employment generation is about 1 : 7 ; that is about 7 jobs created for one IT job ; like drivers, electiricans, catering service workers, construction, and so on.//


IT துறை ஒன்றுதான் மிகப் பெரிய அளவில் புரொபசனல்களுக்கான வேலை வாய்ப்பை தருகிறது. அதுவே இந்த 16 வருடத்தில் 16 லட்சம் வேலையைத்தான் உருவாக்கியுள்ளது.

இவர் கணக்குப்படி செகண்டரி வேலை என்று எல்க்டிரிசியன், டிரைவர் வேலைகள்தான் உருவாகியுள்ளன.

ஆனால் இந்தியாவில் ஒரு வருடத்தில் வெளி வரும் இஞ்சினியரிங் கல்லூரி மாணவர் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்திற்க்கும் மேல்(இந்த 17 வருடத்தில் 1 கோடிக்கும் மேல்). இவனெல்லாம் டிரைவர் உத்தியோகம் பாக்கப் போக வேண்டும் என்று நான் சொல்லவில்லை அதியமான் சொல்கிறார்.

இதே காலகட்டத்தில் இந்த பொருளாதாரம் விவ்சாயத்தில் ஏற்படுத்தி தாக்கத்தால் வேலையிழுந்தவ்ர்கள் கோடிக்கணக்கில் அவர்கள்தான் இன்று நகரங்களில் குறை கூலிக்கு கட்டம், ஓட்டல் தொழிலாளர்களாக படு மோசமாக சுரண்டப்படுகிறார்கள்.

ஆக மொத்தத்தில் இவரது பொருளாதாரம் நிறைய பிச்சைக் காரர்களை உருவாக்கியுள்ளது. அதாவது Working poverty எனும் ஒரு பெரிய மக்கள் தொகையை உருவாக்கியுள்ளது.

அசுரன்

said...

// I dont know about IBM. In US, ther are different reasons for layoffs. sometimes it may be because there will be less business when customers dont have money to spend on new projects. Also first they will layoff the useless people , (usually managers) who do nothing, but drain the company . Real productive people will survive.//
//
This is non-sense, managers are never laid off, its only the employees who where fired.
//

The last time recession hit here , I survived here. Many people, especialy managers who were just roaming around doing nothing got fired. I managed to survive due to product knowledge. ok? We just trimed down the size of the team and waited until situation improved.

Im not sure what is going on at IBM.

said...

//If you are ready to bend your backs for nightouts and work even on sundays then you are productive, else you will be fired
//
i have never worked more than 8 hours in a day. FYI.

The situation may be different depending on which segment you are working in.

//அமெரிக்காவிலிருந்து வந்து அலப்பரை விடும் அனானியே.... அவுட்சோர்சிங் என்றால் என்னவென்று படித்து விட்டு வருவது சேமமாக இருக்கும். இல்லையெனில் IBM ஊழியர்களின் யூனியனுக்கு ஒரு வெப்சைட் உள்ளது. அங்கு சென்று இதே பின்னூட்டத்தை இடவும் அவர்கள் உங்களுக்கு மேலதிகமானா தகவல் தந்து பாடம் நடத்துவார்கள்.
//

i will, when i get time. if i do this full time, i hav to follow those freshers fate .

said...

//If the employees are satisfied with the minimum hike then this problem wud not have happened but we all need yearly 30% hike //

- In services industry only when u jump from one company to another u will get 30% hike.If u r in the same company it will be less than 20%
- As far as i know IBM services gives only 12-15% hike
- If all BE grds expect 30%hike IBM will not have any BE grds.
- As far as i know even IBM software labs gives only around 25% hike

//IBM first layed off few top management people.//

- Please inform the IBM employees they will be glad to hear that bcoz they themselves did not know the news even some of the managers.

//BE grad would threaten to resign after 6 months if they is no hike whereas Bsc will work happily with 10% hike every yr for next 3 yrs.//

-BSC grads will stay bcoz lot of companies doesn't prefer BSC grds.The job market for BSC is less compared to BE
-Tomorrow if TCS gives 2.5 forBSC grds definitely even BSC grads will jump from IBM
- So it has nothing to do with BSC or BE it all has to do with opportunities


//bcos for BE or MCA they need to pay 3.00 lakhs//

- Companies are not running charity they will not pay u that much unless they r sure that u will generate much profit for them.
- There are lot of BE/MCA grads in IBM with 2-3 yrs of exp getting less than 3.5 LPA.(i think TCS is offering the freshers joining next yr 3.6 lpa )


//If you run a company, will you pay salary for somebody who spend time chatting in yahoo and browsing orkut or thamizmanam for 4-6 hours per day?//

- These days companies have provision to block the internet access if they know it affects productivity they will block the internet access.

//This is non-sense, managers are never laid off, its only the employees who where fired. //
- I think its true

//Laying off freshers is just the begining. But the real probem comes when they start replacing this 40+ stock with fresh bloods who are ready to do twice the work with half the salary.//

- very true

Some facts

Lot of freshers did not know that they will be fired based on the result so some of them did not take it seriously.If clear indications has been given then it would have been better.
People who did badly they were called for a meeting and fired.But there was no mails to persons who cleared the exam.So till now these people are under phsycological pressure.
The exams happened in batches but these freshers did not know whether the firing happens in batches or at one shot.
The second and third batches are dying each day out of fear even now.
There was no proper communications or shedules.

I know a person giving marriage invitation in the morning and evening he got fired.


//Every company is same there is no difference //

- It might seem easy unless we r fired.In this case lucky that freshers got fired but imagine experience people that too married ones.There is a high possiblity that these people would have applied for housing loans and will be paying one(husband/wife) of their salary as installments and if one of them loses his job just imagine.
- I know people who r not ready to jump companies bcoz they have to pay for the loan.

//All these companies will keep you as long as you are making $'s for them//

- True so be ready for getting layed off...may be china or srilanka or phillipines may provide cheap employees..so get ready to be fired..if not now atleast in near future

//the companies are now operating in very minimum margin so no one will operate for loss//

- Don't say this to IBM employees they might laugh...not even in one quarter IBM made less than the previous quarter and also not less than the previous yr.

said...

சரி,

அப்ப இந்த நிறுவன்ங்கள்ளாம் இங்கு வளர அனுமதிக்கம இருந்தா, இத்தனை லச்சம் வேலை வாய்ப்புகளை நீஙக 'உருவாக்குவீஙகளா' ? அல்லது அரசுதான் உருவாக்குமா ?

1991இல் இருந்த அன்னிய செலவானி சிக்கலை எப்படி தீர்திருப்பீங்க ? டாலர் நோட்டு அச்சடித்தா ? இப்ப அய்.எம்.எஃப் தயவே தேவையில்லை என்ற நிலை. இது போல் வர வேறு ஒரு மாற்று வழி சொல்லமுடியுமா ? (புரட்சி வந்தால் போதும்தான் என்பீர்கள். அதுவரை என்ன செய்வது ?)

இன்றய சிம்பாவே மாதுரி 1,00,000 மடங்கு விலைவாசி உய்ர்வு வந்திருக்கும் நம்க்கும்.

அய்.பீ.எம் போன்ற அனத்து எம்.என்.சிக்களையும் உள்ள விடாம தான் பல வருடங்கள் இருந்த்தோம். அதே போல் தொடர்ந்திருந்தால் மட்டும் இன்றைய விவசாயிகள் நிலை இதை விட மோசமாகமல் இருக்குமா ? விவசாயத்திற்க்கும், உர மான்யத்திற்க்கும், நீர்வளத்திற்க்கும் இந்திய அரசு வருடத்திற்க்கு பல ஆயிரம் கோடி இன்று செல்வு செய்ய முடிகிறது (1990ஐ விட பல மடங்கு செலவு செய்கிறது). வரி வசூல் இவ்வளாவு அதிகரிக்காமல் , இந்த பணதிற்க்கு எங்க போறது ?

விலைவாசி உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த லிப்ரலைசேசன் செய்யலைனா, இன்னும் கடுமையாக உயரும். 1956 முதல் 86 வரை இதை விட பல மடங்கு அதிக விகுத்தில் உயர்ந்துள்ளது. 20 சதவிதம் ஆண்டுக்கு விலை உயர்வு என்பது 1960, 1970களில் மிக சகஜம்.


விவாசாயிகளின் பிரச்சனைக்கு திர்வு அன்னிய கம்பேனிகளை விரட்டுவத‌ல்ல. முதலில் அரசு பல பல வெட்டி செலவுகளை (உ.ம் : வருடத்திற்கு 1,00,000 கோடி ராணுவ செலவு) மிக மிக குறைத்து அந்த பணத்தை விவசாயத்திற்க்கு செலவு செய்ய வேண்டும். அதுவும் பணக்கார, நடுத்தர, ஏழை விவசாயிகள் என்று பகுத்து, சூழலுக்கேற்ப்ப மாண்யம் வழங்க வேண்டும்.

பட்டினி சாவுகளை தடுக்க அரசிடம் முதலில் போதிய நிதி வேண்டும். அரசின் வரி வசூல், 1991க்குப் பின் சும்மார் 20 மடங்க்குக் மேல் அதிகரித்துள்ளது. 1950 முதல் 1990 வரை கிடைத்த வரி வசூல் தொகைகளோடு ஒப்பிட்டால்.

தொழில் துறையை ப‌ல‌ ப‌ல‌ முட்டாள்த‌ன‌மான‌ க‌ட்டுப்பாடுக‌ளால் 1991 வ‌ரை முட‌க்க‌ப்ப‌ட்டிருந்த‌து. அத‌னால் தான் அதுவ‌ரை ந‌ம‌து வ‌ள‌ர்சி விகுத‌ம் ஆண்டுக்கு 3 முத‌ல் 4 ச‌த‌வீத‌மே அன்று இருந்த‌து. வ‌ள‌ர்ச்சி விகுத‌த்தை பொருத்தே அர‌சின் வ‌ரி வ‌சூல் ம‌ற்றும் வேலை வாய்ப்பு அதிக‌ரிக்கும் என்ப‌து அடிப்ப‌டை. இது க‌ம்யூனிச‌ நாடுக‌ளுக்கும் பொருந்தும்.

80 ச‌த‌வீத‌ ம‌க்க‌ள் ஒரு நாளைக்கு ரு.20இல் தான் உயிர் வாழிகிறார்க‌ள் என்ப‌து நிருபிக்க‌ ப‌டாத‌ ஒரு பொய். உண்மையாக‌ இருந்தால் இன்னேர‌ம் புர‌ட்சி வெடித்திருக்கும். (உங்க‌ள் வேலை சுல‌ப‌மாகியிருக்கும்). 1990ஒஅய் விட‌ இன்று வ‌றுமை (சதவீதத்தில்) குறைதுள்ள‌து என்ப‌தே உண்மை.


என்ன்மோ நீங்க‌ள் ம‌ட்டும்தான் ம‌க்க‌ளின் உண்மையான‌ ந‌ல‌ம் விருப்பி போல‌வும், என்னைப் போன்ற‌வ‌ர்க‌ளெள்ளாம், சுய‌ந‌ல‌ சுர‌ண்ட‌ல்வாதிக‌ள் என்று முத்திரை குத்துவ‌து வீண் வெலை. அது ம‌ட்டும்தான் உங‌களால் செய்ய‌ முடியும்..

said...

//
அப்ப இந்த நிறுவன்ங்கள்ளாம் இங்கு வளர அனுமதிக்கம இருந்தா, இத்தனை லச்சம் வேலை வாய்ப்புகளை நீஙக 'உருவாக்குவீஙகளா' ? அல்லது அரசுதான் உருவாக்குமா ?//

புதுசா என்னைய்யா உருவாக்குறது? ஏற்கனவே விவ்சாயத்துல 70% பேர் இருக்கிறான். அதில் பெருவாரி நிலத்தை வைத்து ஆதிக்கம் செய்றவன ஒழிச்சுக் க்கட்டுனா வேலை வாய்ப்பு இன்னும் அதிகமாகும். இந்திய உற்பத்தி துறையையும், சேவை துறையையும்(IT etc) விவசாயத்திற்க்கான வேலைகளைச் செய்யும் துறையாக மாற்றினால் லட்சக்கணக்கில் அல்ல கோடிக்கணக்கில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

ஆனா உங்க ஆளுங்க ஏற்கனவே 70% பேர் இருந்த விவ்சாயதுறையை நாசம் செய்து கோடிக்கணக்கில் வேலை இழப்பையே உருவாக்கிருக்காங்க. அதன் பெயர்தான் Working poverty என்று நான் சொல்லவில்லை போன வருட ILO(Internation Labour Organization) அறிக்கை சொல்லுது.


//80 ச த வீத ம க்க ள் ஒரு நாளைக்கு ரு.20இல் தான் உயிர் வாழிகிறார்க ள் என்ப து நிருபிக்க ப டாத ஒரு பொய். //

இப்படி சொன்னது நான் இல்ல. அரசாங்கமும், ஐநாவும் இத்த சொல்லுது. வேனுமின்னாக்க நீங்க அவிங்ககிட்ட போய் சொல்லுங்க இது பொய்யின்னு.


//விலைவாசி உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த லிப்ரலைசேசன் செய்யலைனா, இன்னும் கடுமையாக உயரும். 1956 முதல் 86 வரை இதை விட பல மடங்கு அதிக விகுத்தில் உயர்ந்துள்ளது. 20 சதவிதம் ஆண்டுக்கு விலை உயர்வு என்பது 1960, 1970களில் மிக சகஜம்.
//

விலைவாசிக்கு இணையா பெரும்பான்மை மக்களின் சம்பளம் குறிப்பாக 200 முதல் 300 மடங்கு உற்பத்திச் செலவு உயர்ந்துள்ள விவசாயத்துறையில் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம்/விலை உயர்ந்துள்ளதா? இல்லை.

அரசாங்க அதிகாரப்பூர்வ கணக்குப்படியே வாழ்க்கைத்தரம் 1980களின் இறுதியில்தான் நன்றாக இருந்ததாக உள்ளது. நம்ம அதியமானோ சும்மா வார்த்தைகளில் ஜாங்கிரி கொடுக்கிறார். :-)


//விவாசாயிகளின் பிரச்சனைக்கு திர்வு அன்னிய கம்பேனிகளை விரட்டுவத ல்ல. முதலில் அரசு பல பல வெட்டி செலவுகளை (உ.ம் : வருடத்திற்கு 1,00,000 கோடி ராணுவ செலவு) மிக மிக குறைத்து அந்த பணத்தை விவசாயத்திற்க்கு செலவு செய்ய வேண்டும். அதுவும் பணக்கார, நடுத்தர, ஏழை விவசாயிகள் என்று பகுத்து, சூழலுக்கேற்ப்ப மாண்யம் வழங்க வேண்டும்.//


இதெல்லாம் யார் செய்ய வேணாமுன்னு தடுத்தது? கம்யுனிஸ்டா? உலக வங்கிதான் இதை செய்யவிடாமல் தடுககிறது. பன்னாட்டு தரகு கம்பேனிக்கு 100% வரிச்சலுகை கொடுக்க முடியும் போது, SEZ என்ற பெயுரில் லட்சம் கோடிக்கு மேல் பன்னாட்டு தர்கு கம்பேனிகளுக்கு வரிச்சலுகை கொடுத்து நஸ்டமடைய தாயாராயிருக்கும் போது ஏன் விவ்சாயத்திற்கு மாற்றந்தாய் முறையில் செய்கிறது இந்த அரசு?


//அதே போல் தொடர்ந்திருந்தால் மட்டும் இன்றைய விவசாயிகள் நிலை இதை விட மோசமாகமல் இருக்குமா ? //

அப்படி எங்காவது சொன்னோமா? ஆனால் அவர்களை உள்ளே விடுவது என்பது உலகமய திட்டத்தின் ஒரு அங்கம். அதன் இன்னொரு அங்கம் இந்திய விவசாயத்தை அழித்து சுயசார்பை ஒழிப்பது.


//உர மான்யத்திற்க்கும், நீர்வளத்திற்க்கும் இந்திய அரசு வருடத்திற்க்கு பல ஆயிரம் கோடி இன்று செல்வு செய்ய முடிகிறது //

இதெல்லாம் இந்த உரங்களையும், நீர்ப்பாசன் கருவிகளையும் உற்பத்தி செய்யும் பன்னாட்டு தரகு கம்பேனிக்கான மான்யம். விவ்சாயிக்கு விளை பொருளுக்கும் விலை கிடையாது, மான்யமும் கிடையாது, கடனும் கிடையாது.

//பட்டினி சாவுகளை தடுக்க அரசிடம் முதலில் போதிய நிதி வேண்டும். அரசின் வரி வசூல், 1991க்குப் பின் சும்மார் 20 மடங்க்குக் மேல் அதிகரித்துள்ளது. 1950 முதல் 1990 வரை கிடைத்த வரி வசூல் தொகைகளோடு ஒப்பிட்டால்.
//

இதுக்கு இணையா பட்டினி சாவும் அதிகரித்துள்ளதே ஏன்?

மற்றபடி 1990க்கு முந்தைய அரசை வைத்து நம்மை பயமுறுத்துகிறார் அதியமான். ஏதோ நாம் அந்த அரசை நல்ல அரசு என்று சொன்னமாதிரி.

உங்களது ஞாபகத்துக்காக எனது பின்னூட்டம் மீண்டும்:
@@@@@@@@@@@@@@@@@
IT துறை ஒன்றுதான் மிகப் பெரிய அளவில் புரொபசனல்களுக்கான வேலை வாய்ப்பை தருகிறது. அதுவே இந்த 16 வருடத்தில் 16 லட்சம் வேலையைத்தான் உருவாக்கியுள்ளது.

இவர் கணக்குப்படி செகண்டரி வேலை என்று எல்க்டிரிசியன், டிரைவர் வேலைகள்தான் உருவாகியுள்ளன.

ஆனால் இந்தியாவில் ஒரு வருடத்தில் வெளி வரும் இஞ்சினியரிங் கல்லூரி மாணவர் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்திற்க்கும் மேல்(இந்த 17 வருடத்தில் 1 கோடிக்கும் மேல்). இவனெல்லாம் டிரைவர் உத்தியோகம் பாக்கப் போக வேண்டும் என்று நான் சொல்லவில்லை அதியமான் சொல்கிறார்.

இதே காலகட்டத்தில் இந்த பொருளாதாரம் விவ்சாயத்தில் ஏற்படுத்தி தாக்கத்தால் வேலையிழுந்தவ்ர்கள் கோடிக்கணக்கில் அவர்கள்தான் இன்று நகரங்களில் குறை கூலிக்கு கட்டம், ஓட்டல் தொழிலாளர்களாக படு மோசமாக சுரண்டப்படுகிறார்கள்.

ஆக மொத்தத்தில் இவரது பொருளாதாரம் நிறைய பிச்சைக் காரர்களை உருவாக்கியுள்ளது. அதாவது Working poverty எனும் ஒரு பெரிய மக்கள் தொகையை உருவாக்கியுள்ளது.

@@@@@@@@@@@@@@@@

said...

////ஏற்கனவே விவ்சாயத்துல 70% பேர் இருக்கிறான். அதில் பெருவாரி நிலத்தை வைத்து ஆதிக்கம் செய்றவன ஒழிச்சுக் க்கட்டுனா வேலை வாய்ப்பு இன்னும் அதிகமாகும். இந்திய உற்பத்தி துறையையும், சேவை துறையையும்(IT etc) விவசாயத்திற்க்கான வேலைகளைச் செய்யும் துறையாக மாற்றினால் லட்சக்கணக்கில் அல்ல கோடிக்கணக்கில் வேலை வாய்ப்பு கிடைக்கும். ////

How ? any concrete steps for this ?
Farm crisis is due to various reasons and one of them is crop failure and failure of monsoons.
and yes, input prices are rising while farm prices are stagnant due to increased production. Input ptice rise is mainly due to govt deficit financing which generally rises all prices.

The net result of Land ceiling acts and 'land refroms' is fragmentation of farmlands into tiny and unviable bits. Kerala is a good example of thhis .Average land holding size is less than 3 acres and total rice production has been reduced by half in the past 35 years, because many have abandoned rice cultivation.

And most marginal farmers are trapped in their unviable farms as the largers farmers were hounded in the past and couldn't or didn't invest their 'surplus' in labout intensive rural industries due to
tight govt controls and labout acts during our 'pseudo-socialist' era. For e.g, unlike China, where in rural areas it is possible for some 6000 workers working in large, labour intensive factories with no strikes or strife. Yes, the working conditions are bad and wages are low and hours long. But this is the first stage. things were similar in 19th century England and USA when labour and factory productivity was low and correspondingly wages and working conditions were terrible. Slowly things improvred and an average labourer in current US or UK has a much better standard of living than his counterpart of the 19th century.

China shifts to massive industrial and manufacturing sector from agriculture (With many distortions and violations, no doubt). that is the correct and normal path, while We bypassed manufacturing and jumped directly into services which contribute over 50 % of our GDP. 'Labour act' which doesn't allow flexible hire and fire system (like in IT cos) inhibits creation of low skilled and low paying jobs enmasse. the bitter truth is 'something is better than nothing' ; some job is better than being unemployed and starving. most of the famrer suicides occurs in areas where there is no viable alternate employment oppurtutnites.
Not in Thiruvannamalai or Dindugal districts where draught and poor farm productivity is still the norm. or in Gujarat, Punjab or Haryana.

and interest rates are arong 150 % and more in informal sector. insterst rates were driven up during high inflation days of the pre-1991 era. interest rates are based on inflation rates. and inflation is a function of govt over spending (that is printing currency to fund its deficts). it is a complex phenemenon and not easily understood.

sure, the agri subsidies are going to fertiliser cos like SPIC, etc. suppose if they are stopped, then input prices will be even more higher or rather unaffordable. and whole system is leaking with most of the subsidy pockted by officials and private dealers. Instead the money could directly given to the deserving farmers while the fertiliser cos can directly sell to the farmers with not price controls, therby bypassing this corrupt set up. the adminstration costs of this huge set up too can be spent on direct subsidy. but the bureacracy and vested interests will not allow change.

Before 1990, things were indeed much bad. there was starvation deaths and we had to import or rather beg for wheat shipments from US in the 60s. and certainly the poverty ratio has declined from 40 % and above to current 25 % or so. This is still disputed but if poverty is increasing now then surely there will be more naxal movements across the nation. and more strife and anarchy. But the reach of Naxals is confined to select districts in centeral and north India only.

You haven't answered the point about the foreign exchange crisis and IMF loans and how we solved it ? or alternative plans from you.

and the dramatic rise in tax revenue of Indian central and some state govts since 1991 ? and employment generation for a HUGE population base of 110 crores when compared to the gross employment ratio in the 80s when population was less than 75 crores. how was more employment created in non-agri sectors so fast and so widely since 1991 ?

Before 1991, the 'democratic form of socialism' (As different from communist form of socialism) was loosely followed. Large industrialists and large farmers were portrated as 'exploiting' and heartless villains and anti-poor and more such dialogues. Govt ownership and nationalsisation was the fashiion then. My article as follows at :

http://nellikkani.blogspot.com/2008/01/blog-post_9749.html

'தாரளமயமாக்கல்' என்றால் என்ன ?

' தனியார் மயமாக்கல், தாரளமயமாக்கல், உலகமயமாக்கல்'‍‍ இவை பற்றிய தெளிவான , சரியான விளக்கங்கள் இன்னும் தழிழில் எழுதப்படவில்லை. உணர்ச்சி வேகம். கோபம் , பயம் போன்ற உண்ர்வுகளால் இவ்வார்த்தைகளின் உண்மையான அர்த்தங்களும் , விளைவுகளும் தெளிவாக்கப்படாமல் உள்ளன. முதலில் 'தாரளமயமாக்கல்' பற்றி புரிந்து கொள்வோம்.

சுதந்திரம் வந்த புதிதில். 1950களில் , பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் வழிகாட்டல்படி, காங்கிரஸ் கட்சி 'சோசியலிச' பொருளாதார கொள்கைகளை அமல்படுத்த துவங்கியது. அப்போது உலகெங்கிலும் இது போன்ற சிந்தனைகளே ஆதிகம் செலுத்தின. (அமேரிக்கா , மேற்க்கு ஜெர்மனி போன்ற சில நாடுகளை தவிர்த்து). சோசிய‌லிச‌ கொள்கைக‌ளின் முக்கிய‌ அம்ச‌ம் ' திட்ட‌மிட‌ல்' (centralised planning ) ; அதாவ‌து நாட்டிலுள்ள‌ இய‌ற்கை ம‌ற்றும் ம‌னித‌ வ‌ள‌ங்க‌ளை எவ்வாறு உப‌யோக‌ப் ப‌டுத்த‌ வேண்டும் என்று ம‌த்திய‌ அர‌சு ம‌ட்டுமே 'திட்ட‌ க‌மிச‌ன்' மூல‌ம் தீர்மாணிக்கும். சந்தை பொருளாதார‌ கொள்கைக‌ளுக்கு நேர் எதிரான‌ சித்தாந்த‌ம். பொதுத் துறை நிறுவ‌ன‌ங்க‌ளுகே முக்கிய‌த்துவ‌ம். த‌னியார்க‌ள் ப‌ல‌ முக்கிய‌ துறைக‌ளில் ( உ.ம் தொலைபேசி, மின் உற்ப‌த்தி) நுழைய‌ த‌டை. ஏற்க‌ன‌வே இருக்கும் துறைக‌ளில் தொழிலை விரிவுப‌டுத்த‌ , குறைக்க‌ ப‌ல‌ ப‌ல‌ க‌ட்டுப்பாடுக‌ள். உற்ப‌த்தியை பெருக்க‌ த‌டைக‌ள் ப‌ல‌. இக்க‌ட்டுப்பாடுக‌ளை (controls and licenses) அம‌ல்ப‌டுத்த‌ ஒரு மிக‌ப் ப‌ல‌மான‌ , பூத‌க‌ர‌மான‌ அர‌சு எந்திர‌ம் உருவாக்க‌ப்ப‌ட்ட‌து. கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ அந்த‌ எந்திர‌ம் ஊழ‌ல் ம‌ய‌மான‌து. ஒரு தொழில‌திப‌ர் ஒரு புதிய‌ தொழிற்சாலையை நிறுவ‌ வேண்டுமானால் ப‌ல‌ அதிகாரிக‌ளின் த‌ய‌வும் , 'க‌ருணையும்', அர‌சிய‌ல்வாதிக‌ளின் (பெரும்பாலும் காங்கிர‌சஸ் அமைச்ச‌ர்க‌ள் ம‌ற்றும் த‌லைவ‌ர்க‌ள்) 'ஆத‌ர‌வும்' தேவையாக‌ இருந்த‌து. தாரளமயமாக்களுக்கு பின் இன்று எவ்வ‌ள‌வே ப‌ர‌வாயில்லை.

உதராணமாக கோவை மதுக்கரை ப‌குதியில் உள்ள ஏ.சி .சி (Tata) சிமென்ட் நிறுவனத்தை பார்ப்போம். லைசென்ஸ்டு கெப்பாசிட்டி (licensed capacity ) என்று அதற்க்கு ஒரு குறிப்பிட்ட அளவு சிமென்ட் மட்டுமே உற்பத்தி செய்ய அனுமதிகப்பட்டது. ஆண்டுக்கு ஒரு லச்சம் டன் மட்டுமே அனுமதி (லைசென்ஸ்) என்றால் , அதற்க்கு மேல் ஒரு கிலோ கூட உற்பத்தி செய்ய அனுமதியில்லை. சந்தையில் தேவை (demand) எவ்வளவு அதிகரித்தாலும் கூட உற்பத்தியை பெருக்க அனுமதி கிடையாது. காரணம் டாடா நிறுவன அதிபர்கள் பெரும் பணக்காரர்களாக வளர்ந்து விடுவார்களாம் ! 'concentration of economic power ' என்ற ஒரு மூடத்தனமான சிந்தனை நாட்டின் பொதுபுத்தியை மிகவும் ஆக்கிரம்த்த காலம் அது. நூறு கோடிக்கு மேல் (ஒரு உதாரணத்திற்கு) ஒரு தனியார் சிமின்ட் நிறுவனத்தின் நிகர விற்பனை (அல்லது சொத்துகள்) அதிகரிக்க அனுமதியில்லை ! இதன் மொத்த விளைவு , செயற்க்கையான‌ தட்டுப்பாடுகள் , பதுக்கல் , கள்ளமார்க்கட், லஞ்சம். அரசே லெவி (levy) என்ற பெயரில் மொத்த உற்பத்தியில் பெரும் பகுதியை மிக குறைந்த விலைக்கு கட்டாய கொள்முதல் செய்து பின் ரேசன் முறையில் விற்றது. 1950 களில் வந்த திரைபடங்களில் வில்லன்கள் சிமென்ட், சர்க்கரை , நூல் பேல்கள் போன்றவற்றை பதுக்குவார்கள் , கடத்துவார்கள். அவ்வளவு தட்டுப்பாடு அப்போது !!

Monopolies Restricted Trade Practises Act (MRTP Act) என்று ஒரு முட்டாள்தனமான சட்டம் 1969 இல் இயற்றப்பட்டது. அதன்படி எந்த ஒரு குறிப்பிட்ட தொழிற் துறையிலும், எந்த ஒரு நிறுவனமும் , மிகப்பெரிய அளவில் 'வளரக்கூடாது '. இதற்கான அளவுகோள்கள் 'percentage of market share' அடிப்படையில் வகுத்திறுந்தாலாவது பரவாயில்லை ; அப்படி இல்லாமல் ஏதோ ஒரு நூறு கோடி ரூபாய்களுக்கு மேல் சென்றால் பெனால்டி , தண்டனை என்று உருவாக்கபட்டது. விளைவு : தட்டுப்படு, அதிக விலை.

இதற்க்கெல்லம் சிகரம் வைத்தாற்போல வரி விகுதங்கள். 'பணக்கார்க‌ள்' மீது மிக மிக அதிக வரி விதித்து , அதை ஏழைகளுக்காக ' செலவு' செய்யவதாக சொல்லப்பட்டது. அனைத்து வரிகளும் சேர்ந்து சுமார் 95 % ஆனது. விளைவு வரி ஏய்ப்பு , கருப்பு பணம், வரி வசூல் செய்யும் அரசு எந்திரம் லஞ்சமயமானது. அதிக வரிக்கு பயந்து புதிதாக யாரும் தொழில் தொடஙக முயலவில்லை. கடுமையான விலைவாசி உய்ர்வும் , வேலை இல்லாத்திண்டாட்டமும் உருவாகின.

1991 இல் அன்னிய செலாவனி தட்டுப்பாடு வந்து அரசின் தங்கத்தை வெளிநாட்டில் அடமானம் வைக்க வேண்டிய கட்டாயமான‌ சூழல் நிலையில் நரசிம்மராவ் பிரதமரானார். மன்மோகன் சிங் அவர்களை நிதியமைச்சராக்கி , சுதந்திரமாக செயலாற்றா அனுமதிதார். முதல் வேலையாக லைசென்சிங் முறையை அறவே ரத்து செய்தார் மன்மோகன் சிங். MRTP Act ரத்து செய்யப்பட்டது. அந்நிய முதலீடுகளும் 'தாரளமாக' அனுமதிக்கப்படன. வரி விகுதங்களும் படிப்படியாக குறைக்கபட்டன. இதைத்தான் ' தாரளமயமாக்கல்' என்கிறோம்.

விளைவு : 9 % பொருளாதார வளர்ச்சி , மிக மிக அதிக அளவு வரி வசூல் (1991ஐ விட இன்று சுமார் 15 மடங்கு அதிகம்), வேலை வாய்ப்பு அதிகரிப்பு ஆகியவை. வறுமை கோட்டிற்க்கு கீழ் வாழும் மக்களின் விகிதாச்சாரம் 50 % இல் இருந்து சுமார் 25 % மாக குறைந்தது. ஐ.எம்.எஃப் உலக வங்கியிடம் இனி எப்போதுமே அன்னிய செலவாணிக்காக கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாத , பலமான சூழல்.

இந்த 'தாரளமயமாக்கலை' செய்யாமல் இருந்திருதால், இன்னேரம் நாடே திவாலாகியிருகும். (அவ்வள்வு அன்னிய கடன் வாங்கியிருந்தோம்). வறுமை இன்னும் அதிகரித்திருக்கும்...

said...

இதைச் செய்வதற்க்கு இந்த அரசிற்க்கு தகுதிகிடையாது. ஏனெனில் இதைச் செய்வது என்பதே சொந்த் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதுதான். இந்தியாவின் சுதந்திரம் என்பது வெறும் அதிகார மாற்றம்தானேயன்றி அரசு என்பது மாறியதை குறிப்பதல்ல என்ற உண்மை புரிந்தால் 1990க்கு முன், 1990 பின் என்பது போல பேச வேண்டிய தேவையிருக்காது.

அதனால் இதனை செய்ய இயலவில்லை என்ற காரணத்தை வைத்து இந்தியாவை கூட்டி கொடுப்பதை நியாயப்படுத்தும் முன்பு வேலை வாய்ப்பு குறித்தும், விலைவாசி உயர்வு குறித்தும் எனது பின்னூட்டத்திற்க்கு பதில் சொல்ல இயலுமா என்று பாருங்கள். அதை விடுத்து வழக்கம் போல சம்பந்தமில்லாமல் பீன்னூட்டுமிடுவதை செய்யாதீர்கள்.

இந்தியாவில் இன்றூ விவாசாயம் அழிந்து வரும் பகுதிக்ளில் முக்கியமாக தற்கொலைகள் நடந்து வரும் பகுதிகளில் அதற்க்கான முக்கிய காரணமாக பசுமைப் புரட்சியைத்தான் சொல்கிறார். இன்று இரண்டாம் பசுமை புரட்சி என்ற பெயரில் கட்டாமனக்கையும், பூ விவசாயத்தையும் செய்ய வைத்து நாட்டை நாசமாக்க இருக்கீறார்கள். இப்படி உங்க ஆட்கள் முன்பு செய்த தவறை காரணம் காட்டி இன்று நீஙக்ள் ஒன்றை செய்யுங்கள் அப்புறம் இன்னொருத்தன் வ்ந்த் அவன் இன்னொன்று செய்யட்டும் நாங்க இப்படியே வாய் பாத்துக்கிட்டெ வாழ்க்கையை இழந்து நிற்கிறோம்.

அதான் ஒன்றும் செய்ய முடியாது என்று 1990க்கு முன்பிருந்த நிலைமையைச் சொல்கிறீர்கள் அல்லவா? 1990க்குப் பிறகு நிலமை மோசமாகத்தானே போயிருக்கிறது. ஆக மொத்தம் உங்களது இயலாமை இப்படி பல்லிளிப்பதைத்தான் இவை காட்டுகின்றன. அதான் சொல்கிறோம் ஒதுங்கிக்கோங்க...

அசுரன்

said...

//சுதந்திரம் வந்த புதிதில். 1950களில் , பண்டித ஜவகர்லால் நேரு அவர்களின் வழிகாட்டல்படி, காங்கிரஸ் கட்சி 'சோசியலிச' பொருளாதார கொள்கைகளை அமல்படுத்த துவங்கியது. //


யோவ் வாயில கண்ட மாதிரி வந்துரும். இந்த பொய்ய எத்தினி தபா சொல்ற நீ. அத எத்தின் தபா பொய்யினு நானும் அம்பலப்படுத்துறேன். ஒரு தடவையாவ்து அத மறுத்து எதுனா எழுதிருக்கியா?

பொய் சொல்றதுக்கு கொஞம் கூட கூச்சம் இல்ல? எத்தன வய்சுயா ஆகுது உனக்கு?

பசுமை புரட்சியிலிருந்து ஆயுத விற்பனை வரை இந்தியா சோசலிச நாடு இல்ல அது ஒரு அல்லக்கை தேசம் என்பதற்க்கு ஆயிரத்தெட்டு ஆதாரம் இருக்கும் போது உன்ன மாதிரி ஆளுங்கதான் பொய் சொல்லினு திரியுறானுவ....

திரும்பவும் அந்த பழைய ஆதரங்களை இங்க கொடுக்கிறேன்(உங்க தொல்லை தாஙக்மாதான் அந்த URlயை இந்த தளத்தின் முக்ப்பிலேயே போட்டு வைத்திருக்கிறேன்). சோசலிச பொருளாதாரம் என்று நீங்க சொல்லும் பொருளாதார்ம் உண்மையில் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க ஏகாதிப்பத்தியத்தின் அல்லக்கை பொருளாதாரமாக இருந்தது குறித்து.

முடிந்தால் இதனை இல்லை என்றூ மறுத்து விட்டு உங்களது பொய்களை தைரியமாக எங்கு வேண்டுமானலும் போய் சொல்லுங்கள். இனிமே உங்களை பொய்தியமான் என்றுதான் அழைக்க வேண்டும்.

The Transfer of Power: Real or Formal? -- Suniti Kumar Ghosh ==>

http://www.rupe-india.org/43/ghosh.html

said...

// மன்மோகன் சிங். MRTP Act ரத்து செய்யப்பட்டது. அந்நிய முதலீடுகளும் 'தாரளமாக' அனுமதிக்கப்படன. வரி விகுதங்களும் படிப்படியாக குறைக்கபட்டன. இதைத்தான் ' தாரளமயமாக்கல்' என்கிறோம்.

//

not true. Andhra government went to court under MRTPC act and reduced BT cotton price from 1700 to 700 to stop farmer suicides.

Supporting monopoly is capitalism ??

Ambani selling everything that you use from tooth brush to bed (morning to night ) is good capitalism?

If so, why america and europe fined microsoft like millions of dollars every day ?

Can new , smaller corporations come up in India under manmohan's system and create companies to compete with ambani and tata?
They will be stopped right at the beginning.

Under Indian capitalism, all natural resources including steel and titanium belonga to Tata and Ambani ? Is this the kind of capitalism in weestern countries.?

Why not just declare ambani as the sultan of india?

we shud also talk about the ba /bsc graduates who came out of indian colleges and comitted suicides or became drunkards with no jobs , in 80s , 90s?

we should also talk about how the public sector guys and university people enjoyed livng quarters, did business in their office ,don nothing collected pension when the farm workers and factory workers toiled in socialistic cronyism.

India got into trouble in 90s especialy because of rising oil prices. India had started alternate energy research long before western countries, but nothing much came out of it. this is the real problem in India.


how many indians are fit for socialism? how many guys pick up trash on the road and put it in trash can (if there is one?)


i will tell the real strategy behind mnc outsourcing. it is not just profit making. there is more.

said...

///யோவ் வாயில கண்ட மாதிரி வந்துரும். இந்த பொய்ய எத்தினி தபா சொல்ற நீ. அத எத்தின் தபா பொய்யினு நானும் அம்பலப்படுத்துறேன். ஒரு தடவையாவ்து அத மறுத்து எதுனா எழுதிருக்கியா? ///

மாற்றுக்கருத்து சொல்லத் துணிந்தால், மரியாதை குறைவாக, தனி மனித தாக்குதல் நடத்துவதே உமக்கு வாடிக்கை. (இப்பவே இப்படி ஆவேசம் வரும்போது, நீங்கள் அதிகாரத்தை, புரட்சி மூலம் கைபற்றினல், எங்க்ளை போன்றவர்க்ளை சிறையில் அடைக்கவோ அல்லது கொல்லவோ தயங்க மாட்டீர்கள் என்று தெளிவாகிறது !!! ஆனால் இன்னும் 10,000 வருடம் ஆனாலும் புரட்சி வராது என்பதே யதார்தம்)

1947இல் அர‌சிய‌ல் ரீதியாக‌ சுத‌ந்திர‌ம் வாங்கிய‌தாகதான் நாங்க‌ள் நினைக்கிறோம். அந்த‌ லின்கை ஏற்க‌ன‌வே ப‌டித்துவிட்டேன். இந்திய‌ பாணி சோசிய‌லிச‌ம் (அல்ல‌து ஏதொ ஒரு பெய‌ர்) ப‌டி, அமெரிக்க‌ ம‌ற்றும் பிற‌ ஏகாதிப‌த்தியங்களின் முனோடிகளான அதன் பன்னாட்டு நிறுவங்களையோ, முதலீடுகளையோதான் 1990கள் வரை நாம் அனுமதிக்கவில்லை. (உமது வாதங்களை போன்றவற்றை கேட்டு). கனரக தொழிற்சாலைகளை அவர்கள் நிறுவ அனுமதி கேட்ட போது (1950களில், எஃகு, மின்சாரம், அலுமினியம், போன்ற துறைகளில்) அரசு நிறுவனங்கள் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டன..

ப‌சுமை புர‌ட்சி என்ப‌து உம்மை பொருத்த‌வ‌ரை ஏக‌திப‌த்திய‌ ச‌தி. 1970 வ‌ரை கோதுமை ப‌ற்றாக்குறை. அமேரிக்காவிட‌ம் கைஏந்த‌ வேண்டிய‌ நிலை. க‌ப்ப‌ல் வராவிட்ட‌ல் இங்கு ப‌ஞ்ச‌ம். வாங்குவ‌த‌ற்க்கும் போதிய‌ அன்னிய‌ செலவாணி இல்லை. அப்ப்டியே தொட‌ர்ந்திருந்தால், 110 கோடி ம‌க்க‌ள‌க்கு உணாவிற்க்கு எங்கே போவ‌து ? அவ‌ர்க‌ள் ப‌ட்டினி கிட‌ங்தாலும் ப‌ர‌வாயில்லை, ஆனால் அன்னிய‌ ஏகாதிப‌த்திய‌ம‌ன‌ ப‌சுமை புர‌ட்சி வ‌ர‌க்கூடாது என்ப‌தே உம‌து பித‌ற்ற‌ல். விவ‌சாயிக‌ளிட‌மும், ம‌க்க‌ளிட‌மும் அப்போது நீங்க‌ள் இதை பிர‌ச்ச‌ர‌ம் செய்து பார்த்திறுப்பீர்க‌ள். லூஸு ப‌ய‌லுக‌ளா என்று அல‌ட்ஷிய‌ம் செய்திருப்பார்க‌ள் !! but the use of chemical fertilisers spoil the land and fertility. but we had no other option then or now to feed this 1.1 billion.

பருத்தி விவ‌சாயிகள்தான் த‌ற்கொலை செய்து கொள்கிறார்க‌ள். அதுவும் த‌மிழ் நாட்டிலே அல்ல‌து ஹ‌ரிய‌னா ப‌ருத்தி விவசாயிக‌ளே அல்ல‌. and certainly no becasue of cultivating கட்டாமனக்கையும், பூ....

பார்க்க‌வும் உம‌து பொய‌க‌ள் ம‌றுக்க‌ப்ப‌ட்டுள்ளன‌ :

http://thamizmani.blogspot.com/2008/01/blog-post_05.htmல்

இத‌ற்க்கு த‌க்க‌ ம‌றுப்பு என்ன‌ ?

said...

///யோவ் வாயில கண்ட மாதிரி வந்துரும். இந்த பொய்ய எத்தினி தபா சொல்ற நீ. அத எத்தின் தபா பொய்யினு நானும் அம்பலப்படுத்துறேன். ஒரு தடவையாவ்து அத மறுத்து எதுனா எழுதிருக்கியா? ///

மாற்றுக்கருத்து சொல்லத் துணிந்தால், மரியாதை குறைவாக, தனி மனித தாக்குதல் நடத்துவதே உமக்கு வாடிக்கை. (இப்பவே இப்படி ஆவேசம் வரும்போது, நீங்கள் அதிகாரத்தை, புரட்சி மூலம் கைபற்றினல், எங்க்ளை போன்றவர்க்ளை சிறையில் அடைக்கவோ அல்லது கொல்லவோ தயங்க மாட்டீர்கள் என்று தெளிவாகிறது !!! ஆனால் இன்னும் 10,000 வருடம் ஆனாலும் புரட்சி வராது என்பதே யதார்தம்)

1947இல் அர‌சிய‌ல் ரீதியாக‌ சுத‌ந்திர‌ம் வாங்கிய‌தாகதான் நாங்க‌ள் நினைக்கிறோம். அந்த‌ லின்கை ஏற்க‌ன‌வே ப‌டித்துவிட்டேன். இந்திய‌ பாணி சோசிய‌லிச‌ம் (அல்ல‌து ஏதொ ஒரு பெய‌ர்) ப‌டி, அமெரிக்க‌ ம‌ற்றும் பிற‌ ஏகாதிப‌த்தியங்களின் முனோடிகளான அதன் பன்னாட்டு நிறுவங்களையோ, முதலீடுகளையோதான் 1990கள் வரை நாம் அனுமதிக்கவில்லை. (உமது வாதங்களை போன்றவற்றை கேட்டு). கனரக தொழிற்சாலைகளை அவர்கள் நிறுவ அனுமதி கேட்ட போது (1950களில், எஃகு, மின்சாரம், அலுமினியம், போன்ற துறைகளில்) அரசு நிறுவனங்கள் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டன..

ப‌சுமை புர‌ட்சி என்ப‌து உம்மை பொருத்த‌வ‌ரை ஏக‌திப‌த்திய‌ ச‌தி. 1970 வ‌ரை கோதுமை ப‌ற்றாக்குறை. அமேரிக்காவிட‌ம் கைஏந்த‌ வேண்டிய‌ நிலை. க‌ப்ப‌ல் வராவிட்ட‌ல் இங்கு ப‌ஞ்ச‌ம். வாங்குவ‌த‌ற்க்கும் போதிய‌ அன்னிய‌ செலவாணி இல்லை. அப்ப்டியே தொட‌ர்ந்திருந்தால், 110 கோடி ம‌க்க‌ள‌க்கு உணாவிற்க்கு எங்கே போவ‌து ? அவ‌ர்க‌ள் ப‌ட்டினி கிட‌ங்தாலும் ப‌ர‌வாயில்லை, ஆனால் அன்னிய‌ ஏகாதிப‌த்திய‌ம‌ன‌ ப‌சுமை புர‌ட்சி வ‌ர‌க்கூடாது என்ப‌தே உம‌து பித‌ற்ற‌ல். விவ‌சாயிக‌ளிட‌மும், ம‌க்க‌ளிட‌மும் அப்போது நீங்க‌ள் இதை பிர‌ச்ச‌ர‌ம் செய்து பார்த்திறுப்பீர்க‌ள். லூஸு ப‌ய‌லுக‌ளா என்று அல‌ட்ஷிய‌ம் செய்திருப்பார்க‌ள் !! but the use of chemical fertilisers spoil the land and fertility. but we had no other option then or now to feed this 1.1 billion.

பருத்தி விவ‌சாயிகள்தான் த‌ற்கொலை செய்து கொள்கிறார்க‌ள். அதுவும் த‌மிழ் நாட்டிலே அல்ல‌து ஹ‌ரிய‌னா ப‌ருத்தி விவசாயிக‌ளே அல்ல‌. and certainly not becasue of cultivating கட்டாமனக்கையும், பூ....

பார்க்க‌வும் உம‌து பொய‌க‌ள் ம‌றுக்க‌ப்ப‌ட்டுள்ளன‌ :

http://thamizmani.blogspot.com/2008/01/blog-post_05.htmல்

இத‌ற்க்கு த‌க்க‌ ம‌றுப்பு என்ன‌ ?

said...

//க‌ண்ணுக்கு முன்னால் தெரியும் ஒரு க‌ட்ட‌ட‌ அமைப்ப்பு விசயத்திலேயே புரளி கிளப்பி புளுகும் நீங்கள்(தமிழ்மணி), க‌ண்ணுக்கே தெரியாத‌ தூர‌தேச‌த்தில் க‌ம்யூனிஸ்ட்க‌ளால் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ கொலைக‌ள் ப‌ற்றி தின‌ம் தின‌ம் க‌தைய‌ள‌க்கிறீர்க‌ளே அதில் எந்த‌ அள‌வுக்கு உண்மை இருக்கும்.//

எனக்கு கம்யூனிசம் பற்றி அதிகம் தெரியாது, கம்யூனிசத்தின் மீது எனக்கு சில விமரிசனங்களும் இருக்கிறது ஆனால் அதே சமயத்தில் தமிழ்மணி(எ)'பார்ப்பன'மணியின் பதிவுகளில் இருக்கும் பொய்களை அம்பலப்படுத்தி நான் மேற்கண்டவாறு எனது பதிவில் சந்தேகம் எழுப்பியிருக்கிறேன், தமிழ்மணி ஏதோ உண்மையே பேசும் உத்தம புருஷன் போலவும் அவர் மற்றவர்களின் பொய்களை அம்பலப்படுத்தியிருப்பதாகவும் இங்கு வந்து பேசும் அதியமான் நான் அம்பலப்படுத்தியிருக்கும் தமிழ்மணியின் பொய்களை மறுத்து அதற்காக வாதாடினால் நன்றாக இருக்கும்.

சம்பூகன்

said...

ஏகாதிபத்திய மூலதனம் உள்ளே அனுமதிக்கப்பட்டால் அது பேரு சோசலிசமா அதியமான்?

அன்றைக்கு சோசலிச புரட்சி என்ற பூதத்தால் தாக்கப்படும் அபாயம் இரூந்த காரணத்தினால் சோசலிசத்தை போன்ற சில திட்டங்களை Wellfare அரசாங்கம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்தினார்கள் இதனை சோசலிசம் என்று சொல்வதற்க்கு எந்த அடிப்படையும் இல்லை.

யூனியன் கார்பைடு கம்பேனி அதியமான் சொல்கிற சோசலிச பூமியில்தான் நஞ்சை கசியவிட்டுச் சென்றது.

விறப்னையாகமல் தேங்கிப் போன ஆயுதங்களையும், ரசாயணஙகளையும் பூச்சி மருந்து என்ற பெயரிலும், உரம் என்ற பெயரிலும் நமது தலையில் கட்டிய கதைதான் பசுமை புரட்சி. இதெல்லாம் சோசலிச நாட்டில் சாத்தியமா என்று அதியமான் சொல்லட்டும். முதலில் சோசலிசன் என்றால் என்னவென்பதை அவர் தெளிவுபடுத்திக் கொள்ளட்டும். ஹிட்லரின் கட்சி பெயர் கூட சோசலிஸ்ட் கட்சிதான், பகத்சிங் கட்சி பெயரும் சோசலிஸ்டு கட்சிதான். ஆயினும் பக்த்சிங்தான் கம்யுனிஸ்டு. ஒரு வேளை அதியமான ஹிட்லர் ஒரு கம்யுனிஸ்டு என்று நம்ப விரும்பினால் பொதுச் சபையில் பேசினால் அதை அவர் நிரூபிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

பசுமை புரட்சி தோல்விகரமானது என்பது அதன் விசத்தனமையால் மட்டுமல்ல அதியமான். அது உற்பத்தியை அதிகப்படுத்தியது என்பது அதற்க்கான செலவு, அதனால் ஏற்ப்பட்ட அழிவு இவற்றுடன் ஒப்பிட்டு நோக்கும் போது இயற்கை விவசாயம் இதைவிட பலமடங்கு பலன் தந்திருக்கும் என்பதுதான் இன்னைக்கு லேட்டஸ்ட டாக் ஆப் தி அக்ரிக்ல்சர் வேண்டுமானால் இயறகை விவசாயி நம்மாள்வார்(அவர் பேரு இதுதானா?) கேட்டுப்பாருஙக. அவர் வேளான் துறை அரசு வேலையை தூக்கி விசிவிட்டு பசுமை புரட்சிக்கு எதிராக வெளியே வந்த கதையை சிறப்பாக சொல்லுவார்.

இதே காலத்தில் இந்தியாவைவிட பல மடங்கு பின் தங்கி போயிருந்த சீனாவின் பொருளாதாரம் சோசலிச கட்டுமானத்தில் முன்னேறிய கதை இந்த தளத்தின் முகப்பில் வலது கைப் பக்கம் உள்ள சுட்டியில் உள்ளது.

நீங்க வேனா இயலாமையின் போது கூட்டிக் கொடுப்பது சரி என்று சொல்லிக் கொள்ளுங்கள். அப்படியில்லாமலேயே நாட்டை சிறப்பாக வளர்க்க முடியும் என்பதற்க்கு வரலாற்று ஆதாரங்கள் இருக்கும் பொழுது நான் கூட்டிக் கொடுப்பதை ஆதாரிக்க

எங்களுக்கு வேற வழியில்ல வெற வழியில்ல அப்படின்னு சொல்லி சொல்லி எத்தினி தபா நாட்ட கூட்டிக் கொடுப்பீங்க?

இதனால் நாடு நாசமாப் போனது தவிர்த்து ஒன்னு நடக்கல. அதான் முடியலன்னு தெரியுதுல்ல அப்புறம் ஏன் இன்னமும் நாங்க கிழிச்சிருவோம், கிழிச்சிருவோம்னு பொய்யி?

உணவு உற்பத்தி என்கிற பொய்யை பசுமை புரட்சிக்கு சொல்கிற இதே அதியமான், இன்றூ கோதுமை, அரிசியை இறக்குமதி செய்யும் இந்தியா உணவு உற்பத்தியை அதிகப்படுத்தாமல் கட்டாமணக்கு பயிரிடுவதை நியாயம் என்கிறார். இப்படி ரட்டை நாக்கில் பேசுவது இவரைப் போன்ற ஆட்களுக்கு கைவந்த கலை.

தமிழ்மணியின் கட்டுரை தரம் என்னவென்பது நமக்கு நன்றாகவே தெரியும். வேண்டுமானல் புரதான பொதுவுடமை சமூகம் குறித்த கட்டுரையில் அவரது பின்னூட்டங்களை பாருங்கள்.

சமூகம் என்றால் என்னவென்று தெரியாமல், எலிமினேசன் என்பதை எந்த கண்டக்ஸ்டில் கொடுத்துள்ளேன் என்பதை மீண்டும் மிண்டும் சுட்டிக் காட்டிய பின்பும் புரிந்து கொள்ளாமல், became social என்பதன் அர்த்தம் என்னவென்பதை சுத்தமாக புரிந்து கொள்ளாமல், குழு குழுக்கள் என்று மாற்றி மாற்றி பேசிக்கொண்டு ஆயினும் எல்லாம் தெரிந்துதான் அவர் தனது கருத்திற்க்கு வந்தது போல திரும்ப திரும்ப வடிவேலு மாதிரி பேசியவர்தான் உங்க ரிபெரென்ஸ் என்றால் அய்யோ பரிதாபம்.


அப்புறம் பருத்தி விவசாயிதான் தற்கொலை செய்யிறான் என்று இன்னொரு பொய். கர்நாடகாவில் செத்து போறது கரும்பு விவசாயியும், நெல் விவசாயியும். பஞ்சபில் செத்து பொறது கோதுமை விவசாயி, குஜராத்திலும் கூட.

பசுமை புரட்சி நடைபெறாத, அமுல் படுத்தப்படாத ஒரிஸ்ஸாவின் நதிக்கரையோரங்கள், மேவாவில்தான் விவசாயிகள் தற்கொலை இல்லாத பகுதீகள்(தமிழகத்திலும் தற்கொலைகள் நடந்து வருகின்றன என்று நான் சொல்லவில்லை சமீபத்திய மத்திய அரசு அறிக்கை சொல்கிறது).

மது தயாரிக்க திராட்சை பயிரிடுவது, காட்டமணக்கு பயிரிட்டு மண்ணை நாசமாக்குவது, பூ பயிரிட்டு நிலத்தடி நீரை நாசமாக்க்வுஅது போன்ற நாட்டுக்கு பிரயோசனமில்லாத, பன்னாட்டு தரகு கம்பானிக்கு தேவையானவற்றை உற்பத்தி செய்யும் விதமாக இந்திய விவசாயம் மாற்றப்பட்டு வருகிறது.

அசுரன்

said...

//ஆனால் இன்னும் 10,000 வருடம் ஆனாலும் புரட்சி வராது என்பதே யதார்தம்)//

புரட்சி அல்ரெடி நடந்துகிட்டுதான் இருக்கு... :-))

said...

சமீபத்தில் எங்கோ ஒரு பதிவில் படித்த மேற்கோளை இங்கு புரட்சி குறித்த அதியாமானின் கருத்தை ஒட்டு இடுவது சரியாக இருக்கும்.

it is not the begining, it is not the end either, it is the begining of the end.

said...

நண்பர் சாமபுகன்,

அதியமான் ஏற்கனவே கேட்ட கேள்விகள் எதுக்கும் பதில் சொன்னதில்லை. பதில்னு போட்ட பின்னூட்டங்களீல் பெரும்பாலனவை சொன்னதை விட்டு சுரையை பிடுங்குபவையாகவே இருக்கும்.

இதில் தமிழ்மணி சுரையை பிடுங்குவதில் சர்டிபிகேட் வாங்கிய பார்ப்பன வெறியர். அவரப் போயி கேள்விக்கு பதில் சொல்லுங்கோன்னு கூப்பீட்டாக்க எப்படி அவர் பதில் சொல்லுவார்?

அதெல்லாம் சொல்லமாட்டாங்கோ

அசுரன்

said...

கேள்விகளுக்கு பதிலலிக்காதவர்கள் யார் என்பதை வாசகர்கள் முடிவு செய்யட்டும்.

/////நீங்க வேனா இயலாமையின் போது கூட்டிக் கொடுப்பது சரி என்று சொல்லிக் கொள்ளுங்கள். அப்படியில்லாமலேயே நாட்டை சிறப்பாக வளர்க்க முடியும் என்பதற்க்கு வரலாற்று ஆதாரங்கள் இருக்கும் ////

துர்காபூர் உருக்கு ஆலை 1950களில் சோவியத் ரஸ்யாவின் உதவியுடன் துவங்கப்பட்டது.
ரஸ்யர்களின் உதவியை பெறுவது 'தெய்வீக' உறவாகவே உமக்கு தோன்றும். அமெரிக்க மற்றும் பிற நாட்டு பன்னாட்டு நிறுவன்ங்களுடன் 'கூட்டிக் கொடுக்கும்' உறவு என்று நம்பும் நீங்கள்.. இந்த மொத்த உரையாடலுமே கூகுள் என்ற அமேரிக்க பன்னாட்டு நிறுவனம் இட்ட பிச்சை (இலவச பிளாகர்கள்) என்பதை மறக்க வேண்டாம்.
உஙகள் பாசையில் சென்னால் இதை உபயோகிக்கும் அனைவருமே கூட்டிக் கொடுப்பவர்களதான்..

a mail from a freind :

I have read the comments. I have tried to address the issues.
Seems he is circling around one point. People tend to think jobs as end in themselves.
http://cafehayek.typepad.com/hayek/2004/07/correct_thinkin.html. Don Boudreaux explains it nicely here. finishes with a excellent sentence "The real job is to create widespread opportunities to earn significant purchasing power."
Do read it.

//இந்திய உற்பத்தி துறையையும், சேவை துறையையும்(IT etc) விவசாயத்திற்க்கான வேலைகளைச் செய்யும் துறையாக மாற்றினால் லட்சக்கணக்கில் அல்ல கோடிக்கணக்கில் வேலை வாய்ப்பு கிடைக்கும்.//
How will employment be generated by working for agriculture sector? can he explain.
Already in agriculture there is huge underemployment.
We need to take more people out of agriculture. We need to liberalise more create opportunities for entrepreneurs, small businesses to create employment opportunities. The whole economy needs to be liberalised, what we liberalised is only a handful of sectors there is ocean remaining to break free of govt control.

//ஆனா உங்க ஆளுங்க ஏற்கனவே 70% பேர் இருந்த விவ்சாயதுறையை நாசம் செய்து கோடிக்கணக்கில் வேலை இழப்பையே உருவாக்கிருக்காங்க. அதன் பெயர்தான் Working poverty என்று நான் சொல்லவில்லை போன வருட ILO(Internation Labour Organization) அறிக்கை சொல்லுது.//

what is he blabbering. Working poverty is the reverse of underemployment.
People lack productivity due use of primitive technology, the need is give training, use latest technology and capital. refer: http://hindu.com/2007/09/03/stories/2007090355501100.htm
For agricultural productivity to improve we need to use latest equipments. I dont know about the duty structure/restrictions for import of agricultural equipments. China is manufacturing cheap tractors.
Other agri- equipments must also be cheap there. If there are no restrictions on its import we must already have those equipments here in india but thats not the case.

More small business remain in the unorganised sector because of severe restrictions, therefore those business cannot be expected to be highly productive they will offer low salaries due to their limited productivity. We have to liberalise many things (tax, labour, exit laws etc) for those businesses to become organised.

//விலைவாசிக்கு இணையா பெரும்பான்மை மக்களின் சம்பளம் குறிப்பாக 200 முதல் 300 மடங்கு உற்பத்திச் செலவு உயர்ந்துள்ள விவசாயத்துறையில் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் சம்பளம்/விலை உயர்ந்துள்ளதா? இல்லை.//

It depends on employee productivity. labour supply.


//அரசாங்க அதிகாரப்பூர்வ கணக்குப்படியே வாழ்க்கைத்தரம் 1980களின் இறுதியில்தான் நன்றாக இருந்ததாக உள்ளது. நம்ம அதியமானோ சும்மா வார்த்தைகளில் ஜாங்கிரி கொடுக்கிறார். :-)//

we all know how reliable govt data is. Don't we

//இதெல்லாம் யார் செய்ய வேணாமுன்னு தடுத்தது? கம்யுனிஸ்டா? உலக வங்கிதான் இதை செய்யவிடாமல் தடுககிறது. பன்னாட்டு தரகு கம்பேனிக்கு 100% வரிச்சலுகை கொடுக்க முடியும் போது, SEZ என்ற பெயுரில் லட்சம் கோடிக்கு மேல் பன்னாட்டு தர்கு கம்பேனிகளுக்கு வரிச்சலுகை கொடுத்து நஸ்டமடைய தாயாராயிருக்கும் போது ஏன் விவ்சாயத்திற்கு மாற்றந்தாய் முறையில் செய்கிறது இந்த அரசு?//

Already agriculture has 100% income tax exemption, therefore FII and agriculture sector are given equal treatment.

//ஆனால் இந்தியாவில் ஒரு வருடத்தில் வெளி வரும் இஞ்சினியரிங் கல்லூரி மாணவர் எண்ணிக்கை மட்டும் 10 லட்சத்திற்க்கும் மேல்(இந்த 17 வருடத்தில் 1 கோடிக்கும் மேல்). இவனெல்லாம் டிரைவர் உத்தியோகம் பாக்கப் போக வேண்டும் என்று நான் சொல்லவில்லை அதியமான் சொல்கிறார்.//

We know about the quality of those graduates only 30% are employable. Even for being a driver one has to be qualified. We are no responsible for their incompetency.

//இதே காலகட்டத்தில் இந்த பொருளாதாரம் விவ்சாயத்தில் ஏற்படுத்தி தாக்கத்தால் வேலையிழுந்தவ்ர்கள் கோடிக்கணக்கில் அவர்கள்தான் இன்று நகரங்களில் குறை கூலிக்கு கட்டம், ஓட்டல் தொழிலாளர்களாக படு மோசமாக சுரண்டப்படுகிறார்கள்.//

His argument is like Tamil M.A film where the hero feels that software engineers responsible for his unemployment.

said...

///சமீபத்தில் எங்கோ ஒரு பதிவில் படித்த மேற்கோளை இங்கு புரட்சி குறித்த அதியாமானின் கருத்தை ஒட்டு இடுவது சரியாக இருக்கும்.

it is not the begining, it is not the end either, it is the begining of the end.///

This quote is from Winston S Churchill, an implacable anti-communist.and he was referring to the rise of capitalism and free market induced prosperity. read well before you quote. :)))))

said...

எப்போதும் போலவே இப்போதும் கூட அதியமான் சொன்னதை விட்டு சுரையை பிடுங்கும் வேலையை செவ்வனே செய்கிறார்.

அந்த மேற்கோளை யார் சொல்லியிருந்தால் எனக்கென்ன? அதில் வரும் வரிகள் சோசலிச புரட்சிகாலகட்டமான இன்றைய வரலாற்று கட்டத்திற்க்கு பொருந்தி வருவதால் இங்கு குறிப்பிட்டேன்.

ஆயினும், 1990க்கு முந்தைய இந்தியா ஒரு சோசலிச நாடு என்று கூசாமல் திரும்ப திரும்ப பொய் சொல்லி வரும் பொய்தியமான், இங்கு சாவல் விட்டு நான் கேட்ட பிற்பாடும் கூட அந்த பொய்கள் உண்மை என்பதற்க்கு ஒரு ஆதாரம் கூட வைக்கவில்லை.

அவர் உண்மையில் அறச்சீற்றம் காட்டி ஆதரம் வைக்க வேண்டியது அந்த அம்சத்தில். அதனை விடுத்து அந்த மேற்கோளை அவன் சொன்னான், இவன் சொன்னான் சமப்ந்தமில்லாமல் உளறிச் சென்றுள்ளார்.

இவர என்னை மடக்குவதாக நினைத்துக் கொண்டு ரஷ்யா இந்தியாவில் நிர்மாணித்த தொழிற்சாலைகளை குறீப்பிடுகிறார், நான் அவையும் ஏகாதிபத்திய மேலாதிக்கம் என்றுதான் வரையறுக்கிறேன் என்று சொன்னால் பொய்தியமான் என்ன செய்வார்?

அதுதான் உண்மை, அமெரிக்கா ரஷ்யா என்ற ஏகாதிபத்தியஙக்ளிடையேயான பனி யுத்தத்தில் இந்தியாவும் நாசம் செய்யப்பட்டது என்பதுதான் நமது நிலைப்பாடு.

இந்தியா சோசலிச நாடாக இருந்தது என்பதற்க்கு எந்த ஆதாரத்தையும் வைக்காமல் இருப்பதன் மூலமாக தான் ஒரு பொய்யர் என்பதை மறைமுகமாக ஒத்துக் கொள்கிறார் பொய்தியமான். வாழ்த்துக்கள்.

அப்புறம் அவரது பிற வாதங்கள்:


//உஙகள் பாசையில் சென்னால் இதை உபயோகிக்கும் அனைவருமே கூட்டிக் கொடுப்பவர்களதான்..//

ஆமாம், அப்படித்தான் நானும் சொல்கிறேன். கூட்டிக் கொடுப்பவர்கள்தான். இப்போ என்ன செய்வதாக உத்தேசம் அதியமான்? :-)

//agriculture there is huge underemployment. //

இது உண்மையில்லை. விவசாய்த் துறையில் இன்றைய முக்கிய பிரச்சினையே வேலைக்கு ஆட்கள் கிடைக்காதுதான்(தேசிய மூலதனத்தின் பிரச்சினையின் ஒரு பகுதி இது). ஏனேனில் இதை விட அதிக சம்பளம் தரும் கிட்டத்து நகரங்களின் தொழில் பட்டறைகளுக்கும், கட்டட தொழிலுக்கும் சென்று விடுகிறார்கள் விவசாய கூலிகள்.


////what is he blabbering. Working poverty is the reverse of underemployment.
People lack productivity due use of primitive technology, the need is give training, use latest technology and capital. //

இந்திய விவ்சாயத் துறை ஏதோ அட்வான்ஸாக சென்று கொண்டிருக்கிறது என்று நாம் சொன்னது போலவும், அப்படி அடவான்ஸாக மாற்றிக் கொண்டிருப்பதுதான் இன்றைய அரசு என்பது போலவும் கருத்துச் சொல்லியுள்ளார் இவர்.

50 வருசத்துக்கு மேல ஆயி போச்சி இன்னும் இந்த்திய விவசாய துறை 300 வருசம் பழைய உற்பத்தி முறையில் இருப்பதற்க்கு காரணம் நாங்களாயா?

இல்ல 1990க்கு பிற்பாடு வந்த தாராளமயக் கொள்கைகள் இந்திய விவ்சாயத் துறையை அப்படியே சொய்ங்க்னு வளர்த்து அட்வான்ஸாக மாற்றிவிட்டதா? இருக்குறதையும் நாசம் செய்திருக்கிறது என்பதற்க்கு ஒரு பதிலும் இல்லை உங்களிடம்.

working peoverty என்ற அம்சம் வெறும் விவசாயத் துறையை கணக்கில் வைத்து மட்டும் சொலப்பட்டதல்ல. விவசாயத் துறையில் Under employment என்பதை ஏற்கனவெ மேலே ஒரு அம்சத்தில் மறுத்துள்ளேன். இந்த் இரண்டு யூகங்களின் அடிப்படையில் வேலை வாய்ப்பு குறித்த் கருத்து சொல்லும் இவர்கள், செப் 2005 RBI அறிக்கையும் சரி, சமீபத்திய அரசு அறிக்கையும் சரி வேலை வாய்ப்பு உருவாகும் விகிதம் குறைந்துள்ளது என்ற கூறியுள்ளதற்க்கும், 1990க்கு பிந்தைய வேலை வாய்ப்பு நிலவரம் குறித்த நமத் கருத்திற்க்கும் பதில் சொல்லக் காணோம் :-)

//For agricultural productivity to improve we need to use latest equipments. I dont know about the duty structure/restrictions for import of agricultural equipments. China is manufacturing cheap tractors.//

நவீன உற்பத்தி கருவிகளை உபயோகப்படுத்துவது எப்போது சாத்தியம்? 5 ஏக்கரா, 2 ஏக்கார, அரை ஏக்கார என்று துண்டு துக்கடாவாக நிலங்களை வைத்துள்ள இந்திய விவசாயத்திலும், நிலமற்ற கூலி விவ்சாயிகள் ஒரு பெரிய சத்வீதத்தில் இருக்கும் இந்திய விவ்சாய்த்திலும் இது சாத்த்யமில்லை. இந்த பிரச்சினையை சரி செய்வது ஒன்றுதான் இந்திய விவ்சாயத் துறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும். இதனை செய்வது என்பது இந்திய சாதி ஆதிக்கத்தின் மீது அடிக்கும் அடி. இந்தியாவின் அடிப்படை பொருளாதார மாற்றம் ஆகும். இதனை செய்வதை விடுத்து வேறு எதை செய்தாலும் அது ஒன்றுக்கும் உதவப் போவதில்லை.

முதலில் அதியமானும், அவரது நண்பரும் முதலாளித்துவ் உற்பத்தி முறை என்றால் என்னவென்பதை கற்றுக் கொண்டு வந்தால் வெறும் நவீன உற்பத்தி கருவிகள் முதலளித்துவ உற்பத்தி முறையை குறிக்காது என்பதை உணர்வார்கள்.

இந்திய விவசாயத் துறையை முதலாளித்துவ மயமாக்குவது என்பது இவர்கள் சொல்கீன்றா அம்சத்தில் எந்த காலத்திலும் நடந்தேறாது. விசயம் என்ன்வென்றால் பொய்தியமான் என்ற ஆதியமானிடம் இந்த அம்சஙக்ளை இதற்க்கு முன்பும் விளக்கியுள்ளோம். ஏதோ புதிதாக இந்த கேள்விகளை எழுப்புவது போல அவர் பேசும் நேர்மையற்ற தனம்தான் நமது ஆத்திரத்தை பல நேரங்களில் கிளப்பிவிடுகிறது,


//It depends on employee productivity. labour supply.//

சும்மா கத விடாதயா.. விவசாய இடு பொருள் விலை 200 முதல் 300 மடங்கு விலையேறியிருப்பதும், விளைவித்த பொருளூக்கு விலையில்லாததும், சரியான கடன் வசதி இல்லாததும்தான், உள்கட்டுமானங்கள் இல்லாததும் முக்கிய காரணம் என்று விவசாயிகள் சொல்றாங்க்ப்பா நான் சொல்லலை. இது தவிர்த்து வேலைக்கு ஆள் கிடைகாதது பல்வேறு காரணங்களில் ஒன்று.

//we all know how reliable govt data is. Don't we//

அடடா... அடடட.... இவருக்கு தேவைன்னாக்க இந்தியா வல்லரசுகுதுன்னு இதே அரசு சொல்ற தகவலை வைத்த்க் கொண்டு கூத்தாடுவது. தேவையில்லான்னாக்க don't we என்று கேள்வி எழுப்புவது. ரட்டை நாக்குன்னு சும்மாவ சொன்னாங்க. ஆனா தம்பிகளே இந்த டூபாக்குரை அம்பலப்படுத்தி அதாவது இந்தியா அரசு பொய்யான தகவல் தர வசதியாக வறுமை கோடு குறித்த வரையறையை மாற்றிய கதை தெரியுமோ நோக்கு? அந்த அடிபப்டையில் பார்த்தால் இன்றைய இந்திய நிலமை இன்னும் படு மோசம் என்பதுதான் உண்மையாக இருக்கீறது.


//Already agriculture has 100% income tax exemption, therefore FII and agriculture sector are given equal treatment.//

அடிச்சு நாசம் செஞ்சி ந்ஸ்டத்தில இருக்குற துறையில் இன்கம்டாக்ஸ் கட்டுற அளவு சம்பாதிக்கீறவனே ரொம்ப கம்மி
(விவசாய குடும்பத்தின் மாத சராசரி வருமானமே 250 ரூபாய் என்று இந்திய அரசு புள்ளி விவரம் சொல்கிறது) இதில் 100% வரிச் சலுகை என்பதும் கூட உண்மைய்ல் விவசாயம் என்ற பெயரில் பன்னாட்டு தரகு கம்பேனிகளுக்குத்தான் கொடுக்கப்படுகீறது.


//We know about the quality of those graduates only 30% are employable. Even for being a driver one has to be qualified. We are no responsible for their incompetency.
//

அடா ராசாங்களா... வேலையக் கொடுங்கடான்னு கேட்டாக்க வெளிய வரவன் சரியில்ல அதான் இங்க் வேலககி ஆள் எடுக்க மாட்டேஙக்றோம்னு கூசாம் பொய் சொல்றியே யப்பா.... அது சரி இங்க ஆள் எடுக்கலினா நீங்க என்னா வெளிநாட்டுலருந்து ஆட்கள இந்தியவுக்கு கொண்டு வற்றீங்களா?

வேலை வாய்ப்பு உருவாகவில்லை என்று ஒத்துக் கொண்டமைக்கு நன்றி.

////இதே காலகட்டத்தில் இந்த பொருளாதாரம் விவ்சாயத்தில் ஏற்படுத்தி தாக்கத்தால் வேலையிழுந்தவ்ர்கள் கோடிக்கணக்கில் அவர்கள்தான் இன்று நகரங்களில் குறை கூலிக்கு கட்டம், ஓட்டல் தொழிலாளர்களாக படு மோசமாக சுரண்டப்படுகிறார்கள்.////

கேட்ட கேள்விக்கு ஒன்னத்துக்கும் பதில் இல்ல... :-(... பரிதாபமதான்.

அசுரன்

said...

The word 'socialism' as used by me to denote the Indian economic model followed until the 90s is not the same as your definition as per Marxist concepts. This word is highly misuded and distorted and its true meaning lost many decades ago. SP cheif Mulayam Singh calls himself a Socialist and there was a Praja Socialist PArty in the 50s and 60s. all these denoted the democratic form as practised in a mixed economy that India became after 1952 and loosely called 'socialism'. as the same term is used by communists and pseudo-socialists, this confusion or rather arguments. The Indian style denoted statism or too much govt control with licensing and central planning. and high taxation and nationalisation of many industries, MRTP Acts, etc, while allowing private sector to a certain extent in most sectors. only their size and growth was controlled and curtailed. all these are definetely not the style of Communist model where there is no concept of private ownership and no private sector. i though you knew the difference. no need to get so tense over this nomenclature. for the want of a better term, i used the word socialism as used and defined here until recently. ok.

all google bloggers do Kootikodukkaruthunna, the we both fall under this. so do you agree that you too is this kootikondukkaravar ? :)))))

One final word :

One who refuses to learn from history is condemned to repeat it.

and there is no hope for a 'revolution' in future anywhere.
Even if you people manage to usher in a revolution of the october 1917 sytle with MaKaIKA in the command, then what happend in the past will be repated. in the course of time, the intial idealism will be diluted and corruption and abuse of power will set in. in two or three generations the form alone will remain while the content would have corroded beyond recognistion.
as happened in former USSR, etc

said...

Well. ideas and aims differ. and we belive that this liberalisation has helped us. and without this the terrible crisis of 1991 would have bankrupted us resulting in hyper-inflation or stagflation (As in current Zimbawe). MNCs bring in foreign exchange, technology, employment and pay large amounts of taxes. Without them things would be certainly be worser.

The word exploitation is repeatedly used by communists.
and reg surplus value : what happend to this surplus value when a company looses heavily and closes down in course of time ? where had all the surplus value gone ? and what about the value generated by the organising and managerial efforts of the entrepreneur ? can his efforts be compared to the manager of a govt owned factory in India or in former USSR ? are they equal in their efforts, skill and acheivements and results ?
these are not quantitative but rather qualitative.

MArxism fails to address the basic nature of humans who are self-centred and will put in their best efforts only when there is a 'profit' ; otherwise OP addikkarathuthaan nadakkum. (as proved in our PSUs and highly inefficent factories in USSR and China). an genuine communist will put in his best efforts for the sake of commune and will accept whatever the state provides. That is an ideal communist. and history has proved that it is impossible to 'converty' the majority of the population into such ideal communists. Form and content are different...

And the Chinese are neither fools nor 'revisionists' to allow free markets into their country since 1977 under Deng's leadership. they tried the MArxist model (though as you say in a distorted manner, etc) ; as they found this inefficent and not working, they carefully planned to switch to free markets in a phased manner.
they learnt from the dramatic turn around of Chile since 1974.

the Vietnamese fought a bitter and heroic war against Americans for many decades at enormous cost and human lives. (millions dead and wounded and country bombed to hell). After winning their terrible war in 1975, within 20 years they turned to free markets and American MNCs. Those people are tough and seasoned and ready for enormous amount of self-sacrfice to fight for their communist ideals. the wounds, lessons and memory is too near to forgot. yet they choose to abandon MArxisist aims and opened a new relationship with US and EU. allowed free markets slowly. WHY ?
they realised the LIMITATIONS of the MArxist or collectivist or communist (or as per your terminology some other word to denote the beginning stages of communist-socialism, etc).

It is easy to theorise and argue. only when one is in practical action in managing a nation and its economy do certain realities and truths be understood.

Jothi Basu and Buddeve are pseudo-communists as you say. but they recently declared that for the present there is no alternative to free market capitalism in India.
You may hate them or label them as fakes, etc. But these two leaders are seasoned and old enough to realise the ground reality. and most importantly they were CMs and ruled for many years in a mixed economy cum democracy set up (or as per your terms, pseudo democratic, anniya ekkathipathiya, setup or whatever word). and the CPI in India in the 40s and 50s were as idealistic and commited to their cause like the present MakaIKa. Slowly they lost their idealism. Why and How ? i have met octogenrian CPI people who did 'kalappani in 1952, dreaming of 'revolution' soon. the same may happen to all MArxist groups over a period of time. human nature is like that and that is reality.

you may not like these ideas or ways. but NO ONE can escape ground reality. Wishful thinking is futile and well we may argue forever..

said...

லிபலரைசேஷன் அவருக்கு உதவியது என்று அதியமான் சொல்வதை நான் மறுக்கவேயில்லையே. அதைத்தானே நானும் வலியுறுத்தி வருகிறேன். ஆனால் லிபலரைசேசன் மக்களின் அடிப்படை உரிமைகளை அவர்களிடமிருந்து பறித்துள்ளது எனப்தை மறுத்து எந்த வொரு ஆதாரமுமோ அல்லது நாம் கொடுத்த ஆதாரங்களை, புள்ளி விவராங்களை, தர்க்க விவாதங்களையோ மறுத்தோ எதுவும் அதியமான் செய்ய இயலாதவராக இருக்கீறார்.

இந்த இரு வாரத்தில் மட்டும் இந்திய அரசால் பல்வேறு சமயங்களீல் வெளியிடப்பட்ட உண்மைகளை பட்டியலிடுகிறேன்.

முதலில் பிரதீப் பாட்டில் ஒரு உரையில் இந்தியாவில் பணக்காரன் ஏழை பிளவு அதிகாமாகி வருகீறது என்று குறிப்பிட்டு இந்த பொருளாதாரத்தின் மீது சந்தேகம் எழுப்பியிருந்தார். அடுத்த நாள் இருந்த ஒரு வருடத்தில் மட்டும் 17,000 த்திற்க்கும் மேல் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறித்த அரசு புள்ளிவிவரம், அதே நாளில் தற்கொலை செய்து கொண்ட பஞ்சாப் விவசாயிகளின் குடும்பத்தினர் டெல்லியில் ஆர்ப்பாட்டம், அதே நாளில் இந்தியாவின் பொருளாதார கொள்கையில் மாற்றம் வேண்டும் ஏனேனில் அது ஏழை மக்களுக்கு நன்மை எதுவும் செய்கிற மாதிரி தெரியவில்லை என்று மததிய அமைச்சர் மணி சங்கர் அய்யர் கூறுகிறார். பிப்ரவரி 1ஆம் தேதி இந்தியாவில் கால் வாசிக்குமேலான மக்கள் அரை டாலரில் தமது அன்றாட வாழ்வை ஓட்ட் வேண்டிய வறிய நிலையிலிருப்பது குறித்து Nation Sample Survey அறிக்கை கொடுக்கீறது.

இது தவிர்த்து விவசாய இடு பொருள் விலைவாசி 200 முதல் 300 மடங்கு விலையேறியுள்ள நிலையில் அதற்க்கீடான விலை கிடைக்காமல் விவசாயி இருக்கும் பொழுது கிராமப் பொருளாதாரத்தை நம்பியுள்ள 70% மக்களின் வாழ்க்கை எப்படி முன்னேறியிருக்கும் என்ற கேள்விக்கு பதிலே இல்லை உங்களிடம். இவர் கிரிசிஸ் என்று சொல்வதெல்லாம் தரகு முதலாளிக்கு ஏற்ப்பட்ட கிரிசிஸைத்தான். அதை மறுத்து சொன்னவற்றுக்கும் இவரிடம் பதிலில்லை. ஆனால் சொன்னதை மட்டும் கிளீப்பிள்ளை மாதிரி திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்.

//The word 'socialism' as used by me to denote the Indian economic model followed until the 90s is not the same as your definition as per Marxist //

இவரோட அர்த்தத்துல அது சோசலிசமாம், வரலாறிலிருந்து கற்றுக் கொள் என்று நமக்கு அறிவுறுத்தும் இவர் சக்கரத்தை மீண்டும் கண்டுபிடிக்கும் மடத்தனத்தை இங்கு செய்கிறார். சோசலிசம் என்பதற்க்கான அரத்தம் டிக்சனரியில் கூட இருக்கும் போது இவராகவே எதைய்வாது சோசலிசம் என்று நம்புவராம் அதற்க்கு ஏந்தவொரு தர்க்க தரவு ஆதரமும் தர மாட்டாரம். அந்த அடிப்படையிலேயே அவதூறு பேசுவதும், பொய் சொல்வதுமாக அலைவாராம். அதை நாம் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க வேண்டுமாம்.

1930களீல் பொதுவுடமைதான் என்ன? என்ற புத்தகம் எழுதிய ராகுல் சன்கிருத்தியாயன், இது போல பெயரில் சோசலிசம் என்று வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் முதலாளித்துவ பாதையாளர்களை குறித்தும் எழுதியிருப்பார். ஏனேனில் அந்த் காலத்தில் முதல் உலகப் போரினால் முதலாளித்துவத்தின் பெயர் சுத்தமாக ரிப்பேர். இதனாலேயே நாங்கள் முதலாளித்துவ பாதையாளர்கள் இல்லை என்று கூறிக் கொண்டனர் ஹிட்லரும், மொசோலினியும், தமது கட்சி பெயரிலும் சோசலிசத்தை சேர்த்துக் கொண்டனர். இதுதான் நேரு சோசலிச என்று தமது பொருளாதாரத்தை குறிப்ப்பிட்டதன் பின்னனி. அவரும் கூட இந்த பொருளாதாரத்தை கலப்பு பொருளாதாரம் என்றுதான் சொன்னாரே தவிர்த்து முழு சோசலிசம் என்று எங்கும் சொல்லவில்லை.

கம்யுனிசத்தின் மீது அவதூறு கிளப்பி லிபலரைசேசனை அதி உயர்வானதாக காட்ட விரும்புகீரவர்களும், பார்ப்ப்னியவாதிகளூம் ம்ட்டும்தான் 1990க்கு முந்தைய பொருளாதாரத்தை சோசலிசம் என்று குறிப்பிட்டு பார்த்துள்ளேன்(Exceptions are there). ஜனநாயகவாதிகள் என்றூ கூறிக்கொண்டு உலகமயத்தை ஆதரிக்கும் ஆட்கள் யாரும் 1990க்கு முந்தையதை சோசலிசம் என்றூ சொலவ்தில்லை. நேரு கூட அப்படிச் சொல்லவில்லை.

//all google bloggers do Kootikodukkaruthunna,//

1990க்கு முந்தைய பொருளாதார்ம் எப்படி உங்களது அடிபப்டையற்ற புரிதலில் சோசலிசமோ அப்படித்தான் இதுவும்:-)

துரதிருஷ்டவசமாக புதிய விசயங்களை கற்றுக் கோள்ளும் திறனை இழ்ந்து விட்டீர்கள் அதியமான் :-)



//and there is no hope for a 'revolution' in future anywhere.//

புரட்சி வருமா வராதா என்பது குறித்த கவலை கம்யுனிஸ்டுகளுடையது அல்ல என்ற் எனது கடைசி வரிகளை உங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். கம்யுனிஸ்டுகளை உந்தித் தள்ளுவது சக மனிதர்கள் ப்டும் கஸ்டம்தான். பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கை அவலம்தான் அவனை செயலுக்கு உந்துகீறதே அன்றி புரட்சி வரும் வராது என்பது குறித்த பார்வையல்ல. அப்படிப்பட்ட பார்வையே லாபம் எதிர்ப்பார்த்து வேலை செய்யும் முதலாளித்துவ பார்வைதான்.

அதானல புரட்சி வராதுன்னு உங்களூக்கு உறுதியா தெரிஞ்சா கம்யுனிஸ்டுகளை கண்டுக்காம விட்டுப்புட்டு உங்களோட வேறா வேலைகள் எதுவும் இருந்தா பாருங்க ;-))

அசுரன்

said...

//and reg surplus value : what happend to this surplus value when a company looses heavily and closes down in course of time ? where had all the surplus value gone ? and what about the value generated by the organising and managerial efforts of the entrepreneur ? can his efforts be compared to the manager of a govt owned factory in India or in former USSR ? are they equal in their efforts, skill and acheivements and results ?
these are not quantitative but rather qualitative.
//



ஏதோ சோசலிச நாடுகளில் யாருமே உழைக்காது போலவும் இங்கே அதியமான் போன்றவர்கள்தான் உழைத்து களைத்து போனது போலவும். அதுவும் அந்த உழைப்பு quality சார்ந்தது என்று கூற்கிறார் அதியமான்.

அதியமானினுடைய வர்க்கத்தின் குவாலிட்டி என்ன தெரியுமோ? அது அவரே சொன்னது போல ஒரே நாளில் மூலதனம் மொத்தமும் மறைந்து பொகும் குவாலிட்டிதான். மூலதனம் குறித்து அனைத்து அறிந்தவர போல பேசும் அதியாமானே மூலதனம் ஒரே நாளீல் மறைந்து போவதன் பின்னால் உள்ள மர்மத்தையும் கட்டவிழ்த்துக் காட்டலாம்.

நிற்க, உலகிலே ஒரு நாடு இருந்தது. அது 300 வருடங்கள் உலகின் பெரிய நிலப்பரப்பை தனது ஆட்சியின் கீழ் வைத்திருந்தது. தனது நாட்டில் சூரியன் மறைவதில்லை என்றூ பெருமையாகக் கூறிக் கொண்டது. இந்த அளவுக்கு இல்லாவிடினும் ஒரளவு உலகம் முழுவதும் காலனிகள் வைத்து சுரண்டி தின்று வந்தன வேறு சில நாடுகளும். இப்படியாப்பட்ட அந்த நாடு- பிரிட்டன் இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஒட்டாண்டியாக் வெளியே வந்தது. இதுதான் அதியமான் வர்க்கத்தின் quality. ஊரையே 300 வருசம் கொள்ளையடிச்சாலும் ஒரு போருக்குக் கூட கானாது இவர்களீன் கொள்ளை.

ஆனால் இதே காலத்தில் ஐரோப்பாவின் சேரி என்று சொல்லப்பட்ட, ஐரொப்பாவின் பிற காலனி நாடுகளைவிட 100 வருடம் பின் தங்கிப் போயிருந்த பிரதானமாக விவசாய சார்ந்த, தொழில் உற்பத்தி அதிகளவு இல்லாத வறிய தேசம் 10 வருடஙக்ள் ஒரு தொடர் யுத்ததிலும் அதன் இறுதியில் முதல் உலக யுத்தத்திலும், அதற்க்கு பீறகு ஒரு புரட்சியிலும், அதற்கு பிறகு பஞ்சத்திலும், அதற்க்கு இணையாக 21 நாடுகளின் ஆக்கிரமிப்பு யுத்ததிலும், பிறகு ஜெர்மனியின் எல்லைப் போரிலும், உள்நாட்டு கலவரத்திலும் மாட்டிக் கொண்டு ஒரு 30 வருடத்தில் அல்லாடியது ஆயினும் ஐந்தேழு வருடஙக்ள் மூச்சு விட அவகாசம் கிடைத்தது. அந்த அவகாசம் முடிந்த உடனே இரண்டாம் உலகப் போர். அதில் வேறெந்த நாட்டையும் விட ஒப்பிட முடியாத அளவு பேரிழப்பை சந்தித்தது அந்த நாடு. இத்தனையையும் மீறி, அது பீனிக்ஸ ப்றவை போல இரண்டாம் உலகப் போரின் முடிவில் வல்லரசாக வெளி வந்தது. அது சோவியத் ரஸ்யா, அதுதான் சோசலிச உற்பத்தி முறையின் சாதனை. இங்கு மூலதனம் எங்கே ம்றைந்தது என்ற கேள்வி வரவில்லை. ஏனேனில் மூலதனம் மக்கள் கையில்தான் இருந்தது(the same kind experience in China as well). இதுதான் quality என்று நாங்கள் கருதுகிறோம். கக்கூஸுக்கு 2 ரூயாயும், மொபைலில் கால் பன்ன 1 ரூபாயுமாக இருக்கும் இந்திய பொருளாதாரத்தை குவாலிட்டி என்று சிலர் கருதுகிறார்கள்.



//MArxism fails to address the basic nature of humans who are self-centred and will put in their best efforts only when there is a 'profit' ; otherwise OP addikkarathuthaan nadakkum. (as proved in our PSUs and highly inefficent factories in USSR and China).//


மேலே சொன்ன எ-கா இந்த கருத்துக்கும் பொருந்தும். லாபம் ஒன்று சோவியத் ரஸ்யாவிலும் இருந்தது. அது கலெக்டிவானா லாபம். மனிதனுடைய அறிவு விசாலமாவதால் ஏற்படும் உணர்வு அது. தனி மனிதனை மையப்படுத்திய சிந்தனை சமூகத்தின் சிந்தனையுடன் முரன்பாடாத நிலைமைகளை உறுதிப்படுத்தியதால் ஏற்ப்பட்ட விளைவு அது(ஸ்டாலினுக்கு பிறகு கம்யுனீஸ்டு கட்சியை கைப்பற்றிய முதலாளித்துவ பாதையாளர்கள் தனிமனிதன் சமூக முரன்பாட்டை மீண்டும் முன்னுக்கு கொண்டு வந்தனர்)(similar Experience in China as well, None of them show any data to prove socialism has failed.).

//Jothi Basu and Buddeve are pseudo-communists as you say. but they recently declared that for the present there is no alternative to free market capitalism in India.//


ஓஹோ இன்னைக்கு முதலாளித்துவ தாசர்களாக அவரக்ள் மாறியவுடன் உங்களது மரியாதைக்குரிய தலைவரகள் ஆகி விட்டன்ர். நான் கம்யுனிசத்தை நடைமுறையிலிருந்தும், கம்யுனிஸ முன்னோர்களீன் அனுபவத்திலிருந்தும் கற்றுக் கொள்கிறேன். ஜோதிபாசுவும், புத்தாவும் கம்யுனிஸ்டுகளே இல்லையெனும் போது அவர்களிடமிருந்து நான் கம்யுனிசத்தை கற்றுக் கொள்ள இயலாது. துரோகத்தையும் பாசிசத்தையும் வேண்டுமானல் கற்றுக் கொள்ளாலாம்.

சீனாவின் இன்றைய நிலைமை குறித்து பல்வேறு ஆதரப் பூர்வமான தகவல்களை இங்கு பலமுறை பகிர்ந்து கொண்டாகிவிட்டது. பொய்தியமான் இது வரை அவற்றுக்கு எந்த பதிலும் சொன்னதில்லை. அவர் ஒரு கீறல் விழுந்த பொய்களை பொலியும் டேப்ரிக்கார்டர் என்பதைத்தான் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார். அவர் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வதற்க்கு அயர்ச்சியுறுவதில்லை. நாமோ ஒவ்வொரு முறையும் ஒரே ஆதாரங்களையும், மீண்டும் புதிய ஆதாரங்களையும் செர்த்து திரும்ப திரும்ப அவர் முன்பு வைப்பதில் அயர்ச்சியுற்று போகிறோம். அதைத்தான் அவரைப் போன்றவர்களும் விரும்புகிறார்கள்.

இவர் நேர்மையாள்ர் எனில் கேட்டிருந்த சோசலிசம் என்று கூறுவதை நிரூபீக்க வேண்டும். அதனடிப்படையில் 1990க்கு பிந்தைய பொருளாதாரத்தை நியாயப்படுத்தியதை நிருபிக்க வேண்டும். அதனடிப்படையில் இந்தியா வளர்கிறது என்று நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து இன்றைய இந்தியாவின் கேடு கெட்ட நிலைமைகளைப் பற்றி பேசும் போது கவனமாக விவாதத்தை இறந்து போன நேற்றைய ரஸ்யாவின் பக்கம் கொண்டு செல்வதில் அவரது கயமைத்தனம்தான் வெளி வருகீறது.

அசுரன்

said...

/*
Every company is same there is no difference between American or Indian company.
All these companies will keep you as long as you are making $'s for them
*/

I am having a slight difference opionion on this. Because Indian project managers (who following the (brahminist) imperial - Land Lord Manner (pandaiya nilavudamai)) are actually the key players (looters) in the industry. The MNCs are using these managers to drink the blood of sw engineers by throwing some bread pieces (as bonus) to this worst (managers) guys.

As American MNCs, they are making profit by operating their "best shore / cost centers (diffrent names but same meaning - work @ low cost") in India. For example consider EDS (Electronic Data Systems). This company is being operating in India from 2000 onwards. This company is having a good record of frienldy HR (from 1962 from US - First global service provider company). This is having almost equal number of employees as IBM. But it have not fired any single sw from 1962(in US as well as in India from 2000). If no project is on hand, it put the employee in Bench even for more than one year to allow the employee to learn & find a good job. But currently, according to Indian share company act, to reduce tax paying to indian government, EDS US decided to buy & merge any Indian IT company with EDS India. It is decided this newly formed comapany will run as seperate entity. So they bought Mphasis. But after the purchase of Mphasis, the true Indian company managers took control of EDS. Many former EDS managers left the company (including seniors). The Mphasis, known as a good BPO company, currenlty fired 220 employees. All are freshers. This is the adversly damaging the company name. Why i am giving this example is, the project managers (who is not having any actual work -but more time to invest in share market) are the overal work (uzaipu) looters in the industry.

Related Posts with Thumbnails