TerrorisminFocus

Thursday, December 21, 2006

இந்து/பார்ப்னிய மத வெறியர்களே பதில் சொல்லுங்கள்!!!

#1)ந்த இடத்திலுமே மதக கலவரங்களின் மூல வேர் பொருளாதார பிரச்சனையாகவெ இருக்கிறது. இந்தியாவில் இது வரை நடந்த மதக் கலவரங்களிலும்(கோவைக் கலவரம் உட்பட) வணிகர்களிடையே உள்ள போட்டியே காரணமாக இருந்துள்ளது. சில இந்து/பார்ப்பன மத வெறியர்கள் தங்களது சமீபத்திய பதிவில் வணீகர்களிடையே உள்ள வியாபார பிரச்சனையை வைத்து மத மோதல்களை தூண்டிவிட்டு குளிர் காய முற்படுவது தெரியவ்ருகிறது. அதில் ஜடாயுவின் சமீபத்திய பதிவும் அடக்கம்.

தஞ்சையில் சிறு இந்து வியாபாரிகளுக்கு முஸ்லீம் வியாபாரிகளால் ஆபத்து!
ஓநாய் கண்ணீர் வடிக்கீறது!!!

உண்மையில் மத வேறுபாடின்றி சில்லறை வியாபாரிகளுக்கு ஆப்பு சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு கம்பேனிகளை அனுமதிப்பதால் ஏற்ப்பட்டுள்ளது. ரிலையன்ஸ், வால்மார்ட் கும்பலின் சூறையாடலில்தான் இவர்களின் அழிவு உண்மையில் உள்ளது. சில்லறை வியாபாரத்தில் FDI யை அனுமதித்தது ஜடாயு கோஸ்டியும், காங்கிரஸ் கோடியும்தான். அதைக் குறித்து தமிழர்கள் மேல் அக்கறை கொண்ட ஜாடாயு பேசுவாரா?

அதற்க்கான நேர்மை அவருக்கு உண்டா?
பேச நா இரண்டுடையா போற்றி!!!!!

#2)தஞ்சை தமிழர்களாம்!! ...

தஞ்சை தமிழர்கள் விவாசாயத்தை விட்டு போண்டியாகி சென்னை தமிழராக அத்துக் கூலிக்கு வருவது ஏன் என்று ஜடாயு விளக்குவாரா? அவரது பதிவில் வாய் வைத்துச் சென்றுள்ள அனானிகள் அல்லது ஹரிஹரன், நீலகண்டன் கோஸ்டிகள் விளக்குவார்களா?

எந்த இஸ்லாமியன் இதற்க்கு காரணம் என்று சொல்வார்களா?

இதுவும் ஏதேனும் பாகிஸ்தான் சதிதானோ என்றூ சுனாபானா வடிவேலு பானியில் இவர்கள் பேசி சாதாரண மக்களை குழப்பும் சாத்தியம் உண்டு. கோயபல்ஸ்களின் பாரம்பரியம் அல்லவா?


#3) தஞ்சை தமிழர்களாம்!!!...

கடந்த ஏழு வருடத்தில் அரசு புள்ளி விவரத்தின் படியே 1 லட்சத்திற்க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். எந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பு இதற்க்குக் காரணம் என்று அதி அறிவு ஜீவி நேசகுமரோ அல்லது அறிவியல் விஞ்ஞானம் அனைத்தையும் கரைத்துக் குடித்து விட்டு எல்லாம் நாங்க வேதத்துல படிச்சதுதான் என்று பீலா விடும் நீலகண்டனோ விளக்கலாம்.

இதே ஜாடாயு இருக்கும் கர்நாடகாவில், 70000 சிறு தொழில்கள் மூடப்பட்டதற்க்கு எந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பு என்று அவர் கூற கடமைப் பட்டுள்ளார்.


#4) தஞ்சை தமிழர்களாம்!!!

தமிழர்களின் பாண்பாடு பார்ப்னிய கலாச்சாரத்தால் அழிவது குறித்து இவர்கள் இப்படி பாசத் தோடு பேசுவதில்லையே??

இதே இந்து வெறியர்கள் நாட்டார் வழிபாட்டு தெய்வ முறைகள். தமிழரின் பிற கலாச்சார அடையாளங்கள், தமிழ் இசை இவற்றை பார்ப்பினிய மதம் விழுங்கி அழிப்பது குறித்து எதுவும் பேசுவதில்லை.

கலாச்சாரம் அழிகிறது என்ற இவர்களின் கவலையில் நேர்மை உண்டு எனில் அது எமது கலாச்சாரத்தை அழிக்கும் பார்ப்பினியத்திற்க்கு எதிரான போராட்டத்திற்க்கு குரல் கொடுப்பதின் மூலம் தெரியவரும். அவ்வாறு செய்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போல ஆகிவிடும்.

வாழ்க்கைக்கான பொருளாதாரம் அழிகிறது என்ற இவர்களின் பீதியுட்டலில் நேர்மை இருக்குமெனில் அது சிறு வியாபாரிகள், தெசிய முதாலாளீகளுக்கு ஆப்பு வைக்கும் VAT, சில்லறை வியாபாரத்தில் FDI, பிற அகர் பத்தி, மீன்பிடி முதற் கொண்டு தொழில்களில் FDI இவற்றிற்க்கு எதிரான போராட்டத்தில் தெரியவரும். அதை செய்யும் தைரியம் உண்டா இவர்களுக்கு?
இந்தியா அந்நியர் கைக்கு சென்று வருகிறது எனும் இவர்களின் ஐயத்தில் நேர்மையிருக்குமெனில் அது SEZ, அணு ஆயுத ஒப்பந்தம், ராணுவ ஒப்பந்தம் இவற்றின் மூலம் புற வாசல் வழியாக இந்தியாவை கூறு போட்டு விற்பதற்க்கு எதிரான இவர்களின் போராட்டத்தில் வெளி வரும். தரகு பணத்தில் சொகமாக வாழும் மலர் மன்னன் முதலான கோஸ்டியனிரின் சிஷ்ய கொழுந்துகள் இதை செய்ய முன்வருவார்களா?

சிதம்பரம் கோயிலை மன்னரிடமிருந்து கைப்பற்றிய கதையை விடுங்கள் அங்கு தமிழில் பாடவது பற்றி தஞ்சை தமிழ் மண்ணின் பெயரில் போலியாக பாசத்தை காட்டும் அண்ணன் ஜடாயு மற்றும் அறிவியல் நீலகண்டன் போன்ற நல்லதையே விரும்பும் சான்றோர்கள் கோரிக்கை வைப்பார்களா?

இந்த மேற் சொன்ன விசயங்களில் எல்லாம் இவர்களின் நிலைப்பாடு மக்களை காட்டிக் கொடுத்து அதில் வரும் தரகு பணத்தில் வயிறு வளர்க்கும் நேர்மைதான்.

வாழ்வுரிமைப் பிரச்சனையாம்...
யாருடைய வாழ்வுரிமை பிரச்சனை? மேலேயுள்ளது எல்லாம்தான் உண்மையில் இவர்கள் இந்துக்கள் என்று சொல்லி தங்களது மத வெறி பிரியானிக்கு பயன்படுத்த நினைக்கும் மக்களின் வாழ்வுரிமைப் பிர்ச்சனையாக உள்ளது. இவற்றிற்க்கு இன்று வரை ஒரு சிறூ துரும்பையாவது அள்ளிப் போட்டிருப்பார்களா இவர்கள்?

ஆனால் வாழ்வுரிமைப் பிரச்சனையாம். இவையெல்லாம் வாழ்வுரிமை பிரச்சனையில்லையெனில் அந்த மக்கள் இவர்கள் சொல்லும் இந்துக்கள் லிஸ்டில் இல்லையென்றாகிறது. அப்படியெனில் யாருடைய வாழ்வுரிமை குறித்து பேசுகிறார்கள் என்று தெளிவுபடுத்த வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. தலைப்பை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.... 'இந்து/பார்ப்ப்னிய'.

இவர்கள்தான் இந்த அடிப்படை பிரச்சனைகளின் பக்கம் மக்களின் கவனம் திரும்பிவிடாமல் இஸ்லாம் மதம் இந்தியாவின் காலாச்சாரத்தை அழிக்கிறது என்று பயபீதி கிளப்புவதன் மூலம் போலியான எதிரியின் பக்கம் திசை திருப்புகிறார்கள்.

மத அடிப்படைவாதம் என்பதே ஏகாதிபத்திய பொருளாதார அடக்குமுறைகளை மறைத்து மக்களை வேறு பக்கத்திற்க்கு திசை திருப்பிவிடுவதுதான். அது மக்களின் உண்மையான பிரச்சனைகளில் இவர்கள் எங்கு ஒழிந்து கொள்கிறார்கள் எனும் தேடும் பொழுது அம்பலமாகிறது.
இஸ்லாம், கிருத்துவம், இந்து/பார்ப்னியம் முதலான அனைத்து மத அடிப்படைவாதங்களும் அதன் அனைத்து வடிவங்களிலும் அடித்து நொறுக்கப்பட வேண்டியவையே!!
இவற்றின் வர்லாற்றைப் பார்த்தால் இவை என்றைக்குமே மக்களின் விடுதலைக்காக போராடியதாக இல்லை. மாறாக ஆட்சியில் இருப்பவர்களின் கொட்டை தாங்கியாக இருந்து சேவை செய்து வந்துள்ளனர். இன்றைக்கு அரேபியாவின் இஸ்லாமிய அடிப்படைவாதமும் சரி, இந்தியாவில் இந்துத்துவ பயங்க்ரவாதமும், கிருத்துவ வெறியும் சரி இந்த அம்சத்தில் தங்களை சகோதரர்களாக அடையாளம் காணுகிறார்கள்.

நாளை ஒரு வேளை இவர்களின் இந்த தலைமைக்கு மக்களின் பெரும் போராட்டங்களினால் ஆப்பு வரும் என்று சூழ்நிலை ஏற்ப்பட்டால் , இந்த மூவரும் ஒன்று கூடுவார்கள் என்பதை நாம் உறுதியாகக் கூறலாம்.


இஸ்லாமிய பயங்கரவாதம் இந்தியாவின் ஆபத்துகளில் ஒன்று என்பதும் அதை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது என்றும் பேசுவது வேறு ஆனால் அதை வைத்தே அதை விட பெரிய பிரச்சனைகளை மூடி மறைப்பதும், தமது அரசியல் ஆதிக்கத்திற்க்கு பழியாடுகளை தயார் செய்ய அரிவாள் தீட்டுவதும் நயவஞ்சகர்களின் வேலை.


அதை வைத்தே தமது பிரியானிக்கு அப்பாவி மக்களை கறிவேப்பிலையாக பய்ன்படுத்தும் இவர்களின் கேடு கெட்ட மனித குல விரோத எண்ணத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.


வாருங்கள் இந்துத்துவ வெறியர்களே! ... நேர்மையிருந்தால் எமது கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!!!

நேர்மையற்ற கயவர்களின் கடைசிப் புகலிடம் மத அடிப்படைவாதம்!!!


அசுரன்

Related Article:

#1) மும்பை தாக்குதல்

#2) சிறு தெய்வங்களுக்கு ஆபத்து - நாட்டார் வழிபாட்டு முறையை விழுங்கும் பார்ப்பினியம் குறித்த கற்பக விநாயகத்தின் கட்டுரை

95 பின்னூட்டங்கள்:

said...

Test

said...

வாழ்க்கைக்கான பொருளாதாரம் அழிகிறது என்ற இவர்களின் பீதியுட்டலில் நேர்மை இருக்குமெனில் அது சிறு வியாபாரிகள், தெசிய முதாலாளீகளுக்கு ஆப்பு வைக்கும் VAT, சில்லறை வியாபாரத்தில் FDI, பிற அகர் பத்தி, மீன்பிடி முதற் கொண்டு தொழில்களில் FDI இவற்றிற்க்கு எதிரான போராட்டத்தில் தெரியவரும். அதை செய்யும் தைரியம் உண்டா இவர்களுக்கு?
இந்தியா அந்நியர் கைக்கு சென்று வருகிறது எனும் இவர்களின் ஐயத்தில் நேர்மையிருக்குமெனில் அது SEZ, அணு ஆயுத ஒப்பந்தம், ராணுவ ஒப்பந்தம் இவற்றின் மூலம் புற வாசல் வழியாக இந்தியாவை கூறு போட்டு விற்பதற்க்கு எதிரான இவர்களின் போராட்டத்தில் வெளி வரும்.

அட்டகாசம்.!!! நேர்மையான கேள்விகள். ஆனால் பதில் வராது என்பது திண்ணம்

said...

//நேர்மையற்ற கயவர்களின் கடைசிப் புகலிடம் மத அடிப்படைவாதம்!!! //

அசுரனின் அதிரடி போற்றி !!போற்றி!!!

said...

சீரி சீரி ரவிசங்கர் பத்தி கூட ஒருத்தர் பதிவு போட்டுறுக்கார். அவர் ரவிசங்கர் அடுத்த சங்கரரா என்ற அம்சத்தில் அவரை விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லியுள்ளார். அதை இப்போ நோண்ட அவகாசம் இல்லை. ஆனால், அதில் ஒரு கருத்து உறுத்துகிறது.

பார்ப்பினியம் இல்லை என்று ஒரு கருத்தை வைக்கிறார். அப்ப்டின்னாக்க தமிழ்மணத்தில் பார்ப்பினியம் இருக்கீறதா இல்லையா? அப்படியிருந்தால் அதை ஏன் பார்ப்பினியம் என்று பெய்ர் சொல்லி அழைக்க வேண்டும் என்று கடுமையான விவாதங்கள சில மாதங்கள் முன்பு நடந்ததே அப்பொழுது இந்துத்துவ/பார்ப்பினிய தாங்கிகள் யாரும் இந்த கருத்தை நிலை நாட்ட முடியவில்லையே?

மேற்ப்படி அன்பரை திருவின் தளத்தில் இது குறித்து உள்ள பதிவுகளை படிக்க சிபாரிசு செய்கிறேன். அவரை இந்த பதிவிலும் வந்து வாதிட அன்புடன் அழைக்கிறேன்.

அசுரன்

said...

//
அசுரன் said...
Test
//

you too "Test"
:))

said...

பதிவை இன்னும் முழுதாக படிக்கவில்லை.

"கையால் ஆகாத கழிசடைகளின் புகலிடமும் மத அடிப்படைவாதம்தான்."

ஒரு மனிதன் தான்சார்ந்த சமுதாயத்திற்கு எதற்கும் உபயோகமற்றவன், தான் தனிமை படுத்தப்பட்டோம், சமுதாயம் தன்னை வெறுக்கிறது, மதிக்கவில்லை என உணரும்போது எந்த சமுதாயம் தன்னை ஏற்று உபயோகமானவன், தான் பெரிய சமூகத்துக்கு சொந்தமானவன், தன்னை அரவனைக்கும் சமுதாயம், தன்னை மதிக்கும் சமுதாயம், தனக்கும் சில வரலாறுகள், பெருமைகள், உரிமைகள் உண்டு என தேடி அலையும்போது, வாழ்க்கையின் விளிம்பில் இருக்கும் இவனை போன்றவர்களை வலைத்துப்போட காத்து கிடப்பதுதான் மத அடிப்படைவாத (கழுகு)வெறிக்கூட்டங்கள்.

இப்போது மிச்சம் மீதி இருந்த தன் சுதந்திரத்தையும் பறிகொடுத்து வெறிக்கூட்டத்துக்கு அடிமையும் ஆகிவிட்டான்!

அப்பாவிகளை மதவெறியர்களின் கழுகு பார்வையில் இருந்து பாதுகாக்கவேண்டியதுதான் நமது முதல் கடமை.

அன்புடன் மாசிலா.

said...

///தலித்துகள் மலமள்ளச் செய்தது இஸ்லாமியன் என்று புளுகும் இவர்கள் - இஸ்லாமியன் வருவதற்கு முன் எழுதப்பட்ட நாரத சம்ஹிதையில் 'தாசர்களுக்கு விதிக்கப் பட்ட கடமைகளில் ஒன்று மனிதக் கழிவை அகற்றுவது' என்று எழுதப்பட்டிருப்பது எப்படி? அந்த வார்த்தைகள் எதைக் குறிக்கிறது? என்றும்..
////


அதாவது நேசக்குமார் என்பவர் இருப்பதிலேயே மிகவும் நாணயம்ற்ற வகையில் எழுதும் ஒரு எழுத்தாளர். இந்தியாவில் பார்பினியத்தைன் சாரங்களை சுவிகரிக்காத எந்த கருத்து முதல்வாதமும், அடக்குமுறை தத்துவமும் நிலை பெற முடியாது எனும் பொழுது, இஸ்லாம், கிருத்துவம், பிரிட்டிஸ் ஏகாதிபத்திய்ம், இன்றைய தரகு வர்க்க, ஏகாதிபத்திய பன்றிகள் என்று அனைவரும் இந்தியாவில் தங்களது மக்க்ள் விரோத நடவடிக்கைகளை தொடர வேண்டுமானல், பார்ப்பினியத்தின் ஆளுமைக்குள் வந்துதான் அதை செய்ய வேண்டும். ஏனேனில் பார்ப்பினியம் தனது ஆளுமையில் இந்த சமூகத்தை ஒரு மலைப்பாம்பாக கலாச்சார்ரம் மற்றும் பொருளாதாரம் இரு அம்சங்களிலும் வளைத்து இறுக்கிப் பிடித்துள்ளது,

ஆக, இஸ்லாமியமும் சாதிய உட்கூறுகளை தன்னுள் வாங்கிக் கொண்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

வக்கணையாக பேசும் நேசக் குமார், இஸ்லாம் இருக்கும் பிற இடங்களில் சாதி ஏன் இல்லை என்பதை விளக்கக் கடமைப் பட்டுள்ளார். இப்படி சொல்வதால் இஸ்லாம் நல்ல மதம் என்று நான் சொல்ல தலைப்படுவதாக கருதக் கூடாது.

இவர்கள் மதம் என்ற அடிப்படையில் சாதாரண மக்களிடையே வெறுப்பை தூண்டு மிடத்து அந்த வெறுப்பு கருத்துக்களின் பொய்மையை களையும் முகமாகவே இந்த கம்பேரிசன்.

சரி அய்யா இந்தியாவில் மட்டும் வர்க்க பிளவுகள் வர்ண பிளவுகளாக மாறிய ம்ர்மம் என்ன? என்று கேட்டால் அவரிடம் பதில் இருக்காது?

உண்மையின் ஒளி கண்டு அஞ்சி ஓடும் சாத்தான்களைப் போல இவர்களின் தேச பக்தி/சமூக அக்கறை போலி மேல் தோலை சுட்டெறிக்கும் நம்து கேள்விகளைக் கண்டு அஞ்சி ஓடுவதுதான் இவர்க்ளின் இயல்பு..

திண்ணையில் இ஢வர்களின் குரு மலர்மன்னன் பொருளாதாரம் குறித்த அவரது ஒரு கட்டுரைக்கு ஒரு 10 கேள்விகளை மட்டும் எதிர்வினையாக கற்பக விநாயகம் கேட்டிருந்தார்... அப்ப்டியே கள்ள மௌனம் சாதித்து ஓடினார் அவர்.

பெரியார் மீதான அவதூறுகள், சாதி துவேசம், மாப்ளா கலகம் இப்படி பல புரட்டல் முயற்சிகளை அங்கு கற்பக விநாயகம் செவ்வனே முறீயடித்தார். திண்ணையில் எழுதுவதில்லை என்று ஓடி ஒளிந்தார் மலர்மன்னன்....


///
இந்துக்கள் இந்துக் கடையில் தான் பொருள் வாங்க வேண்டும் என்று உளரி வரும் இராம கோமாளியன் - இந்தியா முஸ்லிம் பெட்ரோல் வாங்கக் கூடாது என்று சொல்வானா? அதை இந்த கேடு கெட்ட கேப்மாரிகள் ஆதரிப்பார்களா? என்றும் கூட கேட்கலாம்..
////


Haa.... haa...

அசுரன்

said...

மாசிலா மிக முக்கியமான ஒரு விசயத்தை சுட்டிக் காட்டினீர்கள்.... இதை மறந்து விட்டேன்... இன்றைய குட்டி முதலாளித்துவ பிரிவில் இந்துத்துவத்துக்கு தூக்கு தூக்குபவர்களில் கலாச்சார ரீதியாக கறைபட்ட(CORRUPTED) கழிசடைகளே முன்னணியில் உள்ளனர்....

மிக்க நன்றி...

said...

புரட்சிகர சக்திகளை கண்டாலே மத அடிப்படைவாத பிற்போக்கு ஆசாமிகளுக்கு அடி வயிறு கலங்குகிறது போலும்.....

எவ்வளவு கேவலப்படுத்தி எழுதினாலும் வாதிட வரும் தைரியமோ சுயமரியாதையோ இல்லாத கும்பல்தான் இவர்கள்.....

ஏனேனில் நாம் சொல்லும் உண்மைகளின் அழுத்தம் நிரம்ப வலியைக் கொடுக்கும் அவர்களுக்கு அதற்க்கு கட்டுரையில் உள்ள கேவலங்களே பரவாயில்லை என்று பொந்துக்குள் தலையை விட்டு தப்பித்துக் கொள்கிறார்கள் இந்துத்துவ வெறியர்கள்...

சுயமரியாதையுள்ள யார் வேண்டுமானாலும் இந்த எனது கேள்விகளுக்கு பதில் சொல்லலாம்.... வரும் தைரியம் உண்டா?.....

இந்த பதிவிற்க்கு பின்னூட்ட காவளித்தன்ம் இரு வாரங்களுக்கு தொடர்ந்து செய்யப்படும் என்பதனை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.


வாதிடும் நேர்மையில்லையெனில் வாலைச் சுருட்டி பின்னால் சொருகிக் கொண்டு வாய்க்கும் வயிறுக்கும் பிழைப்பு நடத்தும் வேலையை மட்டும் பார்க்கவும். தேவையில்லாமல் கேடு கெட்ட கருத்துக்களை நேர்மையின்றி, வெட்கமின்றி பரப்ப வேண்டாம்...

அசுரன்

said...

எந்த இடத்திலுமே மதக கலவரங்களின் மூல வேர் பொருளாதார பிரச்சனையாகவெ இருக்கிறது. இந்தியாவில் இது வரை நடந்த மதக் கலவரங்களிலும்(கோவைக் கலவரம் உட்பட) வணிகர்களிடையே உள்ள போட்டியே காரணமாக இருந்துள்ளது
This is a naive understanding of communal conflicts. Perhaps you
give a link to EPW but do not
bother to read articles in EPW.

said...

////
எந்த இடத்திலுமே மதக கலவரங்களின் மூல வேர் பொருளாதார பிரச்சனையாகவெ இருக்கிறது. இந்தியாவில் இது வரை நடந்த மதக் கலவரங்களிலும்(கோவைக் கலவரம் உட்பட) வணிகர்களிடையே உள்ள போட்டியே காரணமாக இருந்துள்ளது
This is a naive understanding of communal conflicts. Perhaps you
give a link to EPW but do not
bother to read articles in EPW.

////


மீண்டும் ரவிசிரினிவாஸ்?

எழுதப்பட்ட வரலாறு அத்தனையும் வர்க்க போராட்டத்தின் வரலாறுதான்.... இது மார்க்ஸ் சொன்னது..

வரலாறில் மதக் கலவரமும் உண்டு,....

நான் மார்க்ஸியவாதிதான்..

EPW வாதி கிடையாது.. அது ஒரு முதலாளித்துவ பத்திர்க்கை என்ற அளவில் எல்ல வண்ண ஆட்களும் எழுதும் தளம் அவ்வள்வுதான். EPW வை சின்சியராக படிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உண்மைதான்.... படிப்பதேயில்லை என்பது உங்க்ளது அடிப்படையற்ற அராஜகமான அனுமானம்...

லிங்க் கொடுத்துள்ளது மற்றவர்கள் படிக்க வசதியாக இருக்குமே என்று...

அசுரன்

said...

இந்துத்துவ சக்திகளுக்கு இந்தியாவில் முக்கிய முதுகெலும்பு யார்?

குட்டி முதலாளித்துவ வியாபரிகள்/வணிகர்கள்தான்... இதை மறுக்கிறீரகளா?

தங்க்ளது வியாபரத்தை கலவரங்களால் கெடுத்துக் கொள்ள அவர்கள் என்ன முட்டள்களா?

வரலாறூ முழுவதுமே ஒவ்வொரு புரட்சியிலும், அரசியல் நிகழ்வுகளிலும் வியாபாரிகள்/வணிகர்க்ள் ஆற்றும் ப்ங்கு பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனேனில் EPWவிலேயே எல்லாம் உள்ளது என்று நீங்கள் நம்புவது போல தெரிகிறது..

ஆக, தங்கள்து வியாப்ர நலனை மீறி அவர்கள் கலவரத்திற்க்கு கை கொடுக்கீறார்கள் எனில் என்ன காரணம் இருக்க முடியும்? அதை நீங்களே விளக்குங்கள்..

கோவை குண்டு வெடிப்பு குறித்த பல்வேறு தியரிகளை படித்திருக்கிறீர்களா? அதில் உலகமயத்தின் பங்கு குறித்து ஏதேனும் அறீமுகம் உங்களுக்கு இருக்கீறதா?

சிந்தனையில் மட்டும் எதுவும் உதிப்பதில்லை... யாதரத்த உலகின் பாதிப்பின்றி சிந்தனையில்லை... சிந்தனையில் உதிக்கும் எல்லாம் பொருள்வகை மாற்றத்தை அடைவதில்லை... சமூக பொருளாதார சூழல் என்னும் ஆதி முதலான காரணத்தை மீறி எந்த சிந்தனையும் செயல்பட முடியாது... அப்படிப்பட்ட சிந்தனை தொல்வியடையும்..(எ-கா: பொருள்முதல்வாதம் முதலாளித்துவத்துக்கு முந்தைய சமூகம் வரை தோல்விய்டைந்தே வந்தது)...

அப்படியெனில் இந்திய இந்துத்துவம் ஓடும் குண்டு சட்டி எந்த சமூக பொருளாதாரம்.... அது முற்றி கலவரமாகும் சூழல் எந்த சமூக பொருளாதாரம்?

அசுரன்

said...

//மத அடிப்படைவாதம் என்பதே ஏகாதிபத்திய பொருளாதார அடக்குமுறைகளை மறைத்து மக்களை வேறு பக்கத்திற்க்கு திசை திருப்பிவிடுவதுதான். அது மக்களின் உண்மையான பிரச்சனைகளில் இவர்கள் எங்கு ஒழிந்து கொள்கிறார்கள் எனும் தேடும் பொழுது அம்பலமாகிறது.
//
//இஸ்லாமிய பயங்கரவாதம் இந்தியாவின் ஆபத்துகளில் ஒன்று என்பதும் அதை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது என்றும் பேசுவது வேறு ஆனால் அதை வைத்தே அதை விட பெரிய பிரச்சனைகளை மூடி மறைப்பதும், தமது அரசியல் ஆதிக்கத்திற்க்கு பழியாடுகளை தயார் செய்ய அரிவாள் தீட்டுவதும் நயவஞ்சகர்களின் வேலை.
//

இவர்கள் மத அடிப்படைகள் எதனால் ....எதற்கு....எப்படி கட்டப்பட்டு உள்ளது என்பதை தெளிவாக கூறி விட்டீர்கள்.

said...

திராவிட ஆடுகளை முட்டி மோத விட்டு ரத்தம் குடிக்க காத்திருந்த பார்ப்பணீய ஓநாய்க்கு சரியான செருப்படி.

said...

இந்த அசுரனை வதைக்க எந்த அவதாரம் வரும்?
புராணமென்றால் மட்டும் குறையில்லாமல் கொட்டுகிறது?
இந்தியாவில் ஒரு பிச்சைக்காரன் மலம் கழித்தால் பாகிஸ்தான் அரசு தூண்டுதலின் பேரில் லஸ்கர் இ தொய்பா அத்வானியை மிரட்டியதால் இவனுக்கு பேதி புடுங்கிவிட்டது என்று புளுகும் கையாலாகாத தொடைநடுங்கிகளே, உங்களுக்கெல்லாம் ஒரு சட்டை,ஒரு வேட்டி. மானங்கெட்ட சொறிகரர்களும், நீலப்பட குண்டர்களும், ஜடங்களும் சோத்தை தான் தமிழ் மக்களிடம் பிச்சையெடுத்து திங்கிறீர்களா? இல்லை ..

said...

அசுரன்,

//கோவை குண்டு வெடிப்பு குறித்த பல்வேறு தியரிகளை படித்திருக்கிறீர்களா? அதில் உலகமயத்தின் பங்கு குறித்து ஏதேனும் அறீமுகம் உங்களுக்கு இருக்கீறதா?//

நல்ல கேள்வி.. முன்பு இதற்காக உங்கள் தளத்தில் தான் ஒரு பின்னூட்டமிட்டதாக நினைவு..

97 நவம்பரில் இந்து வெறிநாய்கள் கலவரத்தில் ஈடுபடும் முன்பே, ஒவ்வொரு மில்களாக மூடத்துவங்கியாகி விட்டது. ஆங்காங்கே தொழிலாளர் போராட்டங்களும் வெடிக்க ஆரம்பித்திருந்த நேரம்.. மேலும் நகைப் பட்டரைத் தொழில் வெளிநாட்டு மிஷின் நகைகளாலும், வார்ப்படத் தொழில் மலிவு விலையில் வந்திறங்கத் தொடங்கிய உதிரி பாகங்களாலும் சம்மட்டி அடி வாங்கியிருந்தது. Pricol,LMW , TEXTOOL என்று ஒவ்வொரு ஒவ்வொரு கம்பெனியாக Layoff கொடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருந்த நேரம்..

இந்த நேரத்தில் தான் நவம்பர் கலவரம் மூண்டது.. இதற்கு பதிலடியாக முஸ்லிம்கள் தரப்பிலும் குண்டுவெடிப்பை நடத்தி முடித்தனர்..
End result - தொழிலாளர் போராட்டங்களும்.. ஏன் தொழில்கள் நசிந்து போனது என்கிற சரியான காரணங்களைக் காண்பதிலும் இருந்து மக்கள் திசைதிருப்பப் பட்டனர்..

இதற்கிடையே நவம்பர் கலவரத்தில் கடை எரிப்புகளுக்கு போட்டிக் கடைக்காரர்கள் உதவினார்கள் என்கிற பேச்சும் அப்போது பரபரப்பாக இருந்தது..

Rajavanaj
rajavanaj@gmail.com

Due to beta issues.. I am posting as anony

said...

//இவர்கள் மத அடிப்படைகள் எதனால் ....எதற்கு....எப்படி கட்டப்பட்டு உள்ளது என்பதை தெளிவாக கூறி விட்டீர்கள்//

அசுரன் அய்யா,

இந்துமத பார்ப்பனீயத்தை பற்றி நீங்க தெளிவா கூறினதை கரும்பலகை அய்யா வெளிச்சம் போட்டு (விளக்கு பிடித்து?)காட்டிவிட்டார்.

அதுபோலவே இஸ்லாமிய பார்ப்பனீயத்தையும் வெளிச்சம் போட்டு காட்டிடுங்கய்யா.
அப்புறம் நம்ம கட்சி தான் கெலித்ததுன்னு அறிவிச்சுடலாம்.

பாலா

said...

http://www.wluml.org/english/pubs/pdf/misc/resources-against-communalism-india-eng.pdf

www.sais-jhu.edu/programs/asia/southasia/sawis/Blank_Fall06.pdf
www.vmft.org/documents/osella.pdf
www.polisci.upenn.edu/programs/comparative/roypaper.pdf

said...

அசுரன்,

எப்பொழுதும் போலவே உங்களுடைய கேள்விகள் மிகவும் கூர்மை.

//
//நேர்மையற்ற கயவர்களின் கடைசிப் புகலிடம் மத அடிப்படைவாதம்!!! //

அசுரனின் அதிரடி போற்றி !!போற்றி!!!

//

கோவி கண்ணனை வழிமொழிகிறேன்.

நன்றி
வசந்த்

said...

அசுரன் ஐயா,

விஷயங்களை ஒன்றுக்கொன்று போட்டு சம்பந்தமில்லாமல் குழப்பி, சும்மா வசைகளும் திட்டுகளும் தான் வழங்கியிருக்க்கிறீர்கள்.

மலர்மன்னன், ஜடாயு சொல்வது ஒரு சமூகவியல் பிரசினை. முஸ்லீம் மதத்தவர் திட்டமிட்டு தங்கள் எண்ணிக்கையைப் பெருக்கி மற்றவர்களை அந்த இடத்திலிருந்து மிரட்டி விரட்டியதற்கு இந்தியா முழுவதும் ஆதாரம் உள்ளது.

பொருளாதார காரணிகளும் வியாபாரிகள் நசிப்பதற்கு ஒரு காரணம். ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல.

// தஞ்சை தமிழர்கள் விவாசாயத்தை விட்டு போண்டியாகி சென்னை தமிழராக அத்துக் கூலிக்கு வருவது ஏன் //

விவசாயம் மாநிலம் முழுவதுமே டவுன் ஆகி வருகிறது. இன்னொரு குறிப்பு: முஸ்லீம்களில் 90% விவசாயம் செய்பவர்கள் கிடையாது. வேறு தொழில்களைச் செய்பவர்லள் தான். விவசாய நிலங்களை இவர்கள் வாங்கினால், அங்கே உழவு நின்றூவிட்டது என்று அர்த்தம். இது எல்லாருக்கும் தெரிந்தது.

விவசாயத்திற்கு எதிராக இஸ்லாமில் ஏதாவது சொல்லியிருக்கிறதா??

// இன்றைக்கு அரேபியாவின் இஸ்லாமிய அடிப்படைவாதமும் சரி, இந்தியாவில் இந்துத்துவ பயங்க்ரவாதமும், கிருத்துவ வெறியும் சரி இந்த அம்சத்தில் தங்களை சகோதரர்களாக அடையாளம் காணுகிறார்கள். //

முஸ்லீம்/கிறிஸ்தவ பயங்கரவாதத்திற்கு எதிர்வினையாக உருவானது தான் இந்துத்துவா என்றே பல சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள். நொந்து நூலாகிப் போயிருந்த இந்து ஆட்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் அளவிற்கு எல்லாம் ஊக்கமுடையவர்கள் இல்லை.

// இஸ்லாமிய பயங்கரவாதம் இந்தியாவின் ஆபத்துகளில் ஒன்று என்பதும் அதை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது என்றும் பேசுவது வேறு ஆனால் அதை வைத்தே அதை விட பெரிய பிரச்சனைகளை மூடி மறைப்பதும், //

ஆபத்துக்களில் *ஒன்றா*?? இஸ்லாமிய பயங்கரவாதம் தான் நம்பர் ஒன் பிரசினை என்றூ ராணுவம், உளவுத்துறை உட்பட எல்லாரும் சொல்லுகிறார்களே? உயிரோட இருந்தாத் தானய்யா மத்த பிரசினையெல்லாம் பத்தி பேசவே முடியும்?

said...

// தலித்துகள் மலமள்ளச் செய்தது இஸ்லாமியன் என்று புளுகும் இவர்கள் - இஸ்லாமியன் வருவதற்கு முன் எழுதப்பட்ட நாரத சம்ஹிதையில் //

இது தவறு. இந்த புத்தகத்தை எழுதியவர் வீணை மீட்டும் புராண நாரதர் அல்ல. அதே பெயர் உள்ள நாரதர் II. இவர் 13-ஆம் நூற்றாண்டின் முஸ்லீம் ஆட்சி இந்தியாவில் நன்றாகக் காலூன்றிய பிறகு வாழ்ந்தவர். தன் காலத்திய சமூகப் பழக்கங்களை ஸ்மிருதியாக எழுதினார்.

// 'தாசர்களுக்கு விதிக்கப் பட்ட கடமைகளில் ஒன்று மனிதக் கழிவை அகற்றுவது' என்று எழுதப்பட்டிருப்பது எப்படி? அந்த வார்த்தைகள் எதைக் குறிக்கிறது? என்றும்.. //

மலம் அள்ளுவது என்பதை ஒரு தொழிலாகத் தான் இந்த நூல் குறிக்கிறது.

There is no mention of a separate caste. As against this clearly identifiable night-soil removeres as a hereitary occupational community (Jaathi)

said...

// பெரியார் மீதான அவதூறுகள், சாதி துவேசம், மாப்ளா கலகம் இப்படி பல புரட்டல் முயற்சிகளை அங்கு கற்பக விநாயகம் செவ்வனே முறீயடித்தார். திண்ணையில் எழுதுவதில்லை என்று ஓடி ஒளிந்தார் மலர்மன்னன்.... //

ஹா ஹா! இது சரியான காமெடிங்க. போன வாரம் கூட மலர்மன்னன் திண்ணையில ஏதோ எழுதி இருந்தாரு. அந்த கற்பக விநாயகம் தான் எங்க போனாருன்னே தெரியல !
நீங்க அப்படியே மாத்தி சொல்றீங்க?

அந்த ஆளு தான் அசுரன் அப்படின்னும் பேசிக்கிறாங்களே? அப்ப இங்க சொல்றது எல்லாம் சுய புகழ்ச்சியா??

said...

அன்பின் அசுரன்,

என்னுடைய பதிவை படித்து கருத்து அல்லது கயமை - நீங்கள் செய்ய வேண்டும்..

அன்புடன்,
ரவி

said...

நமது நண்பர்களை பிறகு வரவேற்க்கலாம்/கவனிக்கலாம். மாற்றுக் கருத்துக்களை வழக்கம் போல கிசு கிசு பாணியில் எந்த தர்க்க ஆதரமோ தகவல் ஆதாரமோ இன்றி வைத்து சென்றுள்ள நண்பர்களை முதலில் வதைக்கலாம்.... :-))

முதலில்:
///// பெரியார் மீதான அவதூறுகள், சாதி துவேசம், மாப்ளா கலகம் இப்படி பல புரட்டல் முயற்சிகளை அங்கு கற்பக விநாயகம் செவ்வனே முறீயடித்தார். திண்ணையில் எழுதுவதில்லை என்று ஓடி ஒளிந்தார் மலர்மன்னன்.... //

ஹா ஹா! இது சரியான காமெடிங்க. போன வாரம் கூட மலர்மன்னன் திண்ணையில ஏதோ எழுதி இருந்தாரு. அந்த கற்பக விநாயகம் தான் எங்க போனாருன்னே தெரியல !
நீங்க அப்படியே மாத்தி சொல்றீங்க?

அந்த ஆளு தான் அசுரன் அப்படின்னும் பேசிக்கிறாங்களே? அப்ப இங்க சொல்றது எல்லாம் சுய புகழ்ச்சியா??
///

திண்ணையில் கற்பக விநாயகம் எழுதாமல் போனது.. ராஜவனஜை எழுத வேண்டாம் என்று நான் ஆலோசனை வழங்கியது. நானும் அங்கு(போனபர்ட் என்ற பெயரில்) எழுதியதை நிறுத்தியது எல்லாமே அது எமது எழுத்துக்களை முழுமையாக வெளியிடாமல் வெட்டி குறுக்கி, தலைப்பை மாற்றி, கடிதம் பகுதியில் வெளியிடுவது போன்ற வேலைகளைச் செய்தது. இப்படி குறை உயிருடன் எமது கட்டுரைகளை வெளியிட்டு தனக்கு ஜனநாயக அங்கீகாரம் கோரும் வேலையிலும் வெற்றி பெற்றது. இதனை ஊக்குவிக்க வேண்டாம் என்றுதான் மாற்று இதழான கீற்று அல்லது வேறு எதிலாவது எழுதலாம் என்று முடிவு செய்தோம்.

கற்பக வநாயகமும் நானும் ஒன்றூ என்று இந்த பழைய புரளியை உங்க ஆட்களே பிறகு தவறு என்று திருத்திக் கொண்டார்கள். சரி இரண்டு பேரும் ஒன்றாகவே இருந்து விட்டுப் போகிறோம்... சுயபுரணாமே நானும் பாடிவிட்டுப் போகிறேன்... கட்டுரையின் கருத்துக்கு உங்க எதிர்வினை என்ன?....

உங்க மீசையில மண் அல்ல பன்றியின் சாணியே அப்பிக் கொண்டு நாறூகிறது....... கழுவவும் :-))

அப்புறம் மலர்மன்னன் மேட்டர்: கற்பக விநாயகத்தின் பொருளாதார கேள்விகளுக்கு இன்றுவரை மலர்மன்னம் பதில் சொல்லவில்லை என்பதிருக்க, பொருளாதார அம்சத்தில் எம்முடன் ஒரு ரவுண்ட் கூட தாங்க் மாட்டார்கள் இந்துத்துவ வெறியர்கள் என்பதை உண்ர்ந்ததால்தான் கற்பக விநாயகம் அங்கு எழுதிய வரை அவர் பொருளாதார அம்சத்தை திண்ணையில் பேசவேயில்லை. இப்பொழுது திண்ணையை நான் படிப்பதில்ல்லை அதனால் அவர் என்ன்விதமாக எழுதுகிறார் என்று தெரியவில்லை.

சரி, திண்ணையில் இனி எழுத மாட்டேன் என்று சொல்லி இரு மாதங்கள் கிட்ட அவர் எழுதாமல் இருந்தது. பிறகு சில கடிதங்களை மேற்கோள் காட்டி வாசக்ர்காளின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க பொதுவான விசயங்களை, எனது அனுபவங்களி மட்டும் பேசுவேன் என்றூ மீண்டும் உள்ளே வந்தது உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. மலர்மன்னன் என்று அடித்து திண்ணையில் தேடினால் கிடைக்கும்.

மேலும், திண்ணையிலிருந்து அவரை விரட்டியதை விரைவு படுத்தியது எனது கட்டுரை : "மாப்ளா கலகம், மலர்மன்னனும்". இது சுயபுரணம்தான்....

போதுமா வேறு எதேனும் மலர்மன்னுடைய சொந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் வேண்டுமா?

ஆக மொத்தம் கட்டுரையில் கேட்ட கேள்விகளுக்கு எத்ற்க்கும் உருப்படியாக பதில் இல்லை என்று சொல்லவும்..

அசுரன்

said...

அசுரன்,

நல்ல பதிவு. ஜடாயுவின் அந்த பதிவை நானும் படித்தேன்.
அது ஒரு தேவை இல்லா பதிவு என்று தான் எனக்கும் தோன்றியது.

அவர் பின்னூட்டத்தில் நான் சொன்னது - 'lets not use this essay to start a 'hate' discussion'.

ஆனால், அங்கு பின்னூட்டங்களிலும், பின் இங்கும் அது அரங்கேறி விட்டது.

தன் ஊரின் 'மணமும் நிறமும்' மாறும் உண்மையான அச்சத்தில் எழுதி இருந்தால் அவ்வளவு பெரிய பிழையாக தெரிந்து இருக்காது.

சொன்னவர் ஜடாயு என்பதால் தான் அதில் தவறு தெரிகிறது.

அவரின் மற்ற பதிவுகள் அவரை ஒரு இந்து மத வெறியர் போல் சித்தரிக்கிறது உண்மைதான்.

ஜடாயு, மற்ற மதங்களை கேலி செய்யும் கணக்கில் எழுதும் பதிவுகளை தவிர்த்தல் நலம்.

said...

BNI,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.... நாட்டுல ஆயிரத்தெட்டு பிரச்சனை இருக்கிறது... லட்சம் விவசாயி செத்துட்டான்னு அரசே சொல்லது, கோடி என்று வேறு சில புள்ளி விவ்ரங்கள் சொல்லுது...

விலை வாசி உய்ர்ந்து வருகிறது, வேலை வாய்ப்பில்லைன்னு அரசு புள்ளி விவரஙக்ளே சொல்லுது, நாட்டை அடிமையாக்கி கூறு போட்டு வித்துக் கிட்டு இருக்கிறாங்க.... இதுல கிராமத்துல இருந்து லட்சக்கணக்கில் விவசாயிகள் நகரத்து வருவதில் அழியுதய்யா அடையாளாமும், பண்பாடும், அவர்க்ளின் வாழ்க்கையும்....

இதை ஜடாயு கோஸ்டி பேசுமா?

நீங்க கூட 'மணமும் நிறமும்'மாறும் அபாயம் என்று சொல்லியுள்ளீர்கள். அதாவது ஜடாயு சொல்றது சரி சொன்னவிதம்தான் தவறு என்பது போல. உண்மையிலேயே தஞ்சையின் மணமும் நிறமும் மாறுவது இஸ்லாமியத்தாலா அல்லது உலகமயத்தாலா? சொல்லுங்க.....

Don't hide the real problem with dubious cause....

அவிங்க மதச் சண்டைய மதச் சண்டையா வைச்சிக்கிட்டு எக்கேடும் கெட்டுப் போகட்டும்... நாங்க அந்தப் பக்கம் வரவில்லை. ஆனா அத வைச்சி மக்கள் பிரச்சனைக்கு எதோ அக்கறையா இருப்பது போல நீலிக் கண்ணீர் வடிச்சி நாட்ட நாசமாக்க முயற்சி செய்தால் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க முடியாது.

அதுதான் இந்த பதிவு...


//அவரின் மற்ற பதிவுகள் அவரை ஒரு இந்து மத வெறியர் போல் சித்தரிக்கிறது உண்மைதான்.//

அதென்னா 'போல'. BNI எதற்க்காக இந்த தேவையற்ற 'போல'. அவர் மிகத் தெளிவக இந்துத்துவ மத வெறி சரக்கை/போதை வஸ்துவை விற்பனை செய்ய வந்த பிரதிநிதி....

அப்படியில்லை அவர் தெரியாமல் அப்படி எழுதுகிறார் என்றூ நீங்கள் சொல்ல வருகிறீர்கள் எனில் தவறூ செய்கிறீர்கள்.


அசுரன்

said...

/////
//கோவை குண்டு வெடிப்பு குறித்த பல்வேறு தியரிகளை படித்திருக்கிறீர்களா? அதில் உலகமயத்தின் பங்கு குறித்து ஏதேனும் அறீமுகம் உங்களுக்கு இருக்கீறதா?//

நல்ல கேள்வி.. முன்பு இதற்காக உங்கள் தளத்தில் தான் ஒரு பின்னூட்டமிட்டதாக நினைவு..

97 நவம்பரில் இந்து வெறிநாய்கள் கலவரத்தில் ஈடுபடும் முன்பே, ஒவ்வொரு மில்களாக மூடத்துவங்கியாகி விட்டது. ஆங்காங்கே தொழிலாளர் போராட்டங்களும் வெடிக்க ஆரம்பித்திருந்த நேரம்.. மேலும் நகைப் பட்டரைத் தொழில் வெளிநாட்டு மிஷின் நகைகளாலும், வார்ப்படத் தொழில் மலிவு விலையில் வந்திறங்கத் தொடங்கிய உதிரி பாகங்களாலும் சம்மட்டி அடி வாங்கியிருந்தது. Pricol,LMW , TEXTOOL என்று ஒவ்வொரு ஒவ்வொரு கம்பெனியாக Layoff கொடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியிருந்த நேரம்..

இந்த நேரத்தில் தான் நவம்பர் கலவரம் மூண்டது.. இதற்கு பதிலடியாக முஸ்லிம்கள் தரப்பிலும் குண்டுவெடிப்பை நடத்தி முடித்தனர்..
End result - தொழிலாளர் போராட்டங்களும்.. ஏன் தொழில்கள் நசிந்து போனது என்கிற சரியான காரணங்களைக் காண்பதிலும் இருந்து மக்கள் திசைதிருப்பப் பட்டனர்..

இதற்கிடையே நவம்பர் கலவரத்தில் கடை எரிப்புகளுக்கு போட்டிக் கடைக்காரர்கள் உதவினார்கள் என்கிற பேச்சும் அப்போது பரபரப்பாக இருந்தது..

Rajavanaj
rajavanaj@gmail.com
/////

Rajavanaj.... Thanks for this peace of information....

Good one...

Asuran

said...

////
// தலித்துகள் மலமள்ளச் செய்தது இஸ்லாமியன் என்று புளுகும் இவர்கள் - இஸ்லாமியன் வருவதற்கு முன் எழுதப்பட்ட நாரத சம்ஹிதையில் //

இது தவறு. இந்த புத்தகத்தை எழுதியவர் வீணை மீட்டும் புராண நாரதர் அல்ல. அதே பெயர் உள்ள நாரதர் II. இவர் 13-ஆம் நூற்றாண்டின் முஸ்லீம் ஆட்சி இந்தியாவில் நன்றாகக் காலூன்றிய பிறகு வாழ்ந்தவர். தன் காலத்திய சமூகப் பழக்கங்களை ஸ்மிருதியாக எழுதினார்.

// 'தாசர்களுக்கு விதிக்கப் பட்ட கடமைகளில் ஒன்று மனிதக் கழிவை அகற்றுவது' என்று எழுதப்பட்டிருப்பது எப்படி? அந்த வார்த்தைகள் எதைக் குறிக்கிறது? என்றும்.. //

மலம் அள்ளுவது என்பதை ஒரு தொழிலாகத் தான் இந்த நூல் குறிக்கிறது.

There is no mention of a separate caste. As against this clearly identifiable night-soil removeres as a hereitary occupational community (Jaathi)

/////


இந்தியாவில் பார்பினியத்தைன் சாரங்களை சுவிகரிக்காத எந்த கருத்து முதல்வாதமும், அடக்குமுறை தத்துவமும் நிலை பெற முடியாது எனும் பொழுது, இஸ்லாம், கிருத்துவம், பிரிட்டிஸ் ஏகாதிபத்திய்ம், இன்றைய தரகு வர்க்க, ஏகாதிபத்திய பன்றிகள் என்று அனைவரும் இந்தியாவில் தங்களது மக்க்ள் விரோத நடவடிக்கைகளை தொடர வேண்டுமானல், பார்ப்பினியத்தின் ஆளுமைக்குள் வந்துதான் அதை செய்ய வேண்டும். ஏனேனில் பார்ப்பினியம் தனது ஆளுமையில் இந்த சமூகத்தை ஒரு மலைப்பாம்பாக கலாச்சார்ரம் மற்றும் பொருளாதாரம் இரு அம்சங்களிலும் வளைத்து இறுக்கிப் பிடித்துள்ளது,

ஆக, இஸ்லாமியமும் சாதிய உட்கூறுகளை தன்னுள் வாங்கிக் கொண்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

வக்கணையாக பேசும் நேசக் குமார், இஸ்லாம் இருக்கும் பிற இடங்களில் சாதி ஏன் இல்லை என்பதை விளக்கக் கடமைப் பட்டுள்ளார். இப்படி சொல்வதால் இஸ்லாம் நல்ல மதம் என்று நான் சொல்ல தலைப்படுவதாக கருதக் கூடாது.

இவர்கள் மதம் என்ற அடிப்படையில் சாதாரண மக்களிடையே வெறுப்பை தூண்டு மிடத்து அந்த வெறுப்பு கருத்துக்களின் பொய்மையை களையும் முகமாகவே இந்த கம்பேரிசன்.

சரி அய்யா இந்தியாவில் மட்டும் வர்க்க பிளவுகள் வர்ண பிளவுகளாக மாறிய ம்ர்மம் என்ன? என்று கேட்டால் அவரிடம் பதில் இருக்காது?

உண்மையின் ஒளி கண்டு அஞ்சி ஓடும் சாத்தான்களைப் போல இவர்களின் தேச பக்தி/சமூக அக்கறை போலி மேல் தோலை சுட்டெறிக்கும் நம்து கேள்விகளைக் கண்டு அஞ்சி ஓடுவதுதான் இவர்க்ளின் இயல்பு..

Who is this Dasars?

Asuran

said...

வாங்க கோபால் அய்யா,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி


***********
//அசுரன் ஐயா,

விஷயங்களை ஒன்றுக்கொன்று போட்டு சம்பந்தமில்லாமல் குழப்பி, சும்மா வசைகளும் திட்டுகளும் தான் வழங்கியிருக்க்கிறீர்கள்.

மலர்மன்னன், ஜடாயு சொல்வது ஒரு சமூகவியல் பிரசினை. முஸ்லீம் மதத்தவர் திட்டமிட்டு தங்கள் எண்ணிக்கையைப் பெருக்கி மற்றவர்களை அந்த இடத்திலிருந்து மிரட்டி விரட்டியதற்கு இந்தியா முழுவதும் ஆதாரம் உள்ளது.

பொருளாதார காரணிகளும் வியாபாரிகள் நசிப்பதற்கு ஒரு காரணம். ஆனால் அது மட்டுமே காரணம் அல்ல.
***********

ஜடாயுவின் கட்டுரை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பு பற்றியும் அது அவர்க்ளின் வாழ்வியலை பாதிப்பதையும் பற்றி பேசித்தானே மத வெறி தூண்டுகிறது?

அப்படியெனில் உண்மையிலேயே அவர் சுட்டிக் காட்டும் பிரச்சனைக்குக் காரணம் இஸ்லாம் இல்லை என்பதைத்தான் சில்லறை வியாபாரத்தில் FDI - பன்னாட்டு கம்பேனி நுழைவதை சுட்டிக் காட்டி கூறினேன்.

இரண்டு:

இஸ்லாமியர் இந்தியாவை பல் நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்தனர் அப்பொழுது எல்லாம் இப்படி நடக்கவில்லையே? ஏன்?

சும்மா பூ சுற்றுவதை நிப்பாட்டுவதே நலம்... நல்ல சம்பள்ம் வாங்குகிறீர்களா? செறிக்க வழியில்லையா? வேறு ஏதாவது உடற்பயிற்சி செய்யவும்...

சரி எனது வசைகளில் சில பகுதிகளை அப்படியே கண்டு காணாமல் ஏன் சென்றீர்க்ள் என்று கூற முடியுமா? கீழே கொடுக்கீறேன்:

//உண்மையில் மத வேறுபாடின்றி சில்லறை வியாபாரிகளுக்கு ஆப்பு சில்லறை வியாபாரத்தில் பன்னாட்டு கம்பேனிகளை அனுமதிப்பதால் ஏற்ப்பட்டுள்ளது. ரிலையன்ஸ், வால்மார்ட் கும்பலின் சூறையாடலில்தான் இவர்களின் அழிவு உண்மையில் உள்ளது. சில்லறை வியாபாரத்தில் FDI யை அனுமதித்தது ஜடாயு கோஸ்டியும், காங்கிரஸ் கோடியும்தான். அதைக் குறித்து தமிழர்கள் மேல் அக்கறை கொண்ட ஜாடாயு பேசுவாரா?
அதற்க்கான நேர்மை அவருக்கு உண்டா?
//

//தமிழர்களின் பாண்பாடு பார்ப்னிய கலாச்சாரத்தால் அழிவது குறித்து இவர்கள் இப்படி பாசத் தோடு பேசுவதில்லையே??
இதே இந்து வெறியர்கள் நாட்டார் வழிபாட்டு தெய்வ முறைகள். தமிழரின் பிற கலாச்சார அடையாளங்கள், தமிழ் இசை இவற்றை பார்ப்பினிய மதம் விழுங்கி அழிப்பது குறித்து எதுவும் பேசுவதில்லை.
கலாச்சாரம் அழிகிறது என்ற இவர்களின் கவலையில் நேர்மை உண்டு எனில் அது எமது கலாச்சாரத்தை அழிக்கும் பார்ப்பினியத்திற்க்கு எதிரான போராட்டத்திற்க்கு குரல் கொடுப்பதின் மூலம் தெரியவரும். அவ்வாறு செய்வது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போல ஆகிவிடும்.
வாழ்க்கைக்கான பொருளாதாரம் அழிகிறது என்ற இவர்களின் பீதியுட்டலில் நேர்மை இருக்குமெனில் அது சிறு வியாபாரிகள், தெசிய முதாலாளீகளுக்கு ஆப்பு வைக்கும் VAT, சில்லறை வியாபாரத்தில் FDI, பிற அகர் பத்தி, மீன்பிடி முதற் கொண்டு தொழில்களில் FDI இவற்றிற்க்கு எதிரான போராட்டத்தில் தெரியவரும். அதை செய்யும் தைரியம் உண்டா இவர்களுக்கு? இந்தியா அந்நியர் கைக்கு சென்று வருகிறது எனும் இவர்களின் ஐயத்தில் நேர்மையிருக்குமெனில் அது SEZ, அணு ஆயுத ஒப்பந்தம், ராணுவ ஒப்பந்தம் இவற்றின் மூலம் புற வாசல் வழியாக இந்தியாவை கூறு போட்டு விற்பதற்க்கு எதிரான இவர்களின் போராட்டத்தில் வெளி வரும். தரகு பணத்தில் சொகமாக வாழும் மலர் மன்னன் முதலான கோஸ்டியனிரின் சிஷ்ய கொழுந்துகள் இதை செய்ய முன்வருவார்களா?
சிதம்பரம் கோயிலை மன்னரிடமிருந்து கைப்பற்றிய கதையை விடுங்கள் அங்கு தமிழில் பாடவது பற்றி தஞ்சை தமிழ் மண்ணின் பெயரில் போலியாக பாசத்தை காட்டும் அண்ணன் ஜடாயு மற்றும் அறிவியல் நீலகண்டன் போன்ற நல்லதையே விரும்பும் சான்றோர்கள் கோரிக்கை வைப்பார்களா?
///




********
// தஞ்சை தமிழர்கள் விவாசாயத்தை விட்டு போண்டியாகி சென்னை தமிழராக அத்துக் கூலிக்கு வருவது ஏன் //

விவசாயம் மாநிலம் முழுவதுமே டவுன் ஆகி வருகிறது. இன்னொரு குறிப்பு: முஸ்லீம்களில் 90% விவசாயம் செய்பவர்கள் கிடையாது. வேறு தொழில்களைச் செய்பவர்லள் தான். விவசாய நிலங்களை இவர்கள் வாங்கினால், அங்கே உழவு நின்றூவிட்டது என்று அர்த்தம். இது எல்லாருக்கும் தெரிந்தது.

விவசாயத்திற்கு எதிராக இஸ்லாமில் ஏதாவது சொல்லியிருக்கிறதா??
**********
விசயம் மிகவும் சிம்பிள்...

இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் பிரச்சனை எது? அதில் உங்க இந்துத்துவ சொறியர்களின் ஸாரி.. வெறியரிகளின் நிலைப்பாடு என்ன?

அவ்வள்வுதான்... இப்படி கேட்ப்பதன் மூலம் உண்மையிலேயே மக்களின் பிரச்சனைக்கு தீர்வு கோருவது உங்கள் நோக்கம் அல்ல. என்பதை நிறுவவே இந்த கேள்வி...




*********
// இன்றைக்கு அரேபியாவின் இஸ்லாமிய அடிப்படைவாதமும் சரி, இந்தியாவில் இந்துத்துவ பயங்க்ரவாதமும், கிருத்துவ வெறியும் சரி இந்த அம்சத்தில் தங்களை சகோதரர்களாக அடையாளம் காணுகிறார்கள். //

முஸ்லீம்/கிறிஸ்தவ பயங்கரவாதத்திற்கு எதிர்வினையாக உருவானது தான் இந்துத்துவா என்றே பல சமூகவியலாளர்கள் கருதுகிறார்கள். நொந்து நூலாகிப் போயிருந்த இந்து ஆட்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் அளவிற்கு எல்லாம் ஊக்கமுடையவர்கள் இல்லை.
*********

அப்படியா? புதிய தக்வல் எந்த சமூகவியலாளர்கள் என்று சொல்ல முடியுமா? அவர்கள் எந்த அடிப்படையில் அப்படி சொல்கிறர்கள் என்று சொல்ல முடியுமா?

சரி, காஸ்மீர் ஒரு இஸ்லாமிய மாநிலம். அங்கு 1940 வரை அதாவது இந்தியாவும், பாகிஸ்தானும் மொள்ளமாறித்தனம் செய்ய ஆரம்பிக்காத வரை மத சார்பின்மை நிலவிய அதிசயம் என்ன?

இந்தியாவில் 1806 வேலுர் புரட்சி, 1857 சிப்பாய் புரட்சி இரண்டிலும் இந்து முஸ்லீம் ஒற்றுமையாக போரிட்டதோடல்லாமல் பெரும்பான்மை இந்துக்கள் எனப்படும் மக்கள் இருந்த நாட்டில் இஸ்லாமிய மன்னனை அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்த்திய மர்மம் என்ன?

இதே நேரத்தில் ம்த அடிப்படையில் எங்கிருந்து வெறுப்பு குரல் ஒழித்தது என்று பார்த்தால், அது இஸ்லாமியரிடமிருந்தது அல்ல. மாறாக வந்தே மாதரம் என்று மத வெறிப் பாடலை உடைய 'ஆனந்த மடம்' நாவலில்தான் மத பிரிவினைக்கான தூபம் வருகிறது..

மேற் சொன்ன விசயம் உண்மையெனில்,
உங்கள் வாதாப்படி இந்திய தீவிரவாதத்திற்க்குக் காரணம் பார்ப்பினியம்தான்.


நீங்க சொல்ற சமூகவியலாளர்களின் விவாதங்கள் எனது இந்த கருத்தை /உண்மையை உடைக்கிறதா என்று பாருங்கள். ஆதாரங்களை வையுங்கள்...








*******
// இஸ்லாமிய பயங்கரவாதம் இந்தியாவின் ஆபத்துகளில் ஒன்று என்பதும் அதை நாம் எதிர்க்க வேண்டியுள்ளது என்றும் பேசுவது வேறு ஆனால் அதை வைத்தே அதை விட பெரிய பிரச்சனைகளை மூடி மறைப்பதும், //

ஆபத்துக்களில் *ஒன்றா*?? இஸ்லாமிய பயங்கரவாதம் தான் நம்பர் ஒன் பிரசினை என்றூ ராணுவம், உளவுத்துறை உட்பட எல்லாரும் சொல்லுகிறார்களே? உயிரோட இருந்தாத் தானய்யா மத்த பிரசினையெல்லாம் பத்தி பேசவே முடியும்? //
***********

இந்தியாவில் உலகமயத்தால் த்ற்கொலை செய்து கொண்டவர்க்ள் லட்சத்திற்க்கும் மேல் எனப்து அரசு புள்ளி விவரம். இந்தியாவின் வறூமை அதிகரித்திருப்பதற்க்குக் காரணம் உலகமயம். இந்தியாவின் இறையாண்மையை ஒழித்து அமெரிக்க அடிமையாக மாற்றியிருப்பது உலகமயம், இந்தியாவில் விலை வாசி உயர்வுக்கு வழி வகுத்திருப்பது உலகமய பொருளாதாரம்,

கோடிக் கணக்கில் கிராம ஏழை மக்களை புலம் பெயரச் செய்து பிச்சைக்காரனை விட கேவலமான வாழ்க்கையை நகரங்களில் அத்துக் கூலிக்கு வாழ வைத்து கொடும் துன்பத்திற்க்காளக்கியிருப்பது உலகமயம்....

இதெல்லாம் தவிர்த்து இஸ்லாம் மத அடிப்படைவாதத்தின் மூல வேர்களின் ஒன்றாகவும் ஏகாதிபத்திய பொருளாதார அரசியல் நடவடிக்கைகள் உள்ளன.


இதையெல்லாம் மறுக்கிறீகளா? அல்லது எந்த வகையில் இந்தியாவின் ஒரே பிரச்சனை இஸ்லாம் தீவிரவாதம் என்று சொல்லவும்? சொல்ல முடியுமா?

எனக்கு ஒரு சந்தேகம் வருகிறது நீங்கள் எந்த இந்தியாவைப் பற்றி பேசுகிறீர்கள் கோபால்?

பாராளுமன்றத்தில் நாட்டை கூட்டிக் கொடுக்கு சதி திட்டம் தீட்டும் காங்கா மாமா வாஜ்பேயி, அதவானி, மன்மோகன், இதர வோட்டுக் கட்சி கவாளிகளையா? அமெரிக்காவில் குடியுரிமை பெற்று சாதி பாசத்துக்காக இந்தியாவின் ஒரே அடையாளாம் பார்ப்பினியம் என்று நிறுவ போராடும் தியாகிகளின் இந்தியா பற்றியா?

நாங் பேசும் இந்தியா உலகின் 40% வறுமையாளர்கள் கொண்ட இந்திய மக்கள் தொகை... நான் பேசும் இந்தியா விளைவித்த பொருளுக்கு சந்தையின்றி மடியும் விவாசாயியை. நான் பேசும் இந்தியா 90 கோடி மக்களை பிரதிநிதித்துவ படுத்துக்கிறது.

அவர்களின் ஆபத்து உறுதியாக இஸ்லாமியம் கிடையாது. இன்னும் சொன்னால் அவர்களின் கலாச்சாரங்களை அழித்து நாசமாக்குவது பார்ப்பினியம்தான்.

எனது கட்டுரையின் ஒரு பகுதி. இதற்க்கு பதில் சொல்ல முடியுமா என்று பார்க்கவும்:

//
இந்தியா அந்நியர் கைக்கு சென்று வருகிறது எனும் இவர்களின் ஐயத்தில் நேர்மையிருக்குமெனில் அது SEZ, அணு ஆயுத ஒப்பந்தம், ராணுவ ஒப்பந்தம் இவற்றின் மூலம் புற வாசல் வழியாக இந்தியாவை கூறு போட்டு விற்பதற்க்கு எதிரான இவர்களின் போராட்டத்தில் வெளி வரும். தரகு பணத்தில் சொகமாக வாழும் மலர் மன்னன் முதலான கோஸ்டியனிரின் சிஷ்ய கொழுந்துகள் இதை செய்ய முன்வருவார்களா?
///

said...

'பறையன் மெஸ்', 'பள்ளன் பவன்' திறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை ஐயா!
திறப்போம். திறந்தே காட்டுவோம்! வெகு விரைவில்!
யார் இந்த பரதேசிகள் இதை தடுப்பதற்கு!
மண்ணுக்கு உரியவர்களுக்கு இல்லாத முதல் உரிமையா இந்த நாடோடிகளுக்கு?

மீட்போம் இழந்த உரிமைகளை!
அமைப்போம் புது உலகம்!

அன்புடன் மாசிலா!

said...

சபாபதி சரவணனுக்கு நன்றி,

நீங்கள் குறிப்பிட்டது போலவே இது வரை அவர்க்ளிடமிருந்து நமது அடிப்படை கேள்விகளுக்கான எதிர்வினை வரவில்லை... என்ன செய்ய சூரிய ஒளியின் வெம்மை கண்டு தீய சக்திகள் ஓடி ஒளியுமாம. அது போல் நாம் எழுப்பும் ப்ருண்மையான ந்டைமுறைப் பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல இயலாதவர்களாக, அரசியல் சித்தாந்த ஓட்டாண்டிகளாக உள்ளனர் இந்து/பார்ப்பினிய மத வெறியர்கள்.

கோவி கண்ணனின் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி

அசுரன்

said...

பாகிஸ்தான் ஆகி வரும் தஞ்சை தமிழ் மண் என்ற ஜடாயுவின் பதிவுக்கு பதிலடி என்ற பெயரில் சம்பந்தமே இல்லாமல் நீங்கள் கேட்டுள்ள கேள்விகளை உங்கள் பதிவில் பார்த்தேன். 15-09-2006 விஜயபாரதம் வார இதழில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் மாவட்டங்கள் எப்படி இஸ்லாமிய மயமாகி கொண்டிருக்கிறது என்பது பற்றி விரிவாக, புகைப்படங்களுடன் 22 பக்கத்திற்கு செய்திகள் வெளியாகி உள்ளது. அந்த கட்டுரையை 10 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து புதுவை சரவணன் என்பவர் எழுதியுள்ளார். ஜடாயு எழுதியுள்ளதெல்லாம் குறைவே. முதலில் விஜயபாரதத்தின் அந்த இதழை படிக்கவும். பிறகு பதில் சொல்லவும்.

said...

பொருளாதரக்
காரணிகளால்தான் மதவாதம் என்பது சரியல்ல.பொருளாதாரக் காரணிகளும்,
உலகமயமாதலும் சில போக்குகளுக்கு ஆதரவாக இருப்பது போல் தோன்றினாலும்
மூலக்காரணம் அவையல்ல. மதவாதம் குறித்த ஆய்வுகளில் ஒரு சிலவற்றையாவது படியுங்கள்.
பொருளாதார நெருக்கடிகள் ஜவுளித் தொழிலிலும், கோவையிலும் பல முறை இருந்துள்ளன.
அப்போதெல்லாம் மதக்கலவரமா வெடித்தது.
உங்களில் புரிதலில் பிழை இருக்கிறது. அதைச் சொன்னால் சொல்பவரை திட்டுவீர்கள்.மேலும் கொஞ்சமாவது படித்துப் புரிந்து கொள்ள முயலுங்கள். ஜடாயுவை,மலர்மன்னனைத் திட்டுவது எளிது.எளிமைப்படுத்தப்பட்ட சூத்திரங்களைத் தான் இரு தரப்பிலும் வைக்கிறார்கள். எனவே இதில் விவாதிக்க பெரிதாக ஒன்றும் இல்லை

said...

ஜடாயு ஏதோ தஞ்சை பகுதி இந்து என்று சொல்லப்படும மக்க்ளின் பொருளாதார வாழ்வு, கலாச்சார வாழ்வு குறித்த் பாசத்துடன் போலியாக வெசமிட்டு எழுதி மத வெறி துண்டினாரே...

அதனால் உண்மையிலேயே தஞ்சை பகுதியில் பொருளாதாரம்/கலாச்சாரம் இவற்றில் யாரால் ஆபத்து வருகிறது. அந்த உண்மையான ஆபத்துகளை இந்த ஜடாயு, விஜயபாராத கோஸ்டி எப்படி அனுகுகிறது என்று அமபலப்படுத்துவதே பதிவின் நோக்கம்.

எனது பதிவின் நோக்கம் இந்தியாவின் பிரச்சனை இஸ்லாமா அல்லது உலகமயமா? என்று கேள்வி எழுப்புவதும். அதில் எனது நிலைப்பட்டை வலுப்படுத்தி, ஜடாயு கோஸ்டியின் போலி இந்து-சமூக அக்கறை முகத்தை அம்பலப்படுத்துவதுமே ஆகும். உலகமயம் என்பதற்க்கு ஆதாரமாகத்தான் FDIயிலிருந்து விவசாயி தற்கொலை வரை சொல்லியுள்ளேன்...

இஸ்லாம் என்பதற்க்கு ஆதாரமாக விஜயபாரதத்தில் இருந்து எதேனும் எடுத்து பதிவு போடுங்கள் அல்லது பின்னுட்டமிடுங்கள். அதான் நீங்க படிக்கிறீங்கல்ல....

ஜாடாயு கொடுத்த ஒரே உருப்படியான வாதம் வியாபாரிகள் பிரச்சனை... அதைத்தான் FDI in retail businees ஏ-கா மூலம் எதிர்க் கொண்டுள்ளேன்.

கண்ட காவாளிப்பய பத்திரிக்கையெல்லாம் படித்து என்னை ஒரு மனிதன் என்ற நிலையிலிருந்து இறக்கிக் கொள்ள் நான் தயாராயில்லை...

அந்த உயிராதாரமான பிரச்சனையில் மக்கள் மீது மீளாக் காதல் கொண்ட ஜடாயு, விஜய பாரதம் முதலானவர்களின் நிலைப்பாடு என்ன என்பதனை பரிசிலித்து அவர்களின் போலி முகத்தை அம்பலப்படுத்தவே இந்த பதிவு...

மேலும், கலாச்சாரம் அழிவதாக் கூறும் நீங்கள் எந்த கலாச்சாரத்தை சொல்கிறீர்கள் என்று பார்த்தால் பெரும்பான்மை மக்களின் கலாச்சாரத்தை அல்ல. சரி, உண்மையில் பெரும்பான்மை மக்களின் கலாச்சாரத்தை அழிப்பது இஸ்லாமா அல்லது பார்ப்பினியமா?

இது குறித்து நாங்கள் பதிவு போட்ட போதெல்லாம் வாயில் புளியை வைத்து அடைத்தது போல அமைதியாக இருந்து விட்டீர்களே ஏன்?

அவ்வளவுதான் விசயம்....

அசுரன்

said...

உங்கள் பதிவு அருமை. நீங்கள் உங்கள் பாணியில் உரித்துக் காட்டியுள்ளீர்கள்.இந்துத்துவாவுக்குச் சரியான பதில் சொல்லியுள்ளீர்கள்.

said...

நம்ம ஜடாயு அண்ணாச்சி நான் கேட்ட கேள்விய விட்டு விட்டு ஏதோ ஒன்றுக்கு பதில் சொல்லியுள்ளார்....

நீங்க சொன்ன விசயத்தால் எனது மக்க்ளின் பெரும்பான்மையினருக்கு எதுவும் பிரச்சனை இது வரை வந்து விடவில்லை அவனது தினப்படி பிரச்சனையும், எதிர்காலத்தை இருட்டாக்கி வைத்துள்ள பிரச்சனைகளையும் குறித்து நான் கேட்ட கேள்விக்கு என்ன பதில் உங்களிடம் உள்ளது...

இதில் இடதுசாரி இந்துத்துவமாம்.-- அது வேறு ஒன்றும் கிடையாது பின் நாவீனத்துவத்துக்கும் - இந்துத்துவத்துக்கும் பிறந்த கள்ள குழந்தை... அடையாளப் பிரச்சனை குறித்து பேசும்...

அதன் பார்வையில் தலித்தும் பர்ப்பனுரும் விழிம்பு நிலை மனிதர்கள்... நாளை வேறு ஆதிக்க சாதியினரும் விழிம்பு நிலை மனிதர்கள் என்று தேவைப்பட்டால் சொல்வார்கள்.

எல்லாமே அடையாளம்தான்... எங்க மக்க்ளோட அடையாளத்துக்கு உன்னோட இந்துத்துவத்துல என்ன இடமிருக்கு சொல்லு....

உங்க இந்துவில் விவசாயி இல்லையா? உங்க இந்துவில் காணாமல் போகும் நாட்டார் மரபு வழிபாட்டு முறைகள் இல்லையா? உங்க இந்துவில் சிறு வியாபாரிகள் இல்லையா?

இதுக்கு என்ன பதில் சொல்வீர்கள்?...


இவர்களின் பிரச்சனை அன்றாட வாழ்க்கையை அதலபாதாளத்தில் தள்ளும் பிரச்சனைகளில் மாமா வேலை செய்து பொறுக்கி தின்னும் இந்துத்துவ வெறியர்கள் இதன் மூலம் தங்களது அடக்குமுறையை நிலைநாட்டுவதுடன்.. ம்க்களின் உண்மையான பிரச்சனையின் பக்கம் பார்வை செல்ல விடாமல் மயக்கி ஏகாதிபத்திய சேவையை செவ்வனே செய்கிறார்கள்.....

இஸ்லாமிய மத வெறியை இந்து மத வெறி கொண்டுதான் அடக்க வேண்டும் என்று எப்படி நம்புகிறீகள்? இது வேண்டுமானல் நேரடியாக கேட்க்காத கேள்வியாக இருக்கலாம்.....

இதை மறைமுகமாக கேட்கும் விதத்தில்தான் காஸ்மீரின் மதச் சார்பின்மை(1940க்கு முன்பு) குறித்து பின்னூட்டத்தில் சொல்லியிருந்தேன்...

இந்தியாவில் சுதந்திர போராட்டத்தில் 1806, 1857 -ல் ஒன்றாக இருந்த இந்து முஸ்லீம் எப்படி பிரிந்தார்கள் என்பத்ற்க்கு 'ஆனந்த மடம்' நாவலை சுட்டியிருந்தேன்...

ஏன் இவர்கள் இந்திய பெரும்பான்மை மக்களின் அடையாளத்தை விழுங்கி சுவீகரிக்கும் பார்ப்பினியத்தைப் பற்றீ பேசுவதில்லை?

ஆக, இஸ்லாம் மத அடிபப்டைவதம் பீதி கிளப்புவது பார்பினிய பண்பாட்டினை நிலை நிறுத்தும் முயற்சிக்கு பலியாடுகளை திரட்டும் தந்திரம் என்கிறேன். அதை அம்பலப்படுத்த்த்தான் இந்து மக்கள் மீது பாசமுள்ள அண்ணாச்சிகள் உண்மையிலேயே இந்து மக்களின் பிரச்சனைகளானவற்ரு என்ன் கிழித்தார்கள் என்று கேட்டால்.. மீண்டும் கீறல் விழுந்த டேப் ரிக்கார்டரைப் போல அதே பல்லவி-- இதற்க்கு இடதுசாரி இந்துத்துவமாம்....

பார்ப்பினியம் ஆனாதி காலம் தொட்டு எடுத்துள்ள பல்வேறு அவதாரங்களை எங்களுக்கும் தெரியும்..... இப்பொழுது என்ன அவதாரம் எடுக்கிறது என்றும் தெரியும்...

சரிய்யா.. நீங்க காபாத்த விரும்புற கலாச்சாரம் என்னவென்று ஒரு கேள்வி கேட்டிருந்தேனே அதற்க்கு பதில் சொல்லுங்க,... டப்பாவ கிழிச்சி இன்னும் கொஞ்சம் தொங்க விடுகிறேன்....


அது தவிர்த்த் புளித்த்ப் போன பிற வாதங்கள்...

பார்ப்பினியத்தையும் பார்ப்பானையும் குழுப்புவது.. இந்த அம்சத்தில் பலமுறை பதில் சொல்லியாகிவிட்டது... பல இடங்களில் பிறப்பால பார்ப்பனரானவர்களையே கன்வின்ஸ் செய்தாகிவிட்டது.. அய்யா நாங்கள் பேசுவது பண்பாடு குறித்து பிறப்பின் அடிப்படையில் பார்க்க நாங்கள் ஒன்றும் வர்னாஸ்ரம பித்து பிடித்த இந்துத்துவ வெறியர்கள் இல்லை..

அப்புறம் சீனாவுக்கு நாங்க்ள் வால் பிடிப்பது குறித்து - அய்யா இன்றைய சீனா எங்க்ள் எதிரிகளில் ஒன்று.. போதுமா?

இஸ்லாமிய முதல் அனைத்து மத அடிப்படைவாதமும் அடித்து நொறுக்க வேண்டியது என்று நான் எழுதியுள்ளேன். இவரோ வெறு யாரையோ மனதில் வைத்து வோட்டுக் கட்சிகளின் போலி மதச் சார்பினமையை எமக்கு உரித்தாக்குகிறார்... என்னை ஒழுங்காக படிக்க சொல்லும் முன் எனது பதிவை ஒழுங்காக படித்து விட்டு எதிர்வினை செய்தால் இப்படி அசிங்கப் படும் அவசியமிருக்காது...


எனக்கு தெரிந்து விக்டிமைஸ் ஆகி வெம்பி எந்த இந்துவும் தற்கொலை செய்யவில்லை... ஆனால் இந்த காரணத்தைச் சொல்லி சில பத்தாயிரம் அப்பாவி இந்து/முஸ்லீம் உயிர்களை இவர்களும் பிற மத அடிப்படைவாதிகளும் பறித்துள்ளனர்...

ஆனால் வெம்பி ஒரு லட்சம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள், தங்க ஆசாரிகள், தறி நெசவளர்கள், தீப்பெட்டி தொழிலாள்ர்கள், சில்லறை வியாபாரிகள் இவர்களின் இந்து கணக்கில் வரவில்லை போலும்....


அசுரன்

said...

Responce - II

சவ்லைப் பிள்ளையான இந்து பஜ்ரங்தள் வெறியன் ஒருவந்தான் குஜராத்தில் காதலித்து சாதி மாறி மதம் மாறி திருமணம் செய்பவர்களை அமைப்பு வைத்து கொடும் செயல்கள் செய்து பிரிப்பதும்... அதை நீதிமன்றம் பாதுகாப்பதும் நடக்கிறதோ?

சவலைப் பிள்ளையான இந்து கர்நாடக சங்க்கீதத்தை இந்தியாவில் எத்தனை பேர் கேட்பார்கள் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம் ஆனால் சமீப கால ஊடக படையெடுப்புக்கு முன்பு வரை மக்களின் வாழ்வோடு சம்பந்தப்பட்டிருந்த தமிழ் இசை மரபுகளை சொல்ல நீதிமன்றம் தடை செய்யும்(தமிழ் மக்க்ள் இசை விழா - தஞ்சை)...

சவலைப் பிள்ளை சிதம்பரம் கோயிலில் சம்ஸ்கிருதத்தில் பூசை செய்ய கடுமையாக பொராட வெண்டியிருந்தது...

சவலைப் பிள்ளை தமிழில் கும்பாபிசேகம் செய்வதை தடுக்க மிக மிக கடுமையாக போரடித்தான் வெற்ரிய்டைய வேண்டியதாக இருந்தது(ம்த்த்திய அரசுக்கு ஒரு போன் கால் - கலெக்டருக்கு உடனே ஒரு லெட்டர் வந்தது அவ்வள்வுதான்)

ச்வலைப் பிள்ளை ராமேஸ்வரம் கோயிலில் இங்கு பிராமணாளுக்கு மட்டுமே அனுமதி என்று பொர்டு வைக்கு பல இன்னுயிர்களை ஈந்து போராட வேண்டியிருந்தது...

சவலைப் பிள்ளை கிடா பலியிடும் சிறுபான்மை பழக்கவழக்கத்திஅ ஒழிக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்த் மிக மிக கடுமையாகத்தான் போராட வேண்டியிருந்தது....

அய்யோ பாவம் சவலைப் பிள்ளை... என்ன பூ சுற்றுகிறீர்கள்...

அசுரன்

said...

Responce III

இந்து என்பதே இவன் அராஜகமாக நுழைத்த ஒரு விசயம் என்பதால்தான் இத்தனை குழப்பம் பிரச்சனை... நேர்மையா பார்ப்பன பண்பாடு சம்பந்தப்பட்டதுதான் இந்து என்று ஒத்துக் கொண்டு நீயும் ஒரு போர்டு வை... யார் தலையிடுகிறார்கள் என்று பார்ப்போம்...

மேலும் கோயில்கள் என்பவை வெறும் ஆன்மீக இடமல்ல.. அவை அரசனின் நிர்வாகமையம்... வரி வசுல்லில் சேகரித்த் தானியம் படை கலங்க்ள், பதுங்கு குழிகள், சுரங்கம் என்று ஒரு கோட்டைக்கான அனைத்து அம்சங்களும் கொண்ட ஒரு நிர்வாக இடம்.. அதனால்தான் அங்கு எல்லாரும் தலையிடும் ஒரு பண்பாடு நிலை பெற்றது

அசுரன்

said...

Proof for Respnce I

//சவ்லைப் பிள்ளையான இந்து பஜ்ரங்தள் வெறியன் ஒருவந்தான் குஜராத்தில் காதலித்து சாதி மாறி மதம் மாறி திருமணம் செய்பவர்களை அமைப்பு வைத்து கொடும் செயல்கள் செய்து பிரிப்பதும்... அதை நீதிமன்றம் பாதுகாப்பதும் நடக்கிறதோ?
///


Proof:



Frontline

Volume 23 - Issue 25 :: Dec. 16-29, 2006
INDIA'S NATIONAL MAGAZINE
from the publishers of THE HINDU

A serial kidnapper and his `mission'

DIONNE BUNSHA

Bajrang Dal activist Babu Bajrangi "rescues", by kidnapping, Patel girls who marry outside their community.


If you rescue one girl, it is the same as saving 100 cows. One daughter equals 100 holy cows."
- A pamphlet distributed by Babu Bajrangi's Navchetan Trust.

"I HAVE some masala for you," Babubhai Patel (alias Babu Bajrangi) told me excitedly when I called to arrange an interview with him. "There are three new girls with me." The "serial kidnapper of Gujarat" has never shied away from his mission. Every time I meet him, he brags about the girls he has "rescued", almost as if each one were a new conquest.

A small-time Bajrang Dal leader from Naroda in Ahmedabad, Babubhai has grown in notoriety over the years. He is a prime accused in the Naroda Patiya massacre, one of the goriest communal massacres of Gujarat 2002. Never punished for this crime, he remains free. As president of his Navchetan (New Awakening) Trust, he has made it his mission to "rescue" Patel girls who marry outside their community.

"In every house there is a live bomb that can erupt at any time. Do you know who that is? Our daughters," the Navchetan pamphlet proclaims. "Daughters are the honour of the family and the community, and to protect that is our Hindu duty and Hindu culture... . Come, and let's unite to save bombs... Jai Shree Ram." Babubhai claims to have distributed 10 lakh pamphlets all over Gujarat.

"I don't believe in love marriage. We have to marry within our own community. These girls go to college, make friends with some lafanga [loafer], roam with them on their bikes, fall in love, and then run off and get married," said Babubhai, pointing to the three girls sitting meekly by his side. "We bring them back and convince them that they are ruining their future. They stay with me for a while and then return to their parents."

"But why do they stay with you?" I ask.

"We give them shelter, make them understand, and when their mind is fresh, they go back home," he says.

HIS `magic mantra'

I remind Babubhai that when we met two years ago he had described to me how he and his men thrashed the boys and took away the girls. "That was some time back. If I say that now, the media will be after me," he smiles. "I have a magic mantra that makes the girls come back. We do whatever it takes and somehow bring them. If it's a Musalman, we definitely use force even if the girl doesn't want to leave. Musalmans don't have a right to live in our country. How dare they marry our girls?"

But it is not Muslim boys who have filed a court case against Babubhai for abducting their wives, it is a group of four Hindu boys living in Maharashtra. Babubhai remains unperturbed by minor complications like police complaints. "Those who file cases against us are crazy. Even the Bombay High Court has dismissed their case," he laughs.

The High Court ordered a police inquiry, which found that the women had been kidnapped and forced to ask for divorce in court. Other girls, who had managed to escape Babubhai's clutches, also testified about how he captured, beat and abused girls and forced them to break their marriages. Those who were pregnant were forced to have abortions.

The police report said that Babu Bajrangi should be arrested and that further investigations should be made into all cases where girls had been kidnapped. However, the High Court ignored the investigation. It ruled that since the allegedly abducted wives had not substantiated their claims the court could not take any action and the matter should be settled in matrimonial courts.

Now the four boys - Ajay Nikam, Raju Medige, Abhijeet Sonawane and Prashant Samudre - are appealing for justice before the Supreme Court. Meanwhile, Babubhai continues on his kidnapping crusade. To date, he claims to have "saved" 706 girls.

Ajay Nikam's wife, Geeta, was number 561 on the list. She was kidnapped on November 30, 2004. Their romance could well be the script of a Bollywood film, but there is no happy ending.

The couple had known each other for five years. They had been married for one and a half years when Geeta was kidnapped.

"For most of that time, we kept our marriage a secret. Geeta was staying with her parents until she graduated. Then she ran away and came to live with me. Two months after that they abducted her," says Ajay. Geeta's mother said she was taking her to visit a doctor when she was abducted. The abductors took her to Gujarat. Geeta called Ajay and told him that she was in Gujarat and would call after 10 days. Ajay traced the call to a telephone booth in Naroda and followed her to Gujarat. Naroda is where Babu Bajrangi lives and operates from.

While walking on the street, Ajay was accosted by armed men who pushed him into a black Scorpio. "They told me they were from the crime branch. At that time I didn't know it was Babu Bajrangi," says Ajay. "They had sten guns, so I believed them. They took me to a construction site where Geeta was also present. They forced both of us to sign some papers. She told me, `If you love me, then sign the papers'. I realised the danger, and so I listened to her and signed."

When he returned to Mumbai, Ajay filed a case with the police. But the police did not do much. They did not even inform Ajay when the case came up in court. "Later, I found out and appealed for another hearing. At every stage, it seemed like the authorities were working against me. No matter how many complaints I sent, they took no action against the culprits," says Ajay.

In court, there was a huge crowd escorting Geeta. "She could not speak, so the judge called us to speak in his chamber," says Ajay. "There, she told me that the lives of both of us are under threat. Babu Bajrangi had forced her to sign the papers, and she was too scared to speak the truth in court."

When Geeta was sent back to Mumbai, she and Ajay tried to meet several times but her parents foiled all plans. At one point, she even attempted suicide.

"Now, I think they have got her married to someone in Thane," says Ajay. Raju's wife, Naval, is reportedly engaged to Babubhai's nephew.

After exhausting all avenues for justice, Ajay got in touch with the human rights activist Teesta Setalvad. She suggested he file a case in the Bombay High Court. Raju, Abhijeet and Prashant contacted Ajay when they read about him in the media. All had the same story to tell. The pattern of the kidnappings was terrifyingly similar. So were the girls' statements in court.

When the High Court ordered a police investigation, two girls who had escaped Babubhai's clutches told police investigators how Babubhai beat, threatened and forced them to sign divorce papers. One of them, Reema from Naroda, was taken to a small clinic and forced to undergo an abortion. The other, Bharati Patole, who was locked in Babubhai's home with Geeta and Naval, also gave details of the abuse and threats. Even today Patole's husband cannot even go to work because his life is in danger. Reema and her husband, Anthony, are reunited but have to live in hiding outside Gujarat.

Babubhai remains a free man, and hundreds of girls remain captive.

said...

//ஆனால் வெம்பி ஒரு லட்சம் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள், தங்க ஆசாரிகள், தறி நெசவளர்கள், தீப்பெட்டி தொழிலாள்ர்கள், சில்லறை வியாபாரிகள் இவர்களின் இந்து கணக்கில் வரவில்லை போலும்.... //

கொலையை நடுங்கவைக்கும் ஆணித்தரமான கேள்வி!
தூக்கு மாட்டிக்கொண்டு சாக வேண்டியதுதான் மீதம் பாக்கி!

முன்னடியே அனுதாபங்களை தெரிவித்து கொள்வோம்!

said...

//கண்ட காவாளிப்பய பத்திரிக்கையெல்லாம் படித்து என்னை ஒரு மனிதன் என்ற நிலையிலிருந்து இறக்கிக் கொள்ள் நான் தயாராயில்லை//
வழக்கம் போல் உளறிக்கொட்டி மதவெறியைத் தூண்டும் ஜடங்களுக்குக் சரியான செருப்படி.
ஏன் தமிழ் மக்கள் கூடும் இந்த தமிழ்மனத்திலேயே இந்த அளவு பார்ப்பணீய இந்துத்துவ நாற்றம் அடிக்கிறதே, இதுபோதாதா இந்நாட்டில் காவி இருள் சூழ்கிறது என்பதற்கு ஆதாரம்.

said...

அன்பு அனானி,

பொருளாதார பிரச்சனை எப்பொழுதுமே மதவாதம் ஆகும் என்று நான் சொல்லவில்லை. ஒரு இடத்தின் unrest என்பதற்க்கான மூலத்தை தேடினால் அது பொருளாதார ஏற்றத் தாழ்வில் இருக்கும் என்ற மார்க்ஸிய அடிப்படையையே கூறினேன்..

அதை இங்கு சொல்லக் காரணம், எனது நிலைப்பாட்டிற்க்கான அடிப்படையை கூறி பொதுக் கருத்தை முதலில் உருவாக்கும் முயற்சியே... அதில் விவாதம் செய்யும் நோக்கமெல்லாம் கிடையாது...

நீங்களே சொன்னது போல மலர்மன்னன், ஜடாயு போன்ற இலகுவாக உடைபடக் கூடிய சித்தாந்த தாங்கிகளை உடைக்கவெ ஈந்த இலகுவான பதிவு.....

ஆனால் நீங்கள் குறீப்பிட்டு அனுகும் விசயம் விலாவாரியாக பேச வேண்டியது நீங்களே குறிப்பிடுவது போல...

அந்த சுட்டிகள் கொடுத்தது நீங்கதானா?

அவற்றைத்தான் படித்துக் கொண்டிருக்கிறேன் முதல் இரண்டு சுட்டிகள் நூல்களின் தொகுப்பு, மற்றும் இந்த தலைப்பில் நடத்தப்படும் படிப்பு குறித்த சுருக்கமாக இருக்கிறது. அவை எதற்க்கும் உதவாது(ஆராய்ச்சி படிப்புக்கு உதவும்) மூன்றாவது கேரள நிலைமை குறித்த சுட்டி ஆவணத்தை படித்துக் கொண்டிருக்கிறேன்... பதில் சொல்கிறேன்...

நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி...

எனது இதர கேள்விகளுக்கும் இந்த பதிவு குறித்தும் கருத்து சொல்லலாமே?

அசுரன்

said...

ஏன் நான் எழுப்பிய கேள்வியெல்லாம் வாழ்வுரிமையில்லயா? கலாச்சாரம் அழியவில்லையா?

இவர்கள் எந்த பாதிப்புகளை வைத்து மத வெறி தூண்டுகிறார்களோ அதை ஏகாதிபத்திய உலகமயப் பொருளாதாரம்தான் மிக மிக மிக மிக அதிகப்படியாக ஏற்ப்படுத்தியுள்ளது. அதாவது வழ்வுரிமைக்கு பிரச்சனை...

சொல்லுங்கோ....

வாழ்வுரிமையாம்.... மண்னாங்கட்டி... யாருடையா வாழ்வுரிமை.... ? அதைச் சொல்லும் நேர்மையுண்டா உங்கலளிடம்... சொல்ல்லுங்களய்யா....

அசுரன்

said...

அசுரன்,

பதிலடி என்ற பெயரில் சொந்தமாக எழுதத் தெரியாத ஜடாயு அருணகிரி என்பவன் எழுதியதைப் போட்டிருக்கிறான்..

http://jataayu.blogspot.com/2006/12/blog-post_22.html

அதில் போய் அந்த இடதுசாரி இந்துத்துவம் கட்டுரையப் படிச்சேன். என்ன சொல்ல வரானுங்க இவனுங்க? சிவப்பையும் காவியையும் சேத்துப் போட்டு சரக்கு காய்ச்சரானுங்க.
மண்டை காயுது. தல சுத்துது !

said...

ஸ்வதேசி ஜாக்ரன் மன்ச் போன்ற அமைப்புகள் உலகமயமாதலை எதிர்க்கின்றன.வால்மார்டின் நுழைவு, உலக வர்த்தக அமைப்பின் விதிகள், பல துறைகளில் நேரடி அந்நிய முதலீடு போன்றவற்றில் அவற்றின் கருத்துக்களும். உங்களுடைய கருத்துக்களும் ஒன்று போல் (ஒன்றாக அல்ல) இருக்கின்றன. எனவே இந்த வலதுசாரி,மதவாத,இடதுசாரி என்ற முத்திரைகளை நீக்கிவிட்டுப்
பார்த்தால் சிலவற்றில் ஒத்த கருத்து இருப்பவர்களையும்,இயக்கங்களையும் அடையாளம் காணமுடியும். யாருக்குத் தெரியும் வலதுசாரி இந்த்துவமும், இடதுசாரி இயக்கங்களும் ஒரு சில பிரச்சினைகளில் சேர்ந்து செயல்படக் கூடும்.பு.ஜா/பு.க கார்களுக்கு வெள்ளையனுடன் சேர்வதில்
பிரச்சினை இல்லை.ஒரு காலத்தில் சிபிஐ,சிபிஎம் கம்யுனிஸ்ட்கள் தன்னார்வக் குழுக்களையும், அரசு சாரா அமைப்புகளையும் கடுமையாக விமர்சித்தனர். இன்று கைக் கோர்த்து செயல்படுகிறார்கள். எனவே மதவாதம் என்பதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் சில் இஸ்லாமிய அமைப்புகள், சுதேசி ஜாகரன் மன்ச் போன்றவற்றுடன் இடதுசாரி இயக்கங்கள் சேர்ந்து செயல்பட வாய்ப்புண்டு..

said...

பி.டி.அரிசி தேவை என்கிறார் ரவி சீனிவாசன் என்கிற பார்பனீய அடிவருடி.விபரங்களுக்கு
http://ravisrinivas.blogspot.com

said...

மத வெறியர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்திய உங்கள் படைப்புக்கு மிக்க நன்றி.


Izzath

aizzath@hotmail.com

said...

//நானும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவன் என்ற முறையில், அங்குள்ள நிதர்சன உண்மைகளை பின்னர் பகிர்ந்துகொள்கிறேன்.//


வணக்கத்துடன்,

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி...

தஞ்சை மாவட்டத்தின் உண்மையான பிரச்சனைகளைப் பற்றி எழுதி இந்துத்துவ வெறியர்களின்/பயங்க்ரவாதிகளின் முகத்தில் பன்றீ ஜாணியை பூசுங்கள்....

மக்களின் உண்மையான பிரச்சனை குறித்த விவாதத்தை கிளப்பும் வகையில் அந்த கட்டுரையை விரைவில் எழுதி வெளியிட வேண்டுகிறேன்.

அசுரன்

said...

உங்க்களின் இந்தப் பதிவையும் ஜடாயுவோட பதிவையும் படித்தபின், இரண்டு பதிவிலும் பின்னூட்டமிட எண்ணி அவ்விரு பதிவுகளையும் பல முறை படித்தேன். தோணியவற்றை எல்லாம் எழுத எழுத அது என்னவென்றால் சீனப் பெருஞ்சுவர் போல் நீண்டு கொண்டேபோயிற்று. சரி இதை ஒரு பதிவாகவே போட்டுவிடலாம் என்று எண்ணியதன் விளைவு தான் தஞ்சைகிஸ்தானும் பார்பன வெறியர்களும

said...

//ஸ்வதேசி ஜாக்ரன் மன்ச் போன்ற அமைப்புகள் உலகமயமாதலை எதிர்க்கின்றன//

காமெடி தாங்க முடியல நைனா! சத்தமாச் சொல்லாதீங்கப்பூ குருமூர்த்திக்கு தெரிஞ்சா வருத்தப் படப் போறாரு.. :)

//உங்களுடைய கருத்துக்களும் ஒன்று போல் (ஒன்றாக அல்ல)//

பாருங்க உங்களுக்கே சந்தேகம் தீரல..

அதெப்படிங்க... இவரு ஒரு பக்கம் ஒரு பேர்ல (SJM) எதிர்ப்பாராம்.. இவங்காளுகளே இன்னோரு இன்னோரு பக்கம் வேற பேர்ல ( BJP) நாட்ட வெளிநாட்டுக் கம்பெனிகளுக்குத் திறந்து விட்டு கூட்டிக் கொடுத்து அவுசாரித்தனம் பண்னுவாங்களாம்.. கேட்டா, நாங்க தான் ஏற்கனவே ஏதிர்த்தோமே என்று சொல்லி நல்ல பேரும் வாங்கிப்பாங்களாம்.. பேஷ் பேஷ் ர்ர்ரொம்ப நன்னா இருக்கு!! ஓட்டுங்க ஓட்டுங்க.. படம் எத்தனை நாளுக்கு ஓடுதுன்னு நாங்களும் பாக்கறோம்..

//எனவே மதவாதம் என்பதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் சில் இஸ்லாமிய அமைப்புகள், சுதேசி ஜாகரன் மன்ச் போன்றவற்றுடன் இடதுசாரி இயக்கங்கள் சேர்ந்து செயல்பட வாய்ப்புண்டு..//

தவிர்த்து விட்டுப் பார்க்க மதவாதம் மட்டும் தான் உள்ளதா நன்பா? மொத்தமா இவனுங்க எல்லாத்தையும் சேர்த்தே தவிர்த்துப் பார்க்க வேண்டியுள்ளது உங்கள் கண்ணுக்குத் தெரியவில்லையா?

said...

நண்பர் மதுசூதனன்,

உருப்படியாக ஏதாவது கேள்வி வைத்திருப்பீர்கள் என்று பார்த்தேன்... ம்ஹூம்...


#1)
தெளிவாக தலைப்பிலேயே இந்து/பார்ப்பன மத வெறியர்களே என்று ஜடாயுவை உள்ளிட்டவர்களை குறிப்பிட்டு கூறியிருந்தேன். ஆக, ஜடாயு கோஸ்டி என்பது இந்து/பார்ப்பன கோஸ்டியைக் குறீக்கீறது. புரிய்வில்லை எனில் உலகமய எதிர்ப்பு பதிவுகளில் யார் வந்து சாமியாடுகிறார்க்ள் என்றூ பார்க்கவும்.


#2)
அப்புறம் ஏற்கனவே பலமுறை விளக்கம் கொடுத்த அதே விசயத்தை மீண்டும் கேட்டுள்ளார், இந்த பதிவில் கூட அதற்க்கு விளக்க்ம் கொடுக்கப்பட்டுள்ளது.

வோட்டுப் பொறுக்கி கம்யுனிஸ்டுகளை நான் போலி கம்யுனிஸ்டு என்று விமர்சனம் செய்வதோடு மட்டுமல்லாமல் பல இடங்களில் அம்பலப்படுத்தியும் உள்ளேன். இந்த விசயத்தில் டாலர் செலவனுடன் கூட ஒரு சின்ன உரசல் ஏற்ப்பட்டது.

அதனால் அவர்களையும் என்னையும் ஒன்றாக அனுமானித்து கேட்ட்கும் கேள்விகளுக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்.


#3)
எங்கேயுமே பார்ப்ப்னர்தான் விவசாயிகள் பிரச்சனைக்கு கார்ணம் என்ற அர்த்தம் வரும் வகைய்ல் நான் சொல்லவில்லை. மாறாக இஸ்லாமியர்தான் சோழவள நாடு சோறுடைத்து என்ற பெயர் பறிபோவதற்க்கு காரணமாகும் என்று ஜடாயு சொல்கிறார். ஆக, நீங்களாக கற்பனை செய்து கொண்டு கேள்வி கேட்ப்பது முதல் தவறூ, இரண்டாவது கட்டுரையையும், அதன் பின்னூட்டங்களையும் தெளிவாக படிக்கவும்.

இதில் திமுக, அதிமுக வின் ஆட்சிக்கெல்லாம் என்னை பொறுப்பேற்க்க சொல்கிறார். அய்யா தேர்தல் ஜனநாயகமே போலி இந்த அரசை தூக்கியெறிந்து புதிய ஜனநாயக புரட்சி செய் என்று அரைக் கூவும் கோஸ்டி நான்.

ஆக, மீண்டும் வோட்டு தேர்தல் போலி கம்யுனிஸ்டு என்று எனக்கு சம்பந்தமில்லாதா விசயங்களை வைத்து கேள்வி எழுப்புகிறார்.


#4)தமிழர் கலாச்சாரத்த்ல் எனது மனதிற்க்கினிய ம.க.இ.க கலைக் குழுவினர் பல ஒலி/ஒளிப் பேழைகள் திரைப்படம் போன்றவற்றை தாயாரித்துள்ளனர். இவை பல்வேறு அரசியல் சார்புகளையும் கடந்து பரவலாக மக்களிடம் வரவேற்பை பெற்றன. குறிப்பாக 'அசுர கானம்' மற்றும் 'அண்ணே வர்றாரு' இரண்டு ஒல்஢ப்பேழைகலும் பெரிய அளவில் விற்பனையாகின. புதிய கலாச்சார இதழ் குறித்து சொல்லத் தேவையில்லை. கலாச்சார தளத்தில் இவை பலவற்றை நடைமுறையில் செய்து வருகின்றன. மேலும் தமிழ் இசையின் மேன்மையை முன்னிறூத்தும் வகையில் அத்தனை தடங்கலையும் கடந்து வருட வருடம் தமிழ் மக்கள் இசை விழாவை நடத்தி வருகிறார்கள். எனது அரசியல் ஆதரவு இவர்களுக்குதான்.

மெலும், பிறப்பால பார்ப்ப்னர், பண்பாட்டால் பார்ப்பனர் வேறுபாடு குறித்து பலமுறை சொன்னாலும் கூட வேண்டுமென்றே அதை காதில் வாங்காமால் மீண்டும் மீண்டும் பிறப்பால் பார்ப்பனரை நாம் தாக்குவதாக ஒரு புரளியை கிளப்ப வேண்டிய கீழ்த்தரமான அரசியல் செயல் தந்திரத்திஅ நம்பியிருக்கிறார்கள் இவர்கள்... அய்யோஒ பாவம்...

இதில் என்னுடைய வாதத்தை நான் அங்கு வைக்க் அவேண்டுமாம்.... எதாவது உருப்படியாக எழுதுங்கள் அப்புறம் பார்க்கலாம்.

Better Luck next time...

அசுரன்

said...

////
பி.டி.அரிசி தேவை என்கிறார் ரவி சீனிவாசன் என்கிற பார்பனீய அடிவருடி.விபரங்களுக்கு
http://ravisrinivas.blogspot.com
////

உலக வங்க்஢க்கு அவர் பட்ட நேர்த்தி கடனை செவ்வனே செய்கிறார் அவ்வளவுதான்..... எதை வேண்டுமானாலும் சந்தேகம் கொள்... உலகவங்கியை மட்டும் சந்தேகப்படாதே என்கீற கோஸ்டி அவர்....

புதிய ஜனநாயகத்தில் வந்த பின் அட்டைக் கட்டுரையை பதிபிக்கும் ஒரு எண்ணம் இருந்தது தொடர்ச்சியாக வேறு சில விசயங்களை பேச வேண்டியதாகையால் அது த்ள்ளிப் போய்விட்டது. அதை இன்னும் கொஞ்சம் என்ரிச் செய்து பதிப்பிக்கிறேன். அவரும் வந்து விவாதிக்கட்டும்...

அசுரன்

said...

மதுசூதனன்,

உங்கள் பதிவில் நீங்கள் வைத்திருக்கும் சில கேள்விகளுக்கு என் பதில்கள் இங்கே.. மேலும் விளக்கமாக அசுரன் பதிலளிப்பார் என்று நினைக்கிறேன்.

//விவசாயம் சரிவர நடக்காது போனதுக்கும் பார்ப்பனர்களே காரணம் என்னும் ஒரு புதிய பரிமாணத்தை அசுரன் கொண்டுவர முயற்சிக்கிறாறோ என்று எனக்கொரு ஐயம் எழுகிறது. //

இந்தப் பதிவில் அப்படி "விவசாயம் அழிவதற்கு பார்ப்பனர்கள் காரணம்" என்கிற விஷயம் இல்லையே.. உங்கள் படபடப்பும் பரிதவிப்புமே வேறு சில விஷயங்களை உறுதி செய்கிறது.. :)

அசுரன் கட்டுரையில் உள்ளது,

1) பன்னாட்டு வியாபார நிறுவனங்களால் உள்நாட்டு சில்லரை வனிகம் அழிகிறது.
2) உலகமயத்தால் திறந்து விடப்பட்ட சந்தையின் காரணமாக, சமமில்லாத போட்டியின் காரணமாக விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப் படுகிறான்.

இவ்வளவு இருக்க நீங்கள் ஏன் இஸ்லாமியர்களால் தஞ்சை மக்களுக்கு ஆபத்து என்று தேவையில்லாத பீதி கிளப்புகிறீர்கள் என்று தானே கேட்கிறார்..

'அவனை' அடித்தால் உங்களுக்கு ஏன் வலிக்கிறது?

//சுதந்திரம் தொட்டு தமிழகத்தினை 17 ஆண்டு காலம் காங்கிரஸ் ஆண்டது. அதன் பின்னர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இன்று வரை திமுகவும் அதிமுகவும் மாற்றி மாற்றி ஆண்டு வந்துள்ளது. இவர்கள் நினைத்திருந்தால் தமிழ்கத்தில நல்லதொரு விவசாய நிலைதனை ஏற்படுத்தி இருக்க முடியும்.//

நிச்சயம் முடியாது... இவன்களென்ன இவன்களுடைய அப்பனாலும் முடியாது.. உலகமயத்தின் விளைவுகளை தடுத்து நிறுத்த எந்த அரசாங்கத்துக்கும் அதிகாரம் கிடையாது.. மக்களைத் தவிற.

//பார்ப்பனர்களை இவ்வளவு வெறி கொண்டு எதிரிக்கும் அசுரன் போன்றவர்கள் எதிர்ப்பில் காட்டும் வீரத்தை வேலையில் காட்டாது போனது நிச்சயம் வருந்தத் தக்கது. இன்றைய தேதிக்கு காவிரி பிரச்சினை தனை மறைக்க நம் ஆட்சியாளர்களுக்கு புதியதொரு பிரச்சினை தேவபட்டது. அதற்கெனவே ஊதி ஊதி பெரிதாக்கப் பட்ட விஷயம் தான் இந்த முல்லை பெறியாரு விவகாரம். தமிழ்கத்தை ஆளும் திமுகவும், கேரளத்தை ஆளும் கம்யூனிஸ்டுகளும் மத்தியில் ஒரே கூட்டணியில் தான் உள்ளனர். ஆனால் அவர்களுக்குள் எந்த ஒரு கருத்திலும் உடன்பாடு இருப்பதாய் தெரியவில்லை. ஒருவேளை எந்த ஒரு உடன்பாட்டிற்கு இசைவது இவர்களின் நோக்கமாக இல்லாமல் இருக்க்வும் வாய்புண்டு. முன்னர் சொன்னது போல் காவிரியய் மறைக்க பெறியாரு, பின்னர் பெறியாரு தனை மறைக்க ஆந்திராவுடன் ஒரு கிருஷ்ணா பிரச்சினை. இதுதான் இவர்களின் மூல நோக்கம் என்று தோன்றுகிறது.

நான் மேற்சொன்ன வாதம் அசுரன் குறிப்பிடும் சிறுதொழில் பிரச்சினைக்கும் பொருந்தும் என நான் சொல்ல தேவையில்லை என எண்ணுகிறேன்.//

ஐயா புத்திசாலி, அண்டை மாநிலங்களுடனான தண்ணீர் பிரச்சினை ஏன் தீர்க்க முடியாமல் போனது என்று கொஞ்சம் விளக்க முடியுமா? அப்படியே இது எப்படி சிறு தொழில் பிரச்சினைகளுக்கும் பொருந்தும் என்றும் விளக்க முடியுமா?

உங்கள் பார்வையில் இஸ்லாமியர்கள் தான் தொழில் நசிவிற்கும் விவசாய அழிவிற்கும் காரணம் என்கிறீர்களா? விளை பொருளுக்கு விலையில்லாமல் போனதும் கூட பாக்கிஸ்தான் சதி என்று சொல்லப் போகிறீர்களா? கடன் சுமையால் தற்கொலைக்குத் தள்ளப் பட்டதும் இஸ்லாமிய சதியா? ஒவ்வொரு பொதுத்துறையாக தனியாருக்குத் தாரைவார்த்து தொழிலாளிகளை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதும் இஸ்லாமியர்களா?

//அசுரனின் வேடிக்கைக்கு அளவே இல்லை போலும். இவருக்கு தமிழர் கலாச்சாரம், இஸ்லாமிய மேம்பாடு, திராவிட மேம்பாடு இப்படி எதிலும் உண்மையான அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. பூணூல் போட்டவனை திட்ட இவருக்கு ஒரு காரணம் வேண்டும் அதற்காகத் தரப்படும் சப்பைகட்டுகள் தாம் இவை. அசுரன் அவர்களே முதலில் பார்ப்பனனும் இந்துதான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். பார்ப்பனர்களைக் காட்டிலும் பார்பனர் அல்லாத இந்துக்கள் பல கோடி பேர் உள்ளனர் என்பதை சற்று புரிந்து கொள்ளுங்கள்.//

நாங்கள் புரிந்து கொள்வதிருக்கட்டும்.. முதலில் யார் 'ஹிந்து' என்ற உங்கள் புரிதல் என்ன? பல நூற்றாண்டுகள் நடைமுறையில் இருந்த சுடலைமாடன் வழிபாடு ஸுடலைமாடஸ்சுவாமி ஆக்கப் பட்டு பலியிடும் வழக்கம் தடை செய்யப் பட்டது எந்த அடிப்படையில் என்று சொல்ல முடியுமா?

முதலில் நீங்கள் யாரை இந்து என்று வரையருக்கிறீர்கள்? எவன் சொன்ன தத்துவங்களை இந்து தத்துவம் என்று முடிவு செய்கிறீர்கள் என்றெல்லாம் கொஞ்சம் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தப் பதிவிற்கு அவன் வைத்த எதிர்வினை கேணத்தனமானது என்றால் நீங்கள் இரண்டையும் compare செய்து உங்கள் 'கருத்து' என்ற பெயரில் உளரிக் கொட்டியிருப்பது @#$%@#$மானது..

ஒன்று புரிகிறது.. குடுமிகள் எங்கிருந்தாலும் மையமான நலனை கருத்தில் கொண்டே செயல்படுகிறார்கள்.

ராஜாவனஜ்

said...

திரு. அசுரன்,

எதை எதிர்க்கிறோம் என்பதில் தெளிவு வேண்டும் அவசியம். ஏனெனில் எதை எதிர்க்கிறோமோ அது தான் நமது இலக்கு (அட்லீஸ்ட் ஆரம்ப கால இலக்கு)என ஆகிறது!


வயல்காட்டில் உழவு, கதிரறுப்பு என்று உழைக்கும் பிராமண விவசாயிகள், தமிழகமெங்கும் (எங்கள் உறவினர்களிலும்) இருக்கின்றார்கள்!
இசுலாமிய விவசாயி என்பதே புதிய சொல்லாடல்! இசுலாமியர்கள் நானறிந்த வரையில் விவசாயம் தவிர்த்த தொழில்களில் தான் இருக்கின்றார்கள்!

ஹரிஹரன் கோஷ்டி விளக்குமா என்று கேட்டிருந்தீர்கள். என்னாலான விளக்கம்:

விவசாயிகளான தஞ்சைத்தமிழர்கள் விவசாயம் செய்ய முடியாமல் வெளியேறுவது பார்ப்பனரல்லாதவர்கள் ஆட்சியில் 40 ஆண்டுகளாக சுயமரியாதையோடும், பகுத்தறிவோடும் தமிழகத்தில் காவிரி நீர்ப்பங்கீட்டை, பெரியாற்று நீரை பகிர்வதில் கையாண்ட விதத்தில் மக்கள் நலம் தவிர்த்து தன்னலம் முன்னிலைப்படுத்தியதன் தாக்கம் எதிரொலிப்பதால் நீர் அற்று வறண்ட பூமியாக தஞ்சைச் சோழநாட்டை நவீன ராஜராஜ சோழன் கருணாநிதி சர்க்காரியா கமிஷனில் இருந்து வெளியேற காவிரிப் பிரச்சினையைப் பிணைவைத்ததால் தான் என்பதை தீவிர அரசியல் பேசும் அசுரன் அறிவார்!

ஈவெரா கொள்கையைப் பின்பற்றுபவர் எனில் நாட்டார் வழிபாடு என்ன வேதநெறி வழிபாடு என்ன? சாமியே இல்லை என்பவருக்கு ஆதிகேசவன் மோசம் அய்யனார் உசத்தி என்று ஏன் பேச வேண்டும்?

இந்து மதத்திலே பார்ப்பன மதம் என்று என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை எனக்கு? சரி காமடி என்று வைத்துக்கொள்வோம் :-))

பன்முகத்தன்மையோடும் சகிப்புத்தன்மையோடும் இருக்கும் மதம் இந்துமதம். வேதநெறி மாதிரி அல்டிமேட் டெமாக்ரடிக் வாழ்வியல் நெறி அதன் பன்முகத்தன்மையினால் நாட்டார் வழிபாடு என்பதை பித்ரு வழிபாடு என்கிற வேத நெறி கான்சப்டினால் உள்வாங்கிக் கொள்ளும் திறன் பெற்றிருப்பதாக அமைந்திருக்கிறது.

நாட்டார் வழிபாட்டை யார் தூற்றினார்கள், நசுக்கினார்கள்? இன்றைக்கும் அய்யனார், கருப்பசாமி, முனிசாமி, என்று எல்லோரும் இருந்து ரட்சிக்கிறார்கள். எல்லாம் சிவமயம் என்கிற மாக்ரோ தத்துவத்தில் உள்ளடங்கி முனீஸ்வரசாமி, என்று ஈஸ்வர அம்சமாகியிருப்பது தூற்றுவதா?


அசுரன் நீங்களும்குழம்பி எல்லோரையும் குழப்புகின்றீர். குறிப்பாக பார்ப்பனரை தேவை ஏதும் இல்லாமலே வெறுப்புணர்வோடு மோசமாகத் தாக்கி எழுதுவதால் பயன் ஏதும் இல்லை!

வெறுப்பு எதற்குமே தீர்வல்ல! வெறும் இன வெறுப்பால் அம்மாதிரி இன்னொரு வெறுப்பை விரைந்து வளர்க்கும்!

அன்புடன்,

ஹரிஹரன்

said...

ஹரி,

//ஈவெரா கொள்கையைப் பின்பற்றுபவர் எனில் நாட்டார் வழிபாடு என்ன வேதநெறி வழிபாடு என்ன? சாமியே இல்லை என்பவருக்கு ஆதிகேசவன் மோசம் அய்யனார் உசத்தி என்று ஏன் பேச வேண்டும்?//

ஏனெனில் ஆதிகேசவன் சம்ஸ்கிருதமயமான 'ஸ்வாமி' அய்யனார் உழைக்கும் மக்கள் காலம் காலமாக வழிபடும் 'சாமி'.. பார்ப்பனீய கருத்தாக்கத்தை எதிர்ப்பதென்பது வெறும் மொழியை எதிர்ப்பதன்று.. அதனோடு சேர்ந்து வரும் கலாச்சாரம் வாழ்க்கைமுறை மற்றும் கருத்தாக்கங்கள் எல்லாவற்றையும் சேர்ந்தே எதிர்ப்பது தான்..

பண்பாட்டு/கலாச்சார படைஎடுப்பை எதிர்க்க நாத்திகனாய் இருப்பது எவ்வகையில் தடை என்று சொல்லுங்கள் பார்ப்போம்..

//இந்து மதத்திலே பார்ப்பன மதம் என்று என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை எனக்கு? சரி காமடி என்று வைத்துக்கொள்வோம் :-))//

இந்து மதம் என்று 'நீங்கள்' சொல்வதே பார்ப்பன மதம் தான் என்று நாங்கள் சொல்கிறோம்.. ( அந்த 'நீங்கள்' கோட்டில் ('') இருப்பதை கவனிக்க)..

யார் நன்பா இந்தக் கருத்துக்களையெல்லாம் வரையறுத்தது? யார் இதற்கு விதிகளை இறுதி செய்தது? இன்னும் சடங்கு சம்பிரதாயங்களின் காவலர்களாக நடமாடுவது யார்? இந்து மதத்தைத் திட்டினால் 'வெங்காயப்' பதிவு போடுவது நீங்கள் தானே? ஏன் குப்பனுக்கும் சுப்பனுக்கும் ரோஷம் வரவில்லை.. ஏன் உங்களுக்கு வருகிறது?

//நாட்டார் வழிபாட்டை யார் தூற்றினார்கள், நசுக்கினார்கள்? இன்றைக்கும் அய்யனார், கருப்பசாமி, முனிசாமி, என்று எல்லோரும் இருந்து ரட்சிக்கிறார்கள். எல்லாம் சிவமயம் என்கிற மாக்ரோ தத்துவத்தில் உள்ளடங்கி முனீஸ்வரசாமி, என்று ஈஸ்வர அம்சமாகியிருப்பது தூற்றுவதா?//

நீங்கள் நம்ம செயா ஆட்சியில் இருந்த போது தமிழ் நாட்டில் இல்லையா? நாளிதழ்கள் கூட படித்ததில்லையா? இல்லை நடிக்கிறீர்களா?

நீங்கள் சொன்ன அந்த மேக்ரோ தத்துவம் தான் பிரச்சினையே.. இப்படி இந்த நாட்டில் இருந்த எத்தனையோ தத்துவ மரபுகளை பார்ப்பனீயம் விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது.. சார்வாகம் என்று ஒரு தத்துவம் இருந்ததே உங்களுக்கு அது பற்றி தெரியுமா?

//குறிப்பாக பார்ப்பனரை தேவை ஏதும் இல்லாமலே வெறுப்புணர்வோடு மோசமாகத் தாக்கி எழுதுவதால் பயன் ஏதும் இல்லை!//

எத்தனை முறை தான் விளக்கம் தருவது... ஹரி! உங்கள் மேல் எங்களுக்கு எந்த வெறுப்பும் இல்லை.. அதே நேரம் நீங்கள் தூக்கிப் பிடிக்கும் கருத்துக்கள் மேல் தான் எங்கள் விமர்சனமே.. அதை வேறு படுத்திப் பார்க்கப் பழகுங்கள் முதலில்.

ராஜாவனஜ்

said...

தமிழ் நாட்டின் நிலவரம் தெரியாத மதுசூதனன் தான் தஞ்சையின் நிலவரம் குறித்து பேசுகிறார். புரட்சிகர கட்சிகளின் வெகு சன பலம் கோக் எதிர்ப்புப் போராட்டத்தில் தெரிந்தது நீலகிரி தேயிலை தொழிலாளர் பொராட்டத்தில் தெரிந்தது. இன்றைக்கு இணையத்தில் பு.ஜ. பு.க. பத்திரிக்கைகளின் கட்டுரைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கையிலும், அதன் ஆதரவாளர்கள் எண்ணிக்கையிலும் தெரிகிறது. இந்த அமைப்புகளைப் பற்றி நீர் என்ன்வோய் சொல்லுவது... உங்க அப்பன் தொகாடியா சென்னை வந்த பொழுதே கூறி விட்டு சென்றான். "தமிழ்கத்தைப் பொறுத்தவரை ம.க.இ.க தான் நமது எதிரி என்று". அதனால் அக்கார்டிங் டூ யுவர் தலைவர் தொகாடியா கம்யுனிஸ்டுகள் யார் என்பது தேளிவாக உள்ளது.

அப்புறம் மிஸ்டர் ஹரிஹரன்,

வாங்க... எப்படி யிருக்கீங்க?

எது வெறுப்பு?.... அடிப்படையின்றி சம்பந்தமில்லாமல் இஸ்லாமியர்தான் தஞ்சையின் பிரச்சனைகளுக்கு காரணம் என்று வெறுப்பை கிளப்புவது உங்களக்கு வெறுப்பாக தெரிய நியாயமில்லை. ஏனேனில் அது உங்களது பார்ப்னிய அரிப்பை சொறிய தேவைப்படலாம்.

தீண்டாமைக்கு ஒரு விளக்கம் நான்கு வர்ணங்களுக்கு விளக்க்ம் என்று அனைத்து கேவலங்களுக்கும் புனித வட்டம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள உங்களுக்கு அடிப்படையற்ற ம்த துவேச கருத்துக்களும் அதை முன்னிறுத்தி கேடு கெட்ட மத வெறியைப் பரப்புவதும் பிரச்சனை கிடையாது.

முதலில் இந்துத்துவ/பார்ப்பினிய கோஸ்டிகள் திரிபுவாதிகள் என்பதை மீண்டும் நிருபீக்கிறார்கள். நான் எந்த இடத்திலும் விவசாயிகள் பிரச்சனை பார்ப்பனர்களால்தான் என்று சொல்லாத பொழுது அப்படிச் சொன்னதாக் திரித்து அதற்க்கு பதில் சொல்கிறார்கள். மதுசூதனும், ஹரிஹரனும்... முதலில் படித்து விவாதம் செய்யும் ப்ழக்கத்தை வளர்த்துக் கொள்ளவும்..

அல்லது உங்க வசதிக்காக ராஜவனஜ் இந்த விசயத்தை சுருக்கமா சொல்லியிருக்கிறார் அதை படிக்கவும்.

ஆக, பிரச்சனை இஸ்லாமியர் கிடையாது? அப்படித்தானே? அப்போ கருணாநிதியை எதிர்த்து எழுதுங்கள், ஜெயலலிதாவை எதிர்த்து எழுதுங்கள்... இபப்டி மாநிலஙகளிடையே அரசியல் செய்து வோட்டு சீட்டு பொறுக்கி அரசியல் செய்பவர்களை எதிர்த்து எழுதுங்கள்... ஜடாய் அதையா செய்தார்? அல்லது இப்போ வேக வேகமாக ஓடி வந்துள்ள நீங்களோ அல்லது மதுசூதனனோ இதை செய்திருப்பீர்களா?

மேலும் விவசாயிக்ள் பிரச்சனை தஞ்சையைவிட உக்கிரமாக இந்தியாவின் பிற பகுதிகள் எங்கும் உள்ளன. ஏன்? அங்கு காவிரி பிரச்சனைதானா? அங்கும் கருணாநிதிதான் காரணமா? கருணாநிதி எப்படி ஒரு மக்கள் துரோக தரகு அரசியல்வதியோ அதே போலத்தான் மற்ற ஓட்டுக் கட்சிகளும். இதில் உங்க இந்துத்துவ வெறியர் கோஸ்டி பிரச்சனை திசை திருப்பி நாட்டுக்கு பெருங்கேடு விளைவிப்பதால் Special Tag...

சரி அடிப்படையான FDI பிரச்சனை குறித்து ஏன் அமுக்கமாக இருகிறீர்கள்? ஒரு வேளை அந்த பிர்ச்சனைகளை பேசினால் எல்லா ஓட்டுக் கட்சிகளும் நாறிவிடும் எனப்தாலா.. அவற்றில் உங்கள் அபிமான இந்துத்துவ மத வெறி கட்சிகளும் இருக்கின்றன என்பதாலா...

போன ஆட்சியில் இந்தியா ஒளிராமல் போனதாலா?


//ஈவெரா கொள்கையைப் பின்பற்றுபவர் எனில் நாட்டார் வழிபாடு என்ன வேதநெறி வழிபாடு என்ன? சாமியே இல்லை என்பவருக்கு ஆதிகேசவன் மோசம் அய்யனார் உசத்தி என்று ஏன் பேச வேண்டும்?
///

ஈ.வேராவின் பார்ப்னிய எதிர்ப்பு கொள்கையை சுவிகரிக்கீறேன். நான் ஒன்றும் பெரியாரிஸ்ட் இல்லையே? கம்யுனிஸ்டுதானே? ஈ.வேராவுடன் எனக்கு முரன்பாடில்லை என்று நீங்களே ஒரு அனுமானத்துக்கு வந்தால் நான் என்ன் செய்ய முடியும்..

மேலும், ஒடுக்கப்படும் எல்லாவற்றுக்கும் ஆதரவாக கம்யுனிஸ்டு நிற்பான். இங்கு பாரம்பரிய உழைக்கும் தெய்வங்களான நாட்டார் கடவுளை ஒழிக்காதே, அது சாஅர்ந்த கலை வடிவங்களை ஒழிக்காதே என்றால் அதை கேட்க்க உனக்க என்ன தகுதி என்று பார்ப்ப்னிய திமிரோடு கேட்க்கிறார் ஹரிஹரன்...

ஆக, அதை ஒடுக்குவது கடவுள் நம்பிக்கையுள்ள உங்களுக்கு உரிமையெனில் அதை தட்டிக்கேட்டது மனித குல வராலாற்றின் பரிணாம வளர்ச்சி புரிதல் உள்ள கம்யுனிஸ்டின் க்டமை.... .

இதில் கடவுள் மறுப்பும் கிடையாது, கடவுள் ஆதரவும் கிடையாது.... உரிமை மறுப்பு.. பண்பாட்டு ஆக்கிரமிப்பு இதுதான் பிரச்சனை.

மேலும், கம்யுனிஸ்டு தந்து செயல் முறை தந்திரத்த்ல் கடவுள் மறுப்பை முன்னிறுத்துவதில்லை. எங்காவது எனது பதிவுகளின் முக்கிய விசயமாக கடவுள் மறுப்பு இருந்ததாக பார்த்தீர்களா? இன்னும் சொன்னால் வர்க்கம்தான் எமக்கு பிரச்சனை கடவுள் நம்பிக்கை இல்லை. அதனால் கடவுள் நம்பிக்கை உள்ள கம்யுனிஸ்டு ஆதரவளர்களும் எனது பதிவை தொடர்ந்து படிக்கிறார்கள்.


///இந்து மதத்திலே பார்ப்பன மதம் என்று என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை எனக்கு? சரி காமடி என்று வைத்துக்கொள்வோம் :-))
//

அய்யோ... பாவம்... வர்ணாஸ்ரம தர்மம் பற்றி புனித வட்டம் கட்டத் தெரிந்த ஹரிஹரனுக்கு இந்து மதம் என்பதே பார்ப்ப்னிய மதம்தான் என்ற் உண்மை தெரியவில்லையாம்....

அல்லது சில நாட்கள் முன்பு திருவின் தளத்த்ல் S.K வுடன் நடந்த விவாதம் தங்களுக்கு தெரியாதா?

அங்கு சென்று படிக்கவும். இங்கு இந்து மதம் பார்ப்ப்னிய மதமா என்ற விவாதம் நடைபெறவில்லை. விரைவில் வர்னாஸ்ரமத்தின் மோசடி குறித்து பதிவெழுதுவேன் அங்கு வந்து வாதடவும்.


உங்க மதத்தின் பன்முகத் தன்மை, சகிப்புத் தன்மை - சமண்ம், பௌத்தம்,. சாங்கியம் முதலான இந்திய தத்துவ மரபுகள் அனைத்தையும் திருடி செரித்தது, பஞ்சமர்கள் மீதான தாக்குதல்கள்.... என்று வெகு அருமையாக வரலாற்றில் பதிவு செய்யபட்டுள்ளது.


நாட்டர் வழிபாட்டை பித்ரு வழிபாட்டில் சுவீகரிக்கும் நுட்பம் இப்பொழுது பார்ப்பினியத்தின் நெருக்கடியின் போதுதான் தெரிந்ததோ? இதுவரை ஏன் அவ்வாறில்லாமல் அந்த வழிபாட்டை கீழ்த்தரமானதாக வைந்திருந்ததேன்? மேலும் முனிசாமி எனும் சாமி மூனிஸ்வரர் ஆனவுடன் அவருக்கு படையல் கொடுப்பதை கோயிலுக்கு வெளியே வைப்பதேன்? ஜனநாயகமான உங்கள் பார்பினிய மதத்தின் மூல புத்தகமான வேதத்தில் இதற்க்கு வழியில்லையா?

திருச்சி சாமுண்டீ கோயில், ச்மூண்டீஸ்வரர் ஆக மாறியது. அங்கு ஆடு கிடா வெட்டு தடை சட்டத்தை எதிர்த்து ஆடு வெட்டிய பிறகு அந்த் தோசத்தை நிவர்த்தி செய்ய யாகம் செய்தார்களே. இதுதான் உங்கள் மதத்தின் ஜனநாயகமோ?


ராமேஸ்வரம் கோயில் 'இங்கு பிராமணளுக்கு மட்டுமே அனுமதி' என்ற போர்டு... ஜனநாயகம் இங்கு பூனுலுக்கு மட்டும் பல்லிளிக்கும் மர்மம் குறித்து வேத விற்பன்னர்(விற்பனை பிரதிநிதி என்று பொருள் கொள்ளவும்) பூஜ்ய ஸ்ரீ ஹரிஹரன் பதில் சொல்லவும்.

தமிழில் பாட தடை, தமிழில் குடமுழுக்கு செய்ய தடை... என்னே உங்கள் ஜனநாயகம்... இவையெல்லாவற்றையும் விட ஜனநாயகமான் இந்த மதத்தில் அனைவரும் அர்ச்சரகா முடியாது.... போதுமையா உங்க புரட்டு காது வலிக்கிறது...

குழப்பம் எமக்கு இல்லை. பதிவை தெளிவாகப் படிக்காத உங்களுக்குத்தான்.... பதிவில் வேறு சில கேள்விகளும் உள்ளன்... ஒருவேளை உங்களுக்கு செலக்டிவ் விசன் இம்பெய்ர் சிண்டோ ரோம் எதுவும் இல்லையே?



எனது பதிவுகளை பிறப்பால் பார்ப்பனரும் படிக்கிறார்கள். அவர்க்ள் பிறப்பால் பர்ப்பனர்கள் தங்களது சாதி அடையாளத்தை முன்னிறுத்தாதவர்கள் சக மனிதனை மதிப்பவ்ர்கள்,..... மத வெறியை தூண்டும் மிருகங்கள் கிடையாது.... சாதியில்லையெனில் பார்ப்பன்ர் என்ற சாதியை/பண்பாட்டை திட்டும் பொழுது உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது... தேவர் சாதியை திட்டி அமபலப்படுத்தி எழுதிய போது எந்த பிறப்பால் தேவரும் ஏய்... ஏன்டா என் சாதியை திட்டுற என்று வரவில்லை..

உமக்குத்தான் சாதி இல்லையே... ஒருவேளை சாதிப் பெருமை உமக்கு உண்டா? சொல்லுங்கள்... அப்ப்டியெனில் வலிப்பதில் தப்பில்லை...

அசுரன்

said...

அசுரன்,

நல்ல பதிவு, பலவற்றை வெளிக் கொனரும் அருமையான விவாதம்.

வாழ்த்துக்கள்

ஹரிஹரன் என்ற பெயரில் ஒருவர் இங்கே வந்தாரே.. எங்கே காணவில்லை அவரை?

வாருமையா.. வந்து பதில் சொல்லும்.
புதுசா என்ன புருடா வுடரீங்கன்னு நாங்களும் பாக்கறோம்.

said...

எனக்கு வலிப்பதாக நீங்களாகவே முடிவெடுக்க வேண்டாம்.

காவிரி பிரச்சினையும், பெரியாற்றுப் பிரச்சினையும் தமிழகம் சார்ந்தது. நான் வாழ்வது தமிழகத்தில் அதுவும் உலகில் எவருக்குமே இல்லாத சுயமரியாதையும், பகுத்தறிந்து சிந்திக்கும் பகலவன்கள் தோன்றிய தமிழகத்தில் எனவே தமிழகம் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சுயமரியாதை பகுத்தறிவு இயக்கங்களுக்கு இல்லாத இந்திய தேசிய உணர்வு உந்த இந்திய விவசாயிகள் பிரச்சினை என்று காவிரி டெல்டா, பெரியாற்றுப் பாசன விவசாயிகள் பிரச்சினையினின்று எஸ்கேப் ரூட்டாகப் பேசுவது கம்யூனிஸம் என்று புரிகிறது.

கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில்ஆட்சியில், அதே கூட்டணிக்கட்சியான கம்யூனிஸ்ட் கேரளாவில் ஆட்சியில் இருந்தபோதும் தமிழகத்து சுயமரியாதை, பகுத்தறிவுக்கட்சிகள் அசுரனின் பாசையில் சொன்னால் எந்த உணர்வோடு எவரது கொட்டைகளைத் தாங்கிக் கொண்டிருந்தார்கள்?

விவசாயிகள் வாழ்வை பிரச்சினையாக்கியது சுயமரியாதைப் பகுத்தறிவுப்பகலவன்களன்றி யார்?

இசுலாம் என்ன செய்யும் என்று இந்தியாவுக்கு இன்னொருமுறை ஆயிரம் ஆண்டுகள் அனுபவப்பட அவசியமில்லை. நீலகண்டன், ஜடாயு சுட்டுவது அந்தமாதிரியான இசுலாமிய வஹாபியிஸப் பரவலையே!

திருவின் பார்வை அவருக்கு உரியது. ஏற்கனவே இந்து எனச் சாக்கடையில் இழுக்கவேண்டாம் எனப் பதிவெழுதியவர். அவருக்கான பார்வைக்கோணம்!

அசுரனாகிய தங்களது நிலைப்பாடுகள் பலவற்றில் என்ன நேர்மை இருக்கிறது!
பல்வேறு இந்திய, சீன, ரஷ்ய, திராவிட, சித்தாந்தங்களின் "க்ராஸ் ஓவர்" ஆகின்ற அவசியம் இல்லாவிட்டாலும் பார்ப்பானைப் பழிக்கின்ற பார்வைக்கோணம் உங்கள் உரிமை.

குழப்படிவித்தை எனலாம். உருப்படியாக விவாதம் செய்ய பார்வைக் கோண நேர்மை வேண்டும்!

2007 புத்தாண்டு வாழ்த்துக்கள் அசுரன்

said...

//ஐயா புத்திசாலி, அண்டை மாநிலங்களுடனான தண்ணீர் பிரச்சினை ஏன் தீர்க்க முடியாமல் போனது என்று கொஞ்சம் விளக்க முடியுமா? //

ரெண்டே காரணம் தான் , ஒன்னு தேஜா , ஒன்னொன்னு சூர்யா .

said...

ஹரி,

எஸ்கேப்பிஸம் இல்லை.. நாங்கள் கேட்பது இது தான்,

1) விவசாயிகள் பிரச்சினை தமிழகத்தில் மட்டும் தான் உள்ளதா? வேறு மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை நடக்கவில்லையா? விவசாயம் அழிய வில்லையா? அதற்கும் காரணம் காவிரி தானா?

2) காவிரிப் பிரச்சினையில் டெல்டா மாவட்டத்து விவசாயிகள் கூடுதல் பிரச்சினையை சந்திக்கிறார்கள் என்று ஒப்புக் கொள்கிறேன்.. ஆனால் அதற்கு இஸ்லாமிஸ்டுகள் காரணமில்லை என்று நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?

//கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில்ஆட்சியில், அதே கூட்டணிக்கட்சியான கம்யூனிஸ்ட் கேரளாவில் ஆட்சியில் இருந்தபோதும் தமிழகத்து சுயமரியாதை, பகுத்தறிவுக்கட்சிகள் அசுரனின் பாசையில் சொன்னால் எந்த உணர்வோடு எவரது கொட்டைகளைத் தாங்கிக் கொண்டிருந்தார்கள்?//

இந்தக் கேள்வியை உங்களோடு சேர்ந்து நானும் கேட்கிறேன்.

//விவசாயிகள் வாழ்வை பிரச்சினையாக்கியது சுயமரியாதைப் பகுத்தறிவுப்பகலவன்களன்றி யார்?//

இங்கே தான் நீங்கள் சொதப்புகிறீர்கள். விவசாயிக்கு காவிரித் தண்ணீர் மட்டும் பிரச்சினை கிடையாது.. அப்படியென்றால் டெல்டா பகுதி தவிர மற்ற பகுதியில் உள்ள விவசாயிகளெல்லாம் சந்தோஷமாய் இருக்கிறார்களா?

நீங்கள் கோவைப் பகுதி விவசாயிகளிடம் கேளுங்கள்; அவர்கள் சொல்வார்கள் தங்கள் சோகக் கதையை,

தேங்காய்க்கு விலையில்லை (என்னை இறக்குமதி), கரும்புக்கு விலையில்லை(சக்கரை இறக்குமதி), பால் மாடு வைத்துப் பிழைக்கும் விவசாயிகளுக்கு சொஸைட்டியில் இருந்து பாக்கிப் பணம் வரவில்லை(பால் பொருட்கள் இறக்குமதி), கடலைக்கு விலையில்லை.. தக்காளி விதைக்கும் போது ஒரு விலை அறுவடையின் போது இன்னொரு விலை.. எதை நம்பி விவசாயத்தில் ஈடுபடுவான் விவசாயி? இன்னும் இது போல் அடுக்கிக் கொண்டே போகலாம்..

இதற்கெல்லாம் இஸ்லாமியர்கள் தான் காரணம் என்று சொல்லப் போகிறீர்களா?

//இசுலாம் என்ன செய்யும் என்று இந்தியாவுக்கு இன்னொருமுறை ஆயிரம் ஆண்டுகள் அனுபவப்பட அவசியமில்லை//

ஆயிரம் ஆண்டுகளில் எத்தனை மதக் கலவரங்கள் நடந்துள்ளது? அசுரன் கேட்ட காஷ்மீர் பற்றிய கேள்விக்கு உங்கள் பதில் என்ன? சொல்ல முடியுமா?

//அசுரனாகிய தங்களது நிலைப்பாடுகள் பலவற்றில் என்ன நேர்மை இருக்கிறது!
பல்வேறு இந்திய, சீன, ரஷ்ய, திராவிட, சித்தாந்தங்களின் "க்ராஸ் ஓவர்" ஆகின்ற அவசியம் இல்லாவிட்டாலும் பார்ப்பானைப் பழிக்கின்ற பார்வைக்கோணம் உங்கள் உரிமை//

நாங்கள் நேர்மை கெட்டவர்களாக இருந்து விட்டுப் போகிறோம்.. நீங்கள் நேர்மையாக பதிவில் உள்ள கேள்விகளுக்கும் பின்னூட்டத்தில் உள்ள கேள்விகளுக்கும் இது வரை பதில் சொல்ல வில்லையே... இது தான் உங்கள் அகராதியில் நேர்மை எனில் நாங்கள் நேர்மை கெட்டவர்கள் தான்..

பார்ப்பனீயம் கழிந்து விட்டுப் போன ஒவ்வொரு அசிங்கத்தின் மேலும் சக்கரை தூவி பதிவெழுதி வருகிறீர்களே.. இது தான் நேர்மையா? எனில் நாங்கள் நேர்மை கெட்டவர்கள் தான்.

கேள்விகளுக்கு பதில் சொல்லும் வக்கில்லை.. நேர்மை பற்றி பிரசங்கம் செய்ய வந்து விட்டார்.

ராஜாவனஜ்

said...

முதல் விசயம் திருவின் தளத்தில் அவருக்கு இணையாக வாதிட்டது நானும்தான்.... எனவே அங்கு எனது நிலைப்பாடும் காணக் கிடக்கிறது...

இரண்டாவது விசயம் எனது பின்னூட்டத்தை மீண்டும் இட வேண்டியுள்ளது. ப்டிப்பதேயில்லையா அல்லது வெண்டுமென்றே திரிபுவாதம் பேசுகிறீர்களா?

வோட்டுக் கட்சிகள் பார்ப்ப்னிய கொட்டை தாங்கிகள் என்பதையும் ஏகாதிபத்திய அடிவடுடிகள் என்பதையும் நானும் ராஜவனஜ்ஜும் எத்தனை முறை சொன்னாலும் எங்கள் எதிர்கள் செய்தவற்றுக்கு எங்களை பதில் சொல் பதில் சொல் என்று நச்சரிப்பது முட்டாள்தனமாக உள்ளது.

சரி இந்த போலி சுயமரியாதை முத்தாண்ணாக்களை விவசாயிகள் பிரச்சனைக்காக என்றாவது எதிர்த்துள்ளீர்களா? அல்லது இங்கு பதிவில் சுட்டிக் காட்டிய பிரச்சனைக்காக எதிர்த்துள்ளீர்களா? இல்லையே? உங்களது டவுசர் கிழிந்து முழுவதும் தெரிகிறது என்றவுடன்.. அந்த பக்கம் போர வெற் ஒருத்தன் டவுசரை காமித்து அவன் டவுசரில் ஒரு ஓட்டை இருப்பதை ஏன் நீ பேசவில்லை என்கிற்ர்களே? அதை வேறு இடத்தில் பேசியுள்ளோம் என்பதிருக்கு... உங்க டவுசரே ஓட்டையில்தான் உள்ளது என்பதை மறுக்க இயலாமல் கஸ்டப்படுகிறீர்க்ள் என்பது மட்டும் தெரிகிறது... :-))) Shame Shame puppy Shame.... சும்மா வெள்ளாட்டுக்கு...

நீங்கள் கொட்டும் ஜல்லியை எத்தனை முறை மறுத்து விளக்கினாலும் அதே ஜல்லியை இடுகிறீர்களே? ஏன்? கோயபல்ஸ் தந்திரமா?

எனக்கு கொஞ்சம் அசமந்தம் அதனால் நான் மீண்டும் இங்கு கொடுத்துள்ள பின்னூட்டத்தை பாயிண்ட் பாயிண்டாக ஒரு பாயிண்டு கூட விடாமல் விளக்கம் கொடுக்கவும்...

ஆயிரம் ஆண்டு இஸ்லாம் ஆட்சிக்குப் பிறகும் இந்தியாவில் தமிழகத்தில் பார்ப்னியம்தான் பெரும்பான்மை உழைக்கும் மக்க்ளின் கலாச்சார அடக்குமுறைக்கு பிரதிநிதியாக உள்ளது.... ஆயிரம் ஆண்டுகள் க்ழித்தும் ராமேஸ்வரம் கோயில் பார்ப்பன்ரை மட்டும் சமயலறைக்குள் அனுமதிக்கும் பலகை, கர்நாடக சங்கீதம் ஜெய்ந்திரர், அம்பேத்கர் சிலை உடைப்பு, IIT கொழுந்துகளின் கொழுப்பு, தமிழ் துவேசம், கருவறை நுழைவு தடுப்பு, மாடுகளை வெட்டுவதை ஏதோ கள்ளக் கடத்தல் ரேஞ்சில் செய்ய வேண்டிய இஸ்லாமியர் என்று பார்ப்ப்னியம் மிகவும் மோசமான நிலையையே அடைந்துள்ளது... அய்யோ பாவம்.. என்னவோய் புருடா விடுகிறீர்.....

ஆக, ஆயிரம் வருடத்தில் பார்ப்ப்னியம் எந்த சேதாரமும் அடையவில்லை பார்பினியத்திற்க்கு அதிகப்ட்ச சேதரம் கொடுத்தது இதற்க்கு முன்பு கடைசியாக பௌத்தம், சமண்ம் இரண்டும்தான். அதை முன்னிட்டு தனது பிடிவாதங்களில் சில வற்றை விட்டுக் கொடுத்து சீர்திருத்தம் செய்து கொண்டது பார்ப்னிய மதம். அதற்க்குப் பிறகு இஸ்லாமியர் ஆட்சிய்ல் பார்ப்னிய மதம் தனது அடக்குமுறை வசதிகளை எல்லாம் அனுபவித்தே வந்துள்ளது. இப்பொழுது உலகமயச் சூழலில் புதிய கடவுள் தத்துவங்களை முன்னிறுத்தி மக்களின் நம்பகத்தன்மையை கிரக்கிக்கும் தேவைக்காக நாட்டார் தெய்வங்களை சுரண்டுவது, புதுப் புது விளக்கங்களை தருவது என்ற இரண்டாம் கட்ட சீர்திருத்தம் நடைபெறூகிறாது... எது எப்படியகிலும்... வர்ணாஸ்ரமத்தை மட்டும் விடாது...

**********

My previous Comment:


அப்புறம் மிஸ்டர் ஹரிஹரன்,

வாங்க... எப்படி யிருக்கீங்க?

எது வெறுப்பு?.... அடிப்படையின்றி சம்பந்தமில்லாமல் இஸ்லாமியர்தான் தஞ்சையின் பிரச்சனைகளுக்கு காரணம் என்று வெறுப்பை கிளப்புவது உங்களக்கு வெறுப்பாக தெரிய நியாயமில்லை. ஏனேனில் அது உங்களது பார்ப்னிய அரிப்பை சொறிய தேவைப்படலாம்.

தீண்டாமைக்கு ஒரு விளக்கம் நான்கு வர்ணங்களுக்கு விளக்க்ம் என்று அனைத்து கேவலங்களுக்கும் புனித வட்டம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள உங்களுக்கு அடிப்படையற்ற ம்த துவேச கருத்துக்களும் அதை முன்னிறுத்தி கேடு கெட்ட மத வெறியைப் பரப்புவதும் பிரச்சனை கிடையாது.

முதலில் இந்துத்துவ/பார்ப்பினிய கோஸ்டிகள் திரிபுவாதிகள் என்பதை மீண்டும் நிருபீக்கிறார்கள். நான் எந்த இடத்திலும் விவசாயிகள் பிரச்சனை பார்ப்பனர்களால்தான் என்று சொல்லாத பொழுது அப்படிச் சொன்னதாக் திரித்து அதற்க்கு பதில் சொல்கிறார்கள். மதுசூதனும், ஹரிஹரனும்... முதலில் படித்து விவாதம் செய்யும் ப்ழக்கத்தை வளர்த்துக் கொள்ளவும்..

அல்லது உங்க வசதிக்காக ராஜவனஜ் இந்த விசயத்தை சுருக்கமா சொல்லியிருக்கிறார் அதை படிக்கவும்.

ஆக, பிரச்சனை இஸ்லாமியர் கிடையாது? அப்படித்தானே? அப்போ கருணாநிதியை எதிர்த்து எழுதுங்கள், ஜெயலலிதாவை எதிர்த்து எழுதுங்கள்... இபப்டி மாநிலஙகளிடையே அரசியல் செய்து வோட்டு சீட்டு பொறுக்கி அரசியல் செய்பவர்களை எதிர்த்து எழுதுங்கள்... ஜடாய் அதையா செய்தார்? அல்லது இப்போ வேக வேகமாக ஓடி வந்துள்ள நீங்களோ அல்லது மதுசூதனனோ இதை செய்திருப்பீர்களா?

மேலும் விவசாயிக்ள் பிரச்சனை தஞ்சையைவிட உக்கிரமாக இந்தியாவின் பிற பகுதிகள் எங்கும் உள்ளன. ஏன்? அங்கு காவிரி பிரச்சனைதானா? அங்கும் கருணாநிதிதான் காரணமா? கருணாநிதி எப்படி ஒரு மக்கள் துரோக தரகு அரசியல்வதியோ அதே போலத்தான் மற்ற ஓட்டுக் கட்சிகளும். இதில் உங்க இந்துத்துவ வெறியர் கோஸ்டி பிரச்சனை திசை திருப்பி நாட்டுக்கு பெருங்கேடு விளைவிப்பதால் Special Tag...

சரி அடிப்படையான FDI பிரச்சனை குறித்து ஏன் அமுக்கமாக இருகிறீர்கள்? ஒரு வேளை அந்த பிர்ச்சனைகளை பேசினால் எல்லா ஓட்டுக் கட்சிகளும் நாறிவிடும் எனப்தாலா.. அவற்றில் உங்கள் அபிமான இந்துத்துவ மத வெறி கட்சிகளும் இருக்கின்றன என்பதாலா...

போன ஆட்சியில் இந்தியா ஒளிராமல் போனதாலா?


//ஈவெரா கொள்கையைப் பின்பற்றுபவர் எனில் நாட்டார் வழிபாடு என்ன வேதநெறி வழிபாடு என்ன? சாமியே இல்லை என்பவருக்கு ஆதிகேசவன் மோசம் அய்யனார் உசத்தி என்று ஏன் பேச வேண்டும்?
///

ஈ.வேராவின் பார்ப்னிய எதிர்ப்பு கொள்கையை சுவிகரிக்கீறேன். நான் ஒன்றும் பெரியாரிஸ்ட் இல்லையே? கம்யுனிஸ்டுதானே? ஈ.வேராவுடன் எனக்கு முரன்பாடில்லை என்று நீங்களே ஒரு அனுமானத்துக்கு வந்தால் நான் என்ன் செய்ய முடியும்..

மேலும், ஒடுக்கப்படும் எல்லாவற்றுக்கும் ஆதரவாக கம்யுனிஸ்டு நிற்பான். இங்கு பாரம்பரிய உழைக்கும் தெய்வங்களான நாட்டார் கடவுளை ஒழிக்காதே, அது சாஅர்ந்த கலை வடிவங்களை ஒழிக்காதே என்றால் அதை கேட்க்க உனக்க என்ன தகுதி என்று பார்ப்ப்னிய திமிரோடு கேட்க்கிறார் ஹரிஹரன்...

ஆக, அதை ஒடுக்குவது கடவுள் நம்பிக்கையுள்ள உங்களுக்கு உரிமையெனில் அதை தட்டிக்கேட்டது மனித குல வராலாற்றின் பரிணாம வளர்ச்சி புரிதல் உள்ள கம்யுனிஸ்டின் க்டமை.... .

இதில் கடவுள் மறுப்பும் கிடையாது, கடவுள் ஆதரவும் கிடையாது.... உரிமை மறுப்பு.. பண்பாட்டு ஆக்கிரமிப்பு இதுதான் பிரச்சனை.

மேலும், கம்யுனிஸ்டு தந்து செயல் முறை தந்திரத்த்ல் கடவுள் மறுப்பை முன்னிறுத்துவதில்லை. எங்காவது எனது பதிவுகளின் முக்கிய விசயமாக கடவுள் மறுப்பு இருந்ததாக பார்த்தீர்களா? இன்னும் சொன்னால் வர்க்கம்தான் எமக்கு பிரச்சனை கடவுள் நம்பிக்கை இல்லை. அதனால் கடவுள் நம்பிக்கை உள்ள கம்யுனிஸ்டு ஆதரவளர்களும் எனது பதிவை தொடர்ந்து படிக்கிறார்கள்.


///இந்து மதத்திலே பார்ப்பன மதம் என்று என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை எனக்கு? சரி காமடி என்று வைத்துக்கொள்வோம் :-))
//

அய்யோ... பாவம்... வர்ணாஸ்ரம தர்மம் பற்றி புனித வட்டம் கட்டத் தெரிந்த ஹரிஹரனுக்கு இந்து மதம் என்பதே பார்ப்ப்னிய மதம்தான் என்ற் உண்மை தெரியவில்லையாம்....

அல்லது சில நாட்கள் முன்பு திருவின் தளத்த்ல் S.K வுடன் நடந்த விவாதம் தங்களுக்கு தெரியாதா?

அங்கு சென்று படிக்கவும். இங்கு இந்து மதம் பார்ப்ப்னிய மதமா என்ற விவாதம் நடைபெறவில்லை. விரைவில் வர்னாஸ்ரமத்தின் மோசடி குறித்து பதிவெழுதுவேன் அங்கு வந்து வாதடவும்.


உங்க மதத்தின் பன்முகத் தன்மை, சகிப்புத் தன்மை - சமண்ம், பௌத்தம்,. சாங்கியம் முதலான இந்திய தத்துவ மரபுகள் அனைத்தையும் திருடி செரித்தது, பஞ்சமர்கள் மீதான தாக்குதல்கள்.... என்று வெகு அருமையாக வரலாற்றில் பதிவு செய்யபட்டுள்ளது.


நாட்டர் வழிபாட்டை பித்ரு வழிபாட்டில் சுவீகரிக்கும் நுட்பம் இப்பொழுது பார்ப்பினியத்தின் நெருக்கடியின் போதுதான் தெரிந்ததோ? இதுவரை ஏன் அவ்வாறில்லாமல் அந்த வழிபாட்டை கீழ்த்தரமானதாக வைந்திருந்ததேன்? மேலும் முனிசாமி எனும் சாமி மூனிஸ்வரர் ஆனவுடன் அவருக்கு படையல் கொடுப்பதை கோயிலுக்கு வெளியே வைப்பதேன்? ஜனநாயகமான உங்கள் பார்பினிய மதத்தின் மூல புத்தகமான வேதத்தில் இதற்க்கு வழியில்லையா?

திருச்சி சாமுண்டீ கோயில், ச்மூண்டீஸ்வரர் ஆக மாறியது. அங்கு ஆடு கிடா வெட்டு தடை சட்டத்தை எதிர்த்து ஆடு வெட்டிய பிறகு அந்த் தோசத்தை நிவர்த்தி செய்ய யாகம் செய்தார்களே. இதுதான் உங்கள் மதத்தின் ஜனநாயகமோ?


ராமேஸ்வரம் கோயில் 'இங்கு பிராமணளுக்கு மட்டுமே அனுமதி' என்ற போர்டு... ஜனநாயகம் இங்கு பூனுலுக்கு மட்டும் பல்லிளிக்கும் மர்மம் குறித்து வேத விற்பன்னர்(விற்பனை பிரதிநிதி என்று பொருள் கொள்ளவும்) பூஜ்ய ஸ்ரீ ஹரிஹரன் பதில் சொல்லவும்.

தமிழில் பாட தடை, தமிழில் குடமுழுக்கு செய்ய தடை... என்னே உங்கள் ஜனநாயகம்... இவையெல்லாவற்றையும் விட ஜனநாயகமான் இந்த மதத்தில் அனைவரும் அர்ச்சரகா முடியாது.... போதுமையா உங்க புரட்டு காது வலிக்கிறது...

குழப்பம் எமக்கு இல்லை. பதிவை தெளிவாகப் படிக்காத உங்களுக்குத்தான்.... பதிவில் வேறு சில கேள்விகளும் உள்ளன்... ஒருவேளை உங்களுக்கு செலக்டிவ் விசன் இம்பெய்ர் சிண்டோ ரோம் எதுவும் இல்லையே?



எனது பதிவுகளை பிறப்பால் பார்ப்பனரும் படிக்கிறார்கள். அவர்க்ள் பிறப்பால் பர்ப்பனர்கள் தங்களது சாதி அடையாளத்தை முன்னிறுத்தாதவர்கள் சக மனிதனை மதிப்பவ்ர்கள்,..... மத வெறியை தூண்டும் மிருகங்கள் கிடையாது.... சாதியில்லையெனில் பார்ப்பன்ர் என்ற சாதியை/பண்பாட்டை திட்டும் பொழுது உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது... தேவர் சாதியை திட்டி அமபலப்படுத்தி எழுதிய போது எந்த பிறப்பால் தேவரும் ஏய்... ஏன்டா என் சாதியை திட்டுற என்று வரவில்லை..

உமக்குத்தான் சாதி இல்லையே... ஒருவேளை சாதிப் பெருமை உமக்கு உண்டா? சொல்லுங்கள்... அப்ப்டியெனில் வலிப்பதில் தப்பில்லை...



*********
About நாட்டார் தெய்வங்கள்:

நாட்டார் தெய்வங்கள் எல்லாம் எத்தகைய அபாயத்தில் உள்ளன என்கிற விசயம் குறித்து கற்பகவிநாயகம் என்கிறவர் திண்ணையில் ஒரு ஆய்வுக்கட்டுரையை ஆதாரங்களுடன் எழுதிஉள்ளார். கீழ்க்கண்ட இணையமுகவரியில் படித்துப்பாருங்கள்.

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20603316&format=print&edition

***********

Rajavanaj's Previous Comment:

//ஈவெரா கொள்கையைப் பின்பற்றுபவர் எனில் நாட்டார் வழிபாடு என்ன வேதநெறி வழிபாடு என்ன? சாமியே இல்லை என்பவருக்கு ஆதிகேசவன் மோசம் அய்யனார் உசத்தி என்று ஏன் பேச வேண்டும்?//

ஏனெனில் ஆதிகேசவன் சம்ஸ்கிருதமயமான 'ஸ்வாமி' அய்யனார் உழைக்கும் மக்கள் காலம் காலமாக வழிபடும் 'சாமி'.. பார்ப்பனீய கருத்தாக்கத்தை எதிர்ப்பதென்பது வெறும் மொழியை எதிர்ப்பதன்று.. அதனோடு சேர்ந்து வரும் கலாச்சாரம் வாழ்க்கைமுறை மற்றும் கருத்தாக்கங்கள் எல்லாவற்றையும் சேர்ந்தே எதிர்ப்பது தான்..

பண்பாட்டு/கலாச்சார படைஎடுப்பை எதிர்க்க நாத்திகனாய் இருப்பது எவ்வகையில் தடை என்று சொல்லுங்கள் பார்ப்போம்..

//இந்து மதத்திலே பார்ப்பன மதம் என்று என்ன இருக்கிறது என்று விளங்கவில்லை எனக்கு? சரி காமடி என்று வைத்துக்கொள்வோம் :-))//

இந்து மதம் என்று 'நீங்கள்' சொல்வதே பார்ப்பன மதம் தான் என்று நாங்கள் சொல்கிறோம்.. ( அந்த 'நீங்கள்' கோட்டில் ('') இருப்பதை கவனிக்க)..

யார் நன்பா இந்தக் கருத்துக்களையெல்லாம் வரையறுத்தது? யார் இதற்கு விதிகளை இறுதி செய்தது? இன்னும் சடங்கு சம்பிரதாயங்களின் காவலர்களாக நடமாடுவது யார்? இந்து மதத்தைத் திட்டினால் 'வெங்காயப்' பதிவு போடுவது நீங்கள் தானே? ஏன் குப்பனுக்கும் சுப்பனுக்கும் ரோஷம் வரவில்லை.. ஏன் உங்களுக்கு வருகிறது?

//நாட்டார் வழிபாட்டை யார் தூற்றினார்கள், நசுக்கினார்கள்? இன்றைக்கும் அய்யனார், கருப்பசாமி, முனிசாமி, என்று எல்லோரும் இருந்து ரட்சிக்கிறார்கள். எல்லாம் சிவமயம் என்கிற மாக்ரோ தத்துவத்தில் உள்ளடங்கி முனீஸ்வரசாமி, என்று ஈஸ்வர அம்சமாகியிருப்பது தூற்றுவதா?//

நீங்கள் நம்ம செயா ஆட்சியில் இருந்த போது தமிழ் நாட்டில் இல்லையா? நாளிதழ்கள் கூட படித்ததில்லையா? இல்லை நடிக்கிறீர்களா?

நீங்கள் சொன்ன அந்த மேக்ரோ தத்துவம் தான் பிரச்சினையே.. இப்படி இந்த நாட்டில் இருந்த எத்தனையோ தத்துவ மரபுகளை பார்ப்பனீயம் விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது.. சார்வாகம் என்று ஒரு தத்துவம் இருந்ததே உங்களுக்கு அது பற்றி தெரியுமா?


அசுரன்

said...

விவாசயிகளின் விளைச்சலை அநியாயமாக தட்சினையாகப் பெற்று உண்டு கொழுத்ததோடு வணங்கி வந்த தமிழ் தெய்வங்களை வந்தேறி பார்ப்பனர்கள் ஊரெல்லைக்கு விரட்டி, தீட்டு நீக்கியதால் அயர்வுற்ற உழைக்கும் வர்க்கம் உண்டு கொழிக்கும் வர்க்கத்திடமிருந்து பிரியாவிடைபெற்றதால் தஞ்சைத் தரணியில் இசுலாம் பரவியது.

ஒட்டு மொத்த இந்தியாவை ஆண்ட மொகலாயர்களில் எவரும் தஞ்சை மண்ணை மிதித்ததில்லை. மொகலாய இந்தியாவில் பரந்திரந்த மொகலாய சாம்ராஜ்ஜியம் தஞ்சைக்கு வராததால்தான் பெரும்பாலான இசுலாமியர்கள் தமிழ் மட்டுமே அறிந்து தேசிய அளவில் பின் தங்கியுள்ளார்கள்.

உழைக்கும் வர்க்கத்தின் விளைநிலங்களை காணிக்கையாகப் பெற்று புரட்டு வேதக்காரணம் சொல்லி புரோகிதம் பார்த்த பார்ப்பனர்கள், விவசாயிகளை அப்புறப்படுத்தி இருப்பிடங்களை ஆக்கிரமித்தவைதான் ஆக்கிர(மிப்பு)காரங்கள். தெருவெங்கும் ஒலித்துக் கொண்டிருந்த தமிழோசைக்குப் பதில் சுப்ரபாரத நாதாரி ஓசையால் தமிழை ஒழித்து விட்டு, சோழநாடு சோறுடைத்து என்பது சோழநாடு பள்ளிவாசலுடைத்து என்று திமிராகச் சொல்லும் மல மன்னனிடம் கேட்கிறேன், எந்த அக்கிரகாரத்திலாவது சுத்தமாக தமிழ் பேசக் கேட்டதுண்டா?

தஞ்சை தரணி பஞ்சத்தாலும் வரட்சியாலும் பாதிக்கப்பட்ட பின்னர்தானே அற்றகுளத்துப் பறவைகளாய் கடல்தாண்டா பிராமனன் கண்டம் தாண்டி அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிலும் புதுப்புது அக்கிரகாரங்களைக் கட்டிக் கொண்டீர்கள். சென்னப்ப நாயக்கன் பட்டினமாக இருந்து பின்னர் ஆற்காடு நவாபுகள் கட்டிய மதராசாக்களால் மதராசப் பட்டினமாகிய சென்னையின் வர்த்தக நகரங்களான மயிலாப்பூரையும் தியாகராய நகரையும் பார்ப்பனர்கள் ஆக்கிரமித்த வரலாறு தெரியுமா மல மன்னனுக்கு?

தஞ்சைத் தமிழ் மனக்கவில்லை என்றுதானே தஞ்சை பெரிய கோவிலை தரித்திரியம் பிடித்த கோவிலாகச் சொல்லி காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு படையெடுத்தார்கள் பார்ப்பனர்கள். தஞ்சையின் மீது பற்றிருந்தால் பெரிய கோவிலுக்கு சங்கரமடத்தை மாற்றிக் கொள்ள பார்ப்பன சுப்பிரமனியன் தயாரா?

பகுத்தறிவுக்கோட்டையான பட்டுக்கோட்டை பகுதியில் இன்று புழங்கும் மார்வாடிகள் எங்கிருந்து வந்தார்கள்? கந்து வட்டிக் காசுக்கு ஆசைப்பட்டு அக்கிரகாரத்தை விற்று அமெரிக்கா சென்ற பார்ப்பன் ஓடுகாலிகள் பற்றி மல மன்னன் என்ன ஸொல்றேழ்?

said...

அசுரன்,

தங்களுடைய வாதம் மிகவும் உயர்ந்து நிற்கிறது. பத்தி பத்தியாக தமிழில் தட்டச்சு செய்து அருமையாக விளக்குவது என்பது அனைவருக்கும் மிகவும் எழிதான காரியமல்ல. சிலர் அதை நையாண்டி செய்தாலும், சமுதாய அக்கரை உள்ளவர்களை கண்டிப்பாக அது சென்று அடையும்.

அதிலும் இந்த சமுதாய கலாச்சார அவலங்களை , போலிப் பிரச்சாரம் செய்பவர்களின் வேசத்தை வெளுக்க வைப்பது எளிதான காரியம் இல்லை.

மிகவும் சிறப்பாக செய்து வருகிறீர்கள்.

நன்றி
வசந்த்

said...

//யார் நன்பா இந்தக் கருத்துக்களையெல்லாம் வரையறுத்தது? யார் இதற்கு விதிகளை இறுதி செய்தது? இன்னும் சடங்கு சம்பிரதாயங்களின் காவலர்களாக நடமாடுவது யார்? இந்து மதத்தைத் திட்டினால் 'வெங்காயப்' பதிவு போடுவது நீங்கள் தானே? ஏன் குப்பனுக்கும் சுப்பனுக்கும் ரோஷம் வரவில்லை.. ஏன் உங்களுக்கு வருகிறது? ///

Good one...

said...

அற்புதமான விவாதம்,

நல்ல பதிவு.. உங்கள் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.. பார்ப்பனர்கள் மந்திரத்தை நெட்ருப் போட்டுப் போட்டு.. சொன்னதையே சொல்லும் வியாதிக்கு ஆட்பட்டு விட்டது ஹரிஹரனின் விவாதத்தை கவனித்தால் புரிகிறது.. இது வரை இந்த விவாதத்தில் முன்வைத்த எந்தக் கேள்விகளுக்கும் ஹரிஹரன் கோஷ்டி பதில் சொல்ல முடியாமல் மழுப்புவதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது..
அதற்குப் பதிலாக 'பதிலடி' தருகிறேன் பேர்வழி என்று சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கிறது ஒரு ஜந்து..

தொடரட்டும் உங்கள் பணி.. பார்ப்புகளின் பன்பாட்டு முகமூடியின் புனித வட்டத்தை கலைக்கும் உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.

வழக்கமா இந்த மாதிரி விவாதத்துல 'பாலான்னு' ஒரு பீலா வந்து ஊத்திட்டுப் போவானே எங்கய்யா அந்தாளக் இன்னும் காணும்?
வாய்யா வந்து எதுக்காவது பதில் சொல்ல 'தில்' இருந்தா சொல்லு; இல்லன்னா வழக்கம் போல காவாளித்தனமாவது பண்ணிட்டுப் போ..

நன்றி அசுரன்

said...

தென் செய்தி தலையங்கம் முஸ்லீம்களின் நிலைமைகளை விளக்குகிறது.

தென்செய்தி தலையங்கம்
சச்சார் அறிக்கை தந்த அதிர்ச்சி!


இந்தியத் துணைக்கண்டத்தில் வாழும் சிறுபான்மை இனத்தவரான முஸ்லிம்களின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்நிலை குறித்து நீதியரசர் இராசேந்திர சச்சார் குழு வெளியிட்டுள்ள அறிக்கை நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 12 விழுக்காடு முஸ்லிம்கள் வாழுகிறார்கள். அதாவது 13 கோடியே 80 இலட்சம் முஸ்லிம்கள் இந்தியாவில் உள்ளனர். இவர்களில் சிற்றூர்களில் வாழும் முஸ்லிம்கள் 94.9% வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்வதாக இந்த அறிக்கை கூறுகிறது. மேலும் சிற்றூர்ப் புறங்களில் வாழும் இவர்களில் 60.2% நிலமற்ற ஏழைகளாக இருக்கிறார்கள். இதன் காரணமாக இவர்களுக்கு அரசின் மாநியம் உட்பட பல சலுகைகள் சரிவரக் கிடைப்பதில்லை.
சிற்றூர்ப்புறங்களில் வாழ்பவர்களில் 54.6%, நகர்ப்புறங்களில் 60% தொடக்கக் கல்விகூட பெற வாய்ப்பற்ற நிலையில் வாழ்கிறார்கள். சிற்றூர்ப்புறங்களில் 8%, நகர்ப்புறங்களில் 3.1%ம் பட்டப்படிப்புவரை படித்துள்ளார்கள். இஸ்லாமியக் குழந்தைகளில் 90% பத்தாம் வகுப்புவரை கூட படிக்கமுடியவில்லை.
கல்வியில் மட்டுமல்ல பொருளாதாரத் துறையிலும் இவர்கள் மிகவும் பின்தங்கியிருக்கிறார்கள். இவர்களின் சராசரி தனிநபர் வருமானம் என்பது தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் வருமானத்தைவிட மிகக்குறைவாக இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
அரசியலிலும் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் என்பது அவர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரத்தைவிட பலமடங்கு குறைவாக உள்ளது. மாநில வாரியாக அரசுப் பணிகளில் இருக்கும் முஸ்லிம் மக்கள் விகிதம் மிகக்குறைவாக உள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்த மக்கள் தொகையில் 25% இருக்கும் முஸ்லிம்கள் அரசுப் பணியில் 4.2% மட்டுமே உள்ளனர். அசாம் மக்கள் தொகையில் 40% இருக்கும் முஸ்லிம்கள் 11.2% மட்டுமே அரசுப்பணியில் உள்ளனர். கேரள மாநிலத்தில் 20% முஸ்லிம் களில் 10.4% மட்டுமே அரசுப்பணிகளில் உள்ளனர். கருநாடகத்தில் 12.2% வாழும் முஸ்லிம்களில் 8.5% மட்டும் குஜராத்தில் 9.1% வாழும் முஸ்லிம்களில் 3.2% மட்டுமே அரசுப்பணியில் இருக்கிறார்கள்.
இதைப்போன்ற அதிர்ச்சிகரமான உண்மைகளை சச்சார் குழு வெளியிட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் சலுகை காட்டுவதாக இந்து பாசிச அமைப்புகள் கூச்சலிடுவதில் சிறிதளவு கூட உண்மையில்லை என்பதை மேற்கண்ட புள்ளிவிவரங்கள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
முஸ்லிம் மக்கள் நிலையைப் படம் பிடித்துக்காட்டியிருக்கும் சச்சார் குழு அதற்குத் தீர்வு காண்பதற்கு சில பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளது. அந்தப் பரிந்துரைகளை அரசு முழுமையாக ஏற்பதின் மூலம் அரசியல், சமுதாயம், பொருளாதாரத் துறைகளில் மிகவும் பின்தங்கிக் கிடக்கும் நமது சகோதர முஸ்லிம்களை கைதூக்கிவிட முன்வரவேண்டும். இதில் கட்சி சார்பற்று மனிதநேயம் கொண்டவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க முன்வரவேண்டும்.

http://thenseide.com/cgi-bin/Details.asp?fileName=Current&newsCount=1

said...

இந்து/பார்ப்னிய மத வெறியன் சன் டிவியிம், கருனாநிதியும் தான்.

தீபாவளிக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் போடும் சன் டிவி கிறிஸ்துமஸுக்கு போட்டதா?

வருமானம் தான் முக்கியம், மதம், சார்பின்மை எல்லாம் இரண்டாம்பட்சம் தான் கருனாநிதிக்கும் அவரின் குடும்பத்திற்கும்.

said...

விவாதத்தில் பாதியில் எகிறிக் குதித்து பின்னங்கால் பிடறியில் பட ஓடி விட்ட இனைய தாம்பிராஸ் தலைவர் ஸ்ரீமான் ஹரிஹரன் அவர்களையும்,

ஆரம்பத்தில் எட்டிப் பார்த்து விட்டு அப்ஸ்கேண்ட் ஆகிவிட்ட இனைய தாம்பிராஸ் செயலாளர் பாலா அவர்களையும்.. மீண்டும் விவாதத்தில் பங்கேற்க வருமாறு அன்போடு அழைக்கிறேன்.

இப்படிக்கு,
சண்டையைக் காண ஓடோடி வந்த,
அப்பாவி அனானி

said...

// இந்து மதத்தைத் திட்டினால் 'வெங்காயப்' பதிவு போடுவது நீங்கள் தானே? ஏன் குப்பனுக்கும் சுப்பனுக்கும் ரோஷம் வரவில்லை.. ஏன் உங்களுக்கு வருகிறது?//

குப்பனும் சுப்பனும் எப்படிய்யா ரோஷப்படுவான்? சுயமரியாதையோடும், பகுத்தறிவோடும் விதிகளை வரையறை செய்து கால்நடைகளாக லாரிகளில் வாழ்க ஒழிக கோஷம் போட்டு குவார்டரும், பிரியாணிப்பொட்டலமும், பேட்டாக் காசும் வாங்கி அலைகடலென அல்லக்கைகளாக முப்பெரும்விழா, ஐம்பெரும் விழா என்று சீரணி அரங்கில் சீர்திருத்தமாய் சுயமரியாதையோடு பிழைப்புவாத சுயநலக் கொள்கைக் கழகக் கூட்டங்களில் தனது பிழைப்புநடத்தும் குப்பன் & சுப்பன் அவனது எதிர்காலத்தையே, அவனது குடும்பத்தையே யோசிக்காமல் இருக்க அரசியல் திரா"விட"ப் பெத்தடின் போட்டு போதையிலிருக்கும் குப்பன் சுப்பன் தொலைநோக்காக யோசிக்க எப்படி வரும்? வாழ்க ஒழிக என வெற்றுக் கோஷம் போடும் குப்பன் சுப்பனுக்கு ரோஷம் வர்ற மாதிரியா பகுத்தறிவு இயக்கங்கள் வழிநடத்தியிருக்கு? ஐயோ பாவம் நண்பரே! எவ்வளவுக்கு வெள்ளேந்தியா கேள்வி?

said...

ஒரு தகாத வார்த்தை பிரயோகம் கொண்ட பின்னூட்டத்தையும் அதற்க்கு ஹரிஹரன் வெளியிட்ட பின்னூட்டத்தையும் அழித்து விட்டேன். அவசரத்தில் பிரசூரித்தமைக்காக வருந்துகிறேன். ஹரிஹரனிடம் த்வறுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

பின்னூட்டமிடும் நண்பர்கள் விவாதத்தில் இது போன்ற எதிர்வினைகளைக் காட்டுவது நமது எதிர் சக்திகளுக்கே சாதகமாக முடிகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்..

மேலும், தர்க்கரீதியாக நாம் இங்கு வலுவாக இருக்குமிடத்து அதை பலவீனப்படுத்தும் முகமாக வரும் பின்னூட்டங்களை அனுமதிக்க இயலாமைக்கு வருங்துகிறேன். நமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி விவேகத்துடன் அனுகுவதே வெற்றியை கொடுக்கும் என்ற கருத்தில் அனானி நண்பர்களுக்கு(இரு கருத்து நிலைப்பாட்டைச் சேர்ந்தவர்களுக்கும்) மாற்றுக் கருத்து இருக்காது என்று கருதுகிறேன்.

அதனால் கொஞ்சம் பொறுமையா.. தேவையற்ற வசவுகள் இன்றி எதிர்வினை புரிவது நமது நோக்கத்தை அடைய உதவும்...

அசுரன்

said...

//குப்பனும் சுப்பனும் எப்படிய்யா ரோஷப்படுவான்? சுயமரியாதையோடும், பகுத்தறிவோடும் விதிகளை வரையறை செய்து கால்நடைகளாக லாரிகளில் வாழ்க ஒழிக கோஷம் போட்டு குவார்டரும், பிரியாணிப்பொட்டலமும், பேட்டாக் காசும் வாங்கி அலைகடலென அல்லக்கைகளாக முப்பெரும்விழா, ஐம்பெரும் விழா என்று சீரணி அரங்கில் சீர்திருத்தமாய் சுயமரியாதையோடு பிழைப்புவாத சுயநலக் கொள்கைக் கழகக் கூட்டங்களில் தனது பிழைப்புநடத்தும் குப்பன் & சுப்பன் அவனது எதிர்காலத்தையே, அவனது குடும்பத்தையே யோசிக்காமல் இருக்க அரசியல் திரா"விட"ப் பெத்தடின் போட்டு போதையிலிருக்கும் குப்பன் சுப்பன் தொலைநோக்காக யோசிக்க எப்படி வரும்? வாழ்க ஒழிக என வெற்றுக் கோஷம் போடும் குப்பன் சுப்பனுக்கு ரோஷம் வர்ற மாதிரியா பகுத்தறிவு இயக்கங்கள் வழிநடத்தியிருக்கு? ஐயோ பாவம் நண்பரே! எவ்வளவுக்கு வெள்ளேந்தியா கேள்வி?
//

This also one of your Parpiniya View of Working people as "கால்நடைகளாக லாரிகளில் வாழ்க ஒழிக கோஷம் ".

As if no parpan by birth not in this group.... This doesn't mean that I see things in Caste line...

But show how hariharan replies show his caste superioarity - that is he says 'why Parpan alone defend and other caste people or not defending...'

here remind his article justifying Varnasrama and untouchability....

I stop here as it is not our main matter of discussion...

Asuran

said...

அசுரன்,

ஹரிஹரன் மட்டுமல்ல இவர்கள் கோஸ்டியில் எல்லோரும் இப்படித்தான்.. விவாதத்தில் தோற்கும் புள்ளியில் திசை திருப்புவதில் வல்லவர்கள்..

இன்னும் சிறு தொழில் அழிவிற்கும், விவசாயிகள் நசிவிற்கும் இஸ்லாம் தான் காரணமா? இல்லை உலகமயமான இன்றைய சூழல் காரணமா? என்கிற முக்கிய புள்ளியை தொடாமலே விவாதிக்கின்றனர்..

ஹரிஹரன்.. பதிவின் கேள்விகளுக்கும் பின்னூட்டத்தில் உள்ள கேள்விகளுக்கும் உங்கள் பதிலென்ன? சொல்லுங்கள்..

said...

அது சரி சார்வாகம் குறித்த புத்தக்ங்களை கொத்து கொத்தாக அழித்தவர் யார் என்றும் ஹரிஹரன் கூறினால் அது செறிக்கப்பட்ட விதம் குறித்து தெரிந்து விடும்...

அய்யா... தில்லையில் எங்க ஆள் ஒருத்தனை நீங்க எப்படி செரித்தீர்கள் என்று தெரியும்...

உங்க கடவுள் நந்தனை ஒருவிதமாகவும், பார்ப்பனரை ஒரு விதமாகவும் செரிக்கும் தன்மைபெற்றவ்ர்... அதே போலத்தான் சர்வாகன செரிப்பும்...

சார்வாகத்தின் தத்த்வத்தை தனக்கேற்ப மறு வடிவம் செய்து கொண்டு அதன் மூலங்களை அழித்தைத்தான் ஹரிஹரன் இப்படிச் சொல்கிறார்....

வர்ணாஸ்ரமம், தீண்டாமை இவற்றுக்கு சப்பைக் கட்டு கட்ட முடிந்தவரால்... எதனையும் நியாயப்படுத்த முடியும்...

அசுரன்

said...

ஹா ஹா அசுரன்,

நான் குப்பன் சுப்பன் என்று ஏற்கனவே ராஜா வனஜ் சுட்டியதைத்தான் சுட்டியிருக்கிறேன். பிரியாணியில் வெஜிடபிள் பிரியாணியும் இருக்கலாம்!
கால்நடை மாதிரி தான் ஐயா லாரியில் வருகின்றார்கள்!

இதிலே ஹரிஹரனின் பார்பினியமும் பார்ப்பன ஆணவமும் எங்கே காண்கின்றீர்கள்!
பார்த்தீனியம் மாதிரி பார்ப்பினியம் தங்கள் கண்களை மறைக்கிறதய்யா!

said...

////
அசுரன்,

ஹரிஹரன் மட்டுமல்ல இவர்கள் கோஸ்டியில் எல்லோரும் இப்படித்தான்.. விவாதத்தில் தோற்கும் புள்ளியில் திசை திருப்புவதில் வல்லவர்கள்..

இன்னும் சிறு தொழில் அழிவிற்கும், விவசாயிகள் நசிவிற்கும் இஸ்லாம் தான் காரணமா? இல்லை உலகமயமான இன்றைய சூழல் காரணமா? என்கிற முக்கிய புள்ளியை தொடாமலே விவாதிக்கின்றனர்..

ஹரிஹரன்.. பதிவின் கேள்விகளுக்கும் பின்னூட்டத்தில் உள்ள கேள்விகளுக்கும் உங்கள் பதிலென்ன? சொல்லுங்கள்..
/////



ராஜவனஜ்,

மிக சரியான நேரத்தில் இவர்கள் எஸ்கேப்பிஸத்தை முன்னால் கொண்டு வந்தமைக்கு நன்றி...

என்னய்யா வீறாப்பா எல்லாத்துக்கும் பதில் சொல்ற நம்ம அரிஅரன் தேவையான இடத்துல அமுக்கமா நழுவப் பாக்குறாரு....

எனது எதிர்வினைக்கு பாயின்ட் பை பாயீண்ட் பதில் கொடுத்து எனது அசமந்த புத்தியில் ஏறுமாரு எழுதுங்கல் என்று கொஞ்சம் முன்ன கோரிக்கை வைச்சி ஒரு பின்னூட்டம் இட்டேன். அதுக்கு உங்ககிட்டயிருந்து ஒரு ஆழ்ந்த மௌனம் மட்டுமே இது வரை பதிலாக வருகிறது.... ஹலோ டொக்.. டொக்... என்ன அந்த பக்கம் நான் பேசுறது ஒன்னுமே கேக்கமாட்டிங்குதா?...

கிழிஞ்சது.... செலக்டிவ் ஹியரிங் இம்பெய்ர் சின்ற்றோமும் அட்டாக் செய்து விட்டது போல....

அசுரன்

said...

அந்த கோஸ்டிகளின் நேர்மைய்ற்ற நடமுறை பிரசித்தம் பெற்றது. குறிப்பாக மலர்மன்னனுடைய பல்வேறு புரட்டுக்கள் பொய்கள் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் இதைப் பற்றியெல்லாம் கவலையேயில்லாமல் மக்களின் மனதை கெடுத்து நாட்டை மத வெறி கொலைக் களமாக மாற்றியே தீருவது என்று வெறி கொண்டு அலைகிறார்கள். இவர்கள்..

எத்தனை முறை அவமானப்படுத்து.... எத்தனை முறை அம்பலப்படுத்து... ம்... கொஞ்சம் கூட கவலைப் படமாட்டார்கள்.

எந்த தைரியம் எனில்... எம்மைப் போன்றவர்கள் எத்தனை நாள் இப்படி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவார்கள்... என்ற நம்பிக்கையே...

இவர்களின் நேர்மையை பறைசாற்றும் இன்னுமொரு உதாரணம்... கட்டபொம்மனின் பின்னூட்டத்தை அவர்கள் அங்கு பின்னூட்டிட மறுத்தது....

அதில் வேறு ஒன்றும் இல்லை, ஒரு கொலையைப் பற்றிய அவர்களின் தகவலை மறுத்து இவர் சொல்கிறார் அவ்வளவுதான்....

நல்ல நேர்மை... நல்ல நன்னடத்தை... பேச நா இரண்டுடையா போற்றி!! போற்றி!!

நேர்மையற்ற கயவ்ர்களின் கடைசிப் புகலிடம் மத அடிப்படைவாதம் போற்றி!! போற்றி!!!

அரசியல் ஓட்டாண்டிகளின், மேல்தட்டு கழிசடைகளின் கடைசிப் புகலிடம் மத வெறியே போற்றி!! போற்றி!!!

அசுரன்

Kattabomman's comment:

///மதுரை இந்துவெறியன் ராஜகோபாலனை இஸ்லாம் தீவிரவாதிகள் கொன்றார்கள் என்று பின்னூட்டத்தில் ஒருவன் உளறி இருந்தான்.

இச்செய்தி தவறு என்பதும், அரசு நடத்திய புலன்விசாரணையிலேயே கொலைக்கான காரணம், முன்விரோதம் என்றும் தெளிவாக்கப்பட்டும் உள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 'அண்ணன் வர்ராரு' எனும் ம.க.இ.க.வின் ஒலிப்பேழையிலேயே அன்னாரை வைகுண்டம் அனுப்பி வைத்த ராஜன் செல்லப்பா அண்ணே பற்றி பதிவுஆகி பட்டி தொட்டி எங்கும் பரவிய அச்செய்தியைக்கூட அறியாமல் எழுதுகிறார்கள்..இன்னமும் சாய்புதான் ராசகோபாலைப் போட்டுத்தள்ளினான்னு..

இதை மறுத்து பின்னூட்டம் எழுதினால் அதை வெளியிடும் துணிச்சல் / ஜனநாயக வேட்கை கூட அக்கும்பலுக்கு இல்லை.////

said...

பணம் என்று வந்து விட்டால் இந்த கொழுபேறிய கோஷ்டிகளுக்கு கொள்கையும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது, அன்று மொகலாயருக்கும், ஆங்கிலேயருக்கும் அரசாங்க உத்தியோகத்திற்க்காக மணியடித்த கூட்டங்கள்தானே இது. இன்றும் அரசு வேலைக்காக இவர்கள் நடத்தும் நாடகங்கள் சொல்லி மாளாது. குப்பனும் சுப்பனும் விழித்ததால்தான் இன்று அமெரிக்காவுக்கும் இன்ன பிற நாடுகளுக்கும் கடல் தாண்டி படையெடுக்கிறார்கள். இட ஒதுக்கீடு என்றதுமே மூத்திரம் வருவது எதற்க்காக.

இந்த இலட்சணத்தில் தஞ்சை தமிழ் மண்ணைப்பற்றிப் பேச வந்துவிட்டார்கள் தமிழே பேசத்தெரியாதவர்கள்.

மதத்தைச் சொல்லி மக்களை அடிமையாக்கும் வேலையெல்லாம் இனி பலிக்காது. நீங்கள் பகவானின் தலையிலிருந்து வந்ததால் உங்கள் கால்களில் விழுந்து வணங்குவதும் இனி நடக்காது நீங்கள் ஆயிரம்தான் ஆசைவார்த்தை காட்டினாலும் தலையைவிட காலே உயர்ந்தது என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் உங்கள் கொள்கைகள் எல்லாம் மூட்டைகட்டி வைக்கும் காலம் வந்துவிட்டது.

சந்திரன்.

said...

///
சாரவாகம் பற்றிய சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்..

சாரவாகம் கி.மு 700 ம் நூற்றாண்டு வாக்கில் இருந்து கி.பி 1400ம் நூற்றாண்டு வரையில் இந்திய தத்துவ ஞான மரபில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்த தத்துவ மரபு. உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் - பரமாத்மா - ஜீவாத்மா- என்கிற எந்த புண்ணாக்கும் கிடையாது என்று ஆணித்தரமாக மறுத்து நின்ற இயக்கம் சார்வாக தத்துவ இயக்கம்.

மிக முக்கியமாக சார்வாகம் சாதி பிரிவை முற்றிலுமாக மறுத்ததோடல்லாமல் பார்ப்பனீயர்களையும் அவர்கள் தாங்கிப் பிடித்து வந்த வேதங்களையும் மிகக் கடுமையாக சாடி வந்தவர்கள்..

( இது ஒன்றே போதும் அவர்கள் எப்படி அழிக்கப் பட்டிருப்பார்கள் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம்)

இப்போதும் பார்ப்பனர்கள் எவரையாவது திட்ட 'பிரகஸ்பதி' என்ற பதத்தை உபயோகிக்க காரணம் உள்ளது.. 'பிரகஸ்பதி' என்பவர் தான் இந்த தத்துவத்தை நிறுவியவர்.

மரணத்துக்குப் பின் வாழ்வு இல்லை என்ற கருத்தை மக்களிடம் பரப்பி, சாமி/ பூச்சாண்டி அச்சத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர் - இது யார் பிழைப்பில் மண் போடும் செயல் என்று படிக்கும் வாசகர் முடிவுக்கே விட்டு விடுகிறேன் ;)

நீங்கள் சொல்வது போல் தத்துவஞான மரபில் நிகழ்ந்த 'பரினாம' வளர்ச்சியினால் சார்வாகம் ஒழியவில்லை. அற்புதமான விஞ்ஞான பார்வையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் ஏற்பட்ட இந்த இயக்கம், ஆதிக்க சக்திகளுடன் பார்ப்பனீய மதமும் அதன் வேதக் கருத்துக்களும் கைகோர்த்ததன் காரணமாகவே ஒழிக்கப் பட்டது..

இப்போதுள்ள சாதிமுறை முன்னேற்றமா? இதற்குக் காரணமான ஸ்மிருதிகள் முன்னேற்றமா? இல்லை இதெல்லாம் வேண்டாம் என்று சொன்ன சார்வாகம் முன்னேறிய கருத்தா?

உங்களிடம் நேர்மையான பதில் எதிர்பார்க்க முடியாது.. நான் இந்தக் கேள்விகளை படிக்கும் வாசகன் கருத்துக்கே விட்டு விடுகிறேன்

நன்றி

ராஜாவனஜ்
////

said...

// மிக முக்கியமாக சார்வாகம் சாதி பிரிவை முற்றிலுமாக மறுத்ததோடல்லாமல் பார்ப்பனீயர்களையும் அவர்கள் தாங்கிப் பிடித்து வந்த வேதங்களையும் மிகக் கடுமையாக சாடி வந்தவர்கள்..

( இது ஒன்றே போதும் அவர்கள் எப்படி அழிக்கப் பட்டிருப்பார்கள் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம்)
//

அசுரன்,

யூகிக்க முடிகிறது. எதேனும் அரசனை தூண்டி விட்டு அழித்தல் நடந்ததா. பின்னாலில் அதை செய்தவர்கள் நாங்கள் இல்லை என்பதற்கு வசதியாக.

நன்றி
வசந்த்

said...

வசந்த இந்திய தத்துவ மரபுகள் குறித்த அறிவு எனக்கு அதிகம் கிடையாது. அந்த திசையில் அதிக தூரம் செல்லவில்லை. ஆயினும் தற்பொழுது நடந்து வரும் விவாதங்கள் அந்தப் பக்கமும் சென்று ஆழமாக படிக்க வேண்டிய தேவையை ஏற்ப்படுத்தியுள்ளது.

**********

இந்திய தத்துவ மரபுகள் எல்லாவற்றையும் இந்து தத்துவ மரபு என்பது... என்னாடா வர்ணாஸ்ரமத்தை மறுப்பது எப்படி இந்து தத்துவ மரபாக முடியும் என்ற கேள்விக்கு ஒரு பதிலும் இல்லை....


சார்வாகத்தை முழுங்கி செரித்த பிறகு அது எங்கே வளர முடியும்?

எல்லாவற்றையும் தன்னுள் இழுத்து செறிப்பது அதே நேரத்தில் தனது மையமான வர்ணாஸ்ரம மோசடியை விடாமல் வைத்திருப்பது... அப்புறம் இந்திய வாழ்க்கை முறைக்கு சொந்தம் கொண்டாடுவதில் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது?


புழக்கத்தில் இருந்த இசை வடிவங்களை டாகுமெண்ட் செய்து கர்நாடக சங்கீதம் என்பது அதை கடவுள் கொடுத்தார் என்றூ கதை கட்டுவது, அப்புறம் கர்நாடக சங்கீதத்துக்கு இணை எது என்று நம்மையே திருப்பிக் கேட்ப்பது.

புதுமைப்பித்தனின் வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது:
"கங்கை கரையில் உட்கார்ந்து கொண்டு வேதத்திலேயே எல்லாம் சொல்லப்பட்டுள்ளது என்று உளறும் ஜந்துக்களைப் போல...'

அசுரன்

said...

அசுரன்,

கற்பக விநாயகத்தின் புத்தகம் உங்களது பார்வைக் கோணத்தினை ஒத்து இருப்பதால் உங்களுக்குப் பிடித்திருப்பதாலேயே அது நேர்மையான நிஜங்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

சாருநிவேதிதாவும் அவரது கோணல் எழுத்தும் உங்களுக்குப் பிடித்திருக்கலாம் அதனாலேயே அதுமட்டுமே உண்மை என்று ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.

ராமேஸ்வரத்தில் கோவிலில் போர்டு நீங்கள் சொன்னதாக எங்கே இருக்கிறது?
இறைவன் சந்நிதானத்தை விட்டு விட்டு பிரசாதம் தயார் செய்யப்படும் சமையலறையான மடப்பள்ளியில் பக்தர்கள் எல்லோரும் முதலில் ஏன் போகவேண்டும்? சுற்றுலாத்தலமாதலால் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த உள்ளே வராதே என்பதாக இருக்கலாம் இல்லையா? சாதியைக் குறிப்பிட்டு எழுதியிருப்பதாக நீங்கள் மட்டுமே சொல்கின்றீர்கள். நக்கீரனுக்கும் இதர இன்வெஸ்டிகேடிவ் ஜர்னல்களுக்கு இதுவரை இந்த விஷயம் ஸ்கூப் நியூஸ் ஆகாமல் இருக்கிறதாமா?

தங்கள் பதிவிலே பேசு பொருள் ஒன்றாக இருந்தால் கருத்துக் குவிப்போடு விவாதிக்கலாம். எல்லாவிதமான இஸங்களுடன் உங்களுக்கு இருக்கும் பரிச்சயம் எனக்கு இல்லை என்பதாலேயே சிலவற்றிற்கு அமைதியாக இருந்தாகவேண்டியிருக்கிறது.

மற்றபடி சில சமயம் அசுரனின் பதில்களில் சில பல வார்த்தைகளில் கோபம், திணிக்கப்பட்ட சமூகப்பார்வை காரணமாக ,முன்முடிவுகளால் எழும் கொச்சைத்தனத்தினை தவிர்த்தால் அசுரனின் தளத்தில் விவாதிப்பது சுகமே! :-)))

said...

சொல்ல மறந்து விட்டேன்,

சாருவாகம் எனும் தத்துவ மரபின் மிகப் பெரும்பாலான புத்தக சாட்சிகள் அழிக்கப்பட்டுவிட்டன. வேதங்களில் இது குறித்து வரும் விச்யங்கள் மூலமும் பிந்தைய சாருவாக தத்துவ மரபைச் சேர்ந்தவர்களின் மிஞ்சிய எழுத்துக்கள் மூலமுமே பெரும்பாலும் இந்த தத்துவ மரபு குறித்து அறியக் கிடைக்கிறது.

இந்த தத்துவ மரபு பிராமணர்களை நேரடியாக குற்றம் சாட்டுகிறது, வேத புனிதங்களை முற்று முதலாக நிராகரிக்கிறது. ஆன்மா, உடல் என்றூ அனைத்து விசயங்களையும் விவாதிக்கிறது. இந்த தத்துவ மரபில் வந்தவர்கள் பல நல்ல நூல்களையும் எழுதியுள்ளனர். அவற்றில் வெகு வெகு சொற்பமானவையே பார்ப்பினிய தாக்குதலிருந்து தப்பி பிழைத்துள்ளன. இந்த தத்துவ மரபைச் சேர்ந்தவர்கள் செய்த ஆய்வுகள் அவர்கள் எழுதி வைத்திருந்த ஆய்வு குறீப்புகள் என அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. தேவையானதை செறித்துக் கொண்டு தேவையற்றதை அழித்த பிறகு ரொம்ப சுலப்மாக கேட்க்கலாம், அதில் என்ன இருக்கிறது இதைத் தவிர்த்து?

ஆயினும் வரலாற்றை ஆய்வு செய்ய புரிந்து கொள்ள ஆயிரம் வழிகள் இன்று இருக்கும் பொழுது பழைய பார்ப்னிய புளுகுகள் அம்பலமாகிவிடுகின்றன.

இது தவிர்த்து தமிழகத்தின் சித்த ம்ரபு வேறு இருக்கிறது.... இதுவும் இந்து/பார்ப்ப்னிய தத்துவ மரபை மிகக் கடுமையாக வெறுத்து கெலி கிண்டல் செய்துள்ளது.

ஆனால் இந்த அண்டப் புளுகர்கள் இந்தியாவில் உருவான எல்லாமே இந்து/பார்ப்ப்னிய மத்தில் உருவானதாக கதை விட்டு அறிவு திருட்டை மிக செம்மையாக செய்துள்ளனர்.

மீண்டும் புதுமைப் பித்தன் - 'வேதங்களிலேயே எல்லாம் அடக்கும் என்று உளறும் ஜந்துக்கள்'....

கோயப்லஸ்களின் முன்னோடிகளாயிற்றே?... வேறு எப்படி?...

இந்திய தத்துவ மரபு என்பது இந்து தத்துவ மரபு கிடையாது என்பதும் இன்னும் சொன்னால் இன்றைக்கு நாம் மிகப் பெருமிதமாக கருதும் பல விசய்ங்கள் இந்த மற்ற தத்துவ மரபுகளின் பங்களிப்பே.... இவற்றை அழித்து செறித்ததன் மூலம் CREDIT(பலனை)யை மட்டும் இன்றூ வரை சுவைக்கிறது பார்ப்ப்னியம்.....

அசுரன்

said...

ஹரிஹ்ரன்,

இந்த பதிவின் பேசு பொருள் நேற்றே காலாவதியாகிவிட்டது என்பது எனது அனுமானம்.:-)) ஏனெனில் உங்கள் தரப்பிலிருந்து ஒரு இன்ச் அளவு கூட இந்த பதிவின் பேசு பொருள் குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை.

தற்பொழுது தத்துவ மரபு குறித்து நடந்து வரும் விவாதத்திற்க்கு தனிப் பதிவு போடும் எண்ணத்தில் உள்ளேன். அது வரை அது சம்பந்தப்பட்ட விசயங்களை இங்கு அந்தக் கருத்துக்களை இடலாம் என்றுதான் இங்கு பின்னூட்டுகிறேன்.

சாருநிவேதிதா/கற்பக விநாயகத்தின் பார்வை நேர்மையா இல்லையா என்பதை கூறும் முன் குறைந்த பட்சம் அதற்க்கான துணிபுகளை முன் வைக்கவும். ஏனேனில் வெறுமனே அவர் நேரமையில்லை என்று சொலவது பண்பட்டவருக்கு அழகல்ல.. தரவுகளற்ற முத்திரை குத்துவது அறிவுடை மாதரின் பண்பு அல்ல்.

நான் கூட ஜடாயு கோஸ்டிகளை விமர்சிக்கும் முன்பு அதற்க்கான காரணத்தை முன் வைத்தே சொல்கிறேன்...

ராமேஸ்வரம் கோயிலில் சமையல் அறை வாசலில் இங்கு பிரமணாள்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்ற பலகை உள்ளது, இது ஒரு 8 அல்லது 10 மாதங்கள் முன்பு அங்கு முன்னோர்களுக்கு எதோ ஆதமா சாந்தியடைய பூசை சேய்ய வேண்டும் என்று எனது தாய் சென்றார். என்னையும் கூட வரச் சொல்லி கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்ற பொழுது அங்கு இதனைக் கண்டேன். எனது அம்மாவை அங்கேயெ மிகக் கடுமையாக கடிந்து கொண்டு அதை சுட்டிக் காட்டினேன். பிற மனிதரை அவமானப்படுத்தும் இந்த சம்பிரதாயமும், சாஸ்திரத்தையும் ஏன் விட்டொழிக்காமல் கட்டி அழுகிறாய் என்றேன். ஏற்கனவே இதுதான் கடைசி முறை என்று சொல்லி நான் வந்திருந்ததால் அதற்க்கு மேல் கடிந்து கொள்ளாமல் விட்டு விட்டேன். மேலும், உத்திரவின்றீ உள்ளே வராதே என்பதுதான் நீங்கள் குறிப்பிடுவ்து போல மற்றவரை உள்ளே விடாமல் செய்ய தேவையான அறிவிப்பேயன்றி, பார்ப்பனர் மட்டுமே வரலாம் என்பது அல்ல..

சரி.... கோயில் கருவறைக்குள் ஏனையா மற்ற சாதிக்காரனை விடுவதில்லை?

மற்றபடி... எனது விவாத முறை குறித்த உங்களது விமர்சனத்தில் எனக்கு ஒப்புதல் இல்லாவிடினும் கூட உங்களுடனான விவாதத்தை சுகமாக வைத்திருக்க ஆவண செய்வேன் :-))
******

தோழர் இரா. சுகுமாரனின் வருகைக்கு நன்றீயை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தகவ்ல் செறிந்த பின்னூட்டத்திற்க்கும் நன்றீகள்

அசுரன்

said...

i am aasath:


PAARPANA MATHA VERIYARGALAE!

Parigaaram Theadungal! ...

http://thatstamil.oneindia.in/news/2006/12/28/caste.html

said...

""""""""""8/36""""""""""""""""""

I FOUND THIS SCORE IN THAMIZMANAM. CAN ANYONE TELL ME PLEASE WHO ARE THOSE 36 AND WHO ARE 8?

said...

///பொருளாதரக்
காரணிகளால்தான் மதவாதம் என்பது சரியல்ல.பொருளாதாரக் காரணிகளும்,
உலகமயமாதலும் சில போக்குகளுக்கு ஆதரவாக இருப்பது போல் தோன்றினாலும்
மூலக்காரணம் அவையல்ல. மதவாதம் குறித்த ஆய்வுகளில் ஒரு சிலவற்றையாவது படியுங்கள்.
பொருளாதார நெருக்கடிகள் ஜவுளித் தொழிலிலும், கோவையிலும் பல முறை இருந்துள்ளன.
அப்போதெல்லாம் மதக்கலவரமா வெடித்தது.
உங்களில் புரிதலில் பிழை இருக்கிறது. அதைச் சொன்னால் சொல்பவரை திட்டுவீர்கள்.மேலும் கொஞ்சமாவது படித்துப் புரிந்து கொள்ள முயலுங்கள். ////



http://www.vmft.org/documents/osella.pdf

அன்பு அனானி, கட்டுரையை இன்றைக்குத்தான் முழுசா படிக்க அவகாசம் கிடைததது. இந்த கட்டுரை பொருளாதார பிரச்சனைதான் மத பிரச்சனையாக மாறூகிறதா என்பதைப் பற்றி எதுவும் விவாதம் இல்லையே. இன்னும் கட்டுரையின் மையக் கருத்தை வலுப்படுத்த வைத்துள்ள வாதங்களின் பின் புலத்தில் பொருளாதார பிரச்சனைகளே மத பிரச்சனையாக உருமாறுவதை ஆதரித்தே இந்த கட்டுரை உள்ளது தெரிகிறது.

கட்டுரை பொருளாதார பிரச்சனை மதப் பிரச்சனையாக பரிணமித்துவிடாமல் இருப்பதற்க்கு தேவையான விசயங்களைத்தான் பேசுகிறது.

கட்டுரையாளர் மிகத் தெளிவாக சொல்கீறார். மத ரீதியாகவோ அல்லது வேறு வகையிலோ ஆன ஒருபடித்தான கம்யுனிட்டி (ஹோமோஜீனியஸ்) என்று ஒன்றும் கிடையாது. மேலும் இப்படி ஹோமோஜியஸ்ஸாக இல்லை என்பதற்க்கு உதாரணமாக கட்டுரையாளர் காட்டுவது எல்லாமே நேரடியாக்வோ அல்லது மறைமுகமாகவோ வர்க்க பிரிவுகளாகவே உள்ளன. நேரடியான முதலாளி, தொழிலாளி, விவசாயி, நிலபிரபு, நடுத்தர வர்க்கம் - வர்க்க பிரிவு, மறைமுகமாக - ஜாதி அடிப்படை பிரிவு. ஆக, இந்த கட்டுரை நான் சொன்னதைத்தான் வலியுறுத்துகிறது.

சரி இவர் மறுத்து பேசும் வார்ஸ்லி என்பவருடைய கருத்தும் எனது கருத்தையே வலியுறுத்துவதாக உள்ளது. அதாவது கேரளாவில் க்ம்யுனல் வன்முறை பரவலாக இல்லாததற்க்கு காரணம் அமெரிக்க பாணியில் வளங்கள் மீதான தங்களது உரிமையை அரசிடமிருந்து கேட்டுப் போராடி பெறுகிறார்கள் என்று கூறுகிறார். இது வலுவான CIVIC அமைப்புகள் மூலம் சாத்தியமாகிவுள்ளது என்கிறார். ஆக, அவரும் எனது கருத்தையே அதாவது பொருளாதார நலனையே முன்னிறுத்துகிறார்.

கட்டுரையில் சில வரிகள்:

""
on the other the British redefined agrarian relations in post Tippu Sultan Malabar,
simultaneously impoverishing Muslim agriculturalists and 'poisoning' their relationships
with the Hindu community.
"'

"'
a Muslim youth organization has undertaken a comprehensive socioeconomic survey of fishing communities, both Muslim and Hindu, along the Kozhikode city coast, identifying poverty and low educational standards as fertile breeding grounds for communal tensions.
""


அடுத்த கட்டுரை பெரிசு.... 47 பக்கம். எனக்கு இங்கிலிஸ் 47 பக்கம் எல்லாம் ஒட்டுக்கா படித்து பழ்க்கமில்லை.. ஆயினும் படித்து கருத்துச் சொல்கிறேன்.

அசுரன்

said...

திரு கொட்டபொம்மன்... மன்னிக்கவும் கட்டபொம்மனின் பின்னூட்டத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

said...

புதுவை சரவணன் (www.puduvaisaravanan.blogspot.com)என்ற பார்ப்பன வெறியனின் முஸ்லிம்களை குறி வைக்கும் பதிவு பார்த்தீர்களா? சரியான பதிலடி கொடுங்கள் அசுரன்.

said...

Anbanavargale !!
Vinayo allathu ethir vinayo ella ilaya sandhadhiyinar ipoothu ore thisayai nokki selgireergal enbathu iyyamillai(athavathu ondrupatta indhiya samoogam).Idhil enakku mikka mana niraivu.
Engal nagayil eppothum verupadu vandhadhillai.Varadhu.
Muslims agramippu patri solvathu sari-endre vaithu-kondalum indhukkal koilgali nandraga paramarikindrargala?evan koil-ukku unmayay varubavan.Indhukkalin deyvangale unmayan bakthi-udaya muslims madhiyil irukka virumbukirar polum.(Athuthan akk-koilkalukkum pathu kappu ).
Naan atharangaludan agramippugali (ella madhathinarum) Oru idhazhum veliyidavillai.Mattan.
Nam muthalil manithan.Piragu thaan ellame.Ivai ella madhamum arivuruthu kindrana.
Enakku therindhu Parpanano, Parayano,thevano,settiyo,allathu yaro(evanum uyarnthavano allathu thazhnthavano illai enbatharke Ippadi jaadhi peyarai ezhuthinen) avvai patti solvathu pol Aan matrum pen iru jaathi mattume.
Enathu anubavathil, namadhu arasal thazhnthavar endru sollappadum samogathileye oruvan panakkaran-anaal avan matravanai izhivaga nadathukiraan.Ithu parpana samoogathilum undu.Enadhu nanbar oruvar sonna seydhi : Savundi parpanar veettu pennai vera parpanan pen edukka mattanaam.Avargal thazhnthavaraam.Ithe pondru muslims& christians madhiyilum undu.
Indru ulagil panam udayavane periyavan.
Makkale ungal pillaigal mathippu udayavaraga varavendumanaal nalla kalvi aliyungal.Nalla vasadhiyum,MANAMUM udayavaraanal ippadi ezhuthuvathu pol matra siraargalukkum kalvi entha ethirparpum illamal aliyungal.Athu ungali ungal vamsathai menmelum vazha vaikkum.
(Siru vinnappam : Asuran enbathu ketta sakthiyai kurippathu.Neengal samooga kettanavatrai ethirpathal ippeyar poruthamaga illai enbathu enathu ennam.Thavarirunthal mannikkavum)
Puthandu nal vazhthukkal
anban
Ga.Arangarasan

said...

நண்பர் Ga. Arangarasan,

அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி,

நல்ல அறிவுரை பகன்றீர்கள்....

//Asuran enbathu ketta sakthiyai kurippathu.Neengal samooga kettanavatrai ethirpathal ippeyar poruthamaga illai enbathu enathu ennam.Thavarirunthal mannikkavum//

அசுரன் என்பது கெட்ட சக்தி என்பது பார்ப்ப்னிய கருத்தாக்கும். சுர பானம் எனும் வேத கால ஆரியரின் பானத்தை அருந்தாதவர்கள் என்ற அர்த்தத்தில் அவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட சமூக கூட்டத்தை அ'சுரர்' என்ற அழைத்தனர். ஆக, பார்ப்னிய எதிர்ப்பு மரபை அடையாளப்படுத்தும் ஒரு வீரமான பெயர் அசுரன்.

பார்ப்ப்னியத்தால் அடக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் இன்றைய பிரதிநிதி என்பதை உணர்த்தும் வகையிலேயே அந்த பெயர். மேலும் பார்ப்ப்னிய/நிலபிரபுத்துவத்தின் கூட்டாளி எஜமானான் ஏகாதிபத்தியத்தையும் இந்த அசுரன் எதிர்க்கிறான்.

எனது முதல் பதிவான பறை முழக்கத்தைப் பார்க்கவும்..

அசுரன்

said...

என்ன சொல்ல வருகிறீர்கள் புரியும்படி தெளிவாக சொல்லுங்கள். அங்கும் இங்கும் இல்லாமல் நீங்களும் ஜல்லி அடிப்பது போலத்தான் இருக்கிறது. அது குறித்து தெளிவாக சொல்லுங்கள்.

said...

98

said...

99

said...

100.

ha ha ha!
Asuran,
I like your postings. Just that I wanted to see you hit 100

said...

//அசுரன் என்பது கெட்ட சக்தி என்பது பார்ப்ப்னிய கருத்தாக்கும். சுர பானம் எனும் வேத கால ஆரியரின் பானத்தை அருந்தாதவர்கள் என்ற அர்த்தத்தில் அவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட சமூக கூட்டத்தை அ'சுரர்' என்ற அழைத்தனர். ஆக, பார்ப்னிய எதிர்ப்பு மரபை அடையாளப்படுத்தும் ஒரு வீரமான பெயர் அசுரன். //

இதில் இன்னுமொரு Irony - வேத கால ஆரியர் அசுரர்களை ஒழிக்கும் போது அவர்களுடைய "வாக்" எனப்பட்ட பேச்சை தீயிட்டுக் கொளுத்தினார்களாம் ( சதபத பிரமானம்). அதாவது பேச்சை யாரும் கொளுத்தியிருக்க முடியாது பேச்சு எழுதப்பட்ட பனையோலை போன்ற பொருட்களையே கொளுத்தியிருக்க முடியும்.

அன்று அசுரர்களின் மொழியை ஆரியன் ஒழித்தான் இன்று மொழி தெரிந்த 'அசுரன்' ஆரிய-பார்ப்பனீய முகமூடியை கிழிக்கிறான். ;-)

Related Posts with Thumbnails