tag:blogger.com,1999:blog-28837873.post116669680773080629..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: இந்து/பார்ப்னிய மத வெறியர்களே பதில் சொல்லுங்கள்!!!அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger95125tag:blogger.com,1999:blog-28837873.post-71713057828818845412007-01-22T22:40:00.000-08:002007-01-22T22:40:00.000-08:00//அசுரன் என்பது கெட்ட சக்தி என்பது பார்ப்ப்னிய கரு...//அசுரன் என்பது கெட்ட சக்தி என்பது பார்ப்ப்னிய கருத்தாக்கும். சுர பானம் எனும் வேத கால ஆரியரின் பானத்தை அருந்தாதவர்கள் என்ற அர்த்தத்தில் அவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட சமூக கூட்டத்தை அ'சுரர்' என்ற அழைத்தனர். ஆக, பார்ப்னிய எதிர்ப்பு மரபை அடையாளப்படுத்தும் ஒரு வீரமான பெயர் அசுரன். //<br /><br />இதில் இன்னுமொரு Irony - வேத கால ஆரியர் அசுரர்களை ஒழிக்கும் போது அவர்களுடைய "வாக்" எனப்பட்ட பேச்சை தீயிட்டுக் கொளுத்தினார்களாம் ( சதபத பிரமானம்). அதாவது பேச்சை யாரும் கொளுத்தியிருக்க முடியாது பேச்சு எழுதப்பட்ட பனையோலை போன்ற பொருட்களையே கொளுத்தியிருக்க முடியும். <br /><br />அன்று அசுரர்களின் மொழியை ஆரியன் ஒழித்தான் இன்று மொழி தெரிந்த 'அசுரன்' ஆரிய-பார்ப்பனீய முகமூடியை கிழிக்கிறான். ;-)rajavanajhttps://www.blogger.com/profile/10298673940882870684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-46981460856351623402007-01-22T17:39:00.000-08:002007-01-22T17:39:00.000-08:00100.
ha ha ha!
Asuran,
I like your postings. Jus...100.<br /><br />ha ha ha! <br />Asuran,<br />I like your postings. Just that I wanted to see you hit 100Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-10305966250338223242007-01-22T17:38:00.001-08:002007-01-22T17:38:00.001-08:009999Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-13994551806294209702007-01-22T17:38:00.000-08:002007-01-22T17:38:00.000-08:009898Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-17875444670729077062007-01-18T18:57:00.000-08:002007-01-18T18:57:00.000-08:00என்ன சொல்ல வருகிறீர்கள் புரியும்படி தெளிவாக சொல்லு...என்ன சொல்ல வருகிறீர்கள் புரியும்படி தெளிவாக சொல்லுங்கள். அங்கும் இங்கும் இல்லாமல் நீங்களும் ஜல்லி அடிப்பது போலத்தான் இருக்கிறது. அது குறித்து தெளிவாக சொல்லுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1168413115905779402007-01-09T23:11:00.000-08:002007-01-09T23:11:00.000-08:00நண்பர் Ga. Arangarasan,அவர்களின் வருகைக்கும் வாழ்த...நண்பர் Ga. Arangarasan,<BR/><BR/>அவர்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி, <BR/><BR/>நல்ல அறிவுரை பகன்றீர்கள்.... <BR/><BR/>//Asuran enbathu ketta sakthiyai kurippathu.Neengal samooga kettanavatrai ethirpathal ippeyar poruthamaga illai enbathu enathu ennam.Thavarirunthal mannikkavum//<BR/><BR/>அசுரன் என்பது கெட்ட சக்தி என்பது பார்ப்ப்னிய கருத்தாக்கும். சுர பானம் எனும் வேத கால ஆரியரின் பானத்தை அருந்தாதவர்கள் என்ற அர்த்தத்தில் அவர்களால் அடக்கி ஒடுக்கப்பட்ட சமூக கூட்டத்தை அ'சுரர்' என்ற அழைத்தனர். ஆக, பார்ப்னிய எதிர்ப்பு மரபை அடையாளப்படுத்தும் ஒரு வீரமான பெயர் அசுரன். <BR/><BR/>பார்ப்ப்னியத்தால் அடக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் இன்றைய பிரதிநிதி என்பதை உணர்த்தும் வகையிலேயே அந்த பெயர். மேலும் பார்ப்ப்னிய/நிலபிரபுத்துவத்தின் கூட்டாளி எஜமானான் ஏகாதிபத்தியத்தையும் இந்த அசுரன் எதிர்க்கிறான்.<BR/><BR/>எனது முதல் பதிவான பறை முழக்கத்தைப் பார்க்கவும்..<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1168382021183335172007-01-09T14:33:00.000-08:002007-01-09T14:33:00.000-08:00Anbanavargale !!Vinayo allathu ethir vinayo ella i...Anbanavargale !!<BR/>Vinayo allathu ethir vinayo ella ilaya sandhadhiyinar ipoothu ore thisayai nokki selgireergal enbathu iyyamillai(athavathu ondrupatta indhiya samoogam).Idhil enakku mikka mana niraivu.<BR/>Engal nagayil eppothum verupadu vandhadhillai.Varadhu.<BR/>Muslims agramippu patri solvathu sari-endre vaithu-kondalum indhukkal koilgali nandraga paramarikindrargala?evan koil-ukku unmayay varubavan.Indhukkalin deyvangale unmayan bakthi-udaya muslims madhiyil irukka virumbukirar polum.(Athuthan akk-koilkalukkum pathu kappu ).<BR/>Naan atharangaludan agramippugali (ella madhathinarum) Oru idhazhum veliyidavillai.Mattan.<BR/>Nam muthalil manithan.Piragu thaan ellame.Ivai ella madhamum arivuruthu kindrana.<BR/>Enakku therindhu Parpanano, Parayano,thevano,settiyo,allathu yaro(evanum uyarnthavano allathu thazhnthavano illai enbatharke Ippadi jaadhi peyarai ezhuthinen) avvai patti solvathu pol Aan matrum pen iru jaathi mattume.<BR/>Enathu anubavathil, namadhu arasal thazhnthavar endru sollappadum samogathileye oruvan panakkaran-anaal avan matravanai izhivaga nadathukiraan.Ithu parpana samoogathilum undu.Enadhu nanbar oruvar sonna seydhi : Savundi parpanar veettu pennai vera parpanan pen edukka mattanaam.Avargal thazhnthavaraam.Ithe pondru muslims& christians madhiyilum undu.<BR/>Indru ulagil panam udayavane periyavan.<BR/>Makkale ungal pillaigal mathippu udayavaraga varavendumanaal nalla kalvi aliyungal.Nalla vasadhiyum,MANAMUM udayavaraanal ippadi ezhuthuvathu pol matra siraargalukkum kalvi entha ethirparpum illamal aliyungal.Athu ungali ungal vamsathai menmelum vazha vaikkum.<BR/>(Siru vinnappam : Asuran enbathu ketta sakthiyai kurippathu.Neengal samooga kettanavatrai ethirpathal ippeyar poruthamaga illai enbathu enathu ennam.Thavarirunthal mannikkavum)<BR/>Puthandu nal vazhthukkal<BR/>anban<BR/>Ga.ArangarasanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167996549405823652007-01-05T03:29:00.000-08:002007-01-05T03:29:00.000-08:00புதுவை சரவணன் (www.puduvaisaravanan.blogspot.com)எ...புதுவை சரவணன் (www.puduvaisaravanan.blogspot.com)என்ற பார்ப்பன வெறியனின் முஸ்லிம்களை குறி வைக்கும் பதிவு பார்த்தீர்களா? சரியான பதிலடி கொடுங்கள் அசுரன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167397609440512252006-12-29T05:06:00.000-08:002006-12-29T05:06:00.000-08:00திரு கொட்டபொம்மன்... மன்னிக்கவும் கட்டபொம்மனின் பி...திரு கொட்டபொம்மன்... மன்னிக்கவும் கட்டபொம்மனின் பின்னூட்டத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167389936045231242006-12-29T02:58:00.000-08:002006-12-29T02:58:00.000-08:00///பொருளாதரக்காரணிகளால்தான் மதவாதம் என்பது சரியல்ல...///பொருளாதரக்<BR/>காரணிகளால்தான் மதவாதம் என்பது சரியல்ல.பொருளாதாரக் காரணிகளும்,<BR/>உலகமயமாதலும் சில போக்குகளுக்கு ஆதரவாக இருப்பது போல் தோன்றினாலும்<BR/>மூலக்காரணம் அவையல்ல. மதவாதம் குறித்த ஆய்வுகளில் ஒரு சிலவற்றையாவது படியுங்கள்.<BR/>பொருளாதார நெருக்கடிகள் ஜவுளித் தொழிலிலும், கோவையிலும் பல முறை இருந்துள்ளன.<BR/>அப்போதெல்லாம் மதக்கலவரமா வெடித்தது. <BR/>உங்களில் புரிதலில் பிழை இருக்கிறது. அதைச் சொன்னால் சொல்பவரை திட்டுவீர்கள்.மேலும் கொஞ்சமாவது படித்துப் புரிந்து கொள்ள முயலுங்கள். ////<BR/><BR/><BR/><BR/>http://www.vmft.org/documents/osella.pdf<BR/><BR/>அன்பு அனானி, கட்டுரையை இன்றைக்குத்தான் முழுசா படிக்க அவகாசம் கிடைததது. இந்த கட்டுரை பொருளாதார பிரச்சனைதான் மத பிரச்சனையாக மாறூகிறதா என்பதைப் பற்றி எதுவும் விவாதம் இல்லையே. இன்னும் கட்டுரையின் மையக் கருத்தை வலுப்படுத்த வைத்துள்ள வாதங்களின் பின் புலத்தில் பொருளாதார பிரச்சனைகளே மத பிரச்சனையாக உருமாறுவதை ஆதரித்தே இந்த கட்டுரை உள்ளது தெரிகிறது. <BR/><BR/>கட்டுரை பொருளாதார பிரச்சனை மதப் பிரச்சனையாக பரிணமித்துவிடாமல் இருப்பதற்க்கு தேவையான விசயங்களைத்தான் பேசுகிறது. <BR/><BR/>கட்டுரையாளர் மிகத் தெளிவாக சொல்கீறார். மத ரீதியாகவோ அல்லது வேறு வகையிலோ ஆன ஒருபடித்தான கம்யுனிட்டி (ஹோமோஜீனியஸ்) என்று ஒன்றும் கிடையாது. மேலும் இப்படி ஹோமோஜியஸ்ஸாக இல்லை என்பதற்க்கு உதாரணமாக கட்டுரையாளர் காட்டுவது எல்லாமே நேரடியாக்வோ அல்லது மறைமுகமாகவோ வர்க்க பிரிவுகளாகவே உள்ளன. நேரடியான முதலாளி, தொழிலாளி, விவசாயி, நிலபிரபு, நடுத்தர வர்க்கம் - வர்க்க பிரிவு, மறைமுகமாக - ஜாதி அடிப்படை பிரிவு. ஆக, இந்த கட்டுரை நான் சொன்னதைத்தான் வலியுறுத்துகிறது. <BR/><BR/>சரி இவர் மறுத்து பேசும் வார்ஸ்லி என்பவருடைய கருத்தும் எனது கருத்தையே வலியுறுத்துவதாக உள்ளது. அதாவது கேரளாவில் க்ம்யுனல் வன்முறை பரவலாக இல்லாததற்க்கு காரணம் அமெரிக்க பாணியில் வளங்கள் மீதான தங்களது உரிமையை அரசிடமிருந்து கேட்டுப் போராடி பெறுகிறார்கள் என்று கூறுகிறார். இது வலுவான CIVIC அமைப்புகள் மூலம் சாத்தியமாகிவுள்ளது என்கிறார். ஆக, அவரும் எனது கருத்தையே அதாவது பொருளாதார நலனையே முன்னிறுத்துகிறார்.<BR/><BR/>கட்டுரையில் சில வரிகள்:<BR/><BR/>""<BR/>on the other the British redefined agrarian relations in post Tippu Sultan Malabar,<BR/>simultaneously impoverishing Muslim agriculturalists and 'poisoning' their relationships<BR/>with the Hindu community.<BR/>"'<BR/><BR/>"'<BR/>a Muslim youth organization has undertaken a comprehensive socioeconomic survey of fishing communities, both Muslim and Hindu, along the Kozhikode city coast, identifying poverty and low educational standards as fertile breeding grounds for communal tensions.<BR/>""<BR/><BR/><BR/>அடுத்த கட்டுரை பெரிசு.... 47 பக்கம். எனக்கு இங்கிலிஸ் 47 பக்கம் எல்லாம் ஒட்டுக்கா படித்து பழ்க்கமில்லை.. ஆயினும் படித்து கருத்துச் சொல்கிறேன்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167298747363629212006-12-28T01:39:00.000-08:002006-12-28T01:39:00.000-08:00""""""""""8/36""""""""""""""""""I FOUND THIS SCORE...""""""""""8/36""""""""""""""""""<BR/><BR/>I FOUND THIS SCORE IN THAMIZMANAM. CAN ANYONE TELL ME PLEASE WHO ARE THOSE 36 AND WHO ARE 8?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167298304627249362006-12-28T01:31:00.000-08:002006-12-28T01:31:00.000-08:00i am aasath:PAARPANA MATHA VERIYARGALAE!Parigaaram...i am aasath:<BR/><BR/><BR/>PAARPANA MATHA VERIYARGALAE!<BR/><BR/>Parigaaram Theadungal! ...<BR/><BR/><A>http://thatstamil.oneindia.in/news/2006/12/28/caste.html</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167297144782872952006-12-28T01:12:00.000-08:002006-12-28T01:12:00.000-08:00ஹரிஹ்ரன்,இந்த பதிவின் பேசு பொருள் நேற்றே காலாவதியா...ஹரிஹ்ரன்,<BR/><BR/>இந்த பதிவின் பேசு பொருள் நேற்றே காலாவதியாகிவிட்டது என்பது எனது அனுமானம்.:-)) ஏனெனில் உங்கள் தரப்பிலிருந்து ஒரு இன்ச் அளவு கூட இந்த பதிவின் பேசு பொருள் குறித்து எந்த முன்னேற்றமும் இல்லை.<BR/><BR/>தற்பொழுது தத்துவ மரபு குறித்து நடந்து வரும் விவாதத்திற்க்கு தனிப் பதிவு போடும் எண்ணத்தில் உள்ளேன். அது வரை அது சம்பந்தப்பட்ட விசயங்களை இங்கு அந்தக் கருத்துக்களை இடலாம் என்றுதான் இங்கு பின்னூட்டுகிறேன்.<BR/><BR/>சாருநிவேதிதா/கற்பக விநாயகத்தின் பார்வை நேர்மையா இல்லையா என்பதை கூறும் முன் குறைந்த பட்சம் அதற்க்கான துணிபுகளை முன் வைக்கவும். ஏனேனில் வெறுமனே அவர் நேரமையில்லை என்று சொலவது பண்பட்டவருக்கு அழகல்ல.. தரவுகளற்ற முத்திரை குத்துவது அறிவுடை மாதரின் பண்பு அல்ல்.<BR/><BR/>நான் கூட ஜடாயு கோஸ்டிகளை விமர்சிக்கும் முன்பு அதற்க்கான காரணத்தை முன் வைத்தே சொல்கிறேன்...<BR/><BR/>ராமேஸ்வரம் கோயிலில் சமையல் அறை வாசலில் இங்கு பிரமணாள்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு என்ற பலகை உள்ளது, இது ஒரு 8 அல்லது 10 மாதங்கள் முன்பு அங்கு முன்னோர்களுக்கு எதோ ஆதமா சாந்தியடைய பூசை சேய்ய வேண்டும் என்று எனது தாய் சென்றார். என்னையும் கூட வரச் சொல்லி கட்டாயப்படுத்தி கூட்டிச் சென்ற பொழுது அங்கு இதனைக் கண்டேன். எனது அம்மாவை அங்கேயெ மிகக் கடுமையாக கடிந்து கொண்டு அதை சுட்டிக் காட்டினேன். பிற மனிதரை அவமானப்படுத்தும் இந்த சம்பிரதாயமும், சாஸ்திரத்தையும் ஏன் விட்டொழிக்காமல் கட்டி அழுகிறாய் என்றேன். ஏற்கனவே இதுதான் கடைசி முறை என்று சொல்லி நான் வந்திருந்ததால் அதற்க்கு மேல் கடிந்து கொள்ளாமல் விட்டு விட்டேன். மேலும், உத்திரவின்றீ உள்ளே வராதே என்பதுதான் நீங்கள் குறிப்பிடுவ்து போல மற்றவரை உள்ளே விடாமல் செய்ய தேவையான அறிவிப்பேயன்றி, பார்ப்பனர் மட்டுமே வரலாம் என்பது அல்ல..<BR/><BR/>சரி.... கோயில் கருவறைக்குள் ஏனையா மற்ற சாதிக்காரனை விடுவதில்லை?<BR/><BR/>மற்றபடி... எனது விவாத முறை குறித்த உங்களது விமர்சனத்தில் எனக்கு ஒப்புதல் இல்லாவிடினும் கூட உங்களுடனான விவாதத்தை சுகமாக வைத்திருக்க ஆவண செய்வேன் :-))<BR/>******<BR/><BR/>தோழர் இரா. சுகுமாரனின் வருகைக்கு நன்றீயை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தகவ்ல் செறிந்த பின்னூட்டத்திற்க்கும் நன்றீகள் <BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167292869103343902006-12-28T00:01:00.000-08:002006-12-28T00:01:00.000-08:00சொல்ல மறந்து விட்டேன்,சாருவாகம் எனும் தத்துவ மரபின...சொல்ல மறந்து விட்டேன்,<BR/><BR/>சாருவாகம் எனும் தத்துவ மரபின் மிகப் பெரும்பாலான புத்தக சாட்சிகள் அழிக்கப்பட்டுவிட்டன. வேதங்களில் இது குறித்து வரும் விச்யங்கள் மூலமும் பிந்தைய சாருவாக தத்துவ மரபைச் சேர்ந்தவர்களின் மிஞ்சிய எழுத்துக்கள் மூலமுமே பெரும்பாலும் இந்த தத்துவ மரபு குறித்து அறியக் கிடைக்கிறது.<BR/><BR/>இந்த தத்துவ மரபு பிராமணர்களை நேரடியாக குற்றம் சாட்டுகிறது, வேத புனிதங்களை முற்று முதலாக நிராகரிக்கிறது. ஆன்மா, உடல் என்றூ அனைத்து விசயங்களையும் விவாதிக்கிறது. இந்த தத்துவ மரபில் வந்தவர்கள் பல நல்ல நூல்களையும் எழுதியுள்ளனர். அவற்றில் வெகு வெகு சொற்பமானவையே பார்ப்பினிய தாக்குதலிருந்து தப்பி பிழைத்துள்ளன. இந்த தத்துவ மரபைச் சேர்ந்தவர்கள் செய்த ஆய்வுகள் அவர்கள் எழுதி வைத்திருந்த ஆய்வு குறீப்புகள் என அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன. தேவையானதை செறித்துக் கொண்டு தேவையற்றதை அழித்த பிறகு ரொம்ப சுலப்மாக கேட்க்கலாம், அதில் என்ன இருக்கிறது இதைத் தவிர்த்து? <BR/><BR/>ஆயினும் வரலாற்றை ஆய்வு செய்ய புரிந்து கொள்ள ஆயிரம் வழிகள் இன்று இருக்கும் பொழுது பழைய பார்ப்னிய புளுகுகள் அம்பலமாகிவிடுகின்றன.<BR/><BR/>இது தவிர்த்து தமிழகத்தின் சித்த ம்ரபு வேறு இருக்கிறது.... இதுவும் இந்து/பார்ப்ப்னிய தத்துவ மரபை மிகக் கடுமையாக வெறுத்து கெலி கிண்டல் செய்துள்ளது.<BR/><BR/>ஆனால் இந்த அண்டப் புளுகர்கள் இந்தியாவில் உருவான எல்லாமே இந்து/பார்ப்ப்னிய மத்தில் உருவானதாக கதை விட்டு அறிவு திருட்டை மிக செம்மையாக செய்துள்ளனர்.<BR/><BR/>மீண்டும் புதுமைப் பித்தன் - 'வேதங்களிலேயே எல்லாம் அடக்கும் என்று உளறும் ஜந்துக்கள்'....<BR/><BR/>கோயப்லஸ்களின் முன்னோடிகளாயிற்றே?... வேறு எப்படி?...<BR/><BR/>இந்திய தத்துவ மரபு என்பது இந்து தத்துவ மரபு கிடையாது என்பதும் இன்னும் சொன்னால் இன்றைக்கு நாம் மிகப் பெருமிதமாக கருதும் பல விசய்ங்கள் இந்த மற்ற தத்துவ மரபுகளின் பங்களிப்பே.... இவற்றை அழித்து செறித்ததன் மூலம் CREDIT(பலனை)யை மட்டும் இன்றூ வரை சுவைக்கிறது பார்ப்ப்னியம்.....<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167291691771785752006-12-27T23:41:00.000-08:002006-12-27T23:41:00.000-08:00அசுரன்,கற்பக விநாயகத்தின் புத்தகம் உங்களது பார்வைக...அசுரன்,<BR/><BR/>கற்பக விநாயகத்தின் புத்தகம் உங்களது பார்வைக் கோணத்தினை ஒத்து இருப்பதால் உங்களுக்குப் பிடித்திருப்பதாலேயே அது நேர்மையான நிஜங்கள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.<BR/><BR/>சாருநிவேதிதாவும் அவரது கோணல் எழுத்தும் உங்களுக்குப் பிடித்திருக்கலாம் அதனாலேயே அதுமட்டுமே உண்மை என்று ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை.<BR/><BR/>ராமேஸ்வரத்தில் கோவிலில் போர்டு நீங்கள் சொன்னதாக எங்கே இருக்கிறது?<BR/>இறைவன் சந்நிதானத்தை விட்டு விட்டு பிரசாதம் தயார் செய்யப்படும் சமையலறையான மடப்பள்ளியில் பக்தர்கள் எல்லோரும் முதலில் ஏன் போகவேண்டும்? சுற்றுலாத்தலமாதலால் கூட்டத்தினரைக் கட்டுப்படுத்த உள்ளே வராதே என்பதாக இருக்கலாம் இல்லையா? சாதியைக் குறிப்பிட்டு எழுதியிருப்பதாக நீங்கள் மட்டுமே சொல்கின்றீர்கள். நக்கீரனுக்கும் இதர இன்வெஸ்டிகேடிவ் ஜர்னல்களுக்கு இதுவரை இந்த விஷயம் ஸ்கூப் நியூஸ் ஆகாமல் இருக்கிறதாமா?<BR/><BR/>தங்கள் பதிவிலே பேசு பொருள் ஒன்றாக இருந்தால் கருத்துக் குவிப்போடு விவாதிக்கலாம். எல்லாவிதமான இஸங்களுடன் உங்களுக்கு இருக்கும் பரிச்சயம் எனக்கு இல்லை என்பதாலேயே சிலவற்றிற்கு அமைதியாக இருந்தாகவேண்டியிருக்கிறது.<BR/><BR/>மற்றபடி சில சமயம் அசுரனின் பதில்களில் சில பல வார்த்தைகளில் கோபம், திணிக்கப்பட்ட சமூகப்பார்வை காரணமாக ,முன்முடிவுகளால் எழும் கொச்சைத்தனத்தினை தவிர்த்தால் அசுரனின் தளத்தில் விவாதிப்பது சுகமே! :-)))Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167291376252429092006-12-27T23:36:00.000-08:002006-12-27T23:36:00.000-08:00வசந்த இந்திய தத்துவ மரபுகள் குறித்த அறிவு எனக்கு அ...வசந்த இந்திய தத்துவ மரபுகள் குறித்த அறிவு எனக்கு அதிகம் கிடையாது. அந்த திசையில் அதிக தூரம் செல்லவில்லை. ஆயினும் தற்பொழுது நடந்து வரும் விவாதங்கள் அந்தப் பக்கமும் சென்று ஆழமாக படிக்க வேண்டிய தேவையை ஏற்ப்படுத்தியுள்ளது. <BR/><BR/>**********<BR/><BR/>இந்திய தத்துவ மரபுகள் எல்லாவற்றையும் இந்து தத்துவ மரபு என்பது... என்னாடா வர்ணாஸ்ரமத்தை மறுப்பது எப்படி இந்து தத்துவ மரபாக முடியும் என்ற கேள்விக்கு ஒரு பதிலும் இல்லை....<BR/><BR/><BR/>சார்வாகத்தை முழுங்கி செரித்த பிறகு அது எங்கே வளர முடியும்?<BR/><BR/>எல்லாவற்றையும் தன்னுள் இழுத்து செறிப்பது அதே நேரத்தில் தனது மையமான வர்ணாஸ்ரம மோசடியை விடாமல் வைத்திருப்பது... அப்புறம் இந்திய வாழ்க்கை முறைக்கு சொந்தம் கொண்டாடுவதில் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது?<BR/><BR/><BR/>புழக்கத்தில் இருந்த இசை வடிவங்களை டாகுமெண்ட் செய்து கர்நாடக சங்கீதம் என்பது அதை கடவுள் கொடுத்தார் என்றூ கதை கட்டுவது, அப்புறம் கர்நாடக சங்கீதத்துக்கு இணை எது என்று நம்மையே திருப்பிக் கேட்ப்பது. <BR/><BR/>புதுமைப்பித்தனின் வரிகள்தான் ஞாபகத்துக்கு வருகிறது:<BR/>"கங்கை கரையில் உட்கார்ந்து கொண்டு வேதத்திலேயே எல்லாம் சொல்லப்பட்டுள்ளது என்று உளறும் ஜந்துக்களைப் போல...'<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167281798563303942006-12-27T20:56:00.000-08:002006-12-27T20:56:00.000-08:00// மிக முக்கியமாக சார்வாகம் சாதி பிரிவை முற்றிலுமா...// மிக முக்கியமாக சார்வாகம் சாதி பிரிவை முற்றிலுமாக மறுத்ததோடல்லாமல் பார்ப்பனீயர்களையும் அவர்கள் தாங்கிப் பிடித்து வந்த வேதங்களையும் மிகக் கடுமையாக சாடி வந்தவர்கள்..<BR/><BR/>( இது ஒன்றே போதும் அவர்கள் எப்படி அழிக்கப் பட்டிருப்பார்கள் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம்)<BR/>//<BR/><BR/>அசுரன்,<BR/><BR/>யூகிக்க முடிகிறது. எதேனும் அரசனை தூண்டி விட்டு அழித்தல் நடந்ததா. பின்னாலில் அதை செய்தவர்கள் நாங்கள் இல்லை என்பதற்கு வசதியாக.<BR/><BR/>நன்றி<BR/>வசந்த்வசந்த்https://www.blogger.com/profile/11572181640687634218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167230993550924982006-12-27T06:49:00.000-08:002006-12-27T06:49:00.000-08:00///சாரவாகம் பற்றிய சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்த...///<BR/>சாரவாகம் பற்றிய சில அடிப்படை உண்மைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்..<BR/><BR/>சாரவாகம் கி.மு 700 ம் நூற்றாண்டு வாக்கில் இருந்து கி.பி 1400ம் நூற்றாண்டு வரையில் இந்திய தத்துவ ஞான மரபில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்த தத்துவ மரபு. உடலுக்கு வெளியேயும் உள்ளேயும் - பரமாத்மா - ஜீவாத்மா- என்கிற எந்த புண்ணாக்கும் கிடையாது என்று ஆணித்தரமாக மறுத்து நின்ற இயக்கம் சார்வாக தத்துவ இயக்கம்.<BR/><BR/>மிக முக்கியமாக சார்வாகம் சாதி பிரிவை முற்றிலுமாக மறுத்ததோடல்லாமல் பார்ப்பனீயர்களையும் அவர்கள் தாங்கிப் பிடித்து வந்த வேதங்களையும் மிகக் கடுமையாக சாடி வந்தவர்கள்..<BR/><BR/>( இது ஒன்றே போதும் அவர்கள் எப்படி அழிக்கப் பட்டிருப்பார்கள் என்று நாம் யூகித்துக் கொள்ளலாம்)<BR/><BR/>இப்போதும் பார்ப்பனர்கள் எவரையாவது திட்ட 'பிரகஸ்பதி' என்ற பதத்தை உபயோகிக்க காரணம் உள்ளது.. 'பிரகஸ்பதி' என்பவர் தான் இந்த தத்துவத்தை நிறுவியவர்.<BR/><BR/>மரணத்துக்குப் பின் வாழ்வு இல்லை என்ற கருத்தை மக்களிடம் பரப்பி, சாமி/ பூச்சாண்டி அச்சத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர் - இது யார் பிழைப்பில் மண் போடும் செயல் என்று படிக்கும் வாசகர் முடிவுக்கே விட்டு விடுகிறேன் ;)<BR/><BR/>நீங்கள் சொல்வது போல் தத்துவஞான மரபில் நிகழ்ந்த 'பரினாம' வளர்ச்சியினால் சார்வாகம் ஒழியவில்லை. அற்புதமான விஞ்ஞான பார்வையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் ஏற்பட்ட இந்த இயக்கம், ஆதிக்க சக்திகளுடன் பார்ப்பனீய மதமும் அதன் வேதக் கருத்துக்களும் கைகோர்த்ததன் காரணமாகவே ஒழிக்கப் பட்டது.. <BR/><BR/>இப்போதுள்ள சாதிமுறை முன்னேற்றமா? இதற்குக் காரணமான ஸ்மிருதிகள் முன்னேற்றமா? இல்லை இதெல்லாம் வேண்டாம் என்று சொன்ன சார்வாகம் முன்னேறிய கருத்தா?<BR/><BR/>உங்களிடம் நேர்மையான பதில் எதிர்பார்க்க முடியாது.. நான் இந்தக் கேள்விகளை படிக்கும் வாசகன் கருத்துக்கே விட்டு விடுகிறேன்<BR/><BR/>நன்றி<BR/><BR/>ராஜாவனஜ்<BR/>////அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167230257593453172006-12-27T06:37:00.000-08:002006-12-27T06:37:00.000-08:00பணம் என்று வந்து விட்டால் இந்த கொழுபேறிய கோஷ்டிகளு...பணம் என்று வந்து விட்டால் இந்த கொழுபேறிய கோஷ்டிகளுக்கு கொள்கையும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது, அன்று மொகலாயருக்கும், ஆங்கிலேயருக்கும் அரசாங்க உத்தியோகத்திற்க்காக மணியடித்த கூட்டங்கள்தானே இது. இன்றும் அரசு வேலைக்காக இவர்கள் நடத்தும் நாடகங்கள் சொல்லி மாளாது. குப்பனும் சுப்பனும் விழித்ததால்தான் இன்று அமெரிக்காவுக்கும் இன்ன பிற நாடுகளுக்கும் கடல் தாண்டி படையெடுக்கிறார்கள். இட ஒதுக்கீடு என்றதுமே மூத்திரம் வருவது எதற்க்காக. <BR/><BR/>இந்த இலட்சணத்தில் தஞ்சை தமிழ் மண்ணைப்பற்றிப் பேச வந்துவிட்டார்கள் தமிழே பேசத்தெரியாதவர்கள். <BR/><BR/>மதத்தைச் சொல்லி மக்களை அடிமையாக்கும் வேலையெல்லாம் இனி பலிக்காது. நீங்கள் பகவானின் தலையிலிருந்து வந்ததால் உங்கள் கால்களில் விழுந்து வணங்குவதும் இனி நடக்காது நீங்கள் ஆயிரம்தான் ஆசைவார்த்தை காட்டினாலும் தலையைவிட காலே உயர்ந்தது என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் உங்கள் கொள்கைகள் எல்லாம் மூட்டைகட்டி வைக்கும் காலம் வந்துவிட்டது. <BR/><BR/>சந்திரன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167229625204882582006-12-27T06:27:00.000-08:002006-12-27T06:27:00.000-08:00அந்த கோஸ்டிகளின் நேர்மைய்ற்ற நடமுறை பிரசித்தம் பெற...அந்த கோஸ்டிகளின் நேர்மைய்ற்ற நடமுறை பிரசித்தம் பெற்றது. குறிப்பாக மலர்மன்னனுடைய பல்வேறு புரட்டுக்கள் பொய்கள் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் இதைப் பற்றியெல்லாம் கவலையேயில்லாமல் மக்களின் மனதை கெடுத்து நாட்டை மத வெறி கொலைக் களமாக மாற்றியே தீருவது என்று வெறி கொண்டு அலைகிறார்கள். இவர்கள்..<BR/><BR/>எத்தனை முறை அவமானப்படுத்து.... எத்தனை முறை அம்பலப்படுத்து... ம்... கொஞ்சம் கூட கவலைப் படமாட்டார்கள்.<BR/><BR/>எந்த தைரியம் எனில்... எம்மைப் போன்றவர்கள் எத்தனை நாள் இப்படி தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவார்கள்... என்ற நம்பிக்கையே...<BR/><BR/>இவர்களின் நேர்மையை பறைசாற்றும் இன்னுமொரு உதாரணம்... கட்டபொம்மனின் பின்னூட்டத்தை அவர்கள் அங்கு பின்னூட்டிட மறுத்தது....<BR/><BR/>அதில் வேறு ஒன்றும் இல்லை, ஒரு கொலையைப் பற்றிய அவர்களின் தகவலை மறுத்து இவர் சொல்கிறார் அவ்வளவுதான்....<BR/><BR/>நல்ல நேர்மை... நல்ல நன்னடத்தை... பேச நா இரண்டுடையா போற்றி!! போற்றி!!<BR/><BR/>நேர்மையற்ற கயவ்ர்களின் கடைசிப் புகலிடம் மத அடிப்படைவாதம் போற்றி!! போற்றி!!!<BR/><BR/>அரசியல் ஓட்டாண்டிகளின், மேல்தட்டு கழிசடைகளின் கடைசிப் புகலிடம் மத வெறியே போற்றி!! போற்றி!!!<BR/><BR/>அசுரன்<BR/><BR/>Kattabomman's comment:<BR/><BR/>///மதுரை இந்துவெறியன் ராஜகோபாலனை இஸ்லாம் தீவிரவாதிகள் கொன்றார்கள் என்று பின்னூட்டத்தில் ஒருவன் உளறி இருந்தான்.<BR/><BR/>இச்செய்தி தவறு என்பதும், அரசு நடத்திய புலன்விசாரணையிலேயே கொலைக்கான காரணம், முன்விரோதம் என்றும் தெளிவாக்கப்பட்டும் உள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான 'அண்ணன் வர்ராரு' எனும் ம.க.இ.க.வின் ஒலிப்பேழையிலேயே அன்னாரை வைகுண்டம் அனுப்பி வைத்த ராஜன் செல்லப்பா அண்ணே பற்றி பதிவுஆகி பட்டி தொட்டி எங்கும் பரவிய அச்செய்தியைக்கூட அறியாமல் எழுதுகிறார்கள்..இன்னமும் சாய்புதான் ராசகோபாலைப் போட்டுத்தள்ளினான்னு..<BR/><BR/>இதை மறுத்து பின்னூட்டம் எழுதினால் அதை வெளியிடும் துணிச்சல் / ஜனநாயக வேட்கை கூட அக்கும்பலுக்கு இல்லை.////அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167228933916446952006-12-27T06:15:00.000-08:002006-12-27T06:15:00.000-08:00////அசுரன்,ஹரிஹரன் மட்டுமல்ல இவர்கள் கோஸ்டியில் எல...////<BR/>அசுரன்,<BR/><BR/>ஹரிஹரன் மட்டுமல்ல இவர்கள் கோஸ்டியில் எல்லோரும் இப்படித்தான்.. விவாதத்தில் தோற்கும் புள்ளியில் திசை திருப்புவதில் வல்லவர்கள்..<BR/><BR/>இன்னும் சிறு தொழில் அழிவிற்கும், விவசாயிகள் நசிவிற்கும் இஸ்லாம் தான் காரணமா? இல்லை உலகமயமான இன்றைய சூழல் காரணமா? என்கிற முக்கிய புள்ளியை தொடாமலே விவாதிக்கின்றனர்..<BR/><BR/>ஹரிஹரன்.. பதிவின் கேள்விகளுக்கும் பின்னூட்டத்தில் உள்ள கேள்விகளுக்கும் உங்கள் பதிலென்ன? சொல்லுங்கள்.. <BR/>/////<BR/><BR/><BR/><BR/>ராஜவனஜ்,<BR/><BR/>மிக சரியான நேரத்தில் இவர்கள் எஸ்கேப்பிஸத்தை முன்னால் கொண்டு வந்தமைக்கு நன்றி...<BR/><BR/>என்னய்யா வீறாப்பா எல்லாத்துக்கும் பதில் சொல்ற நம்ம அரிஅரன் தேவையான இடத்துல அமுக்கமா நழுவப் பாக்குறாரு.... <BR/><BR/>எனது எதிர்வினைக்கு பாயின்ட் பை பாயீண்ட் பதில் கொடுத்து எனது அசமந்த புத்தியில் ஏறுமாரு எழுதுங்கல் என்று கொஞ்சம் முன்ன கோரிக்கை வைச்சி ஒரு பின்னூட்டம் இட்டேன். அதுக்கு உங்ககிட்டயிருந்து ஒரு ஆழ்ந்த மௌனம் மட்டுமே இது வரை பதிலாக வருகிறது.... ஹலோ டொக்.. டொக்... என்ன அந்த பக்கம் நான் பேசுறது ஒன்னுமே கேக்கமாட்டிங்குதா?...<BR/><BR/>கிழிஞ்சது.... செலக்டிவ் ஹியரிங் இம்பெய்ர் சின்ற்றோமும் அட்டாக் செய்து விட்டது போல....<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167228466874876612006-12-27T06:07:00.000-08:002006-12-27T06:07:00.000-08:00ஹா ஹா அசுரன்,நான் குப்பன் சுப்பன் என்று ஏற்கனவே ரா...ஹா ஹா அசுரன்,<BR/><BR/>நான் குப்பன் சுப்பன் என்று ஏற்கனவே ராஜா வனஜ் சுட்டியதைத்தான் சுட்டியிருக்கிறேன். பிரியாணியில் வெஜிடபிள் பிரியாணியும் இருக்கலாம்!<BR/>கால்நடை மாதிரி தான் ஐயா லாரியில் வருகின்றார்கள்!<BR/><BR/>இதிலே ஹரிஹரனின் பார்பினியமும் பார்ப்பன ஆணவமும் எங்கே காண்கின்றீர்கள்!<BR/>பார்த்தீனியம் மாதிரி பார்ப்பினியம் தங்கள் கண்களை மறைக்கிறதய்யா!Hariharan # 03985177737685368452https://www.blogger.com/profile/03985177737685368452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167228278703022552006-12-27T06:04:00.000-08:002006-12-27T06:04:00.000-08:00அது சரி சார்வாகம் குறித்த புத்தக்ங்களை கொத்து கொத்...அது சரி சார்வாகம் குறித்த புத்தக்ங்களை கொத்து கொத்தாக அழித்தவர் யார் என்றும் ஹரிஹரன் கூறினால் அது செறிக்கப்பட்ட விதம் குறித்து தெரிந்து விடும்...<BR/><BR/>அய்யா... தில்லையில் எங்க ஆள் ஒருத்தனை நீங்க எப்படி செரித்தீர்கள் என்று தெரியும்...<BR/><BR/>உங்க கடவுள் நந்தனை ஒருவிதமாகவும், பார்ப்பனரை ஒரு விதமாகவும் செரிக்கும் தன்மைபெற்றவ்ர்... அதே போலத்தான் சர்வாகன செரிப்பும்...<BR/><BR/>சார்வாகத்தின் தத்த்வத்தை தனக்கேற்ப மறு வடிவம் செய்து கொண்டு அதன் மூலங்களை அழித்தைத்தான் ஹரிஹரன் இப்படிச் சொல்கிறார்....<BR/><BR/>வர்ணாஸ்ரமம், தீண்டாமை இவற்றுக்கு சப்பைக் கட்டு கட்ட முடிந்தவரால்... எதனையும் நியாயப்படுத்த முடியும்... <BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167227214286082222006-12-27T05:46:00.000-08:002006-12-27T05:46:00.000-08:00அசுரன்,ஹரிஹரன் மட்டுமல்ல இவர்கள் கோஸ்டியில் எல்லோர...அசுரன்,<BR/><BR/>ஹரிஹரன் மட்டுமல்ல இவர்கள் கோஸ்டியில் எல்லோரும் இப்படித்தான்.. விவாதத்தில் தோற்கும் புள்ளியில் திசை திருப்புவதில் வல்லவர்கள்..<BR/><BR/>இன்னும் சிறு தொழில் அழிவிற்கும், விவசாயிகள் நசிவிற்கும் இஸ்லாம் தான் காரணமா? இல்லை உலகமயமான இன்றைய சூழல் காரணமா? என்கிற முக்கிய புள்ளியை தொடாமலே விவாதிக்கின்றனர்..<BR/><BR/>ஹரிஹரன்.. பதிவின் கேள்விகளுக்கும் பின்னூட்டத்தில் உள்ள கேள்விகளுக்கும் உங்கள் பதிலென்ன? சொல்லுங்கள்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1167226742038309672006-12-27T05:39:00.000-08:002006-12-27T05:39:00.000-08:00//குப்பனும் சுப்பனும் எப்படிய்யா ரோஷப்படுவான்? சுய...//குப்பனும் சுப்பனும் எப்படிய்யா ரோஷப்படுவான்? சுயமரியாதையோடும், பகுத்தறிவோடும் விதிகளை வரையறை செய்து கால்நடைகளாக லாரிகளில் வாழ்க ஒழிக கோஷம் போட்டு குவார்டரும், பிரியாணிப்பொட்டலமும், பேட்டாக் காசும் வாங்கி அலைகடலென அல்லக்கைகளாக முப்பெரும்விழா, ஐம்பெரும் விழா என்று சீரணி அரங்கில் சீர்திருத்தமாய் சுயமரியாதையோடு பிழைப்புவாத சுயநலக் கொள்கைக் கழகக் கூட்டங்களில் தனது பிழைப்புநடத்தும் குப்பன் & சுப்பன் அவனது எதிர்காலத்தையே, அவனது குடும்பத்தையே யோசிக்காமல் இருக்க அரசியல் திரா"விட"ப் பெத்தடின் போட்டு போதையிலிருக்கும் குப்பன் சுப்பன் தொலைநோக்காக யோசிக்க எப்படி வரும்? வாழ்க ஒழிக என வெற்றுக் கோஷம் போடும் குப்பன் சுப்பனுக்கு ரோஷம் வர்ற மாதிரியா பகுத்தறிவு இயக்கங்கள் வழிநடத்தியிருக்கு? ஐயோ பாவம் நண்பரே! எவ்வளவுக்கு வெள்ளேந்தியா கேள்வி? <BR/>//<BR/><BR/>This also one of your Parpiniya View of Working people as "கால்நடைகளாக லாரிகளில் வாழ்க ஒழிக கோஷம் ".<BR/><BR/>As if no parpan by birth not in this group.... This doesn't mean that I see things in Caste line... <BR/><BR/>But show how hariharan replies show his caste superioarity - that is he says 'why Parpan alone defend and other caste people or not defending...'<BR/><BR/>here remind his article justifying Varnasrama and untouchability....<BR/><BR/>I stop here as it is not our main matter of discussion...<BR/><BR/>Asuranஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.com