tag:blogger.com,1999:blog-28837873.post8162887389535461448..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: பார்ப்பினிய பயங்கரவாத பாசிஸ்டு கோமாளிகள் I - எடியூரப்பாஅசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-28837873.post-44665176827522263322008-06-12T07:45:00.000-07:002008-06-12T07:45:00.000-07:00சரியாகச் சொன்னீர்கள் களப்பிரர்,இந்த மொள்ளமாறிகளோட ...சரியாகச் சொன்னீர்கள் களப்பிரர்,<BR/><BR/>இந்த மொள்ளமாறிகளோட இன்னோரு டெக்னிக், நாம சொல்லாதத சொன்னதா சொல்லி அத மறுத்து வாதாடி அவர்க்ள் சொல்வது சரி என்று சொந்தமாக சொரிந்துவிட்டுக் கொள்வார்கள். இதே டெக்னிக்கைத்தான் ஆயிரமாண்டு காலமாக பார்ப்ப்னியம் தனது எதிர்ப்பு கருத்துக்களை சிதைக்க பயன்படுத்தி வந்தது. இப்போது அதே தந்திரம் மார்க்ஸியத்துக்கு எதிராகவும், பெரியாரியத்துக்கு எதிராகவும் ஏவப்படுகிறது..அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-48303828022098663162008-06-12T07:27:00.000-07:002008-06-12T07:27:00.000-07:00இவர்களை போன்றவர்களை (துக்ளக், தினமலம் மற்றும் பிற ...இவர்களை போன்றவர்களை (துக்ளக், தினமலம் மற்றும் பிற ) அடையாளப்படுத்துவதற்க்குத் தான் பெரியார் தமிழன் என்பதற்க்கு பதிலாக 'திராவிடன்' என்னும் சொல்லை உபயோகப் படுத்த சொன்னார். தமிழ் - தமிழன் எனும் போர்வையில்,தமிழனின் வரலாறு, கலாச்சார, இன, மொழி அடயாளங்களை அழிப்பதும் மறுப்பதுமே இவர்களின் முழு நேர வேலை.களப்பிரர் - jphttps://www.blogger.com/profile/17566621616265159127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-81408102047862942462008-06-12T07:20:00.000-07:002008-06-12T07:20:00.000-07:00தமிழனுக்கு விரோதமா பார்ப்பனியத்துக்கு நேரடியா, மறை...தமிழனுக்கு விரோதமா பார்ப்பனியத்துக்கு நேரடியா, மறைமுகமா, வெளிய சொல்லாம கொட்டை தாங்குறவனுங்களும் தமிழ், தமிழன்ங்கிறத தன்னோட பேருல வைச்சிறுக்கறதுதான் வக்கிரத்துலேயே பெரிய வக்கிரம்..<BR/><BR/>ஒருத்தர் பேரு உண்மைத் தமிழனாம், இன்னொருத்தர் பேரு தமிழ்மணி இப்படி.... இதுல உண்மைத்தமிழனோட பேருல ஒரு போலி இருக்காராம்(இருந்தாராம்) அவர்தான் பார்ப்பனியத்த ஆதரிச்சு பின்னூட்டம் போடுவாராம். அப்போ இவரு என்ன செய்வாராம்? இவரு துக்ளக் வித்தியாசமானதுங்கறதுனால அதுல இருக்குற கார்ட்டூன்கள போடுவாராம். வித்தியாசமான பார்வைதான் பிடிக்குமுன்னா இங்க எத்தனையோ உருப்படியான ஊடக தளங்கள் உள்ளன அதெல்லாம் இந்த உண்மைகள் கண்ணுக்கு படாது... <BR/><BR/>இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பார்ப்பனிய பத்திரிகைகளின் அதே தந்திரம்த்தைத்தான் உண்மைக்குப் பிறகு தமிழனை வைத்துள்ள உண்மைத்தமிழனும் செய்கிறார். <BR/><BR/><BR/>ஒருவர் எதை பேசுகிறார், எதை பேசாமல் கள்ளமௌனம் சாதிக்கிறார், எதை பேசும் போது மட்டும் ஜனநாயகவாதியாக சொலிக்கிறார், எதை பேசும் போது காரியவாதியாக பொழிகிறார் என்பதே அவரது அரசியலை தீர்மானிக்கிறது.<BR/><BR/><BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-89224469394373832342008-06-12T06:18:00.000-07:002008-06-12T06:18:00.000-07:00நன்றி லெமூரியன்,சுட்டியில் ஆங்கிலத்தில் இருப்பதே ஒ...நன்றி லெமூரியன்,<BR/><BR/>சுட்டியில் ஆங்கிலத்தில் இருப்பதே ஒரு காமெடி கட்டுரை மாதிரி இருக்கு.. நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறீர்கள். அடிக்கடி வந்து போங்க... :-)<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-33171988826769307062008-06-12T05:57:00.000-07:002008-06-12T05:57:00.000-07:00இதோ மீண்டும் சந்தி சிரித்திருக்கிறது இவர்களின் சனா...இதோ மீண்டும் சந்தி சிரித்திருக்கிறது இவர்களின் சனாதான ஆட்சிமுறை.<BR/><BR/><A HREF="http://www.hinduonnet.com/thehindu/holnus/002200806121722.htm" REL="nofollow">http://www.hinduonnet.com/thehindu/holnus/002200806121722.htm</A><BR/><BR/>Bangalore (PTI): Barely two weeks after coming to power in Karnataka, the BJP government on Thursday hastily withdrew a two-day-old controversial circular directing temples in the State to perform "poojas" in the name of the Chief Minister and the government everyday. <BR/><BR/>The decision to withdraw the circular was taken at a cabinet meeting, chaired by Chief Minister B S Yeddyurappa. <BR/><BR/>"The June 9 circular of the 'Muzrai' (religious and charitable endowments) department directing performing of pooja to Chief Minister and the Government was decided to be withdrawn," Rural Development and Panchayat Raj Minister Shobha Karandlaje told reporters. <BR/><BR/>The circular issued by the Muzrai Commissioner said: "it is directed by hon. Muzrai Minister (Krishnaiah Setty) that for overall development of the State and for welfare of the people, to maintain peace and tranquility, all the Muzrai temples in the State should perform 'archana' (pooja) in the name of the Chief Minister and also the government". <BR/><BR/>The circular came to light when Setty told the media on Monday that the Endowments Commissioner on his direction had issued the circular to perform archana in the name of Chief Minister everyday in about 34,000 temples which functioned under the control of the endowments department.லெமூரியன்https://www.blogger.com/profile/15458157105021036339noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-16605896556621386632008-06-12T05:45:00.000-07:002008-06-12T05:45:00.000-07:00கட்டாயமாகவும் மகிழ்ச்சியாகவும் செய்வேன் . சில நாட...கட்டாயமாகவும் மகிழ்ச்சியாகவும் செய்வேன் . சில நாட்கள் ஆகலாம். அவ்வளவே !!!களப்பிரர் - jphttps://www.blogger.com/profile/17566621616265159127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-49564049604412125942008-06-12T05:43:00.000-07:002008-06-12T05:43:00.000-07:00படித்து கோபப்படாமல் எந்த கேள்வி இருந்தாலும் தயங்கா...படித்து கோபப்படாமல் எந்த கேள்வி இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். என்னிடம் தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன். ஏனேனில் அந்த கட்டுரையும் சரி,அதிலுள்ள பின்னூட்டங்களும் சரி சாத்வீகமாக, கோபமாக என பல வழிகளின் எழுதப்பட்டுள்ளது. <BR/><BR/>முக்கியமாக பின்னூட்ட விவாதங்களை(ஸ்டாலின்குருவுடன் நடந்தது) படிக்கவும். <BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-50587133922231956392008-06-12T05:29:00.000-07:002008-06-12T05:29:00.000-07:00கட்டாயமாக அதை படிக்கிறேன். இணைபிற்க்கு நன்றி, அசுர...கட்டாயமாக அதை படிக்கிறேன். இணைபிற்க்கு நன்றி, அசுரர் !களப்பிரர் - jphttps://www.blogger.com/profile/17566621616265159127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-81039170638614002372008-06-12T05:09:00.000-07:002008-06-12T05:09:00.000-07:00அதெல்லாம் அவனுங்களுக்கு புரியாது தமிழன். நஞ்சை உண்...அதெல்லாம் அவனுங்களுக்கு புரியாது தமிழன். நஞ்சை உண்டவர்கள் மாண்டு போவார்கள். பெரியாரிய நச்சு முறிவு மருந்தை உட்கொள்ளாதாவரை அவர்களால் பிழைக்க முடியாது. <BR/><BR/>களப்பிரர் சொன்னது போல இந்திய தேசியம் என்பது ஒரு டூபாக்கூர்தான். ஆயினும் தனித் தேசியம் தீர்வ என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு. பின்வரும் பதிவில் தேசிய விடுதலையை முதன்மையாக வைப்பதில் உள்ள சிக்கலை குறிப்பிட்டு ஒரு பதிவு உள்ளது. களப்பிரர் படித்துவிட்டு கருத்துச் சொன்னால் சிறப்பாக இருக்கும்.<BR/>http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_11.html<BR/><BR/>கருத்துக்களுக்கு நன்றி<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-36345184019528647432008-06-12T05:04:00.000-07:002008-06-12T05:04:00.000-07:00அதெல்லாம் அவனுங்களுக்கு புரியாது தமிழன். நஞ்சை உண்...அதெல்லாம் அவனுங்களுக்கு புரியாது தமிழன். நஞ்சை உண்டவர்கள் மாண்டு போவார்கள். பெரியாரிய நச்சு முறிவு மருந்தை உட்கொள்ளாதாவரை அவர்களால் பிழைக்க முடியாது. <BR/><BR/>களப்பிரர் சொன்னது போல இந்திய தேசியம் என்பது ஒரு டூபாக்கூர்தான். ஆயினும் தனித் தேசியம் தீர்வ என்பதில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் உண்டு. பின்வரும் பதிவில் தேசிய விடுதலையை முதன்மையாக வைப்பதில் உள்ள சிக்கலை குறிப்பிட்டு ஒரு பதிவு உள்ளது. களப்பிரர் படித்துவிட்டு கருத்துச் சொன்னால் சிறப்பாக இருக்கும்.<BR/><BR/>கருத்துக்களுக்கு நன்றி<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-79116785120466408932008-06-12T04:13:00.000-07:002008-06-12T04:13:00.000-07:00//"அதப் பத்தி எனக்கு தெரியாது. அது உண்மையாக இருக்க...//"அதப் பத்தி எனக்கு தெரியாது. அது உண்மையாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை".<BR/><BR/>விடாம தெஹல்கா கேள்வி கேட்டது: "தமிழ்நாடு மத்திய அரசின் அனுமதியில்லாமல் செய்கிறது என்று சொல்ல வருகிறீர்களா?"<BR/><BR/>இதுக்கு திரும்பவும் எடியூரப்பா கோமாளி என்ன சொல்றான்னு பாருங்க:<BR/>"எதுவும் கிளியரன்ஸ் கொடுத்தாங்களா என்னன்னு எனக்கு தெரியல"//<BR/><BR/>தலைவா, எடியூரப்பா சொல்லுரதுல என்ன தப்பு. தமிழ்நாடு மாதிரி கேனையன் களுக்கு தான் இந்தியா - மத்திய அரசு - சுப்ரீம் கோர்ட்டு . அவனுங்களுக்கு எல்லாமே சொந்த்த சட்டம் தான். காவேரில சுப்ப்ரீம் கோர்ட்டே தண்ணி தரணும்னு சொல்லுச்சு ... தந்தனுங்களா ?? மீண்டும் மீண்டும் இந்தியா தேசியத்தை விட்டு வெளிவருவதற்கான ஆணித்தரமான சூழ்நிலைகள் வந்துகொண்டிருக்கிறது .. ஆனால் நமது சுயநல அதிகார போட்டி ஒன்றையே கொள்கையாக கொண்ட தமிழக கட்சிகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சால்ஜாப்பு சொல்லி கொண்டிருக்கின்றன ... நிற்க ..<BR/><BR/>அருமையான பதிவிற்கு நன்றி. உங்கள் பணி தொடரட்டும் .<BR/><BR/>துணை கேள்வி (பில்லி சூனிய நம்பிக்கையாளர்களுக்கு ) :<BR/>அப்பவே பில்லி சூனியம் வச்சு ஒரு வாரத்துல விரட்டிய கும்பல், இப்ப சும்மா இருக்குமா ??? இல்ல அது வேலை பாக்க அஞ்சு வருஷம் ஆகுமா ??களப்பிரர் - jphttps://www.blogger.com/profile/17566621616265159127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-35013124578040644232008-06-12T03:42:00.000-07:002008-06-12T03:42:00.000-07:00பார்ப்பன நரித் தந்திரங்களைத் தோலுரித்துள்ளீர்கள்."...பார்ப்பன நரித் தந்திரங்களைத் தோலுரித்துள்ளீர்கள்.<BR/>"புலி தன் கோடுகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பனீயம் தன் நரித்தனத்தை மாற்றிக் கொள்ளாது" என்றார் லண்டனில் படித்துப் பட்டம் வாங்கிய டாக்டர்.டி.எம்.நாயர்.<BR/><BR/>பார்ப்பனர்கள் மாறி விட்டார்கள் என்று கூறி வரும் படித்த பட்டங்கள் வாங்கிய தமிழர்கள் பாடங்கற்றுக் கொள்ள வேண்டியது ஆதம் பாலம் ராமர் சேதுவாகி,மற்ற எல்லா நொண்டிக் காரணங்களும் செல்லு படியாகாமல் கடைசியில் யாருக்குப் பிறந்த ராமன் என்பதே தெரியாத கற்பனை ராமனால் கட்டப் பட்டதாக அணிலுக்கும் அவன் கோடு பட்டதாக நம்பும் மேல் தாவிகள் <BR/>முக்கியமாகப் பார்ப்பனீயத்தின் கேலியையும் கிண்டலையும் புரிந்து கொள்ளக்கூட வக்கில்லாமல் அதை இணையத்திலும் ப்ரப்புபவர்கள் தமிழ்ர்களாகப் பிறந்திருந்தால் மாற்றிக் கொள்ளுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.com