tag:blogger.com,1999:blog-28837873.post7886824111382047271..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: புதிய குற்ற பரம்பரைகள்!!!அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-28837873.post-31351636848022885232009-01-03T00:32:00.000-08:002009-01-03T00:32:00.000-08:00மக்கள் குற்றவாளிகளாக்கப்படுகிறார்கள் மக்களின் துணை...மக்கள் குற்றவாளிகளாக்கப்படுகிறார்கள் மக்களின் துணையுடனே. அப்படி சோதனை செய்யாவிட்டால் குற்றங்கள் பெருகிவிடுமே என மக்களே திருப்பிக்கேட்கிறார்கள். திட்டமிட்ட பீதியை உருவாக்கி அந்த பீதியின் மூலம் மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டுவரும் அதிகார வர்க்கங்களை மக்களிடம் அம்பலப்படுத்த இதுபோன்ற கட்டுரைகளின் தேவை அதிகமிருக்கிறது.<BR/><BR/>நீண்ட இடைவேளைக்குப்பிறகு மீண்டும் வந்திருக்கும் தோழர் அசுரனுக்கு வரவேற்பு.<BR/><BR/>தோழமையுடன்<BR/>செங்கொடிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-24445932329753929262008-12-30T18:31:00.000-08:002008-12-30T18:31:00.000-08:00"விவசாயி, தொழிலாளி, மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனி..."விவசாயி, தொழிலாளி, மாணவர்கள், அரசு ஊழியர்கள், தனியார் கம்பேனி ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் எல்லாருக்கும் பிரச்சினை ஒன்றுதான், எதிரி ஒருவர்தான் என்று உணர்ந்து அந்த அடிப்படையில் ஒன்று திரள வேண்டும"<BR/>Thanks Thozhar Asuran! This what exactly our vedha says!! Here is the exact quote,I know you are very well verse with that, but I would like to post it here for our fellow Thozhars. <BR/>"Who are our enemies? Who are our friends? This is a question of the first importance for the revolution. The basic reason why all previous revolutionary struggles achieved so little was their failure to unite with real friends in order to attack real enemies. A revolutionary party is the guide of the masses, and no revolution ever succeeds when the revolutionary party leads them astray. To ensure that we will definitely achieve success in our revolution and will not lead the masses astray, we must pay attention to uniting with our real friends in order to attack our real enemies. To distinguish real friends from real enemies, we must make a general analysis of the economic status of the various classes in society and of their respective attitudes towards the revolution".<BR/>"Analysis of the Classes in Chinese Society" (March 1926), Selected Works, Vol. I, p. 13.<BR/>(Pardon me to post in English)Ilhttps://www.blogger.com/profile/08548881263096661616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-77340440170554588832008-12-29T03:11:00.000-08:002008-12-29T03:11:00.000-08:00ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எதிரான பார்ப்பனீய பய...ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எதிரான பார்ப்பனீய பயங்கரவாதம்.<BR/><BR/>எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ.<BR/><BR/>வாசகர்களே தயவு செய்து விடியோ முழுவதையும் காணுங்கள்.<BR/><BR/>தாங்களறிந்த அனைவருக்கும் இதை காணும்படி தெரியப்படுத்துங்கள்<BR/><BR/>CLICK HERE :-<BR/><A HREF="http://idhuthanunmai.blogspot.com/2008/12/blog-post_29." REL="nofollow"><BR/>வீடியோ. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-78566349984253237162008-12-29T03:10:00.000-08:002008-12-29T03:10:00.000-08:00ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எதிரான பார்ப்பனீய பய...ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எதிரான பார்ப்பனீய பயங்கரவாதம்.<BR/><BR/>எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டிய வீடியோ.<BR/><BR/>வாசகர்களே தயவு செய்து விடியோ முழுவதையும் காணுங்கள்.<BR/><BR/>தாங்களறிந்த அனைவருக்கும் இதை காணும்படி தெரியப்படுத்துங்கள்.<BR/><BR/>CLIK HERE:-<BR/><BR/><A HREF="http://idhuthanunmai.blogspot.com/2008/12/blog-post_29." REL="nofollow"><BR/>வீடியோ. பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.</A>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-30053631392289333402008-12-28T22:56:00.000-08:002008-12-28T22:56:00.000-08:00மிகச்சிறப்பான பதிவு,நேற்று பெங்களூரில் ராணுவத்தினர...மிகச்சிறப்பான பதிவு,<BR/><BR/>நேற்று பெங்களூரில் ராணுவத்தினரால் ஒரு முசுலீம் மாணவன் கொல்லப்பட்டிருக்கின்றான்.<BR/>ஆனால் நாமெல்லாம் என்ன இருந்தாலும் அவன் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு போனது த்வறு என்று நம்மை நாமே குற்றவாளியாக்கிகொள்கிறோம்.சுரேஷ் என்ற தலித் நாயை போல போலீசால் கொல்லப்பட்டார் அப்போது வாய்திறக்காத பத்திரிக்கைகள் இப்போது தனதும் மூடிக்கொள்கின்றன.ஆனால் சங்கரன் கைது செய்யப்பட்ட போதும் கேடி பெண் சாமியார் கைது செய்யப்பட்ட போது தனது அத்தனை வாய்களின் வழியாகவு ஊளையிட்டன. தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கு இது தான் தண்டனை எனில் காசுமீரில் தடையை மீறி 5 லட்சம் பேரை அடியாளாக நிறுத்தியிருக்கும் அரசுக்கு என்ன தண்டனை.அரசை வீழ்த்துவதற்கு முன் மக்களுக்கு நானும் மனிதன் தான் என்ற சுயமரியாதையை பெற வைக்கவேண்டும் .உண்மை என்ன வென்றால் மக்களை இப்படி குற்றவுணர்விலே தொடர்ந்து ஆழ்த்தும் போது தான் பாசிசம் நீடிக்க முடியும்.<BR/><BR/>கலகம்<BR/>http://kalagam.wordpress.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-68451581867295302612008-12-27T08:35:00.000-08:002008-12-27T08:35:00.000-08:00இன்றைக்கு உள்ள சூழலை அப்படியே பதிவு செய்திருக்கிறீ...இன்றைக்கு உள்ள சூழலை அப்படியே பதிவு செய்திருக்கிறீர்கள்.<BR/><BR/>ஆனால் இதில் மற்றவர்களை விட இஸ்லாமியர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.<BR/>நான்கு இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்றாகத் தங்கிப் படிக்கவோ, வேலைக்குப் போகவோ வீடு கிடைப்பதில்லை. எனது அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒரு முஸ்லீம் இளைஞன், தனது சகோதரனுடன் தங்க வீடு தேடிக் கிடைக்காமல் வேறு வழியின்றி ஒரு இந்துப் பையனையும் சேர்த்துக் கொண்டு தான் குடியிருக்கிறான்.<BR/><BR/>சமீபத்தில் எனது நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன்,அவரது துணைவியார், அவர்களது 4 வயது மகனிடம் ரம்ஜான் குறித்துப் பேசிக் கொண்டிருந்தார், உடனே அந்தச் சிறுவன், 'எனக்கு ரம்ஜான் பிடிக்காது, ஏன்னா எனக்கு முஸ்லீம் பிடிக்காது, அவுங்க மோசமானவங்க' என்று கூறினான். இதைக்கேட்டு எனது நண்பரின் துணைவியாருக்கு பயங்கர அதிர்ச்சி. பெரியாரின் பகுத்தறிவு வழி வந்த அவரும், எனது நண்பரும் சாதி மறுத்துத் திருமணம் செய்து கொண்டவர்கள், தங்களது குழந்தைகளை ஜாதி, மத உணர்வுகள் அன்டாமல் வளர்த்து வருபவர்கள், வீட்டில் அவர்கள் என்னதான் பகுத்தறிவைப் போதித்தாலும் சமூகம் அவனுக்கு வேறு விதமாகப் போதித்திருக்கிறது. இன்று முஸ்லீம்கள் பற்றிப் பொதுப் புத்தியில் உள்ளது குழந்தைகளின் பள்ளிக்கூட விவாதம் வரைச் சென்றதன் விளைவுதான் அந்தச் சிறுவனின் மனதில் முஸ்லீம் துவேசமாகப் பதிந்துள்ளது.Anonymousnoreply@blogger.com