tag:blogger.com,1999:blog-28837873.post777889614644243520..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: இன்று தெலுங்கானா புரட்சி தொடங்கிய நாள்!!!அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-28837873.post-26401853953306930002008-07-23T00:10:00.000-07:002008-07-23T00:10:00.000-07:00அது யாருயா அது நேரு காந்தி? அவிங்கல்லாம் CPI உறுப்...அது யாருயா அது நேரு காந்தி? அவிங்கல்லாம் CPI உறுப்பினர்களா? சமூக நீதியில் நேரு, காந்தியினுடைய பங்கு என்பது குறித்தும் அனானி விளக்கினால் சிறப்பாக இருக்கும். <BR/><BR/>பார்ப்ப்னியத்திற்க்கு எதிராக போராடி உழைக்கும் மக்களுக்கு சுயமரியாதை கிடைக்க வழி செய்தது பெரியார் அம்பேத்கார். அனானி பெரியாரை நிராகரிக்கிறார் மாறாக பெரியார், அம்பேத்கருக்கு எதிராக எல்லா வேலைகளும் செய்த காந்தி நேருவை சமூக நீதிக்கு போராடியவர்களாக சித்தரிக்கிறார். அனானி அவர்களின் நோக்கம் பெரியாரை சிறுமைப் படுத்துவது அன்றி வேறல்ல. <BR/><BR/>எனக்கு ஒரு சந்தேகம் உண்மையிலேயே CPIயில் பார்ப்பனியம் என்ற விமர்சனம் அனானிக்கு கோபம் தருகிறதா அல்லது பார்ப்ப்னியம் என்ற விசயத்தை நாம் பேசி வருவதே இந்த அனானிக்கு கோபமா? எனக்கு என்னவோ ரெண்டாவது விசயம்தான் தோன்றுகிறது. குறிப்பாக இப்படிப்பட்ட அரசியலை (இடதுசாரி அடிப்படை + வலதுசாரி அரசியல்) செய்யும் ஒரு பதிவர், அசுரனில் அனானியாகவே வாழ்ந்து வரும் பதிவர், ஏனோ நினைவில் வந்து செல்கிறார். <BR/><BR/>இந்த விவாதத்தை இத்துடன் நிறுத்திக் கொண்டு, CPI கட்சியில் பார்ப்ப்னியம் இருந்ததா இல்லையா, CPI ஒரு துரோக கட்சியா? என்கிற அம்சங்களிலான பின்னூட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கிறேன்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-5204146908780317902008-07-22T04:46:00.000-07:002008-07-22T04:46:00.000-07:00'பி.ராமமூர்த்தி எமர்ஜென்ஸி காலத்தில் இந்திரா அம்மை...'பி.ராமமூர்த்தி எமர்ஜென்ஸி காலத்தில் இந்திரா அம்மையாரோடைய வலைய வந்தாரே ! அது ஏன் ?'<BR/><BR/>பி.ராமமூர்த்தி சிபிஎம் தலைவர்.சிபிஐ<BR/>எமர்ஜென்ஸியை ஆதரித்தது.சிபிஎம்<BR/>எதிர்த்தது.அதன் தலைவர்கள் பலர்<BR/>சிறையில் தள்ளப்பட்டனர்.<BR/><BR/>'பாலக்காடு போன்ற பகுதிகள் கேரளத்தோடு சேர்க்கப் பட்ட போது, பி.ராமமூர்த்தி யாருக்கு ஓட்டளித்தார் என்று தெரியுமா ? '<BR/><BR/>நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்<BR/>என்று புரியவில்லை.<BR/>‘பெரியார் ஆங்கிலேயரை ஆதரித்து எத்தனை பேருக்கு வேலை வாங்கித் தந்தார் என்று சொல்ல முடியுமா ?'<BR/><BR/>ஆங்கிலேயரை ஆதரிப்பதைத்தானே அவர் வேலையாகச் செய்தார் :)<BR/><BR/>'அனானியே ! பெரியார் என்ற மாமனிதரால் தான் எங்களைப் போன்ற சாமானியர்கள் எல்லாம் இணையத்தில் சிண்டைப் பிடித்து எழுத முடிகிறது.'<BR/><BR/>என்னைப் போன்ற சாமனியர்கள்<BR/>அதற்கு பதில் தர முடிகிறது.<BR/>காரணம் பெரியார் அல்ல.<BR/>அரசியல்சட்ட மேதை அம்பேத்கர்,<BR/>நேரு, காந்தி போன்றவர்களால்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-43260349329089619302008-07-22T02:12:00.000-07:002008-07-22T02:12:00.000-07:00"அதற்கான பதில் சீனிவாச ராவ், A.K.S.ஐயங்கார், பி.ரா..."அதற்கான பதில் <BR/>சீனிவாச ராவ், A.K.S.ஐயங்கார், பி.ராமமூர்த்தி போன்றவர்கள் என்ன செய்தார்கள், யாருக்காக<BR/>போராடினார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.பிராமணர்கள் காங்கிரஸ் இயக்கத்திலும், கம்யுனிஸ்ட்<BR/>இயக்கத்திலும் பெருமளவு பங்கேற்றனர். அப்போது பெரியார் ஆங்கில ஏகாதிப்பத்தியத்தின் பாதந்தாங்கிகளுடன் கொஞ்சிக் குலவிக் கொண்டிருந்தார்.ஈரோட்டு திட்டத்தை கைவிட்டார்.அதன்மூலம் சமரசம் செய்துகொண்டு தன்னை காத்துக் கொண்டார்.ஆனால் காங்கிரஸ்,கம்யுனிஸ்ட் இயக்கங்கள் ஆங்கிலேயரை தொடர்ந்து எதிர்த்தன. எனவேதான் ஆங்கிலேய அடிவருடி பெரியாருக்கு இரண்டையும் பிடிக்கவில்லை.<BR/><BR/>இன்று கம்யுனிஸ்ட் கட்சிகளில்<BR/>தலைவர்களாக இருப்பவர்கள்<BR/>ஒரு குறிப்பிட்ட சாதியைச்<BR/>சேர்ந்தவர்கள் அல்ல. தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு தலித்,<BR/>திரு டி.ராஜா CPI தேசிய செயலளாராக இருக்கிறார்.<BR/>எனவே எதையும் தெரிந்து<BR/>கொண்டு எழுதுங்கள்."<BR/><BR/>தாமதமான பதிலிற்கு மன்னிக்கவும். <BR/><BR/>அனானி சொன்னது போல,<BR/><BR/>பெரியார் ஆங்கிலேயரை ஆதரித்து எத்தனை பேருக்கு வேலை வாங்கித் தந்தார் என்று சொல்ல முடியுமா ?<BR/><BR/>பிராமணர்கள் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து குலக்கல்வி திட்டம் போன்ற மகத்தான திட்டங்களை கொண்டு வந்தார்களே !! இதுதான் பிராமணர்கள் செய்த சேவையா ?<BR/><BR/>கொல்லைப்புறம் வழியாக கவர்னர் ஜெனரலாக வந்தது யார் பெரியாரா ? அதன் மூலம், இந்திய அதிகார பீடம் முழுவதும் ஒரே பூணுலாக தொங்குகிறெதே ? இன்று வரை வேறு யாரும் வர முடிய வில்லையே ? (இப்போதைய கணக்கெடுப்பின் படி, 2% பிராமணரல்லாதவரே மிக உயர்ந்த பதிவிகளில் உள்ளனர். மீதி 98 % பதவிகளை அம்பிகள் தான் அலங்கரித்துக் கொண்டு "தேச பஜனை" பாடிக் கொண்டு இருக்கிறார்கள். அதுதான் ஆங்கிலேயரை அம்பிகளின் ஆச்சாரியார் 'எதிர்த்தன்' விளைவா ?<BR/><BR/><BR/>பி.ராமமூர்த்தி எமர்ஜென்ஸி காலத்தில் இந்திரா அம்மையாரோடைய வலைய வந்தாரே ! அது ஏன் ?<BR/><BR/>பாலக்காடு போன்ற பகுதிகள் கேரளத்தோடு சேர்க்கப் பட்ட போது, பி.ராமமூர்த்தி யாருக்கு ஓட்டளித்தார் என்று தெரியுமா ? <BR/><BR/>அனானியே ! பெரியார் என்ற மாமனிதரால் தான் எங்களைப் போன்ற சாமானியர்கள் எல்லாம் இணையத்தில் சிண்டைப் பிடித்து எழுத முடிகிறது.<BR/><BR/>அனானியே ! தைரியம் இருந்தால் உங்கள் உண்மையான முகத்தைதான் காட்டுங்களேன்.புரட்சிக்கவிhttps://www.blogger.com/profile/06840804572562859391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-61002856591240035132008-07-20T23:26:00.000-07:002008-07-20T23:26:00.000-07:00தோழர் வினவு,தங்களது தளத்திற்கு முன்பே வந்திருந்தேன...தோழர் வினவு,<BR/><BR/>தங்களது தளத்திற்கு முன்பே வந்திருந்தேன். ஆயினும் கடந்த சில நாட்களாக இணையத்தில் செலவழிக்க நேரமில்லை எனவே தளம் குறித்து கருத்துச் சொல்வதை தவிர்த்திருந்தேன். உங்களது அம்ர்நாத் சோம்நாத் ஒப்பீட்டு கட்டுரை, மற்றும் இப்பொழுது இட்டுள்ள பீச் வாலிபால் கட்டுரை இரண்டையும் படித்தேன். <BR/><BR/>குறிப்பாக பீச் வாலிபால் குறித்த கட்டுரை வெகு அருமை. இந்த பின்வரும் வரிகள் முத்தாய்ப்பாக இருந்தன<BR/><BR/>//பார்ப்பனிய நிலப்பிரபுத்துவம் பாதுகாப்பு என்ற பெயரில் பெண்ணை அடிமைப் படுத்துகிறது. உலகமயத்தின் முதலாளித்துவமோ சுதந்திரம் என்ற பெயரில் பெண்ணைக் கடித்துக் குதறுகிறது. இத்தகைய வக்கிர நிகழ்ச்சிகளை நாம் உடனுக்குடன் எதிர்ப்பது//<BR/><BR/>இந்த அம்சத்தில் தோழர் ராயகரன் தளத்தில் உலகமயம் பெண்களை எப்படி வக்கிரமாக கையாள்கிறது என்பதைப் பற்றிய கட்டுரைகள் வந்துள்ளன. படித்துப் பார்க்கலாம். <BR/><BR/>பேசலாம் இன்னும்....<BR/><BR/>தோழமையுடன்,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-6905159377526595292008-07-20T23:15:00.000-07:002008-07-20T23:15:00.000-07:00//பின்பு எப்படி நிறைய பிராமணர்கள் கட்சியின் தலைமை ...//பின்பு எப்படி நிறைய பிராமணர்கள் கட்சியின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார்கள் ? (இன்னும் பிராமணர்களாகவே உள்ளார்கள்) - ///<BR/><BR/><BR/>மேலேயுள்ளது அறிவுடை நம்பி சொன்னது. இதில் பிராக்கெட்டில் இருப்பதை அனானி படிக்க மறந்துவிட்டார் போல தெரிகிறது. அறிவுடை நம்பி குறிப்பிடுவதாக நான் புரிந்து கொண்டது: "தலைமையில் பார்ப்பனர் இருப்பதையல்ல மாறாக அவர்கள் பார்ப்பனர்களாகவெ தொடர்வதையே அவர் குறிப்பிடுகிறார்".<BR/><BR/>ரெண்டு விசயம் இருக்கு,<BR/><BR/>ஒன்னு இங்க CPI/CPMனுடைய ஊசாலாட்ட திரிபுவாத அம்சங்களை முன்னிறுத்தியே கட்டுரை இடப்பட்டுள்ளது. அதனைத்தான் நான் வலியுறுத்தி பேச முடியும். <BR/><BR/>ரெண்டு, அறிவுடை நம்பி பார்ப்பான் கட்சி தலைமையில் இருந்தால் தவறு என்ற கருத்தை சொல்லியிருந்தாலும் கூட அதற்க்கு விளக்கம் தர வேண்டியது இங்கு எனக்கு முக்கியமாக படவில்லை. அதை விட CPI/CPMனுடைய பார்ப்ப்னிய நடவடிக்கைகளை விமர்ச்னம் செய்வதே எனக்கு முக்கியம். ஏனேனில் அறீவுடைநம்பிக்கு இந்த கருத்து வலுப்பேறுவதற்க்கு காரணமே கட்சியின் பார்ப்ப்னிய நடவடிக்கைகக்ள்தான்.<BR/><BR/>இது தவிர்த்து சில விசயங்கள். தமிழகத்தையே ஒரு பெண் முதல்வர் ஆட்டிபடைப்பதன் அர்த்தம் பெண்கள் விடுதலையடைந்துவிட்டார்கள் என்பது அல்ல.<BR/><BR/>பாஜகாவினுடைய தலைமையில் ஒரு பிற்படுத்தப்பட்ட சூத்திர சாதியைச் சேர்ந்தவனான மோடி இருப்பதன் அர்த்தம் அது பார்ப்ப்னிய கட்சியல்ல என்பது அல்ல. RSS இந்துத்துவ அமைப்புகளில் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேந்தவர்கள் இருப்பதன் அர்த்தம் அந்த அமைப்பு சமூக நீதியை நிலைநாட்டிவிட்டது என்பது அல்ல. இதே போலத்தான் CPIயில் ஒடுக்கப்பட்டவர் இருபப்தன் அர்த்தம் அந்த கட்சி பார்ப்ப்னிய இயல்பை விட்டொழித்துவிட்டது என்பது அல்ல. <BR/><BR/>இந்தியாவின் ஜனாதிபதியாக ஒரு ஒடுக்கப்பட்ட சாதியைச் சேந்தவரான திரு நாராயணனோ அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த கோமாளி அப்துல கலாமோ இருந்ததன் அர்த்தம் இந்தியா ஒரு ஜனநாயக நாடாக மாறிவிட்டது, தனது பார்ப்னிய வர்க்க இயல்பை இழந்துவிட்டது என்று அர்த்தமல்ல. இப்படியெல்லாம் கதை கட்டி வருபவர்களும் கூட இதே CPI கும்பலதான் என்பதும் இங்கு மனதில் இருத்த்தத்தக்கது.<BR/><BR/>பிறப்பின் அடிப்படையில் ஒருவனை பார்ப்பனியத்துடன் அடையாளபபடுத்துவது எமக்கு ஏற்புடையதல்ல ஆயினும் அது சார்ந்த அறிவுரைகளை இங்கு கொடுக்க எனக்கு அவகாசமில்லை. அதனை விட பார்ப்ப்னியத்தை அம்பலப்படுத்துவதற்க்கே எனது நேரத்தை செலவழிக்க விரும்புகிறேன். உங்களுக்கு விருப்பமெனில் அறீவுடை நம்பியுடன் அது சார்ந்த விவாதத்தில் தாராளமாக ஈடுபடலாம் நேரமிருந்தால் நானும் வருகிறேன்.<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-76063653225666404362008-07-19T10:14:00.000-07:002008-07-19T10:14:00.000-07:00vanakkam thozharvanakkam thozharseeralanhttps://www.blogger.com/profile/07682596730206846910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-41439687533390397902008-07-19T08:12:00.000-07:002008-07-19T08:12:00.000-07:00Cr did u see such two articles at https://vinavu.w...Cr did u see such two articles at https://vinavu.wordpress.com.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-14640896054076901042008-07-19T00:36:00.000-07:002008-07-19T00:36:00.000-07:00அசுரன்அறிவுடை நம்பி எழுதியது இது”அசுரன் அவர்களே, அ...அசுரன்<BR/>அறிவுடை நம்பி எழுதியது இது<BR/>”அசுரன் அவர்களே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் CPI ன் ஒரு அங்கம் தானே ? எனக்கு தெரிந்து கடுமையான் கண்காணிப்பின் பின் தானே கம்பியுனிஸ்ட் கட்சியில் உறுப்பின்ராக சேர்ப்பார்கள் ? பின்பு எப்படி நிறைய பிராமணர்கள் கட்சியின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார்கள் ? (இன்னும் பிராமணர்களாகவே உள்ளார்கள்) ”<BR/><BR/>இதில் பார்பனியர்கள் என்ற சொல்லே<BR/>இல்லை. இன்னும் பிராமணர்களாகவே<BR/>உள்ளார்கள் என்று எழுதுகிறார்.அதற்கு<BR/>என்ன ஆதாரம். மைதிலி சிவராமனை<BR/>உதாரணம் காட்டியது அதை மறுக்க.<BR/>ஆனால் நீங்கள் எழுதுகிறீர்கள்<BR/>“அன்பு அனானி,<BR/><BR/>உங்களால் பார்ப்பனியர்கள் என்பதற்க்கும் பார்ப்பனர்கள் என்பதற்க்கும் வித்தியாசம் கண்டுகொள்ள இயலவில்லை என்பது வருந்தத்தக்கதே. <BR/><BR/>கட்சியின் பார்ப்பனிய ஆதரவு தன்மையைத்தான் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது இங்கு, கட்சி தலைமை குழுக்களின் பார்ப்பனிய நிலைப்பாடுகள்தான் விமர்சிக்கப்பட்டுள்ளது. அது பார்ப்பனர்களிடமிருந்துதான் வர வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. சேறடிக்கும் அவசரத்தில் அரைகுறையாக வாசித்து விட்டீர்கள் போல இருக்கிறது. வாழ்த்துக்கள்”<BR/><BR/>உங்களுக்கு தமிழ் அறிவும், புரிதலும்<BR/>குறைவு என்பது என் குறை அல்ல :).<BR/><BR/>அறிவுடை நம்பி எழுதியது<BR/>'பின்பு எப்படி நிறைய பிராமணர்கள் கட்சியின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார்கள் ?'<BR/><BR/>அதற்கான பதில் <BR/>சீனிவாச ராவ், A.K.S.ஐயங்கார், பி.ராமமூர்த்தி போன்றவர்கள் என்ன செய்தார்கள், யாருக்காக<BR/>போராடினார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.பிராமணர்கள் காங்கிரஸ் இயக்கத்திலும், கம்யுனிஸ்ட்<BR/>இயக்கத்திலும் பெருமளவு பங்கேற்றனர். அப்போது பெரியார் ஆங்கில ஏகாதிப்பத்தியத்தின் பாதந்தாங்கிகளுடன் கொஞ்சிக் குலவிக் கொண்டிருந்தார்.ஈரோட்டு திட்டத்தை கைவிட்டார்.அதன்மூலம் சமரசம் செய்துகொண்டு தன்னை காத்துக் கொண்டார்.ஆனால் காங்கிரஸ்,கம்யுனிஸ்ட் இயக்கங்கள் ஆங்கிலேயரை தொடர்ந்து எதிர்த்தன. எனவேதான் ஆங்கிலேய அடிவருடி பெரியாருக்கு இரண்டையும் பிடிக்கவில்லை.<BR/><BR/>இன்று கம்யுனிஸ்ட் கட்சிகளில்<BR/>தலைவர்களாக இருப்பவர்கள்<BR/>ஒரு குறிப்பிட்ட சாதியைச்<BR/>சேர்ந்தவர்கள் அல்ல. தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒரு தலித்,<BR/>திரு டி.ராஜா CPI தேசிய செயலளாராக இருக்கிறார்.<BR/>எனவே எதையும் தெரிந்து<BR/>கொண்டு எழுதுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-34187157762917946852008-07-18T02:50:00.000-07:002008-07-18T02:50:00.000-07:00அன்பு அனானி,உங்களால் பார்ப்பனியர்கள் என்பதற்க்கும...அன்பு அனானி,<BR/><BR/>உங்களால் பார்ப்பனியர்கள் என்பதற்க்கும் பார்ப்பனர்கள் என்பதற்க்கும் வித்தியாசம் கண்டுகொள்ள இயலவில்லை என்பது வருந்தத்தக்கதே. <BR/><BR/>கட்சியின் பார்ப்பனிய ஆதரவு தன்மையைத்தான் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது இங்கு, கட்சி தலைமை குழுக்களின் பார்ப்பனிய நிலைப்பாடுகள்தான் விமர்சிக்கப்பட்டுள்ளது. அது பார்ப்பனர்களிடமிருந்துதான் வர வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. சேறடிக்கும் அவசரத்தில் அரைகுறையாக வாசித்து விட்டீர்கள் போல இருக்கிறது. வாழ்த்துக்கள்<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-86285904299337735382008-07-18T02:03:00.000-07:002008-07-18T02:03:00.000-07:00AIDWA is not affiliated with CPI, it is an organiz...AIDWA is not affiliated with CPI, it is an organization controlled<BR/>by CPI(M).Despite many shortcomings<BR/>it is active and is vocal on womens' issues. Perhaps it is the<BR/>largest womens' group among the womens' groups of all left parties<BR/>and movements.<BR/>"எனக்கு தெரிந்து கடுமையான் கண்காணிப்பின் பின் தானே கம்பியுனிஸ்ட் கட்சியில் உறுப்பின்ராக சேர்ப்பார்கள் ? பின்பு எப்படி நிறைய பிராமணர்கள் கட்சியின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார்கள் ?"<BR/><BR/>அறிவில்லாத நம்பிக்கு<BR/><BR/>கம்யுனிஸ்ட் இயக்கத்தில் சாதி பேதம்<BR/>பார்த்து உறுப்பினர் சேர்ப்பதில்லை.<BR/>மைதிலி சிவராமன் தமிழ்னாட்டில்<BR/>AIDWA வளர்ச்சிக்காக பாடுபட்டவர்.<BR/>அமெரிக்காவில் மேற்படிப்புஅ படித்தவர்.விரும்பியிருந்தால்<BR/>அங்கேயே நிரந்தரமாக இருந்திருக்கலாம் அல்லது<BR/>இங்கே ஒர் நல்ல வேலையில்<BR/>சேர்ந்திருக்கலாம்.அவர் தெரிவு<BR/>இயக்கம்-மக்கள் தொண்டு.<BR/>தொழிற்சங்க தலைவராகவும்<BR/>செயல்பட்டார்.திருமணம் செய்து<BR/>கொண்டது கருணாகரன் என்ற<BR/>பார்பனரல்லாத தோழரை.<BR/>இவர் போல் பலர் இருக்கிறார்கள்.<BR/>வறட்டு மார்க்சியம் பேசும்<BR/>வெட்டி மக இக கும்பலின்<BR/>அடிவருடிகளுக்கு இதெல்லாம்<BR/>தெரியுமா. இந்தப் போலிகளுக்கும்<BR/>பெரியாரியம் பேசிக் கொண்டே<BR/>ஆளும் வர்க்கத்தின் பாதங் தாங்கியாக<BR/>இருப்பவர்களுக்கும் பிறரை திட்டத்தான் தெரியும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-31872808466394662992008-07-17T19:07:00.000-07:002008-07-17T19:07:00.000-07:00அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் கம்யூனிஸ்ட்களும் இல...அன்றிலிருந்து இன்றுவரை இவர்கள் கம்யூனிஸ்ட்களும் இல்லை கம்யூனிஸ்ட்கள் போலவும் இல்லை. துரோகிகள், போலிகள் என்பதெல்லாம் பொருட்குறைவான சொற்கள். புதுச்சொற்கள் தாம் வேண்டும் இவர்களை குறிக்க.<BR/><BR/><BR/>தோழமையுடன்<BR/><BR/>செங்கொடிUnknownhttps://www.blogger.com/profile/15559768678420563683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-26966780277855235232008-07-15T05:59:00.000-07:002008-07-15T05:59:00.000-07:00vanakkamvanakkamsuperlinkshttps://www.blogger.com/profile/15034898089369860818noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-2390320677808077002008-07-10T03:22:00.000-07:002008-07-10T03:22:00.000-07:00//அசுரன் அவர்களே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்...//அசுரன் அவர்களே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் CPI ன் ஒரு அங்கம் தானே ? எனக்கு தெரிந்து கடுமையான் கண்காணிப்பின் பின் தானே கம்பியுனிஸ்ட் கட்சியில் உறுப்பின்ராக சேர்ப்பார்கள் ? பின்பு எப்படி நிறைய பிராமணர்கள் கட்சியின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார்கள் ? (இன்னும் பிராமணர்களாகவே உள்ளார்கள்) - அறிவுடை நம்பி<BR/>//<BR/><BR/>வாங்க அறிவுடைநம்பி,<BR/><BR/>தாமதமான எதிர்வினைக்கு மன்னிக்கவும். CPI மாதிரி போலி கம்யுனிஸ்டு கட்சிகளுக்கே கொள்கைகளிலும், தத்துவத்திலும், திட்டத்திலும் தெளிவு இல்லை. இந்த இழவில் அவர்களால் எப்படி பிற்போக்கு அடக்குமுறை சக்திகளை கட்சிக்குள் வரவிடாமல் தடுக்க இயலும்? CPM போன்ற பாசிஸ்டு கட்சிகள் இன்று ஆளும் வர்க்கமாக சுத்தமாகவே பரிணமித்துள்ளனர் எனும் போது பார்ப்பனியர்கள் தலைமையை அழங்கரிப்பது ஒன்றும் ஆச்சர்யமான விசயமல்ல.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-17386849072310447992008-07-10T02:48:00.000-07:002008-07-10T02:48:00.000-07:00செந்தீயின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள...செந்தீயின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-6803213294148152482008-07-06T23:11:00.000-07:002008-07-06T23:11:00.000-07:00அசுரன் அவர்களே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் C...அசுரன் அவர்களே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் CPI ன் ஒரு அங்கம் தானே ? எனக்கு தெரிந்து கடுமையான் கண்காணிப்பின் பின் தானே கம்பியுனிஸ்ட் கட்சியில் உறுப்பின்ராக சேர்ப்பார்கள் ? பின்பு எப்படி நிறைய பிராமணர்கள் கட்சியின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார்கள் ? (இன்னும் பிராமணர்களாகவே உள்ளார்கள்) - அறிவுடை நம்பிபுரட்சிக்கவிhttps://www.blogger.com/profile/06840804572562859391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-635416792413826582008-07-06T23:10:00.000-07:002008-07-06T23:10:00.000-07:00அசுரன் அவர்களே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் C...அசுரன் அவர்களே, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் CPI ன் ஒரு அங்கம் தானே ? எனக்கு தெரிந்து கடுமையான் கண்காணிப்பின் பின் தானே கம்பியுனிஸ்ட் கட்சியில் உறுப்பின்ராக சேர்ப்பார்கள் ? பின்பு எப்படி நிறைய பிராமணர்கள் கட்சியின் தலைமை பொறுப்பில் அமர்ந்தார்கள் ? (இன்னும் பிராமணர்களாகவே உள்ளார்கள்) - அறிவுடை நம்பிபுரட்சிக்கவிhttps://www.blogger.com/profile/06840804572562859391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-73261095310738617842008-07-06T08:41:00.000-07:002008-07-06T08:41:00.000-07:00தங்களின் இந்த பதிவு, புதிய தோழர்களுக்கு ஓர் உண்மை ...தங்களின் இந்த பதிவு, புதிய தோழர்களுக்கு ஓர் உண்மை சரித்திரத்தை நினைவு கூறவும் புதிய உத்வேகத்தையும் தந்துள்ளது. சரியான சமயத்தில் போலிகளின் முகத்திரையை கிழித்துள்ளீர்கள் தோழர்.செங்கதிர்https://www.blogger.com/profile/08864509106692726214noreply@blogger.com