tag:blogger.com,1999:blog-28837873.post4556154987955192789..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: விவசாயத்தின் பேரழிவும் - உயிர்ம எரிபொருளும்!அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-28837873.post-85231247188785890392008-03-31T22:58:00.001-07:002008-03-31T22:58:00.001-07:00கருத்துக்களுக்கு மிக்க நன்றி.விவசாயிகளின் ஒருங்கிண...கருத்துக்களுக்கு மிக்க நன்றி.<BR/><BR/>விவசாயிகளின் ஒருங்கிணைந்த பண்ணை முறை விவசாயம்... ஒரு கிராமத்திலுள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து விவசாயம் செய்யும் போது, பெறுமளவில் உற்பத்தி செலவை குறைக்க முடியும். நிலங்கள் ஒருங்கிணைக்கப்படும். ஒரு தொழிற்சாலையில் எஞ்சினை பொருத்துபவருக்கும், பெயிண்டருக்கும் பெரிய அளவில் சம்பள வித்தியாசம் இருப்பதில்லை. மொத்த லாப அடிப்படையில் முதலீட்டாளர்கள் பணம் பெறுவர். பெயிண்டர் அந்த தொழிற்சாலையின் பங்குகளை வைத்திருந்தால், அவர் முதலீட்டாளர் அடிப்படையில் தனியாக லாபத்தில் பங்கு பெறுவார். அதே போல், மொத்த கிராமமும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பில் வேலை பார்ப்பவர்களுக்கு அந்த அமைப்பால் சம்பளம் வழங்கப் படும். மொத்த நிகர லாபம் விவசாயிகளுக்கிடையில் விகிதாச்சார அடிப்படையில் (நிலத்தின் அளவு, நிலத்தின் தன்மை) பிரித்துக் கொள்ளலாம். <BR/><BR/>ஒரு முறை, ஒரு மாதிரி கிராமத்தை நடைமுறையில் வெற்றி பெறச் செய்ய முடியுமெனில்,,,<BR/><BR/>இது அவ்வளவு எளிதல்ல. ஆனால், எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு. வளர்ந்த நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும் எனக்கு தெரிந்த வரையில் உள்ள ஒரு வேறுபாடு "Systematic Approach" . திட்ட மேலாண்மை வல்லுநர் என்ற முறையில், எந்த சிக்கலான பிரச்சணையையும் முறையான அணுகுமுறையில் தீர்வு காணமுடியும்.<BR/><BR/>உயிர்ம எரிபொருள், கொஞ்சம் சிக்கலான ஆனால் மிகவும் தேவையான ஒன்று. அதனை பற்றி தனிப்பட்ட முறையில் கற்றுக் கொண்டு வருகிறேன். <BR/><BR/>அரசாங்கத்தை நம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை. மக்களுக்கு தெளிவு வரும் வரையில், இலவச டிவி, கடன் தள்ளுபடியை விட ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட திட்டங்கள் தேவை என்று உணரும் வரையில், அரசியல் அல்லது அரசாங்க மாற்றம் என்பது வெறும் காகித்தில்தான் சாத்தியம்.<BR/><BR/>***********************************************************************************<BR/>அசுரன் --<BR/>விவசாயத்தை பற்றி கூட ஆக்கப் பூர்வமாக பதிவு எழுதி வருகிறீர்கள் வாழ்த்துக்கள் செந்தில்நாதன். குறிப்பாக பங்கு சந்தை கட்டுரைக்கு முன்பாக நீர் மேலான்மை குறித்து நீங்கள் கட்டுரை இடும் இதே நேரத்தில்தான் அண்டார்டிகாவில் உள்ள மிக முக்கிய பனிப்பாறை உருகி வருவது குறித்தும் அது தென் கிழக்காசிய நாடுகளில் கடும் தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தும் என்பதாகவும் தகவல்கள் வருகின்றன.<BR/><BR/>நீங்கள் நீர் மேலான்மை குறித்து போட்டுள்ள கட்டுரையில் சில படங்களைப் பார்த்தேன். கொஞ்சம் யோசித்து பாருங்கள் அது போன்ற முதலாளித்துவ உற்பத்தி முறையை இந்திய விவசாயத்தில் செய்ய முடியாமைக்கு அதன் துண்டு துண்டான நிலங்கள் காரணம் என்பது புரியவில்லை? துண்டு துண்டான நிலங்களை பிடுங்கி ஒன்றாக்கும் தீர்வை முன் வைப்பது என்பது அந்த நிலங்களை ஆண்டாண்டு காலமாக பண்படுத்திய உழைக்கும் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாது? <BR/><BR/>இதற்க்கு இன்றைய இந்திய அடிமை அரசால், தரகு முதலாளித்துவ அரசால் தீர்வு கொடுக்கவே முடியாது. குறிப்பாக உணவு பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்துள்ள இன்றாயை நிலையில் விவசாய உணவு உற்பத்தியை அதிகப்படுத்தாமல் பயோ டீசலுக்காக இந்திய விவசாயத்தை நாசமாக்கும் வேலை விரிவாக நடந்து வருவதும், உணவு பொருள்களை நாம் இறக்குமதி செய்து வருவதும் இங்கு ஒப்பிட்டு நோக்கத்தக்கது. விரிவாக பேச வேண்டிய விசயங்கள் உங்களது முயற்சிகளை பாராட்டவும் அதில் உள்ள சில முரன்பாடுகளை உங்களுக்கு சுட்டவும் அடிப்படையாக இருக்கும் என்று இந்த பின்னூட்டம. பேசலாம் விரிவாக.<BR/><BR/>வாய்ப்பிருந்தால் விவசாயத்தை குறித்து வரும் இந்த பதிவுகளை படித்துப் பாருங்கள்.<BR/>********************************************************************************************************************************************செந்தில்நாதன் செல்லம்மாள்https://www.blogger.com/profile/18070927533292798149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-85607456002383681972008-03-31T22:58:00.000-07:002008-03-31T22:58:00.000-07:00கருத்துக்களுக்கு மிக்க நன்றி.விவசாயிகளின் ஒருங்கிண...கருத்துக்களுக்கு மிக்க நன்றி.<BR/><BR/>விவசாயிகளின் ஒருங்கிணைந்த பண்ணை முறை விவசாயம்... ஒரு கிராமத்திலுள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து விவசாயம் செய்யும் போது, பெறுமளவில் உற்பத்தி செலவை குறைக்க முடியும். நிலங்கள் ஒருங்கிணைக்கப்படும். ஒரு தொழிற்சாலையில் எஞ்சினை பொருத்துபவருக்கும், பெயிண்டருக்கும் பெரிய அளவில் சம்பள வித்தியாசம் இருப்பதில்லை. மொத்த லாப அடிப்படையில் முதலீட்டாளர்கள் பணம் பெறுவர். பெயிண்டர் அந்த தொழிற்சாலையின் பங்குகளை வைத்திருந்தால், அவர் முதலீட்டாளர் அடிப்படையில் தனியாக லாபத்தில் பங்கு பெறுவார். அதே போல், மொத்த கிராமமும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பில் வேலை பார்ப்பவர்களுக்கு அந்த அமைப்பால் சம்பளம் வழங்கப் படும். மொத்த நிகர லாபம் விவசாயிகளுக்கிடையில் விகிதாச்சார அடிப்படையில் (நிலத்தின் அளவு, நிலத்தின் தன்மை) பிரித்துக் கொள்ளலாம். <BR/><BR/>ஒரு முறை, ஒரு மாதிரி கிராமத்தை நடைமுறையில் வெற்றி பெறச் செய்ய முடியுமெனில்,,,<BR/><BR/>இது அவ்வளவு எளிதல்ல. ஆனால், எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு. வளர்ந்த நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும் எனக்கு தெரிந்த வரையில் உள்ள ஒரு வேறுபாடு "Systematic Approach" . திட்ட மேலாண்மை வல்லுநர் என்ற முறையில், எந்த சிக்கலான பிரச்சணையையும் முறையான அணுகுமுறையில் தீர்வு காணமுடியும்.<BR/><BR/>உயிர்ம எரிபொருள், கொஞ்சம் சிக்கலான ஆனால் மிகவும் தேவையான ஒன்று. அதனை பற்றி தனிப்பட்ட முறையில் கற்றுக் கொண்டு வருகிறேன். <BR/><BR/>அரசாங்கத்தை நம்பி ஒன்றும் ஆகப்போவதில்லை. மக்களுக்கு தெளிவு வரும் வரையில், இலவச டிவி, கடன் தள்ளுபடியை விட ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட திட்டங்கள் தேவை என்று உணரும் வரையில், அரசியல் அல்லது அரசாங்க மாற்றம் என்பது வெறும் காகித்தில்தான் சாத்தியம்.<BR/><BR/>***********************************************************************************<BR/>அசுரன் --<BR/>விவசாயத்தை பற்றி கூட ஆக்கப் பூர்வமாக பதிவு எழுதி வருகிறீர்கள் வாழ்த்துக்கள் செந்தில்நாதன். குறிப்பாக பங்கு சந்தை கட்டுரைக்கு முன்பாக நீர் மேலான்மை குறித்து நீங்கள் கட்டுரை இடும் இதே நேரத்தில்தான் அண்டார்டிகாவில் உள்ள மிக முக்கிய பனிப்பாறை உருகி வருவது குறித்தும் அது தென் கிழக்காசிய நாடுகளில் கடும் தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தும் என்பதாகவும் தகவல்கள் வருகின்றன.<BR/><BR/>நீங்கள் நீர் மேலான்மை குறித்து போட்டுள்ள கட்டுரையில் சில படங்களைப் பார்த்தேன். கொஞ்சம் யோசித்து பாருங்கள் அது போன்ற முதலாளித்துவ உற்பத்தி முறையை இந்திய விவசாயத்தில் செய்ய முடியாமைக்கு அதன் துண்டு துண்டான நிலங்கள் காரணம் என்பது புரியவில்லை? துண்டு துண்டான நிலங்களை பிடுங்கி ஒன்றாக்கும் தீர்வை முன் வைப்பது என்பது அந்த நிலங்களை ஆண்டாண்டு காலமாக பண்படுத்திய உழைக்கும் மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாது? <BR/><BR/>இதற்க்கு இன்றைய இந்திய அடிமை அரசால், தரகு முதலாளித்துவ அரசால் தீர்வு கொடுக்கவே முடியாது. குறிப்பாக உணவு பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்துள்ள இன்றாயை நிலையில் விவசாய உணவு உற்பத்தியை அதிகப்படுத்தாமல் பயோ டீசலுக்காக இந்திய விவசாயத்தை நாசமாக்கும் வேலை விரிவாக நடந்து வருவதும், உணவு பொருள்களை நாம் இறக்குமதி செய்து வருவதும் இங்கு ஒப்பிட்டு நோக்கத்தக்கது. விரிவாக பேச வேண்டிய விசயங்கள் உங்களது முயற்சிகளை பாராட்டவும் அதில் உள்ள சில முரன்பாடுகளை உங்களுக்கு சுட்டவும் அடிப்படையாக இருக்கும் என்று இந்த பின்னூட்டம. பேசலாம் விரிவாக.<BR/><BR/>வாய்ப்பிருந்தால் விவசாயத்தை குறித்து வரும் இந்த பதிவுகளை படித்துப் பாருங்கள்.<BR/>********************************************************************************************************************************************செந்தில்நாதன் செல்லம்மாள்https://www.blogger.com/profile/18070927533292798149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-83835733853921297402007-07-09T22:55:00.000-07:002007-07-09T22:55:00.000-07:00ஆதாரபூர்வமான தகவல்களுடன், ஏகாதிபத்திய சதியின் அம்ச...ஆதாரபூர்வமான தகவல்களுடன், ஏகாதிபத்திய சதியின் அம்சங்களை அம்பலப்படுத்தும் கட்டுரை.<BR/><BR/>'மக்களுக்கு ஏதேனும் சிறு நன்மை கிடைத்தால்' அதனை ஆதரிப்பதில் என்ன தவறு என வாதித்த 'இரக்க சுபாவம்' படைத்தவர்கள், இக் கயமைத்தனத்திற்கு துணை போகின்ற வீரமணியைத் தோலுரித்த சினத்தின் பொருளை விடுத்து, சொற்களைக் கொண்டு 'ஆவேசம்' கொண்டவர்கள், இக்கட்டுரை முன்வைக்கும் வாதங்களை ஆதாரபூர்வமாக எதிர்கொண்டால் அது பயனுடையதாக இருக்கும்.Arasu Balrajhttps://www.blogger.com/profile/06002794104614017240noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-12623364760128725262007-07-09T02:01:00.000-07:002007-07-09T02:01:00.000-07:00இப்படி நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் மன்மோகன் சிங் ...இப்படி நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் மன்மோகன் சிங் முதல் எலலாரும் சொல்வது என்னவென்றால், உணவு தானியத்தில் வெட்டு விழுவதற்க்கு காரணம் உணவு தானியங்களை பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் கொள்முதல் செய்வதே என்று. <BR/><BR/>இரண்டு நாள் முன்பு வந்த பத்திரிக்கை செய்தியைப் பார்க்கவும். ஆனால் இந்த அம்சத்தில் உலக வங்கியின் பாத்திரத்தை நான் மறுக்கவில்லை. <BR/><BR/>காட்டாமணக்கை நமது தேவைக்காக என்ற அளவில் பயிர் செய்வது என்றால விசயம் வேறு. அப்படித்தான் தற்போது நடக்கிறதா? அல்லது எதிர்காலத்தில் நடக்குமா? <BR/><BR/>மேலும் உணவு உற்பத்திக்காக பயிர் செய்வதை ஊக்கப்படுத்துவதே பிரதான தேவையாக இன்றூ இருக்கிறது. அந்த அம்சத்தை மறைத்துவிட்டு இந்திய வளங்களை ஏகாதிபத்திய தேவைக்கு அடகு வைக்கும் சதி திட்டமாகவே பயோடிசல் குறித்த இந்த முயற்சி உள்ளது.<BR/><BR/>மாற்று எரிபொருள் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதே. ஆனால் தற்போது நடந்து வருவது யாருடைய நலனுக்காக யாருடைய நலனை அடகு வைத்து என்று பரிசீலித்துப் பாருங்கள்.<BR/><BR/>மேலும் இந்த விசயம் வெறுமே பயோ டீசல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. பொதுவாக இந்தியா பொன்ற காலனி நாடுகளுக்கும் ஏகாதிபத்தியங்களுக்கும் உள்ள உறவை எடுப்பாக காட்டும் உதாரணமாக இந்த திட்டம் உள்ளதை இங்கு நாம் கவனிக்க வேண்டும். இதே அம்சத்தில் இந்திய வளங்களை அவனது செண்ட் பேக்டரிகளுக்காக, அவனது பிற நுகர்வு தேவைகளுக்காக சுரண்டுவதை ஒப்பிட்டு இதனை பரிசீலிக்க வேண்டும். <BR/><BR/><BR/>பயோ டீசல் உற்பத்தி என்பது உலக உணவு பஞ்சத்துடன் வெகு நேரடியாக தொடர்புடையது என்பதையும் இந்த கட்டுரை அம்பலப்படுத்துகிறது. உணவா எரிபொருளா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-62942174237522606162007-07-09T01:40:00.000-07:002007-07-09T01:40:00.000-07:00தாவர எரிபொருள்களின் உற்பத்தியை பெருக்க விழைவது சுற...தாவர எரிபொருள்களின் உற்பத்தியை பெருக்க விழைவது சுற்று சூழல் பொருட்டு மட்டும் அல்ல , பெட்ரோலிய வளம் இன்னும் ஒரு 50 ஆண்டுகளுக்கு தான் கிடைக்கும் மேலும் புதிய பெட்ரோலிய வளங்கள் கண்டுபிடிக்கபடாத நிலையில் மாற்று எரிபோருள் ஒன்றை தயார் செய்கிறார்கள் உலகம் முழுவதும் , சூரிய எரிசக்தி கார், ஹைட்ரஜென் எரி பொருள் என அது போல ஒன்று தான் பயோ டீசலும், வேறு வழி இல்லை. ஆனால் உணவு உற்பத்தியை காவு கொடுத்து இதனை செய்யக்கூடாது என்பதே எனது கருத்தும் , அப்படி நடக்காது என்றே நம்புகிறேன்.<BR/><BR/>ரேஷன் பொருளில் வெட்டு விழ காரணம் உலக வங்கி , அதற்கான மானியம் அதிகமாக இருப்பதால் அதனை குறைக்க வலியுறுத்துகிறார்கள்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-34624478930537966622007-07-09T01:27:00.000-07:002007-07-09T01:27:00.000-07:00வவ்வால்,வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,இந்தி...வவ்வால்,<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,<BR/><BR/>இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி தன்னிறைவாக இல்லை எனும் போது, மக்கள் தொகை அதிகரித்து வருகிறது எனும் போது, ஏற்கனவே மிகப் பெரும்பான்மை மக்கள் ஊட்டச் சத்து குறைபாடால் தவிக்கும் போது நியாயமாக நாம் செய்ய வேண்டியது உணவு தானிய உற்பத்தி பரப்பை அதிகப்படுத்துவதே சரியாக இருக்கும். எவனொருவனோ லாபம் பார்க்க நமது மண்ணையும் வளங்களையும் நாம் ஏன் நாசமாக்க வேண்டும்?<BR/><BR/>ரேசன் கடைகளுக்கு ஒதுக்கப்படும் உணவு தானிய அளவில் 80% குறைக்க இருக்கிறது மத்திய அரசு. ஏன்? ஏனெனில் இந்த குறைக்கப்படும் பகுதி பயோ டீசல் உற்பத்திக்காக பயன்படுத்த திசை திருப்பப்படும் என்பதுதான்.<BR/><BR/>பயோ டீசலால சுற்றுச் சூழல் பாதிப்பு குறையும் என்பது பொய் என்பதையும் சேர்த்தே இந்த கட்டுரை அம்பலப்படுத்துகிறது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-50376001156918526142007-07-09T00:54:00.000-07:002007-07-09T00:54:00.000-07:00விவசாய நிலங்களில் காட்டாமண்க்கு போடுவது தவிர்க்கப்...விவசாய நிலங்களில் காட்டாமண்க்கு போடுவது தவிர்க்கப்பட வேண்டும் , அப்படி யாரும் அவ்வளவு சீக்கிரம் விவசாய நிலத்தில் காட்டாமணக்கு போட முன்வர மாட்டார்கள். தரிசு நிலத்தில் போடுவது தான் சரி. நம் நாட்டில் நிறைய தரிசு நிலம் இருக்கிரது அதனை இதற்கு பயன்படுத்தலாம்.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-34823451429799346532007-07-07T03:03:00.000-07:002007-07-07T03:03:00.000-07:00உயிர்ம எரிபொருளால் விவசாயம் எப்படி பாதிப்பு அடையும...உயிர்ம எரிபொருளால் விவசாயம் எப்படி பாதிப்பு அடையும் என்பதை உங்கள் கட்டுரை தெளிவாக விவரிப்பதாக உள்ளது. நேற்று செய்தியில் கூட ரயில்வே துறை காட்டாமனக்கை கொள்முதள் செய்து கொள்வதாக அறிவித்து உள்ளது.பிரெசில்,பிரேசிலில் நடந்த நிகழ்வுகளை சுட்டி காட்டி எச்சரித்தது நன்று -தியாகுதியாகு.க.கhttps://www.blogger.com/profile/12647273798015477448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-56209548008451710182007-07-06T06:52:00.000-07:002007-07-06T06:52:00.000-07:00\\எப்படியோ மாநகரத்தில் தனியார் மயத்திற்கு எதிராக ...\\எப்படியோ மாநகரத்தில் தனியார் மயத்திற்கு எதிராக போராடியது சி.பி.எம். என்று ஒத்துக் கொண்டீர்களே அதற்கு கோடி நன்றிகள்...<BR/><BR/>காட்டுக்குள் இருக்கும் புரட்சியாளர்களுக்கு புழுதி வாரித் தூற்றுவதைத் தவிர வேறு ஒன்றும்அவர்கள் கழட்டுவதில்லை. மேலும் இடஒதுக்கீட்டுக்கே எதிரானவர்கள் அவர்கள். எனவே தலித் மக்களின் முன்னேற்றத்தில் அவர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. இடஒதுக்கீட்டில் அதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என்ற மூன்றாவது நிலை எடுத்த அதி மேதாவிகள். இதையெல்லாம் நீங்கள் பார்ப்பனீம் என்று கூறினால் தடியெடுத்துக் கொண்டு அலைவார்கள்//<BR/><BR/><BR/><BR/>சந்திப்பு ரொம்ப ஒளராத;<BR/> <BR/>நாட்டை விற்க்கும் காங்கிரசு துரேகிகளுக்கு கோவனமும் நீங்கள் தான்,<BR/>ஜட்டியும் நீங்கள் தான் என்பது ஊரெ நாறி நாற்றமெடுக்கும்<BR/>விசயம் அப்புறம்<BR/>என்ன வெங்காயத்துக்கு தனியார்மய எதிர்ப்பு வேசம் போடுற நீ.<BR/><BR/>தனியார்மய தாசர்கள்.<BR/>------------------------<BR/>சாதி ஒடுக்குமுறையை பற்றி பேச சந்திப்பு உனக்கு துளி கூட<BR/>அருகதையே இல்லை ஏன்னென்றால் உன்னுடைய கட்சியில் சாதி<BR/>வெறியன்களும்,கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளும் இல்லை என்று சொல்ல முடியுமா<BR/>உன்னால் ?<BR/><BR/>உதாரனத்திற்கு நான் ஒரு அண்னனை சொல்கிறேன் அவர் KK நகர் DYF1<BR/>தலைவர் காமராஜ்,அவ்ருடைய வேலையே கட்டப்பஞ்சாயத்து செய்வது தான்.<BR/><BR/>அப்புறம் நம்ம மேற்கு வங்க "தோழர்",<BR/>அதான் நான்<BR/>முதலில் பாப்பான் அப்புறம் தான் கம்யூனிஸ்டுனு சொன்னாரில்ல <BR/>அந்த "தோழர்" <BR/><BR/>எனவே சந்திப்பு ஒன் கட்சி இருக்கிற லட்சணத்தில் நீ சாதி பற்றியெல்லாம்<BR/>பேசவே கூடாது.<BR/><BR/>லும்ப்பன் பார்ட்டி ஆப் இந்தியா<BR/>----------------------------<BR/><BR/>ம.க.இ.க இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது என்று சொன்னாயே உன்னிடம்<BR/>எந்த முட்டாள் அப்படி சொன்னான்?<BR/>சரிசரி CPM முட்டாளாகத்தானிருக்க வேண்டுமென்பதில்லையே!<BR/><BR/>அறிவு கெட்ட சந்திப்பே ஆளும் கும்பலுக்கு தரகு வேலை செய்யும் <BR/>உன்னுடைய கட்சி தான் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறது, <BR/>உன்னுடைய<BR/>கட்சி எடுத்திருப்பது ஒரு நிலைப்பாடு அந்த கேடுகெட்ட நிலைப்பாட்டை<BR/>விளக்க உன் தலைவர்களுக்கு அறிக்கை ஒரு கேடு?<BR/><BR/>உன் கட்சியிலுள்ள மீசை முறுக்கும் வீரருக்கும் [தோழருக்கு] இட ஒதுக்கீடு<BR/>கீழ் வெண்மனியை சாம்லாக்கியவர்களுக்கும்,<BR/>லீலாவதியை கூறு போட்டவர்களுக்கும் கூட இட ஒதுக்கீடு வேண்டுமோ ?<BR/><BR/>ஆனால் நீ அதற்கும் மேலே போய்<BR/>வறலாற்றில் என்னுடைய பாட்டன் முப்பாட்டனுடைய<BR/>நாக்கை அறுத்தவனுக்கும்,காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியவனுக்கும்<BR/>கூட இட ஒதுக்கீடு தர வேண்டும் என்கிறாய்.<BR/><BR/>இட ஒதுக்கீட்டில் இப்படிப்பட்ட ஒரு அயோக்கியத்தனமான<BR/>நிலைப்பட்டை வைத்துக்கொண்டுள்ள நீ<BR/>ம.க.இ.க வை பார்த்து பேசுகிறாயா ?<BR/><BR/>போ,போய் ஒழுங்கா இட ஒதுக்கீடு பற்றிய ம.க.இ.க வின்<BR/>வெளியீடை <BR/>மறுபடியும் ஒரு முறை தெளிவாக படிச்சுட்டு வந்து பேசு.<BR/><BR/><BR/>அப்புறம் எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் சந்திப்பு ?<BR/><BR/>நீ ஆறறிவுள்ள மனிதனா இல்லை கிளியா !<BR/><BR/>காடு,துப்பாக்கின்னு சொன்னதையே சொல்லிக்கிட்ருக்கியே<BR/>அதான் கேட்டேன்,<BR/><BR/>ஒன்னு பன்னலாம் ஒன் செல் நம்பரை போடு நான்<BR/>வந்து ஒன்னையெ எங்க ஆபிசுக்கே<BR/>கூட்டிட்டு போய் காட்டுறேன்.<BR/><BR/>அதே போல அவதூறு சேற்றை வாரியிரைக்கிறார்கள்<BR/>என்பதும் கூட உனக்கு<BR/>மனப்பாடமாகிவிட்ட ஒரு சொற்றொடர்.<BR/><BR/>நீயும் உன் கட்சியும் அவதூறு <BR/>செய்யுமளவுக்கு யோக்கிய<BR/>சிகாமனிகள் என்கிற நினைப்பா உனக்கு ?<BR/><BR/>கோமாளி சந்திப்பே கேட்டுக்கொள்<BR/><BR/>உன்னுடைய கட்சியையும்,திரிபுவாத ஆளும் வர்க சித்தாந்தத்தையும்<BR/>சுக்கு நூறாக உடைத்தெறிவது தான் புரட்சிகர சக்திகளின் முதல் வேலை,<BR/>நீயும் பார்க்கத்தானே போகிறாய்,<BR/>பார்ப்பது மட்டுமின்றி<BR/>பேசவும் செய்வாய் கைகூலியின் குரலில்,<BR/>நாங்களும் பார்ப்போம் <BR/>ஆனால் பேசிக்கொண்டிருக்கமாட்டோம்<BR/>கைக்கூலிகளிடம்.Anonymousnoreply@blogger.com