tag:blogger.com,1999:blog-28837873.post2491666320574196308..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: பார்ப்பனிய பயங்கரவாதத்தின் யாதார்த்தவாதம்!அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-28837873.post-63441743116384030662007-03-30T00:31:00.001-07:002007-03-30T00:31:00.001-07:00RSS கும்பல் தமிழ்மணத்தை விட்டு வெளீயே போகக் கூடாது...RSS கும்பல் தமிழ்மணத்தை விட்டு வெளீயே போகக் கூடாது. தைரியமிருந்தால் மானமிருந்தால் இங்கிருந்து எமது கேள்விகளுக்கு பதில் சொல்லட்டும். அதற்க்கு பிறகு எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அதை விடுத்து எல்லாரும் சொல்கிறார்கள் என்று சாக்கிட்டு வெளியே செல்லும் தந்திரத்தால் எஸ்கேப் ஆவது அசிங்கம். <BR/><BR/>எனவே ஜாடாயு உள்ளிட்ட்வர்களை தமிழ்மணத்தில் தொடர்ந்து இயங்கச் சொல்லி காயடிப்பதுதான் சரியாக இருக்க முடியும்.<BR/><BR/><BR/>தமிழ்மணத்தை விட்டு RSS கும்பலை வெளியேறுச் சொல்லுபவர்கள் தங்களது கோரிக்கையை மாற்றிக் கொள்ளுங்கள். எதிரிகளை தமிழ்மணத்திலிருந்து வெளியேற்ச் சொல்வதன் மூலம் அவரகளுக்கு பாவமன்னிப்பு வழங்காதீர்கள். அவர்களுக்கான தண்டனை இங்கு எலலார் முன்னிலையிலும் நிறைவேற்றப்பட்டே தீர வேண்டும்.<BR/><BR/><BR/>சூறாவளி என்றொரு சீன நாவல், அதில் சீனாவில் நில சீர்திருத்தம் செய்யப்பட்ட பின்னணியில் கதை வரும். அதில் ஒவ்வொரு முறையும் கொடூரமான நிலபிரபு மக்கள் முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்ப்டும் பொழுது அவனது ஆதரவாளர்கள் மக்களிடையே புகுந்து கொண்டு அவனை திட்டி, அடித்து ஆதிதமாக ஆக்ரோசம் காட்டி, மக்களின் கோபத்தை நீர்த்து போகச் செய்வதுடன் எதிரிகள் மீத் பரிதாபத்தை உண்டு செய்து விடுவார்கள். அதன் மூலம் மன்னித்து போக செய்வதற்க்கான சூழலை உருவாக்கி விடுவார்கள்.<BR/><BR/>இங்கு தெரிந்தோ தெரியாமலேயோ RSS கும்பலை தமிழ்மணத்தை விட்டு வெளியேறச் சொல்லும் நண்பர்களின் கோரிக்கை அவ்வாறான விளைவை கொண்டதே. RSS கும்பல் நமது கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். அம்பலப்பட வேண்டும். தனிமப் பட வேண்டும். வெட்கி, புழுங்கி அவமானமுற வேண்டும்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-14321146312853928322007-03-30T00:02:00.000-07:002007-03-30T00:02:00.000-07:00ச்சீ,ச்சீ வெட்கக்கேடு கூலிக்கு மாரடிக்கும் சந்திப்...ச்சீ,ச்சீ வெட்கக்கேடு <BR/><BR/>கூலிக்கு மாரடிக்கும் சந்திப்பு !<BR/><BR/>வெட்கக்கேடு, வெட்கக்கேடு <BR/><BR/><BR/>பாவெல்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-42684775163621827002007-03-29T23:39:00.000-07:002007-03-29T23:39:00.000-07:00சந்திப்புக்கு-----------ஏன் சார் உங்களுக்கு கொஞ்சம...சந்திப்புக்கு<BR/>-----------<BR/>ஏன் சார் உங்களுக்கு கொஞ்சம் கூட<BR/>வெட்கமாக இல்லயா ?<BR/><BR/>ஏன் ?<BR/><BR/>என்று கேட்கிறீர்களா !<BR/><BR/>அந்த அரை டவுசர் நீல்ஸ் கட்டுரைக்கு பதில்<BR/>கூறுங்கள் என்று லெனின் என்கிற தோழர் உங்களிடம்<BR/>கேட்டாரே உங்களுக்கு நினைவு இல்லையா ?<BR/> <BR/>ஆனால் நீங்கள் அவருடைய கேள்விக்கும் பதில் கூறவில்லை,<BR/>அரை டவுசரின் கட்டுரைக்கும் பதில் கூறவில்லை.<BR/>ஏன் ?<BR/>எங்காவது காட்டுக்குள் போய் பதுங்கிக்கொண்டீர்களா ?<BR/><BR/>சரி பரவாயில்லை வெளியே வாருங்கள்<BR/><BR/>நெஞ்சில் துனிவுள்ள வீரர்கள்,<BR/>தோழர் லெனினுடைய மாணவர்கள்,<BR/>கம்யூனிஸ்டுகள் பதில் கூறியிருக்கிறார்கள்<BR/>பாருங்கள்.<BR/><BR/>சரி,சரி வெட்கப்படாமல் வந்து கொஞ்சம்<BR/>எட்டிப்பாருங்கள், அப்படியே<BR/>உங்களுடைய கருத்துக்களையும் கூறுங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-22050353690690325302007-03-29T21:09:00.000-07:002007-03-29T21:09:00.000-07:00//இதன் மூலம் பார்ப்பினிய பயங்க்ரவாதத்தின் மீதான கே...//இதன் மூலம் பார்ப்பினிய பயங்க்ரவாதத்தின் மீதான கேள்விகள் குறித்த வாசகர்களின் எண்ணவோட்டத்தை மடை மாற்றலாம் என்று பார்ப்பன துர் புத்தி சொல்லிக் கொடுத்திருக்கும்.//<BR/><BR/>பட்டுகோட்டைக்கு வழிகேட்டா கொட்ட பாக்கு ரூபாய்க்கு எட்டுனு விலை சொல்ற காரிய கிறுக்கனுங்க..<BR/><BR/>//சாதியில்லை எமது சித்தாந்தம், எமது சித்தாந்தம் வர்ணாஸ்ரமமே. அது குணத்தின் அடிப்படையிலானது, பிறப்பனடிப்படையிலானது இல்லை என்று கூறும் இந்த பொய்யர்கள். குணம் என்பது ஒருவனுடைய பொருளாதார சூழலால் உறுதிப்படுவதையும், பொருளாதார சூழல் என்பது ஒருவனுடைய பிறப்பால் தீர்மானிக்கப்படுவதும் குறித்து மௌனமே சாதிக்கிறார்கள்.//<BR/><BR/>குணம் எந்த அடிப்படையில் அமைகிறதென்று அவர்களுக்கு பிரகதாருன்ய உபநிடதம் வேற மாதிரி சொல்லி கொடுத்துருக்கு அத இங்க சொன்னானுங்கனாக்க சொந்த செலவுல சூனியம்தான்...<BR/><BR/>//நடுத்தர வர்க்க அல்பைகளே சாதி பேதமின்றி பார்ப்பன பண்பாட்டை சுவிகரியுங்கள். நாம் இன்றைய நவீன யுகத்திற்க்கான புதிய பார்ப்பனராய் உருவாகி, இந்துத்துவத்தின் பார்ப்ப்னிய மேல் தளத்தை ஜனநாயகப்படுத்துவோம். இதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தை நாம் வர்ணாஸ்ரம கொடுங்கோன்மையில் பூட்டி இன்னும் ஒரு ஆயிரம் வருடம் இழிவு படுத்துவோம் என்ற அரைக் கூவுலின் வெளிப்பாடே. //<BR/><BR/>உண்மைதான் நடுத்தரவர்கத்தின் நடுநிலைவாதிகள்(?) புரிந்து கொள்வார்களா?<BR/><BR/>//ரஜினியை கழிசடை என்று சொன்னதாலேயே எம்மை வெறுத்து பார்ப்ப்னிய RSS கும்பலுடன் இணைந்தவர் ஒருவர் இருக்கிறார் தெரியுமா?//<BR/><BR/>தன்னோட தலைவர் பாணியிலயே குழப்பமடைஞ்சு திரியிற அந்த அல்பை யாருங்க?<BR/><BR/>தோழமையுடன்<BR/>ஸ்டாலின்வhttps://www.blogger.com/profile/17053055748613123612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-51427152913697036432007-03-29T17:54:00.000-07:002007-03-29T17:54:00.000-07:00தங்கமணி மற்றும் பெயரிலி போன்ற முக்கியஸ்தர்கள் சொல்...தங்கமணி மற்றும் பெயரிலி போன்ற முக்கியஸ்தர்கள் சொல்லியும் இன்னும் திரட்டியை விட்டு ஓடாமல் ஒட்டிக்கொண்டிருக்கும் இழிபிறப்புகளுக்கு மானம், ரோஷம், வெட்கம் எதுவுமே இல்லை.<BR/><BR/>உப்பு போட்டு சோறு தின்று இருந்தால்தானே ஓடுவதற்கு?<BR/><BR/>ஹரி, ஜடாயு, அரவிந்தன், ஹரி, ஓகை, திருமலை போன்ற அறிவுஜீவி மிருகங்கள் தங்களின் வலைப்பதிவுகளை தமிழ்மணம் திரட்டியில் இருந்து மீட்டுக்கொண்டு அதன்பிறகு பூங்காவைப் பற்றியோ அதன் ஆசிரியர்களைப் பற்றியோ குறை சொல்லி இருந்தால் நான் மனம் மகிழ்ந்து இருப்பேன்.<BR/><BR/>பார்ப்பன ஏகாதிபத்தியத்தையும் அதன் அழுக்கு கோர முகத்தினையும் மக்களுக்கு எடுத்துச் சொன்னால் உடனே இந்துவை குற்றம் சொல்கிறார்கள் என்பார்கள். அப்போ தலித்துகள் இந்துக்கள் இல்லையா? பிழைக்க வந்த ஒண்டு குடித்தன மிருகங்கள் மொத்தமாக இந்து என்ற மதத்தினையே தங்களுக்கு சொந்தம் என்கின்றன. எங்கே போய் முட்டிக் கொள்வது?<BR/><BR/>இப்போது எஸ்கே என்கிற சைபர் பிராமணா பார்ப்பனக் கழுகு ஒன்று எரியும் திரியில் எண்ணெயை ஊற்றிக் கொண்டிருக்கிறது. மற்றவர் மதம் மாற்றுகிறார்களாம், ஆனால் பார்ப்பனர் ரொம்ப கஷ்ட ஜீவனம் செய்கின்றனராம்.<BR/><BR/>தேறாக்குடி மிருகங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-88219911022148514822007-03-29T07:02:00.000-07:002007-03-29T07:02:00.000-07:00திருவின் கேள்விகள் திருகும் கேள்விகள்.அங்கு படிக்க...திருவின் கேள்விகள் திருகும் கேள்விகள்.<BR/><BR/>அங்கு படிக்கவில்லை, நன்றி அசுரரே.<BR/><BR/>அவா சொல்றா 'சுதந்திரத்துக்கு முன்பு சுபிக்ஷமாக இருந்துச்சாம்.' நாடு !!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-10737971135015740062007-03-29T06:46:00.000-07:002007-03-29T06:46:00.000-07:00நல்ல தொகுப்பு!தங்களுடைய தத்துவத்தின் மேல் எழுப்பப்...நல்ல தொகுப்பு!<BR/><BR/>தங்களுடைய தத்துவத்தின் மேல் எழுப்பப்பட்ட எந்த ஒரு கேள்விக்கும் பதில் அளிக்க வக்கில்லாததால் நம்ம மான் கராத்தே மாஸ்டர் "இனையம் இலாத கிராமத்தில்" பதுங்கிக் கொண்டு அவர்களின் அடுத்த தந்திரத்தை வடிவமைத்துள்ளார் போலிருக்கிறது. இப்போது எதிர்ப்புக் குரல் இருப்பதால் தானே பிரச்சினை என்று தமிழ்மணத்தின் மேலும் பூங்காவின் மேலும் பாயத்துவங்கி இருக்கிறார்கள்.<BR/><BR/>அல்லக்கை ஒன்று 'இந்திய தேசியத்தின்' எதிர்ப்பாளர்களுக்கு பூங்கா ஆதரவளிப்பதாக உளரத் துவங்கியுள்ளது. இவர்கள் ஓப்பனாக வாயத் தொறந்து 'இந்திய தேசியம்' இந்து/பார்ப்பன தேசியம் தான் என்று விளக்கமாக சொல்லிவிட்டால் நமக்கும் வேலை சுலபமாகி விடுமே..<BR/><BR/>இன்னொரு முனையில் சண்டையைத் துவக்கியுள்ள அசுரனுக்கு வாழ்த்துக்கள்..<BR/>ஆனாலும் பாருங்க... இவனுகளுக்கு எருமைத் தோலு.. எத்தன தரம் செருப்பால அடிச்சாலும் ஒறைக்கவே ஒறைக்காது..rajavanajhttps://www.blogger.com/profile/10298673940882870684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-87310607839170102662007-03-29T05:42:00.000-07:002007-03-29T05:42:00.000-07:00ரஜினியை கழிசடை என்று சொன்னதாலேயே எம்மை வெறுத்து பா...ரஜினியை கழிசடை என்று சொன்னதாலேயே எம்மை வெறுத்து பார்ப்ப்னிய RSS கும்பலுடன் இணைந்தவர் ஒருவர் இருக்கிறார் தெரியுமா?<BR/><BR/>கம்யுனிசம் மீது தனது பாசத்தை வெளியிடும் அதே நேரத்தில் அது இந்தியாவில் சாத்தியப்படுவது குறித்து சந்தேகம் தெரிவிப்பார் அவர். அந்த அல்பவாதி இன்று RSS கும்பலுடன் உரசி கொண்டுள்ளார். மக்கள் மீது இல்லாத பாசம் ரஜினி மீது ;-))) அய்யோ... அய்யோ...<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.com