tag:blogger.com,1999:blog-28837873.post1754472537165278822..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: பற்றி படரும் பார்ப்பனியமும், பயந்தாங்கொள்ளி பிழைப்புவாதிகளும்அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-28837873.post-18384303835940446892007-12-26T23:40:00.000-08:002007-12-26T23:40:00.000-08:00//எனக்கு என்ன தோனுதுன்னா, இது மாதிரி குண்டு வெடிப்...//எனக்கு என்ன தோனுதுன்னா, <BR/><BR/>இது மாதிரி குண்டு வெடிப்புகள் எல்லாமே இந்துத்துவ பார்ப்ப்னியம் சிக்கலில் இருக்கும் நேரமா பாத்து கரெக்டா வெடிக்குதே அந்த மர்மம் என்ன என்பதுதான்.<BR/><BR/>நரேந்திர மோடி போலி என்கௌண்டர்கள், மறுகாலனியத்திற்க்கு எதிரான மக்களின் போராட்டங்கள், உபி தேர்தல் தோல்வி.... <BR/><BR/>இவையெல்லாம் மறந்துவிட்டது மக்களுக்கு... இதோ மீண்டும் ஒரு மதவெறி பிரச்சாரம் செய்ய அவகாசம் கிடைத்துவிட்டது....<BR/><BR/>ஜெர்மனியில் கம்யுனிஸ்டுகளை ஒழிக்க பாராளுமன்றத்திற்க்கு நாசிஸ்டு கட்சியே தீவைத்து விட்டு பழியை கம்யுனிஸ்டுகள் மீது போட்டனர். <BR/><BR/>இவையெல்லாம்தான் மனதில் தோன்றுகின்றன.<BR/><BR/>மீண்டும் ஒரேயொரு விசயம்தான் உறுதிப்படுகிறது. சாதி மத அடையாளமின்றி இந்த அத்தனை பாசிஸ்டுகளும் துப்பாக்கி இரையாக்கப்படும் நாள்தான் இந்தியாவுக்கு விடிவுகாலம்.<BR/><BR/>அசுரன்//<BR/><BR/>Just a Reminder....அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-28658615657682066292007-05-21T02:52:00.000-07:002007-05-21T02:52:00.000-07:00எனக்கு என்ன தோனுதுன்னா, இது மாதிரி குண்டு வெடிப்பு...எனக்கு என்ன தோனுதுன்னா, <BR/><BR/>இது மாதிரி குண்டு வெடிப்புகள் எல்லாமே இந்துத்துவ பார்ப்ப்னியம் சிக்கலில் இருக்கும் நேரமா பாத்து கரெக்டா வெடிக்குதே அந்த மர்மம் என்ன என்பதுதான்.<BR/><BR/>நரேந்திர மோடி போலி என்கௌண்டர்கள், மறுகாலனியத்திற்க்கு எதிரான மக்களின் போராட்டங்கள், உபி தேர்தல் தோல்வி.... <BR/><BR/>இவையெல்லாம் மறந்துவிட்டது மக்களுக்கு... இதோ மீண்டும் ஒரு மதவெறி பிரச்சாரம் செய்ய அவகாசம் கிடைத்துவிட்டது....<BR/><BR/>ஜெர்மனியில் கம்யுனிஸ்டுகளை ஒழிக்க பாராளுமன்றத்திற்க்கு நாசிஸ்டு கட்சியே தீவைத்து விட்டு பழியை கம்யுனிஸ்டுகள் மீது போட்டனர். <BR/><BR/>இவையெல்லாம்தான் மனதில் தோன்றுகின்றன.<BR/><BR/>மீண்டும் ஒரேயொரு விசயம்தான் உறுதிப்படுகிறது. சாதி மத அடையாளமின்றி இந்த அத்தனை பாசிஸ்டுகளும் துப்பாக்கி இரையாக்கப்படும் நாள்தான் இந்தியாவுக்கு விடிவுகாலம்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-71208358458719100582007-05-21T01:13:00.000-07:002007-05-21T01:13:00.000-07:00அன்றிலிருந்து இன்று வரை அடுத்தவரை அழிப்பதற்காகவே த...அன்றிலிருந்து இன்று வரை <BR/>அடுத்தவரை அழிப்பதற்காகவே திட்டம்<BR/>தீட்டி செயல்படும் RSS போன்ற பார்ப்பனீய இயக்கங்கள் இன்னும்<BR/>சுதந்திரமாகவே செயல்படுகின்றன என்பதற்கு குண்டு வெடிப்புக்களும்<BR/>கலவரங்களும்தாம் சாட்சி.இவற்றிற்கு<BR/>இன்னும் முற்றுப் புள்ளி வைக்க எந்த<BR/>அரசாங்கத்தாலும் முடியவில்லையே<BR/>என ஏங்கித் தவிக்கும் என் போன்றோருக்கு ஆறுதலாய் இருக்கிறது தங்களது எழுத்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-49812146099095798202007-05-21T00:11:00.000-07:002007-05-21T00:11:00.000-07:00Dear Mr.Asuran,i am a regular reader of your artic...Dear Mr.Asuran,<BR/>i am a regular reader of your article - your writing admires me lot -vaazhthukal - tholanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-39143940039614905742007-05-20T23:57:00.000-07:002007-05-20T23:57:00.000-07:00இந்தியன் எக்ஸ்பிரஸ் தற்போதைய குண்டு வெடிப்பு சம்ப்...இந்தியன் எக்ஸ்பிரஸ் தற்போதைய குண்டு வெடிப்பு சம்ப்வத்தை வைத்து தனது வழக்கமான அடிப்படையற்ற வதந்திகளையும், துவேசக் கருத்துக்களையும் பரப்பத் துவங்கி விட்டது.<BR/><BR/>கர்நாடகாவில் இஸ்லாமிசேசன் பரவுவதாகவும், கேரளா பயங்கரவாதிகளின் இருப்பிடமாக வளர்ந்து வருகிறது என்றும் பீதி கிளப்பியுள்ளது.<BR/><BR/>இது வரையான குண்டு வெடிப்புகளில் பல குறிப்பாக சமீபத்தில் நடந்த சில குண்டு வெடிப்புகள் யாரால் செய்யப்பட்டது என்பது பெரிய மர்மமாகவே நீடிக்கும் பொழுது இவர்கள் வெகு வசதியாக தமது பாசிச தேவைக்கு பயன்படுத்துகிறார்கள்.<BR/><BR/>இங்கு பார்ப்பன பயங்கரவாதிகளும் வெடிகுண்டுகள் தாயாரிப்பில் ஈடுபட்டு பிடிப்பட்ட சம்பவங்கள். வெடி விபத்து சமபவங்கள் சில சிலிண்டர் வெடிப்புகளாக மறைக்கப்பட்ட சம்பவங்கள், நாக்பூர் RSS தலைமையிடத்தில் வெடி வைத்தது RSS சக்திகள் என்று விசயம். இவற்றை கணக்கில் கொண்டே இந்த சமீபத்திய குண்டு வெடிப்புகளை பார்க்க வேண்டியுள்ளது.<BR/><BR/>இது மக்கள் மீது போர் தொடுக்கும் பாசிச சக்திகள் மீதான நமது தாக்குதலை வீரியப்படுத்த வேண்டிய தருணம், மாறாக பாசிஸ்டுகளும் இது போன்ற சம்பவங்களை வைத்து ஆதாயம் தேடுவதற்க்கு துணை போவதல்ல. இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பார்ப்பன வெறி பத்திரிக்கையும் அந்த பாசிஸ்டுகளின் ஒன்றுதான்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-31846247660872734942007-05-18T05:39:00.000-07:002007-05-18T05:39:00.000-07:00//இந்துத்துவம் சமூகத்தை மதவெறிமயமாக்க ஏதுவான சூழல்...//இந்துத்துவம் சமூகத்தை மதவெறிமயமாக்க ஏதுவான சூழல் என்பது லும்பனைஸ்டு சமூக சூழலாகும்.//<BR/><BR/>இதை அதிகம் கூட்டம் கட்டும் இந்து முன்னனியின் ஊர்வலங்களில் பார்க்கலாம்.. அவர்களின் டார்கெட் சிதறிய அளவில் சின்னச்சின்ன வேலைகள் செய்து வாழ்க்கையை ஓட்டும் நபர்களாகவே இருப்பார்கள் - குறிப்பாக - கட்டடத் தொழிலாளிகள், கம்பி கட்டுபவர்கள் - அதாவது வருடம் முழுவதும் வேலை செய்ய வாய்ப்பில்லாதவர்கள் தான் அவர்கள் குறி.. யானை பொம்மை ஊர்வலம் தொடங்கும் முன்பே நன்றாக ஊற்றிக் கொடுத்தும் வெறியேறும் படி பேசியும் மத வெறியை ஏற்றி விட்டு கூத்தடிக்க வைப்பார்கள்..<BR/><BR/>//மதம் எந்த காலத்திலும் இந்த பாண்பாட்டை (attitude) தீர்மாணிக்கும் முக்கிய காரணியாக இருப்பதில்லை. ஆனால் பார்ப்ப்ன வெறியர்கள் வலியுறுத்த விரும்புவதோ அதைத்தான். இதனை பொதுக் கருத்தாக உற்பத்தி செய்து தமது அரசியல் தேவைக்கு அறுவடை செய்வதை இந்தியாவில் பல இடங்களில் நிரூபித்துள்ளனர்.//<BR/><BR/>உண்மை... கோவை 97 நவம்பர் மாதம் இந்துத்துவவாதிகள் துவங்கிய கலவரத்தில் முஸ்லிம் ஒருவரின் வாட்சுக் கடை உடைக்கப் படுகிறது ( போலீஸை பார்வையாளர்களாக வைத்துக் கொண்டு ).. அந்த வழியே சைக்கிளில் வந்த நபர் ஒருவர் (ஃபுல் மப்பு).. நிச்சயமாக அவருக்கு மதக் காரணங்கள் ஏதும் இருக்க காரணம் இல்லை.. சாதாரணமாக உடைந்த கடைக்கு உள்ளே புகுந்து இரண்டு கைகளிலும் குறைந்தது ஒரு பத்து வாட்சுகளையாவது எடுத்துக் கட்டிக் கொண்டு சாவதானமாக செல்கிறார்.. <BR/><BR/>அந்த காலகட்டத்தில் மிஷின் நகைகளால் நகைத் தொழிலும், சீனத்து உதிரி பாகங்களால் பவுண்டரித் தொழிலும், நூல் இறக்குமதியால் மில்களும், .. நாசமடைந்து ஒவ்வொன்றாக மூடு விழாவை சந்தித்துக் கொண்டிருந்த சமயம்..<BR/><BR/>பின்னர் இதற்கு பதிலுக்கு முஸ்லிம்களில் ஒரு சில காலிகள் வெடியை கொழுத்திப் போட.. அதற்குப் பின் கொஞ்ச வருடம் ஆர்.எஸ்.எஸ் வளர்ச்சி செங்குத்தாக இருந்தது.<BR/><BR/>நிதானமான நல்ல அலசல்.. வாழ்த்துக்கள் அசுரன்rajavanajhttps://www.blogger.com/profile/10298673940882870684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-24513907753986885962007-05-17T05:55:00.000-07:002007-05-17T05:55:00.000-07:00TestTestஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.com