tag:blogger.com,1999:blog-28837873.post115625169064440047..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: மொசக்குட்டிகளும், கழுதைபுலிகளும் - சந்துத்துவத்தின் கதைஅசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-28837873.post-53984671899763970712007-02-13T01:06:00.000-08:002007-02-13T01:06:00.000-08:00தங்கள் வருகைக்கு நன்றி சிவா,எனக்கும் கம்யுனிசத்தை ...தங்கள் வருகைக்கு நன்றி சிவா,<BR/><BR/>எனக்கும் கம்யுனிசத்தை பற்றிய கட்டுரை எழுதும் எண்ணம் உள்ளது. விரைவில் எழுதுவேன் என்றூ நினைக்கிறேன். <BR/><BR/>ஆனால் அதற்க்கு முன்பு இங்கு நிலவுகின்ற பல்வேறு பிற்போக்கு கருத்துக்கள் குறித்து நல்ல அறீமுகம் ஒன்றை உருவாக்குவது அவசியம் என்று கருதுகிறேன். அது வரை ஒவ்வொரு பிரச்சனையையும் கம்யுனிசம் அறிவியல் பூர்வமாக அனுகுவது குறித்து தமிழ் மண வாசகர்களை பயிற்றுவிப்பதே சிறப்பாக இருக்கும் என்றூ நம்புகிறேன். <BR/><BR/>தங்கள் நண்பர் அருண் குறீத்து எனக்கு தெரியவில்லை. வாய்ப்பிருந்தால் இ மெயில் அனுப்புங்களேன்.<BR/><BR/>asuran@inbox.com<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-88133687185495402402007-02-10T17:55:00.000-08:002007-02-10T17:55:00.000-08:00அசுரன்,நீங்கள் ஒரு தொடர் ஆரம்பிக்க வேண்டுகிறேன். ...அசுரன்,<BR/><BR/>நீங்கள் ஒரு தொடர் ஆரம்பிக்க வேண்டுகிறேன். மிக எளிமையான வார்த்தைகளைக் கொண்டு காம்யூனியசம் பற்றிய தொடர். <BR/><BR/>நான் காம்யுனிசம் தொடர்பான கருத்துக்கள் எனது ஈரோடு நண்பர் அருண் (உங்களுக்குத் தெரிந்து இருக்கும் என நம்புகிறேன்) அவர்களுடன் விவாதித்து இருக்கிறேன் மிக எளிமையாக, என் கருத்துக்களுக்கு செவி கொடுத்து பின் விளக்கமளிப்பார். அது போல ஒரு தொடர் ஆரம்பிக்க முடியுமா தயவு செய்து. காம்யுனிஸம் என்றலே புரியாமலே எதிர்க்கும் மனோபாவம் தான் எல்லோருக்கும் இருக்கிறது அதனால் இந்த வேண்டுகோள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1159342934082376112006-09-27T00:42:00.000-07:002006-09-27T00:42:00.000-07:00//தோழர் அசுரன் கதை மிக நன்றாக இருந்தது... கதையினூட...//தோழர் அசுரன் <BR/>கதை மிக நன்றாக இருந்தது... கதையினூடாக ஊடகஙகளை பார்பனீயம் ஆக்கிரமித்திருப்பதை பதிவு செய்திருந்தீர்கள்.. அதனை நாம் கருத்தில் கொண்டு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் தோழர்... இணையதிலும் வாலாட்டிக் கொண்டிருக்கும் பார்பனீயத்தை நன்றாக வறுத்து எடுக்கிறீர்கள்.. மிக்க மகிழ்ச்சி தோழர்.. உங்கள் பங்கு நிச்சயமாக அளப்பரியது... பாராட்டுக்கள்.. தொடர்ந்து முழங்குங்கள் போர் பறையை.... ///<BR/><BR/><BR/>தோழர் ஒடுக்கப்பட்டவன்,<BR/><BR/>தங்கள் வருகைக்கு மிக்க நன்றி,<BR/><BR/>தங்களது உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு நன்றி,<BR/><BR/> மக்கள் விரோதிகளின் அடி வயிற்றில் அமிலம் சுரக்கச் செய்யும் வகையில் பறை தொடர்ந்து முழங்கும்.<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1159276314475555472006-09-26T06:11:00.000-07:002006-09-26T06:11:00.000-07:00தோழர் அசுரன் கதை மிக நன்றாக இருந்தது... கதையினூடாக...தோழர் அசுரன் <BR/>கதை மிக நன்றாக இருந்தது... கதையினூடாக ஊடகஙகளை பார்பனீயம் ஆக்கிரமித்திருப்பதை பதிவு செய்திருந்தீர்கள்.. அதனை நாம் கருத்தில் கொண்டு நாம் ஏதாவது செய்தாக வேண்டும் தோழர்... இணையதிலும் வாலாட்டிக் கொண்டிருக்கும் பார்பனீயத்தை நன்றாக வறுத்து எடுக்கிறீர்கள்.. மிக்க மகிழ்ச்சி தோழர்.. உங்கள் பங்கு நிச்சயமாக அளப்பரியது... பாராட்டுக்கள்.. தொடர்ந்து முழங்குங்கள் போர் பறையை....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156849591954243472006-08-29T04:06:00.000-07:002006-08-29T04:06:00.000-07:00பாலபிரஜாபதி அடிகளார் (அய்யா வைகுண்டரின் ஆறாம் தலைம...பாலபிரஜாபதி அடிகளார் (அய்யா வைகுண்டரின் ஆறாம் தலைமுறை; சாமித்தோப்பு தலைமைப்பதியின் பொறுப்பாளர்) அவர்களின் மிக நீண்ட பேட்டி ஒன்று 'சிலேட்' இதழில் வந்துள்ளது.<BR/>அதில் அவர் ம.க.இ.க.வின் கருவறை நுழைவை ஆதரித்துப் பேசி இருக்கிறார். தமிழில் வழிபாடு பற்றி அவர் கூறியதில் இருந்து...<BR/><BR/>"கன்னியாகுமரியில் கண்ணாடி விக்கிற சின்னப்பையன் கூட பதினாலு மொழி தெரிஞ்சிருக்கான். பகவதி அம்மன் கொறஞ்சது நாலஞ்சு மொழியாச்சும் தெரிஞ்சிருக்காண்டமா? பெறவு என்ன கடவுள்? சம்ஸ்கிருதம் மட்டும்தான் சாமிக்கு தெரியும்கறது ஏமாத்துகது இல்லயா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156506450086463082006-08-25T04:47:00.000-07:002006-08-25T04:47:00.000-07:00அஸ்லாம்,தங்கள் வருகைக்கு நன்றி,எனது மற்ற கட்டுரைகள...அஸ்லாம்,<BR/><BR/>தங்கள் வருகைக்கு நன்றி,<BR/>எனது மற்ற கட்டுரைகளையும் படித்துக் கருத்துச் சொன்னால் மகிழ்வேன்.<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156505723918810202006-08-25T04:35:00.000-07:002006-08-25T04:35:00.000-07:00முத்து தமிழினி,தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கு...முத்து தமிழினி,<BR/><BR/>தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156487451560243072006-08-24T23:30:00.000-07:002006-08-24T23:30:00.000-07:00//காவளிப்பயபுள்ளக ஊருல காவளித்தனம் பன்னித்தான் வாழ...//காவளிப்பயபுள்ளக ஊருல காவளித்தனம் பன்னித்தான் வாழ வேண்டியிருக்கு....ஹும்.......//<BR/><BR/>:)) நானும் வழிமொழிகிறென்.<BR/><BR/>அசுரா,<BR/><BR/>அருமையா வந்துருக்கு கதைMuthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156408120542531672006-08-24T01:28:00.000-07:002006-08-24T01:28:00.000-07:00// //சீ.....காவளிப்பயபுள்ளக ஊருல காவளித்தனம் பன்னி...// //சீ.....<BR/>காவளிப்பயபுள்ளக ஊருல காவளித்தனம் பன்னித்தான் வாழ வேண்டியிருக்கு....ஹும்.......//<BR/><BR/>இதை நான் வழிமொழிகிறேன்... //<BR/><BR/>இத்த நானும் வயி மொயிறேன் நைநா...லிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156340760389053642006-08-23T06:46:00.000-07:002006-08-23T06:46:00.000-07:00//சீ.....காவளிப்பயபுள்ளக ஊருல காவளித்தனம் பன்னித்த...//சீ.....<BR/>காவளிப்பயபுள்ளக ஊருல காவளித்தனம் பன்னித்தான் வாழ வேண்டியிருக்கு....ஹும்.......//<BR/><BR/>இதை நான் வழிமொழிகிறேன்...Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156340579737117942006-08-23T06:42:00.000-07:002006-08-23T06:42:00.000-07:00சீ.....காவளிப்பயபுள்ளக ஊருல காவளித்தனம் பன்னித்தான...சீ.....<BR/>காவளிப்பயபுள்ளக ஊருல காவளித்தனம் பன்னித்தான் வாழ வேண்டியிருக்கு....ஹும்.......<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/>.<BR/><BR/>சரி....<BR/><BR/>பின்னூட்ட கயமைத்தனம் #1அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156337858588637292006-08-23T05:57:00.000-07:002006-08-23T05:57:00.000-07:00இது நல்ல விசயத்திற்காக....இது நல்ல விசயத்திற்காக....Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156336073851478392006-08-23T05:27:00.000-07:002006-08-23T05:27:00.000-07:00புதுமை விரும்பி,வாங்க.....பாராட்டுக்களுக்கு நன்றி....புதுமை விரும்பி,<BR/><BR/>வாங்க.....<BR/><BR/>பாராட்டுக்களுக்கு நன்றி.<BR/><BR/>'வந்தே ஏமாத்தற'து (அதாங்க வந்தே மாதரம்) பத்தி ஒரு கட்டுரை போட்டிருக்கேன் அப்படியே பாத்து கருத்து சொல்லுங்களேன்.<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156331648106268612006-08-23T04:14:00.000-07:002006-08-23T04:14:00.000-07:00அசுரன், மிக அருமையான படைப்பு. கதையின் எல்லா உள்குத...அசுரன், <BR/><BR/>மிக அருமையான படைப்பு. கதையின் எல்லா உள்குத்துக்களும் புரிந்த படியால், மிகவும் ரசிக்க முடிந்தது. மிக நேர்த்தியாக முடித்திருக்கிறீர்கள். கடைசியில் உள்ள சொல் அகராதி, நல்ல அவசியமான பிற்சேர்க்கை. இது மாதிரி படைப்புகளை இன்னும் தொடர்ந்து கொடுங்கள்.புதுமை விரும்பிhttps://www.blogger.com/profile/05920274034937694267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156330155724653652006-08-23T03:49:00.000-07:002006-08-23T03:49:00.000-07:00லிவிங் ஸ்மைல்,தங்கள் வருகைக்கு நன்றி, முதல் முறையா...லிவிங் ஸ்மைல்,<BR/><BR/>தங்கள் வருகைக்கு நன்றி, <BR/><BR/>முதல் முறையாக வருகிறீர்கள்.<BR/><BR/>எனது மற்ற கட்டுரைகளையும் படித்து கருத்து கூறினால் மகிழ்ச்சியுறுவேன்.<BR/><BR/>குறிப்பாக இந்திய விடுதலை குறீத்த கட்டுரையை படித்து கருத்துக் கூறவும்.<BR/>http://poar-parai.blogspot.com/2006/08/blog-post_15.html<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156328787428330232006-08-23T03:26:00.000-07:002006-08-23T03:26:00.000-07:00படித்தேன்..ச்சுப்.. என்னத்த சொல்ல...:-)படித்தேன்..<BR/><BR/>ச்சுப்.. என்னத்த சொல்ல...<BR/><BR/>:-)லிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156319880296315862006-08-23T00:58:00.000-07:002006-08-23T00:58:00.000-07:00வணக்கத்துடன்,தங்கள் வருகைக்கு நன்றி..நன்றி,அசுரன்....வணக்கத்துடன்,<BR/><BR/>தங்கள் வருகைக்கு நன்றி..<BR/><BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156257567226553332006-08-22T07:39:00.000-07:002006-08-22T07:39:00.000-07:00குழலி, படிச்சுட்டேன். கருத்தப் பதிய வைச்சிட்டேன்.....குழலி, படிச்சுட்டேன். கருத்தப் பதிய வைச்சிட்டேன்...<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156253863466678642006-08-22T06:37:00.000-07:002006-08-22T06:37:00.000-07:00செந்தழல் ரவி,தங்கள் வருகைக்கு நன்றி..இவை காமெடி என...செந்தழல் ரவி,<BR/><BR/>தங்கள் வருகைக்கு நன்றி..<BR/><BR/>இவை காமெடி என்ற பெயரில் போடப்பட்ட கடும் காரம்... <BR/><BR/>இவை 'காட்டு நீதிப் போராளிகளுக்கு'த்தான் காமெடி... <BR/><BR/>இதில் கிண்டல் செய்யப்பட்டுள்ள கேரக்டர்களுக்கு ரியல்.... ஹஹஹா..<BR/><BR/>ஆகவே தங்களது கருத்துக்கள் எதுவாயினும் தயக்கமின்றி பதிவு செய்யுங்கள்.<BR/><BR/>இந்த தளம் விவாதத்திற்க்கு என்றுமே தயார்.<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156253719607008232006-08-22T06:35:00.000-07:002006-08-22T06:35:00.000-07:00ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி சின்ன கட்டபொம்மன் அவர...ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி சின்ன கட்டபொம்மன் அவர்களே.... <BR/><BR/>தங்கள் வருகையால் இந்த தளம் பெருமை அடைகிறது :-))<BR/><BR/>மிகச் சரியாக மீதி இரண்டு வா(வே)தங்களையும் அறிமுகப்படுத்திய உங்களுக்கு உங்கள் ஊர் தாமிரபரனியில் தண்ணீரை கொள்ளையடித்துத் தாயாரித்த அக்காமாலா உற்சாகபானம் இரண்டு குடுவைகள் இலவசமாக வீடு(அரண்மனை) தேடி ஏரோப்ளேனிலிருந்து வீசப்படும். <BR/><BR/>மக்களை பாதுகாப்பாக ரோட்டில் ஒதுங்கி தலைமறைவாக நடமாட சொல்லுங்கள்<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156253529429464902006-08-22T06:32:00.000-07:002006-08-22T06:32:00.000-07:00சிவபாலனுக்கு நன்றி....உங்களோட பாலுணர்வு கட்டுரை அர...சிவபாலனுக்கு நன்றி....<BR/><BR/>உங்களோட பாலுணர்வு கட்டுரை அரைகுறையா படிச்சேன்... படிச்சிகிட்டிருக்கும் போதே வேற வேலை குறுக்க வந்திருச்சி....<BR/><BR/>திரும்ப வரேன்<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156253439536154942006-08-22T06:30:00.000-07:002006-08-22T06:30:00.000-07:00குழலி உங்களோட கதையை படிச்சுட்ட உங்க தளத்துலேயே கரு...குழலி உங்களோட கதையை படிச்சுட்ட உங்க தளத்துலேயே கருத்து சொல்றேன்.<BR/><BR/>முதல் தடவையா வந்திருகீங்க..... (முன்னாடி வந்தது கணக்குல கிடையாது)<BR/><BR/><BR/>வாங்க.... <BR/><BR/>என்னோட மத்த பதிவையும் படிச்சு கருத்து சொல்லுங்க<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156253020646419682006-08-22T06:23:00.001-07:002006-08-22T06:23:00.001-07:00கொஞ்சம் ஓவராயிருந்தாலும் காமெடி என்று டிஸ்கி போட்ட...கொஞ்சம் ஓவராயிருந்தாலும் காமெடி என்று டிஸ்கி போட்டதால் விட்டுடலாம்..<BR/><BR/>:))) <BR/>commented by செந்தழல் ரவி, August 22, 2006 6:37 PM <BR/>*********Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156252986681109122006-08-22T06:23:00.000-07:002006-08-22T06:23:00.000-07:00மற்ற இரு வாதங்களாவன:- ஒன்று மப்புவாதம்- இது உறா மற...மற்ற இரு வாதங்களாவன:- ஒன்று மப்புவாதம்- இது உறா மற்றும் ஓமம் ஆகிய வகை சரக்குகளை வடிப்பதன் செய்முறை விளக்கமாம். மற்றொன்று, வறுத்தவாதம் - இது தந்தூரில் மாட்டிறைச்சியை வறுப்பது பற்றிய குறிப்புகள் அடங்கியது.. சரியா? <BR/><BR/><BR/>commented by சின்ன கட்டபொம்மன், August 22, 2006 6:22 PM<BR/><BR/>***********Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156252811862871182006-08-22T06:20:00.000-07:002006-08-22T06:20:00.000-07:00கதை நல்லாயிருந்தது... commented by Sivabalan, Augu...கதை நல்லாயிருந்தது... <BR/><BR/>commented by Sivabalan, August 22, 2006 6:09 PMAnonymousnoreply@blogger.com