tag:blogger.com,1999:blog-28837873.post7108495670521063776..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: அத்வானி, இல.கணேசன், ராம.கோபாலன் ஆகியோர் சமூகத்துக்கு தலித் 'இந்து' எழுதும் கடிதம்!அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-28837873.post-13545341931570572232007-09-27T21:46:00.000-07:002007-09-27T21:46:00.000-07:00கடிதத்தின் முதல் பகுதியை கீழ்க்கண்டவாறு மாற்றிவிடு...கடிதத்தின் முதல் பகுதியை கீழ்க்கண்டவாறு மாற்றிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.<BR/><BR/>சுடலைமணி<BR/>==================================<BR/>அத்வானி,இல.கணேசன்,ராம.கோபாலன் ஆகியோர் சமூகத்துக்கு தலித் இந்து எழுதும் கடிதம்:<BR/><BR/>அய்யா! எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்தே எங்கள் வீட்டில் சுடலைமாடனத்தான் கும்பிட்டுக் கொண்டு வருகிறோம். எனது பெயரும் கூட சுடலைமணிதான். 15 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கள் ஊருக்கு கொஞ்சம் பேர்கள் வந்தார்கள்.<BR/>இராமனுக்குக் கோவில் கட்ட வேண்டும் என்றார்கள். செங்கல்கள் எல்லாம் எடுத்துக்கொண்டு வந்து பூசைகள் எல்லாம் போட்டார்கள்.<BR/><BR/>எங்களை எல்லாம் இந்துக்கள் என்று சொன்னார்கள்..<BR/><BR/>அதற்கு பிறகுதான் கொடியங்குளம் ஊரில் எங்கள் ஆட்களை தேவமார்களும், போலீசும் சேர்ந்து கைகால்களை உடைத்துப் போட்டார்கள்..குடிதண்ணீர்க்கிணத்தில் பீ அள்ளிப்போட்டெல்லாம் அநியாயம் பண்ணினார்கள்... எங்கேயோ உத்திரப்பிரதேசத்துக்கு செங்கல் அனுப்பனும் என்று எங்களை இந்து என்று சொல்லி ஆள் பிடிக்க வந்த நீங்கள் யாரும் கொடியங்குளத்துக்கு ஏனய்யா வரவில்லை? யார் யாரெல்லாமோ ஆறுதல் சொன்னார்கள்..சாதி வெறியர்களைக் கண்டித்துப் பேசினார்கள்...ஏனய்யா!...அப்போது உங்கள் வாயில் என்ன வைத்திருந்தீர்கள்?<BR/><BR/>அதே மாதிரி எங்காட்கள் குறிஞ்சாங்குளத்தில் கல்லால் சிலை வடித்து அம்மனைக் கும்பிட முடிவு பண்ணியபோது நாயக்கர் சாதி வெறியர்கள் எங்காட்களின் குலையை அறுத்து வெறியாட்டம் நடத்திய போது எதைப் பிடுங்கப் போயிருந்தீர்கள்?<BR/>==================Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-13293418108709143592007-09-27T07:31:00.000-07:002007-09-27T07:31:00.000-07:00என்ன இது, ஒரே தலைப்பில் இரண்டு இடுகைகள் உள்ளன.என்ன இது, ஒரே தலைப்பில் இரண்டு இடுகைகள் உள்ளன.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-64443588016298543132007-09-27T06:53:00.000-07:002007-09-27T06:53:00.000-07:00//மேலவளவிலே பஞ்சாயத்துத் தேர்தலில் நின்னு ஜெயிச்சத...//மேலவளவிலே பஞ்சாயத்துத் தேர்தலில் நின்னு ஜெயிச்சதைப் பொறுக்க முடியாத சாதி இந்துக்களான தேவர் சாதி வெறியர்கள் முருகேசனுடன் சேர்த்து 4 தலித்துகளின் தலையைச் சீவி எறிந்தார்களே! //<BR/><BR/>மொத்தம் 6 தலைகள் தோழர்.<BR/><BR/>நல்ல பதிவு.குருத்துhttps://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-66676195987172439362007-09-27T03:17:00.000-07:002007-09-27T03:17:00.000-07:00அதி அழகு,வட்டார நடையில் எழுதத் தொடங்கினாலும் சம்பவ...அதி அழகு,<BR/>வட்டார நடையில் எழுதத் தொடங்கினாலும் சம்பவங்களை எழுதி வரும்போது கோபம் நம்மையும் அறியாமல் நம் நடையை மாற்றி விடுகின்றது..நடையா இப்போ முக்கியம்? தலித்களுக்காக என்றுமே குரல் கொடுக்காத ராம வெறியன்களை செருப்பால் அடித்த மாதிரி கேக்கணுன்னு தானே இந்த கடிதமே!<BR/><BR/>சுடலைமணிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-54579783037168747282007-09-27T03:06:00.000-07:002007-09-27T03:06:00.000-07:00அதிஅழகு, இந்த பட்டியல் பெரியார் திக தோழர்கள் வெளிய...அதிஅழகு, <BR/><BR/>இந்த பட்டியல் பெரியார் திக தோழர்கள் வெளியிட்டது. புதிய ஜனநாயகத்தில் வந்தது அல்ல. இங்கு இணையத்திலும் சுகுணா திவாகர் உள்ளிட்டவர்கள் தளத்தில் இந்த பட்டியல் காணக் கிடைக்கும். <BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-68478681364576108132007-09-27T02:49:00.000-07:002007-09-27T02:49:00.000-07:00பாமரத் தனமாகத் தொடங்கிய உங்களுக்கு இறுதிவரை அந்தப்...பாமரத் தனமாகத் தொடங்கிய உங்களுக்கு இறுதிவரை அந்தப் பாணியைப் பின்பற்ற முடியாமலாகி விட்டதே!<BR/><BR/>மேற்காணும் பட்டியல் புதிய ஜனநாயகத்தில் வெளியிடப் பட்டதுதானே?╬அதி. அழகு╬https://www.blogger.com/profile/01614592771342079362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-73591177609183725522007-09-27T02:25:00.000-07:002007-09-27T02:25:00.000-07:00Iya… naan kekkurathu ellaam orey kelvithaanunga… B...Iya… naan kekkurathu ellaam orey kelvithaanunga… BJP panrathu sariyaa thappaangirathu ellaam vivadhathukku uriya porul thaanungo…. Aanaa, indha visayathula thaakki pesurathukku ungalukku enunga BJP mattum kidaikkuthungo? Ella katchigalum(BJP’um serthu thaanunga) paara patchamillaama, thangaloda suyanalathukku katchi nadathittu irukkum pothu, yenunga ungalukku BJP mattum kannula padunthunga?<BR/><BR/>Appuram innoru visayamunga… indha thasaavathaaram so and so ellaam andha kaalathula endha endha samoogam irunthuchungalo appo ezhuthunathungo… Athula varra krishnavathaaram Krishnan aattidaiyannu thaanungo sollum. Avanga ezhuthuna kaalathula Dalit’ndra oru inam illaama irunthathaala avangalaala krishnanai appadi compare panna mudiyalaingo… <BR/><BR/>Indha vilakkam podhungalaa?<BR/><BR/>Appuram innonunga... naan onnum BJP aadharavaalan illaingo. Ellaa katchigal melaiyum nambikkai izhantha oru saadharana manusan thaanungo.Athihttps://www.blogger.com/profile/06766100817332809449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-9111425293434882342007-09-27T01:09:00.000-07:002007-09-27T01:09:00.000-07:00சரியான சமயத்தில் வந்திருக்கும் தேவையான பதிவு அசுரன...சரியான சமயத்தில் வந்திருக்கும் தேவையான பதிவு அசுரன்.<BR/><BR/>இந்தியாவின் முதல் எதிரிகளே இது போன்ற சக சமுதாயத்தை கீழ்தரமாக நடத்தி சாகடிக்கும் இந்து மற்றும் மேல் சாதி (?) சமூக மக்களே. நமக்கு பாக்கிஸ்தானாலோ அல்லது அமெரிக்காவாலோ வரும் ஆபத்துக்களை விட இது போன்ற அபாயகரமான விளைவுகளால் நாட்டின் ஒற்றுமை கெடுக்கும் நாசக்கார கும்பல்களால் வரும் விளைகள் மக்களையும் நாட்டையும் நாட்டின் ஒற்றுமை, பொருளாதாரம் ஆகிய அனைத்தையும் நாசப்படுத்தி வருகின்றனர். <BR/><BR/>பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.com