tag:blogger.com,1999:blog-28837873.post519058108144278099..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: புரட்சி எங்கே எப்போ எப்படி நடக்கும்னு சொல்லமுடியாது ஆனா வரவேண்டிய நேரத்துக்கு வந்துறும்அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-28837873.post-82317186795825481582007-07-27T09:41:00.000-07:002007-07-27T09:41:00.000-07:00/*ஜனநாயக அமைப்பான பாமகவில் */ஹ்ய்யொ ..ஹ்ய்யொ ..!! .../*ஜனநாயக அமைப்பான பாமகவில் */<BR/>ஹ்ய்யொ ..ஹ்ய்யொ ..!! இங்க காமெடி கீமெடி பன்னலயே...TBCDhttps://www.blogger.com/profile/08810202497851915604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-85366144701170319292007-07-26T08:54:00.000-07:002007-07-26T08:54:00.000-07:00நண்பர் குழலியின் பதிவில் எழுதியதை அனுமதிக்காததால்,...நண்பர் குழலியின் பதிவில் எழுதியதை அனுமதிக்காததால், தொடர்புடைய பதிவு என்பதால் இங்கே பதிகிறேன்<BR/><BR/>//<BR/>புரட்சியை ஆதரித்தால் தமிழ்நாடு உருப்படாது, புரட்சியை எதிர்த்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி அறிக்கை<BR/>//<BR/><BR/>தமிழ்நாட்டின் ஒரே ஜனநாயக அமைப்பான பாமகவின் மீதும் மருத்துவர் அய்யாவின் மீதும் கல்லெறிவது சரியல்ல.<BR/><BR/>ஜனநாயக அமைப்பான பாமகவில் அன்புமணிதான் அடுத்த தலைவர் என்று "அப்பாவின் வேலைதான் மகனுக்கும்" என்று நீங்கள் அணிந்திருக்கும் பார்ப்பனிய கண்ணாடியை கழட்டிவிட்டு பாமகவை பாருங்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-9443855863917074692007-07-24T21:49:00.000-07:002007-07-24T21:49:00.000-07:00Your belief that 'revolution' willevolve in India ...Your belief that 'revolution' will<BR/>evolve in India in the future (may be a million years from now) is equal to the belief held and propogated (sincerely) by Evangalisits, that Christ will come again in future. Both of you are idealistic and sincere, only the point is that you are not realistic and live in a make belive world of maaya !<BR/><BR/>there are many many groups like you around the world, equally dedicated in thier mission...<BR/><BR/>God bless you all. <BR/><BR/>athiyaman, chennai - 96<BR/>nellikkani.blogspot.comK.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-11666973662439259332007-07-21T05:38:00.000-07:002007-07-21T05:38:00.000-07:00சுகுணா திவாகர் இங்கே உங்களுக்கு பதில் அளித்திருக்க...சுகுணா திவாகர் <A HREF="http://madippakkam.blogspot.com/2007/07/blog-post_21.html" REL="nofollow"><B>இங்கே</B></A> உங்களுக்கு பதில் அளித்திருக்கிறார்!லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-91743964577401994502007-07-21T02:40:00.000-07:002007-07-21T02:40:00.000-07:00புரட்சி என்பது முரண்பாட்டு இயங்கியலின் தவிர்க்க மு...புரட்சி என்பது முரண்பாட்டு இயங்கியலின் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வு அது எப்போ வரும்னு கேப்பதும் சொல்வதும் ஜோசியம் .ஜீவானந்தம்https://www.blogger.com/profile/10777863115962404586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-50483667885758039222007-07-20T03:14:00.000-07:002007-07-20T03:14:00.000-07:00waiting for revolution is like waiting for Godot. ...waiting for revolution is like waiting for Godot. Some christians<BR/>beleive in Christ and think that he will come and redeem them,you<BR/>beleive in revolution :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-88277208868370400712007-07-19T23:41:00.000-07:002007-07-19T23:41:00.000-07:00தோழரே, நீங்கள் நல்ல ஒரு படைப்பாளி, சந்தேகிப்பது அற...தோழரே, நீங்கள் நல்ல ஒரு படைப்பாளி, சந்தேகிப்பது அறிவுடைமை அல்ல. ஆனால் ஒரு கேள்வி, உங்களுக்கு தெரிந்த விசயங்களை விட,அதை வெளிப்படுத்தும் விதம் தான் மிக முக்கியம், இதை அறியாதவரல்ல நீங்கள்,சுஜாதா,மதன் தொடங்கி இட்லி வடை வரை தெளிவாக இருக்கும் இவ்விசயத்தில் தாங்கள் சோடை போவது ஏன்? உங்கள் கருத்துக்களை எளிமையாக நகைச்சுவை கலந்து மென்மையாக வெளிப்படுத்தி பாருங்கள், நிச்சயம் புரட்சி உங்கள் எழுத்திலிருக்காது கருத்திலிருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-54554736099077987632007-07-19T23:18:00.000-07:002007-07-19T23:18:00.000-07:00தோழர் அசுரன்,தொடரும் நீண்ட தாமதத்திற்கு மன்னிக்கவு...தோழர் அசுரன்,<BR/><BR/>தொடரும் நீண்ட தாமதத்திற்கு மன்னிக்கவும். என்னால் என்னுடைய பிளாக்கில் போஸ்ட் பண்ணமுடியவில்லை. ஏனென்று தெரியவில்லை. எனவே எனக்காகக் காத்திருக்கவேண்டாம். வேறு யாரிடமாவது கேள்வி கேட்டு விளையாட்டைத் தொடரலாம்.<BR/> - சுகுணாதிவாகர்மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-62628429962267225812007-07-19T23:16:00.000-07:002007-07-19T23:16:00.000-07:00தோழர் அசுரன்,தொடரும் நீண்ட தாமதத்திற்கு மன்னிக்கவு...தோழர் அசுரன்,<BR/><BR/>தொடரும் நீண்ட தாமதத்திற்கு மன்னிக்கவும். என்னால் என்னுடைய பிளாக்கில் போஸ்ட் பண்ணமுடியவில்லை. ஏனென்று தெரியவில்லை. எனவே எனக்காகக் காத்திருக்கவேண்டாம். வேறு யாரிடமாவது கேள்வி கேட்டு விளையாட்டைத் தொடரலாம்.<BR/> - சுகுணாதிவாகர்மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-34407847410972196312007-07-19T08:29:00.000-07:002007-07-19T08:29:00.000-07:00என்னமோ பேசுறீக! என் அறிவுக்கு ஒண்ணும் புரிபடலைங்க!...என்னமோ பேசுறீக! என் அறிவுக்கு ஒண்ணும் புரிபடலைங்க!<BR/><BR/>ஒரு விண்ணப்பம். யோசித்து, நீங்க நேரடியா டைப் பண்றீங்க -ன்னு நினைக்கிறேன்.<BR/><BR/>நீங்க தனியா எழுதி, திருத்தி, விளக்கமா, பத்தி பிரிச்சு, உங்க பிரசண்டேசன் இன்னும் நல்லா இருந்தா, என்னை மாதிரி ஆள்களும் கொஞ்சூண்டு புரிஞ்சுக்குவோம்.<BR/><BR/>ஏதோ வலையுலகத்தில், உருப்படியா, நல்லா எழுதுற ஆள்கள்ல நீங்களும் ஒருத்தரா இருக்கீங்க! வாழ்த்துக்கள்.குமரன்https://www.blogger.com/profile/05195006380355755473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-74336305749133008622007-07-19T04:49:00.000-07:002007-07-19T04:49:00.000-07:00தியாகு க.க யாரு தோழர்தியாகு க.க யாரு தோழர்thiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1866916332347601582007-07-19T01:31:00.000-07:002007-07-19T01:31:00.000-07:00தோழர், இந்தியாவில் புரட்சிக்கு பின் மொழி மற்றும் இ...தோழர், இந்தியாவில் புரட்சிக்கு பின் மொழி மற்றும் இட ஒதுக்கிடு தொடர்பான நிலைபாடு என்னவாக இருக்கும்-தியாகு.க.க.தியாகு.க.கhttps://www.blogger.com/profile/12647273798015477448noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1947750191076328802007-07-19T01:28:00.000-07:002007-07-19T01:28:00.000-07:00மிதக்கு வெளியின் கும்மிக்காக காத்திருக்கீறேன். அது...மிதக்கு வெளியின் கும்மிக்காக காத்திருக்கீறேன். அது வெறுமே கும்மியாக இருக்காது ஒரு நல்ல விவாதத்தின் துவக்கமாக இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-56029340291492945452007-07-19T00:00:00.000-07:002007-07-19T00:00:00.000-07:00சுகுணாதிவாகருக்கு தொலைபேசி மூலமாக உங்கள் ஒன்று விள...சுகுணாதிவாகருக்கு தொலைபேசி மூலமாக உங்கள் ஒன்று விளையாட்டை தொடரச் சொல்லி தகவல் சொல்லியாயிற்று. இன்னைக்கு ஈவ்னிங் ஒரு பெரிய பின்நவீனத்துவ கும்மி இருக்கு :-)லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-57032994457784556072007-07-18T23:24:00.000-07:002007-07-18T23:24:00.000-07:00அசுரன் அண்ணாச்சி, அனானிக்கு கொஞ்சம் வீரியமா, வெவரம...அசுரன் அண்ணாச்சி, அனானிக்கு கொஞ்சம் வீரியமா, வெவரமா பதில் சொல்லுங்க... திருந்தட்டும்..சரியா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-49649334226998705862007-07-18T06:56:00.000-07:002007-07-18T06:56:00.000-07:00நல்லா சொல்லி இருக்கீங்க :)நல்லா சொல்லி இருக்கீங்க :)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-11589973270681335922007-07-18T06:27:00.000-07:002007-07-18T06:27:00.000-07:00//இங்கு ஒரு முக்கியமான விசயம், சோவியத ரஸ்யா உள்ளிட...//இங்கு ஒரு முக்கியமான விசயம், சோவியத ரஸ்யா உள்ளிட்ட மேற்கு நாடுகளிலோ அல்லது பிற முதலாளித்துவ நாடுகளிலோ நடந்தது போல ஒரிரு நாட்களில் பேரெழுச்சியாக புரட்சி இந்தியா போன்ற நாடுகளில் நடைபெறாது. மாறாக இங்கு நடைபெறும் புரட்சி நீண்ட கால மக்கள் யுத்த பாதை என்கிற வருடக்கணக்கிலான புரட்சி ஆகும். ஏனேனில் இந்தியா ஏற்றத்தாழ்வான ஒரு நாடாக இருக்கிறது. மைய அரசு என்பது நகரங்களில் மட்டும்தான் அதிகாரம் செலுத்துகிறது. கிராமங்களில் நிலபிரபுத்துவ சாதியமே அதிகாரம் செலுத்துகிறது. எனவே நீண்ட கால மக்கள் யுத்த பாதை என்கிற புரட்சி வடிவமே இங்கு சாத்தியம்//<BR/><BR/>புரட்சி பற்றி உங்கள் விவரிப்பு அருமை தோழர் .thiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-8408021301818149772007-07-18T05:47:00.000-07:002007-07-18T05:47:00.000-07:00Dear Asuran,Plz tell me d truth. Your title is sim...Dear Asuran,<BR/>Plz tell me d truth. Your title is simulating a "Rajni dialogue" or not?. So u r also admiring him circuitously. Anyhow u r all expecting him 2 do a lot for society, just ignored the truth that he is just an actor. Is it so?. Be frank and answer me.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-32593133325756106652007-07-18T05:34:00.000-07:002007-07-18T05:34:00.000-07:00தோழர், தொழில், வாழ்க்கைத் தர குறியீடுகள் மற்றும் ச...தோழர், <BR/>தொழில், வாழ்க்கைத் தர குறியீடுகள் மற்றும் சமூக அமைதி இவற்றின் அடிப்படையில் தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் வெகுமுன்னேற்ற பாதையில்(நன்றி: திராவிட கட்சிகள்) சென்று கொண்டிருப்பதால், சார்பொருளாதாரம்-(dependent economics)தமிழகத்தை ஒரு கனவு பூமியாக்கிவிட்டது, இந்திய துணைக்கண்டத்தில். <BR/><BR/>சர்வேசன்களும் தமிழகத்திற்கு சாதகமாகவே புள்ளிவிவரங்களை அள்ளி தெளிப்பதால், செஞ்சட்டைகளின் சீற்றம் அவ்வளவாக எடுபடாது. கலாச்சார மற்றும் வரலாற்று ரீதியாகவே இந்தியாவோ, தமிழகமோ ஒரு சோம்பல் படிந்த பார்வையைக் கொண்டது. புரட்சி என்பது நாம் சுவரொட்டிகளிலும், யாரும் படிக்க விரும்பா இருண்ட சுவர்களிலும் மட்டுமே காணக்கிடைப்பது.<BR/><BR/><BR/>பரவலாகிக் கொண்டிருக்கும் நக்சலைட்டுகளை மறந்துவிட்டீர்களா?? அவர்களை வேட்டையாடும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆயுத அடக்குமுறை (அ)களையெடுப்பு, இந்தோ-பாகிஸ்தானுக்கு அடுத்தபடியான மிகப்பெரும் ஆயுத பிரயோகமாக இருக்கும். <BR/><BR/>அதுவும் நடந்து முடிந்தால் இந்தியாவின் இதயாமாகவே (வெட்கக்கேடு?!!) மாறிவிட்ட தமிழகத்தில் வளர்சிக்கான கூறுகளே அதிகமாக தென்படுகிறதே தவிர புரட்சி என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே தெரிகிறது.<BR/><BR/>பொருளாதாரம் சார்ந்த புரட்சிக்கான காரணங்களை அழிப்பதில் தமிழக அரசு மிக விழிப்புடன் செயல்படுகிறது. இலவச தொலைக்காட்சி, நிலம், பரந்துபட்ட கல்வி இவையெல்லாம் "காட்சிச்சமநிலையை -virtual equality" சமுதாயத்தில் தோற்றுவித்துவிடும். வசதிகளின் காட்டில் புரட்சி வாயற்ற குழந்தை.<BR/><BR/>பின்பு தமிழக செஞ்சட்டைகள் கலாச்சார சீரழிவெனும் பாட்டை சிலநாட்கள் பாடிவிட்டு உலக பொருளாதாரச் சந்தையில் கந்தையை கசக்கிப் போட்டுக்கொண்டு காணாமல் போய்விடுவார்கள். அசுரன், உங்கள் நேர்மையான பதில் உண்மையான ஒருசுயத்தேடல். <BR/><BR/>மெதுவாக வரும் மக்கள் புரட்சி, பொருளாதார சமநிலை அல்லது காட்சிச்சமநிலையில் நீர்த்துப்போய்விடுமென நினைக்கிறேன். "மெதுவாக எனும் பதத்தில் தெளிவற்று நிற்கும் காலம் மேலும் பல சமநிலைகளை உருவாக்க வல்லது. அந்த நம்பிக்கையோடு புரட்சிகளுக்கு ஒரு அஞ்சலி செலுத்துவோம்.Anonymoushttps://www.blogger.com/profile/14921609098874294465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-73091935400070919032007-07-18T04:34:00.000-07:002007-07-18T04:34:00.000-07:00படிச்சுட்டேன். நல்லா சொல்லி இருக்கீங்க!ஆனா... இன்ன...படிச்சுட்டேன். நல்லா சொல்லி இருக்கீங்க!<BR/><BR/>ஆனா... இன்னும் அச்சு வடிவ பார்மெட்டுக்கு வரலை. அதனால படிப்பதில் கொஞ்சம் இடையூறுகள் வருது. ( நிறைய இடங்களில் பத்தி பிரித்திருக்கலாம்)<BR/><BR/>தம்பி.. இதற்கும் வந்து தாவு தீருதுன்னு சொல்லாம இருக்கனும்? :))- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-43467557935522823712007-07-18T04:32:00.000-07:002007-07-18T04:32:00.000-07:00தமிழனுக்கான சமூகப் புரட்சி பற்றி அதிகம் பேசுவீர்கள...தமிழனுக்கான சமூகப் புரட்சி பற்றி அதிகம் பேசுவீர்கள் என எதிர்பார்த்தேன். வர்க்கம், பொருளாதாரம் என உங்களது Usual Templateலேயே அமைந்துவிட்டது :-)<BR/><BR/>எப்படியிருப்பினும் கெடு நேரத்திற்குள்ளாக பட்டையைக் கிளப்பி விட்டீர்கள் நன்றி!<BR/><BR/>சுகுணா திவாகர் 24 மணிநேரத்திற்குள்ளாக பதிவு போடுவாரா என்பது சந்தேகமே? அவருக்கு இண்டர்நெட் கனெக்சன் இல்லை. இருப்பினும் தொலைபேசி மூலம் தகவலை தெரிவிக்கிறேன்.லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-66143914953886659722007-07-18T04:28:00.000-07:002007-07-18T04:28:00.000-07:00This comment has been removed by the author.- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-42789335143767125852007-07-18T04:20:00.000-07:002007-07-18T04:20:00.000-07:00//ஒன்று போடுவது 24 மணி நேரத்தில் பதிய வேண்டுமாம் எ...//ஒன்று போடுவது 24 மணி நேரத்தில் பதிய வேண்டுமாம் என்ற புதிய தந்திரமான ஒரு விதிமுறையை சேர்த்து சதி செய்து விட்டார்கள் அதனை ஆரம்பித்தவர்கள் <B>(அவிங்கள்ளாம் நல்லாவேஎ.எ...எ... இருப்பாய்ங்க....)</B>//<BR/><BR/>அய்யோ தோழா... என்னைய சபிக்கிற மாதிரி இருக்கு..?<BR/>பதிவை படிச்சுட்டு திரும்பவும் வாரேன். :)- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.com