tag:blogger.com,1999:blog-28837873.post4794948209622166802..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: சுயமரியாதையுள்ள(?) இந்துத்துவ வெறியர்களே - இந்த முறையாவது......அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-28837873.post-47734963647430096272007-06-18T22:46:00.000-07:002007-06-18T22:46:00.000-07:00//இந்து மத்துக்கு இஸ்லாமும், கிறித்துவமுமே முதல் /...//இந்து மத்துக்கு இஸ்லாமும், கிறித்துவமுமே முதல் /அ/ முக்கிய எதிரி என்று சொல்பவர்களுக்கு சில கேள்விகள்<BR/><BR/>முன்னுரை<BR/><BR/>நான் சரித்திரத்தை குறை கூறவில்லை. ஒப்புகிறேன். நான் அவ்ரங்கசீபுக்கோ, மற்ற மதங்களுக்கோ சப்பை கட்டு கட்ட இங்கு வரவில்லை<BR/><BR/>எனினும் இஸ்லாமே இந்துக்களுக்கு முதல் எதிரி, எனும் வாதத்தை மறுக்கிறேன் ... ஆகவே மதச்சண்டைக்கு விருப்ப்மோ, நேரமோ இல்லையென்றாலம், உண்மை நிலை அறிய சில கேள்விகளை கேட்கவேண்டியுள்ளது//<BR/><BR/><BR/>மிகச் சரியாக கேள்விகள் கேட்டுள்ளீர்கள் விநாயக் வாழ்த்துக்கள்<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-21626134376599611152007-06-18T22:45:00.000-07:002007-06-18T22:45:00.000-07:00திண்ணை RSS கும்பலின் திண்ணை. அங்கு நமது எழுத்துக்க...திண்ணை RSS கும்பலின் திண்ணை. அங்கு நமது எழுத்துக்களை வெட்டி ஒட்டி, தலைப்புகளை சிதைத்து, வாசகர் பார்வையில் பட இயலா இடங்களில் பிரசுரிப்பார்கள். இந்த அனுபவம் எனக்கும், கற்பக விநாயகத்திற்க்கும், இன்னும் சிலருக்கும் ஏற்பட்டது. நமது எழுத்துக்களை அவர்கள் அங்கு அனுமதிப்பதே அவர்கள் தளத்திற்க்கு ஜனநாயக அங்கீகாரம் கோரும் ஒரு தந்திரம் என்று உண்ர்ந்த் காரணத்தினால் திண்ணையில் எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். <BR/><BR/>அங்கு சென்று படிப்பதுமில்லை.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-60863911156060081772007-06-16T02:18:00.000-07:002007-06-16T02:18:00.000-07:00The hindutva fascists have written against temple ...The hindutva fascists have written against temple entry in Thinnai. <BR/><BR/><BR/><BR/>http://www.thinnai.com/?module=displaystory&story_id=20706072&format=html<BR/><BR/>http://www.thinnai.com/?module=displaystory&story_id=20706142&format=html<BR/><BR/>Asura, where are your fire brigades?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-29100244478875314602007-04-11T04:47:00.000-07:002007-04-11T04:47:00.000-07:00யார் எதிரி ?இந்து மத்துக்கு இஸ்லாமும், கிறித்துவமு...<B>யார் எதிரி ?</B><BR/><BR/>இந்து மத்துக்கு இஸ்லாமும், கிறித்துவமுமே முதல் /அ/ முக்கிய எதிரி என்று சொல்பவர்களுக்கு சில கேள்விகள்<BR/><BR/><B>முன்னுரை</B><BR/><BR/>நான் சரித்திரத்தை குறை கூறவில்லை. ஒப்புகிறேன். நான் அவ்ரங்கசீபுக்கோ, மற்ற மதங்களுக்கோ சப்பை கட்டு கட்ட இங்கு வரவில்லை<BR/><BR/>எனினும் இஸ்லாமே இந்துக்களுக்கு முதல் எதிரி, எனும் வாதத்தை மறுக்கிறேன் ... ஆகவே மதச்சண்டைக்கு விருப்ப்மோ, நேரமோ இல்லையென்றாலம், உண்மை நிலை அறிய சில கேள்விகளை கேட்கவேண்டியுள்ளது <BR/><BR/><B>கேள்விகள் :</B><BR/><BR/><BR/>1. நாம் சரித்திரத்தில் படிப்பது என்ன ? அவுரங்கசீப் இந்தியாவில் பல பாகங்களை ஆண்டான். பல ஊர்களில் கண்மூடித்தனமாய் மதமாற்றம் செய்தான். அல்லவா ?<BR/><BR/>அவுரங்கசீப் காலத்தில் நடந்த கட்டாய மத மாற்றத்தை விட இன்று இந்தியாவில் அதிக மதமாற்றம் நடந்துவிடவில்லை... பெரும் அளாவில் கட்டாய மதமாற்றம் நடக்கவும் இயலாது<BR/><BR/>அவுரங்கசீப் வாழ்ந்து சுமார் 300 வருடங்களுக்கு பின்னும் .. சமீபத்திய காலம் வரை, 1950களிலும், இந்தியாவில், இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருந்தது ... அது எப்படி ?<BR/><BR/>அவ்ரங்கசீப் (மாலிக்காபூர்.. சரித்திரத்தில் இடம் பெற்ற ..பெறாத இன்ன பிற இஸ்லாமிய மன்னர்கள் ) காலத்தில் பிழைத்த இந்து மதம் எப்படி (எதனால்) பிழைத்தது ??<BR/><BR/>அன்று பிழைத்த இந்து மத்துக்கு .. இன்று சுதத்திர இந்தியாவில், 21ஆம் நூற்றாண்டில், இஸ்லாம் [அல்லது கிறித்துவம்] அப்படி என்ன ஊறு விளைவிக்க முடியும் ?<BR/><BR/>2. இன்று இருப்பதை காட்டிலும், கிறித்துவத்துக்கு, வெள்ளையர் ஆட்சியில் செல்வாக்கும் சலுகையும் அதிகம். எனினும் வெள்ளையரின் முழு ஆட்சியை சுமார் 200 இந்து மதம் எப்படி தாங்கியது ?<BR/><BR/>இந்த 200 ~ 250 ஆண்டுகளிக் ஏன் இந்தியர் எல்லோரும் கிறித்துவர் ஆகிவிடவில்லை ? அல்லது இந்து மதம் ஏன் அழிந்துவிடவில்லை ?<BR/><BR/>1950களில் கூட இந்துக்கள் எப்படி 80%க்கும் மேல் இருந்தனர் ?<BR/><BR/>3. கடந்த 10 ... 20 ஆண்டுகளில், தமிழ் நாட்டில் எத்துனை தமிழ் இந்துக்கள் இன்னபிற மத்ததவரால் கொல்லப் படடு அல்லது தாக்கப் பட்டு இருக்கிறார்கள் ?. இத்தகைய கேஸ்கள் எத்துனை கேஸ்கள் கோர்ட்டில் இருக்கின்றன ?<BR/><BR/>அதேசமையம் எத்துனை விவாகறத்து [இந்து ஆண் vs இந்து பெண்] கேஸ்கள் கோர்ட்டில் நடக்கின்றன ? கோர்ட்டில் தங்கிஇருக்கின்றன ?<BR/><BR/>யாருமே மத வெறியால் தாக்கப்பட / கொல்லப்படவில்லை என்று வாதிக்க வரவில்லை. இரண்டு பட்டியல்களையும் [இஸ்லாம் Vs இந்து, மற்றும் இந்து Vs இந்து, ஆகிய இரண்டு பட்டியல்களையும்] இடுங்கள் என்றே கூறுகிறேன்<BR/><BR/>இஸ்லாம் 1000 வருடம் முன்பு இங்கே வந்தது ... 100 வருடம் முன்பு இதை செய்தது, துருக்கியல் இது நடந்தது, 20 வருடம் முன்பு கிறித்துவம் அதை செய்தது என்று சொல்லி சொல்லி சாகும் வேளையில், நம் வீட்டில், அதாவது இந்துக்களில் வீட்டில், நித்தம் நித்தம் என்ன நடக்கிறது என்று சற்றே சிந்திக்கவும்<BR/><BR/>இன்று இந்து குழந்தைகளை விட இந்து முதியோரே அனாதைகளாய் நிற்கின்றனர்<BR/><BR/>- முதியோர் இல்லங்கள் நிறம்பி வழிகின்றன<BR/><BR/>- மருமகள் விரட்டிவிட்டாள் என்று தெருவில் நிற்போர் ...<BR/><BR/>- அனாதைகளான அருமை பெற்றோர்,<BR/><BR/>- அனாதைகளாய் போன நேற்றைய இந்தியா....<BR/><BR/>இவர்களில் இந்துக்களே அதிகம்<BR/>Family courtக்கு ஒரு முறை விஜயம் செய்யுங்கள். இந்து கேஸ்கள் அத்துனை, முஸ்லீம் கேஸ்கள் எத்துனை என்று தெரியும்...<BR/><BR/>சிந்திப்பீர்...செயல் படுவீர்<BR/><BR/>நான் எந்த மதத்துக்கும் சப்பை கட்டு கட்ட வரவில்லை. எனக்கு தென்படும் உண்மை நிலையை எழுதுகிறேன்<BR/><BR/>நான் ஒரு இந்து, அதனால் தான் இதை எழுதுகிறேன்<BR/><BR/>ஞாயமான, ஆபாசமற்ற வாத்தை எதிர் நோக்கி நிற்கிறேன்<BR/><BR/>நண்பன்<BR/>விநாயக்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-59068225685624305152007-03-27T00:25:00.000-07:002007-03-27T00:25:00.000-07:00இப்படியே சுய திருப்தியோட அலைங்க... ;-)))எங்களுக்கு...இப்படியே சுய திருப்தியோட அலைங்க... ;-)))<BR/><BR/>எங்களுக்கும் நீங்க இப்படி அலைவதுதான் தேவையாக இருக்கிறது.....<BR/><BR/>மற்றபடி ஏகாதிபத்திய அடிவருடிகளான கருணாநிதி, வீரMoney குறித்து என்னிடம் புலம்பி ஒரு பிரயோசனமும் இல்லை. ;-))<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-56135115912833540472007-03-23T03:15:00.000-07:002007-03-23T03:15:00.000-07:00இது பெரியார் பிறந்த பூமி, ற்ஸ்ஸ் இன் கல்லறைக்கு 19...இது பெரியார் பிறந்த பூமி, ற்ஸ்ஸ் இன் கல்லறைக்கு 1950களிலேயே இடம் பதிவு செய்யப்பட்ட தேசம் இது. அந்த இடத்தோட எக்ஸ்டென்ஸந்தான் இந்த ப்ளாக்.<BR/><BR/>RSS can mobilize more persons<BR/>in tamilnadu than all your marxist-maoist groups put together.RSS has grown rapidly during past decade<BR/>in this state.Periyar may be your Kaval Theivam but that is of no use.He is safely there in statues.<BR/>Veeramani is busy with promiting himself and his books.Periyar's disciples have been with BJP<BR/>one time or other.In the next few decaded TN will become a grave for<BR/>principles and movements started<BR/>by Periyar.We can employ you in a museum dedicated to Periyar<BR/>and Kazhagams in some capacity.<BR/>Till then stick to your MNC<BR/>job.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-80364702205731596772007-03-14T22:22:00.000-07:002007-03-14T22:22:00.000-07:00அசுரன்,ஒரு வாரகாலம் இண்டர்நெட் வசதியில்லாத ஊருக்கு...அசுரன்,<BR/><BR/>ஒரு வாரகாலம் இண்டர்நெட் வசதியில்லாத ஊருக்கு ஓடிப்போய் ஒளிந்து கொண்ட நீல்ஸ் இப்பொ நைசா தலை காட்டறான். இந்த கேள்விகளுக்கும் பதில் சொல்வான என்று எதிர்பார்க்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-13716171227913412392007-03-14T04:23:00.000-07:002007-03-14T04:23:00.000-07:00தோழர்,//ற்ஸ்ஸ்க்கு என்னைக்குனாலும் புரட்சிக்ர அமைப...தோழர்,<BR/><BR/>//ற்ஸ்ஸ்க்கு என்னைக்குனாலும் புரட்சிக்ர அமைப்புகளால்தான் ஆப்பு. எங்கெல்லாம் புரட்சிகர சக்திகள் இருக்கோ அங்கெல்லாம் ற்ஸ்ஸ் அனானியாத்தான் அலையனும்ங்கிறததான் இங்க தமிழ்மணத்தில் சிம்பாளிக்க சொல்றோம்.//<BR/><BR/><BR/>//ராமன் என்கிற சோமாறி படத்த ரோட்டுல போட்டு ஏறி மிதிச்சி எறிச்சாய்ங்க.. அப்பல்லாம் விட்டுப் பிட்டாய்ங்க உங்க ஆளுங்க அப்புறமா தனியா போன ஒரு தோழர் மண்டல கட்டையால அடிச்சி நாங்க பேமானி கோழை ராமனோட வாரிசுதான்னு நிருபிச்ச ற்ஸ்ஸ் தமிழகத்தை பொறுத்த வரை சாக்கடை ஓரம் கிடக்கும் பன்றிச் சாணத்திற்க்கு சமம். பெரியார் சிலையை உடைக்க கறுப்பு டிரஸ் போட்டு வந்த சூரப் புலிகளுக்கு இங்கும் தலைமறைவாகவே ஒருத்தன் வந்து வக்காலத்து வாங்குவது நல்ல காமெடி...//<BR/><BR/>//இது பெரியார் பிறந்த பூமி, ற்ஸ்ஸ் இன் கல்லறைக்கு 1950களிலேயே இடம் பதிவு செய்யப்பட்ட தேசம் இது. அந்த இடத்தோட எக்ஸ்டென்ஸந்தான் இந்த ப்ளாக். இந்தியாவுல வேற எங்க்யாவது இந்த அளவு அடி வாங்கியிருப்பியா நீ? சொல்லு?//<BR/><BR/><BR/>//பாசிஸம் என்பது முதலாளித்துவத்தின் வடிவம். அது ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நெருக்கடி உருவாக்கும் அழுத்தத்தின் வெளிப்பாடு. எனவே இந்தியாவில் ற்ஸ்ஸ் திருட்டு கும்பல் வளர்வதில் ஆச்சரியம் இல்லை.//<BR/><BR/><BR/>கலக்குறீங்க.. எவ்வளவோ சொல்லனும்னு ஆசையா இருக்கு. அதையெல்லாம் வார்த்தைகளால் அல்ல தோழமை கொண்ட அணைப்பினால் மட்டுமே வெளிப்படுத்த முடியும் அதனால் வார்த்தைகளால் வெளிபடுத்த ஆசைப்படும் வீண்முயற்சியை விட்டுவிடுகிறேன்... புரட்சிகர வாழ்த்துக்கள்!!!!!<BR/><BR/>தோழமையுடன்<BR/>ஸ்டாலின்வhttps://www.blogger.com/profile/17053055748613123612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-18449201212918370362007-03-14T03:33:00.000-07:002007-03-14T03:33:00.000-07:00தோழர் ராசுகோலு,நெடு நாள் கழித்து வந்திருக்கிறீர்க்...தோழர் ராசுகோலு,<BR/><BR/>நெடு நாள் கழித்து வந்திருக்கிறீர்க்ள். வருகைக்கு நன்றி.<BR/><BR/>வந்தவுடனே அவிங்களுக்குள்ளாற சிண்டு மூட்டி விடுறதா?<BR/><BR/>ஏதோ ஒரு போறமைல இப்படி ஒருத்தன ஒருத்தன் போட்டு தள்ளுறது என்பது அவிங்க பரம்பரை பழக்க்ம்<BR/><BR/>*************<BR/>RSS க்கு தர்ம அடி கொடுக்கும் தனது ஆசையை பதிவு செய்த மக்கள் குரலுக்கு நன்றி.<BR/><BR/>அது மரண அடியாகவும் இருக்கும் என்பதனை உறுதிபடக் கூறுகிறேன்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-78459265724415894742007-03-14T03:30:00.000-07:002007-03-14T03:30:00.000-07:00இங்கன நடுத்தர வர்க்கம் இருக்குர ப்ளாக்குல உங்க கரு...இங்கன நடுத்தர வர்க்கம் இருக்குர ப்ளாக்குல உங்க கருத்தச் சொல்லி வென்றெடுக்க வக்கில்ல, ஆனா படிக்காத பாமர மக்கள மூளைச் சலவை செய்யுறோம்னு சொல்லு. அப்படித்தானே?<BR/><BR/>அதான் நீ RSS 'புலி' 'தீ' அப்படின்னு பயம் காட்டிறியே எம்பா நாங்க கேட்ட கேள்விகள் ஒன்னத்துக்கும் பதில் சொல்லலை?<BR/><BR/>அத்த சொல்லு...<BR/><BR/>உன்னோட புலியும் அதோட தீயும் மறைஞ்ச மர்மம் தெரியல....<BR/><BR/>சாதாரண ப்ளாக். அதுவும் இங்க இருக்குறவன் எல்லாம் பெரிசா விசயம் தெரிஞ்சவன் கிடையாது. இங்கெயே உங்களால ஒன்னும் செய்ய முடியல. <BR/><BR/>இது பெரியார் பிறந்த பூமி, RSS இன் கல்லறைக்கு 1950களிலேயே இடம் பதிவு செய்யப்பட்ட தேசம் இது. <BR/><BR/>அந்த இடத்தோட எக்ஸ்டென்ஸந்தான் இந்த ப்ளாக். இந்தியாவுல வேற எங்க்யாவது இந்த அளவு அடி வாங்கியிருப்பியா நீ? சொல்லு?<BR/><BR/>இப்படித்தான் இவிங்கள மாதிரியே ஒருத்தான் ஆட்டமா ஆடினான் அவென் பேரு ஹிட்லர், அவனோட சகலப்பாடி ஒருத்தன் இருந்தான் அவன் பேரு முசோலினி.<BR/><BR/>ரெண்டு பேரும் பய்ந்தாக் கொள்ளி விருதா வேட்டுக..... கடசில அதுல ஒருத்தன் தற்கொல செஞ்சி செத்துப் போனான்.<BR/><BR/>பாசிஸம் என்பது முதலாளித்துவத்தின் வடிவம். அது ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நெருக்கடி உருவாக்கும் அழுத்தத்தின் வெளிப்பாடு. எனவே இந்தியாவில் RSS திருட்டு கும்பல் வளர்வதில் ஆச்சரியம் இல்லை.<BR/><BR/>நீ ஊதற சங்க ஊதிக்கிட்டே இரு.... நாங்க இங்க உனக்கு குழி தோண்டிகிட்டே இருக்கிறோம்.... வந்து பகுமானமா படுத்துக்கோ....(இப்போ இல்ல) அப்போ தெரியும் உன் சங்கு சத்ததோட அர்த்தம்.<BR/><BR/>அப்புறம் பாபர் மசுதி இருந்த இடத்தில் இந்தியாவின் தலை சிறந்த பல்கலைக்கழகம் கட்டப்படுவதை india பாக்கத்தான் போகுது..... நீ உன் கல்லறைல கூட அனானியாவே புலம்பி கடசி வர பரமாதமாவை பாக்கமா பூமிலெயே அலைஞ்சிகிட்டு இருக்கப் போற :-)))<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-66103557583504112942007-03-14T03:10:00.000-07:002007-03-14T03:10:00.000-07:00தோழர் அசுரன்,நீண்ட நாட்களுக்குப் பிறாகு உங்கள் பதி...தோழர் அசுரன்,<BR/><BR/>நீண்ட நாட்களுக்குப் பிறாகு உங்கள் பதிவின் பக்கம் வருகிரேன். அனல் பறக்கிறது. இன்னொரு ஆழமான அருமையான பதிவிற்கு நன்றி..<BR/><BR/>அனானி மேல் ஏன் கோபப்படுகிறீர்கள்? அவர் <BR/>//ஆனா பன்றி என்ன நினைச்சுக்குமாம் நம்மல பாத்து எல்லோரும் பயப்படுராங்கனு.//<BR/>இப்படிச் சொன்னது நீல்ஸைப் பார்த்து தான். அவர் தன் கருத்தால எல்லாரும் ப்பூரித்து புளகாங்கிதம் அடைவார்கள் என நினைத்தால் சொ.செ.சூ வைத்துக் கொள்கிறார்.<BR/><BR/>என்ன தான் RSS-ன் சுயரூபத்தை வெளிப்படுத்திய கோபம் இருந்தாலும் நீலகண்டனை அனானி இப்படியா பன்றி என விளிப்பது?தி.ராஸ்கோலுhttps://www.blogger.com/profile/04226495299475604302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-22970693848494725572007-03-14T02:53:00.000-07:002007-03-14T02:53:00.000-07:00In 1980 BJP was born.In 1984 it won just 4 seats i...In 1980 BJP was born.In 1984 it won just 4 seats in lok sabha election.In 89 it increased<BR/>and in 1996 they came very close<BR/>to power.In 1998 they were ruling<BR/>India with coalition partners.In 1999 they won and NDA ruled for a full five year time as the first non-congress led coalition government to complete the full term.In 2004 they were out but <BR/>BJP is still powerful.It rules in<BR/>3 three states and in two is a partner of the ruling coalition.<BR/>What has been the impact of your <BR/>CPI(ML) (SRC) aka ma.ka.i.ka after<BR/>all these years.Today Hindutva<BR/>groups can mobilize more persons<BR/>than what you can mobilize.Their reach is wider than yours.This is<BR/>the reality.You are free to have<BR/>illusions.Finally Shankaracharya<BR/>came on bail despite all attempts<BR/>by JJ's government.You can burn pictures of Rama or tear them<BR/>or garland them with chappal.<BR/>Your 'revolutionary' activity<BR/>is at that level.Can you rebuild<BR/>Babri Masjid.It is gone, gone<BR/>forever.You can cry and cry with<BR/>muslims, who cares.You can<BR/>shed copious tears with muslims<BR/>and stupid 'secular'ists<BR/>of this country.You spend time<BR/>in blog but a swayam sevak is<BR/>out in the field.He wins over<BR/>people even as you dream of<BR/>creating class consciousness.<BR/>You are not even a paper tiger,<BR/>where as RSS is a real tiger.<BR/>History is our favor.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-47822792645710696142007-03-14T02:12:00.000-07:002007-03-14T02:12:00.000-07:00//ஆமா, சங்கராச்சாரி கேஸுல சென்னையில வைச்சி நல்லா அ...//ஆமா, சங்கராச்சாரி கேஸுல சென்னையில வைச்சி நல்லா அடிவாங்கிட்டு போனிங்களே எப்படி இருந்தது? இன்னொரு முறை வேணுமா? :-))//<BR/><BR/>"ஒரு முறை" என்று மட்டும் சொல்லி பல வருடங்களாக 'எப்படா இவனுகள மிதிக்க சான்ஸு கெடைக்கும்' என்று ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் எங்களை கடும் ஏமாற்றத்துக்குள்ளாக்கிய அசுரனை வன்மையாக கண்டிக்கிறேன். :))குரல்கள்https://www.blogger.com/profile/04434762698688579091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-28069570988332357302007-03-14T02:01:00.000-07:002007-03-14T02:01:00.000-07:00இம்புட்டு நேரம் முட்டி மோதி பாத்துட்டு 'முடியலன்னு...இம்புட்டு நேரம் முட்டி மோதி பாத்துட்டு 'முடியலன்னு' வடிவேலு மாதிரி புலம்பிட்டு போயிருக்குறாரு RSS அனானி.<BR/><BR/>உன்னோட சித்தாந்தம் இன்னாடா? அதனால் இன்னா பிரயோசனம்னு கேள்வி கேட்டாக்கா பதில் சொல்லத் தெரியாம பின்னங்கால் பிடதீல அடிக்க ஓடிட்டாரு உங்க ஆள்.<BR/><BR/>RSSக்கு என்னைக்குனாலும் புரட்சிக்ர அமைப்புகளால்தான் ஆப்பு. எங்கெல்லாம் புரட்சிகர சக்திகள் இருக்கோ அங்கெல்லாம் RSS அனானியாத்தான் அலையனும்ங்கிறததான் இங்க தமிழ்மணத்தில் சிம்பாளிக்க சொல்றோம்.<BR/><BR/>நாங்க அவிங்கள் பொறுத்த வர 'நத்திங்' அப்ப்டிங்கிறனாலதான் ஆரம்பத்துல எங்களுக்கு பதில் பதிவு போடுறதுல ஆரம்பிச்சு அதுலயும் அம்பலாமாகி கடசில பின்னூட்டத்துல பொலம்புற ரேஞ்சுக்கு வந்தாங்களோ உங்க பார்ப்பன புடுங்கிகள்? <BR/><BR/>மீசைலே மண் ஒட்டலேன்னு ஏன் இந்த பிடி சாதனை? :-))) ஒத்துகோபா.....<BR/><BR/>ஆமா, சங்கராச்சாரி கேஸுல சென்னையில வைச்சி நல்லா அடிவாங்கிட்டு போனிங்களே எப்படி இருந்தது? இன்னொரு முறை வேணுமா? :-))<BR/><BR/>ராமன் என்கிற சோமாறி படத்த ரோட்டுல போட்டு ஏறி மிதிச்சி எறிச்சாய்ங்க.. அப்பல்லாம் விட்டுப் பிட்டாய்ங்க உங்க ஆளுங்க அப்புறமா தனியா போன ஒரு தோழர் மண்டல கட்டையால அடிச்சி நாங்க பேமானி கோழை ராமனோட வாரிசுதான்னு நிருபிச்ச RSS தமிழகத்தை பொறுத்த வரை சாக்கடை ஓரம் கிடக்கும் பன்றிச் சாணத்திற்க்கு சமம். பெரியார் சிலையை உடைக்க கறுப்பு டிரஸ் போட்டு வந்த சூரப் புலிகளுக்கு இங்கும் தலைமறைவாகவே ஒருத்தன் வந்து வக்காலத்து வாங்குவது நல்ல காமெடி... <BR/><BR/>தம்பி.... அப்படி போயி ஓரமா ஒங்காருப்பா.... அய்யோ அய்யோ<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-56277092719123341312007-03-14T01:15:00.000-07:002007-03-14T01:15:00.000-07:00I really pity these key board revolutionaries.Are ...I really pity these key board revolutionaries.Are they aware<BR/>of the fact that RSS inspired/<BR/>supported organisations run the<BR/>largest number of schools in<BR/>India.Vidya Bharathi and Seva<BR/>Bharathi are winning the hearts<BR/>and minds of millions of India<BR/>while you indulge in rhetoric.<BR/>10 or 20 bloggers can praise<BR/>each others and think they are<BR/>revolutionaries.In Tamilnadu<BR/>itself Hindutva movement has <BR/>grown by leaps and bounds in the last decade. You can make fun<BR/>of the service done by RSS etc<BR/>but deeds speak louder than words.<BR/>For a household that has no bathroom or latrine service by<BR/>RSS matters.For IT professionals<BR/>like you that may mean nothing.<BR/>Perhaps you may be using the 'revolutionary' junk<BR/>produced by the left as tissue<BR/>paper :). For most Indian that<BR/>is a luxury. <BR/>RSS can beat the missionaries in<BR/>their own game.It is a question<BR/>of time.Having 1000 blogs in support of Ma.ka.Ea.ka may give<BR/>some smug satisfaction but on<BR/>the ground you are losing the<BR/>battle.So dont underestimate<BR/>RSS and its sister organizations.<BR/>However much you hate them, you<BR/>cant wish them away. They are here<BR/>to stay.So get some cheap pleasure<BR/>in talking about Neelakantans and<BR/>brahmins they are steadfast<BR/>in their faith and committment.<BR/>Brahmins do not respond your lazy talk but mind their business.You<BR/>think you have won as they have not<BR/>responded.But for them you are a<BR/>non-entity.They have faced and survived Periyar.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-21411337170542189452007-03-14T00:41:00.000-07:002007-03-14T00:41:00.000-07:00இந்த பதிவில் கருத்து தெரிவித்துச் சென்ற அனானிகள், ...இந்த பதிவில் கருத்து தெரிவித்துச் சென்ற அனானிகள், நண்பர் குழலி, பாட்டாளி, திரு, கோபா, அழகு, தோழர் ராஜவனஜ், ஸ்டாலின், சகோதரர் இறைநேசன் அனைவருக்கும் நன்றி.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-79371734637833982112007-03-09T04:23:00.000-08:002007-03-09T04:23:00.000-08:00Hello Asuran,Please take care of your health....si...Hello Asuran,<BR/><BR/>Please take care of your health....since your bloos presure reach its high level. Whatever you said in this blog Never affect them. <BR/><BR/>Thevars are focussing on their future...they are GROWING, only you ppl are stand behind by doing these non-sense.<BR/><BR/>Thevars clamly telling and following their practicess...but you ppl are jumping and losing your opportunities...<BR/><BR/>Finally, YOU PPL ARE THE LOSERS!!! THEY ARE CLEVER !!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-29206874020376946732007-03-09T02:08:00.000-08:002007-03-09T02:08:00.000-08:00அசுரன்,மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுப்பதன் மூலம்...அசுரன்,<BR/><BR/>மற்றவர்களைப் படிக்க விடாமல் தடுப்பதன் மூலம் தங்களை அறிவுஜீவிகளாக காட்டிக் கொண்ட ஒரு வர்க்கம், தன்னை ஒருவன் கேள்வி கேட்டவுடன் ரோசம் பொங்க, தான் அறிவுஜீவி என்று ப்ரூவ் பன்ன, புரியாத பாட பாஷயில் ஏதாவது கூறி இது தெரியாத நீயெல்லாம் முட்டாள் என்று கூறுவது வழக்கம். இதுதான் இந்த வர்க்கத்தின் மனநிலை, நம்ம நீல்ஸ் மட்டும் அதற்க்கு விதிவிலக்கா என்ன. பாலபாரதிக்கு நீல்ஸ் பதில் கூறியிறுப்பதும் இந்தவகையில்தான். இதுவறை நமது கேள்விகளூக்கு நேர்மையான பதிலளிக்காத இந்த சூரப்புலிகள் பதுங்குவது பாயத்தான் என்று நினைக்க வேண்டாம் இவை புலிகளல்ல பூனைகள். பூனைகள் என்றைக்கும் பாயாது. தமிழ்மணத்தில் ஒரு தேவஅசுர யுத்ததை எதிர்பார்ப்பது வீண், இனி அசுரர்கள் அன்அப்போஸ்டுதான்.கோபாhttps://www.blogger.com/profile/13651521686274350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-41002776647559184282007-03-09T01:42:00.000-08:002007-03-09T01:42:00.000-08:00தோழர் அசுரன்,கேள்விகளுக்கு நேரடியான பதில்களை எதிர்...தோழர் அசுரன்,<BR/><BR/>கேள்விகளுக்கு நேரடியான பதில்களை எதிர்பார்க்காதீர்கள். எந்த கேள்விகளுக்கும் இந்துத்துவ வெறியர்களிடம் நேரடியான நேர்மையான பதில் இல்லை. <BR/><BR/>நந்தனாரை யாகக்குழியில் எரித்தும், காத்தவராயனை கழுவிலேற்றியது, அய்யா வைகுண்டரை சித்திரவதை செய்தது, அய்யன் காளியை குண்டர் படை ஏவி கொலை செய்ய முனைந்தது என பார்ப்பனீய வெறியர்களது இரத்தவெறி சரித்திரத்தில் நிறைந்திருக்கிறது. இன்று இந்துத்துவ வெறி பரப்பும் இவர்களது மூதாதைகளின் கொடுமைகளை மறைக்க மேலே குறிப்பிட்ட வரலாற்று நாயகர்கள் தங்கள் பக்கம் இயங்கியது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கும் இவர்களிடம் என்ன நேர்மை இருக்கும்?<BR/><BR/>சாதிக்கோட்பாடுகளுக்கும், கொடுமைகளுக்கும் காரணமான மனுதர்மத்தை "பேஸ் பேஸ் நன்னாயிருக்கு! தர்மம்னா மனு தான்" ன்னு விளம்பரம் வேற.<BR/><BR/>குழலியின் பின்னூட்டத்தில் சொல்ல்லியிருப்பது போல இவர்கள் போடுகிற வேடங்கள்...இது தான் நேர்மை!thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-90236552243291426682007-03-09T01:22:00.000-08:002007-03-09T01:22:00.000-08:00தோழர்களே,ஒருவன் பன்றி என்று விளித்து எழுதிச் செல்க...தோழர்களே,<BR/><BR/>ஒருவன் பன்றி என்று விளித்து எழுதிச் செல்கிறான் எனில் அவன் நம்மை எதிர்த்து வாதாட ஒன்றூமில்லாத அவலத்தையே விளம்பரப்படுத்திச் செல்கிறான்.<BR/><BR/>அவனது விருப்பமும் இங்கு அந்த அடிப்படையிலான வெத்து சண்டைகள் நடக்க வேண்டும் என்பதுதான். எனவே அது போன்றவற்றை நாம் ஊக்கப்படுத்தாமல் இருப்பதே நல்லது என்றூ கருதுகிறேன்.<BR/><BR/>ஏனேனில், மீண்டும் ஒரு முறை பன்றியானவர் இங்கு வந்து பின்னுட்டமிட்டிருந்தார் அதனை நான் அனுமதிக்க வில்லை.<BR/><BR/>முந்தைய அவரது பன்றீ வினைக்கு நமது தோழர் ஒருவர் தனது கண்டனத்தை நக்கல் தோணிக்க பதில் பின்னூட்டமிட்டிருந்தார். ஆயினும் இந்த விவாதத்தை அனுமதிப்பது பன்றியாகிய அனானியின் விருப்பத்தை நிறைவேற்றுவது போலாகிவிடும் என்பதால் தோழரின் பின்னூட்டத்தையும் அனுமதிக்கவில்லை.<BR/><BR/>மாற்றுக் கருத்திருந்தால் தெரியப்படுத்தவும்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-58952226532775322332007-03-08T00:58:00.000-08:002007-03-08T00:58:00.000-08:00அட பன்னி புடிக்கிற அனானி,பன்றி என்ன நினைக்கும்னு ப...அட பன்னி புடிக்கிற அனானி,<BR/><BR/>பன்றி என்ன நினைக்கும்னு பன்றிக்குத்தான் தெரியும், உனக்கு எப்படி தெரிஞ்சுது. உன்னை பன்றி புடிக்கிறவன்னு நினைச்சசுக்கிட்டு நீ பன்றியாவே இருக்கியே டா. இதுக்கெல்லாம் விளக்கம் சொல்ல வர்றீங்களே ஏன்டா பதில சொல்ல மாட்டேங்குறீங்க. சரியோ தப்போ கொஞ்சம் பயப்படாமத்தான் பதில சொல்லுங்களேன்...வhttps://www.blogger.com/profile/17053055748613123612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-21994166266425802432007-03-07T23:48:00.000-08:002007-03-07T23:48:00.000-08:00அண்ணே ரோட்டுல போகும்போது பன்றி நம்மல பாத்து உறுமுன...அண்ணே ரோட்டுல போகும்போது பன்றி நம்மல பாத்து உறுமுனா, யாரவது திருப்பி அதுகூட சண்டைக்கு போவாங்களா. எல்லோரும் அத பாத்து ஒதுங்கிதான் போவாங்க. ஆனா பன்றி என்ன நினைச்சுக்குமாம் நம்மல பாத்து எல்லோரும் பயப்படுராங்கனு.<BR/>அந்த மாதிரிதான் அண்ணே உங்கள பாத்து எல்லோரும் ஒதுங்கி போய்ட்டு இருகாங்க.<BR/>:)))))))))))))))))))))))))))))))))))))))))))<BR/><BR/>ஆனா என்னைக்காவது பன்றி புடிக்குறவன(புள்ளிபாண்டி :))))))))))))) )் வரும் போது அந்த பன்றி ஓடுற ஓட்டத்த பாத்திருகீரீங்களா..<BR/>கண்கொள்ளாகாட்சியா இருக்கும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-44770032747525236152007-03-07T23:20:00.000-08:002007-03-07T23:20:00.000-08:00நம்ம நீல்ஸ் பின்னூட்டத்தில் பின்வருமாறூ சொல்லியுள்...நம்ம நீல்ஸ் பின்னூட்டத்தில் பின்வருமாறூ சொல்லியுள்ளார்,<BR/><BR/>//அசுரன் என்று ஒரு ஆசாமி வந்திருக்கிறான் பாருங்கள். வந்து மாட்டினால் விடலாமா? ஆனால் என்ன இந்த கும்பலுக்கு கொஞ்சம்கூட வெக்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது. //<BR/><BR/>யாருக்கு? எனக்கு சூடு சொரனை இல்லையா? அது சரி அம்பி நானும் அடிப்படையான கேள்விகள கேட்டு இது வரை மூன்றூ அல்லது நான்கு பதிவுகள் போட்டுவிட்டேன் ஏன் ஒன்னுக்கும் ப்தில் சொல்வதில்லை?<BR/><BR/>பதில் சொல்லாதா நீல்ஸ் சொரனை அதிகம் முள்ளவர். திரும்ப திரும்ப கேள்வி கேட்க்கும் நான் சோரனை இல்லதவனா?<BR/><BR/>வாங்க உங்க தளத்திலேயே ஒரு பதிவ போடுங்க கிள்ளி பாருங்க சொரனை எப்படி இருக்கும்னு தெரிஞ்சுக்கலாம்.<BR/><BR/>உண்மையிலெயே பாவம் நீல்ஸ்தான் வசமா மாட்டிக்கிட்டார். அசுரனிடம் சிக்கிய நீல்ஸை அசுரன் சின்னாபின்னமாக்கினான். ஐந்தாயிரம் வருட பழைய மந்திர தந்திரங்களை நம்பிக்கையுடன் பிரயோகித்த நீல்ஸ் அவை பயனின்றி தோல்வியுறுவது கண்டு மனம் வெதும்பினார். அப்பொழுதான் கவனித்தார் இது விஞ்ஞான யுகம் என்பதையும், கருத்து முதல்வாதம் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடும் என்பதனையும். அசுரர்களோ விஞ்ஞான யுகத்தின் தத்துவ செறிவான இயக்கவியல் பொருள்முதல்வாத ஆயுதம் கொண்டு தாக்குகிறார்கள் என்பதனையும் சிறிது தாமதமாகவே கண்ணுற்றார். அய்யோகோ அதற்க்குள் காலம் கடந்துவிட்டது, பெருத்த அவமானம், வாழ்நாள் தழும்பாக அழுந்த பதிந்துவிட்டது. அங்கே ஒப்பாரிச் சத்தம் ஓங்கிக் கேட்கிறது.<BR/><BR/>மார்க்ஸ் சொல்கிறார், "வரலாற்றில் பழி வாங்குவது என்று ஒரு நிகழ்ச்சிப் போக்கு உள்ளது. முரன் நகையாக, எந்த ஆளும் வர்க்கம் முதலில் அடக்குமுறை வன்முறையை ஏவியதோ அதே ஆளும் வர்க்கம்தான் இந்த பழி வாங்கும் நிகழ்ச்சிக்கும் வித்திடுகிறது' என்று அர்த்தம் வரும் வகையில் அந்த வரிகள் வரும். இது அசுரர்கள் பழிவாங்கும் காலம். பறைகளின் ஓசையுடன் வசந்தத்தின் இடிமுழக்கம் பின்னணியில் சிம்பொனி இசைக்க பழி வாங்கும் படலம் வெகு விமரிசையாக நடந்தேறும் காலம் இது. தேவர்கள் சாக்கிரதை.<BR/><BR/>அம்பி நீல்ஸ் திரும்ப்வும் கேட்கிறேன்,<BR/><BR/>வர்ணாஸ்ரமம் எந்த வகையில் உயரந்த சமூகம்? <BR/><BR/>சொல்லுங்க சொரனையுள்ளவரே<BR/><BR/>சொரனையற்ற அசுர பரம்பரை குலக் கொழுந்தாகிய நான் என்னை திருத்திக் கொள்கிறேன் தவறிருந்தால்<BR/><BR/>சொல்வீர்களா? சொரனையுள்ளதா? <BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-70271064580241846712007-03-07T23:02:00.000-08:002007-03-07T23:02:00.000-08:00///"இப்ப தெரியுதா யார் மானங்கெட்டவர்கள் என்று?"you...///"இப்ப தெரியுதா யார் மானங்கெட்டவர்கள் என்று?"<BR/><BR/>you mean to say.. "Nadunilaivathigal"?? Explain this in detail :)///<BR/><BR/>ராஜவனஜ்ஜின் மேற் குறீப்பிட்ட கேள்விக்கு கீழே பதில் தருகிறேன்.<BR/><BR/>இந்த பதிவின் பிரதான நோக்கம் என்பது நீல்ஸ் போன்ற RSS அரைவேக்காடுகளை விட அவரது தளத்தில் சென்று உரையாடி வினையாற்றி எல்லாருக்கும் நண்பன் என்ற பெயர் வாங்குவதோடு மட்டுமல்லாமல், RSS-ன் அத்தனை அயோக்கியத்தனத்தையும் மறக்கடிக்கச் செய்து ஜனநாயக முகமூடி கொடுக்க துணை போகும் சிலரை குத்தி கிழிப்பதே இந்த பதிவின் பிரதான நோக்கம்.<BR/><BR/>அவர்கள் நடுநிலைவாதிகள் எல்லாம் கிடையாது. பிழைப்புவாதிகள். அதிகபட்சம் ஆபத்தில்லாத விசயங்களில் மட்டும் தமது சுயமரியாதையை காட்டுபவர்கள்(புரொபசனல் டேக்ஸ் ஏத்தினால் மனதுக்குள் பொறூமுவது, ஆனால் ஒரு ஆட்டோ க்காரனிடம் அவன் ஏதோ பெரிய கொள்ளைக்காரன் போல நியாயம் பேசுவது). <BR/><BR/>அப்படிப்பட்ட நடுத்தர வர்க்க அல்பைகளை RSSக்காரர்களாகவே அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். இந்த பாசிச சக்திகளின் பலவீனம் அதன் கோழைத்தனம். தமிழ்மணத்தில் தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்படும் பாசிச RSSம் அதற்கு முதுகு சொறிந்து விட்டு மானங்கெட்டுப் போன அதி நல்லவர்களும் தனிமையின் ஒளியில் கோழைத்தனதின் பொருள் RSS தத்துவம் என்பதை புரிந்து கொள்வர். <BR/><BR/>RSS தளங்களில் முதுகு சொறியும் அல்பைகள் யாராவது அவர்களின் அயோக்கியத்தனத்துக்கு பொறூப்பேற்ப்பார்களா?<BR/><BR/>இந்து என்ற மனித குல விரோத தத்துவத்தின் பெயரால் ஆள் திரட்டி இவர்கள் செய்த கொலைகள் எத்தனை? <BR/><BR/>குஜராத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடம் முதலில் வாழ்த்து சொன்னது யார்? பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள்தானே? <BR/><BR/>இத்லிருந்து தெரியவில்லை இருவரும் ஒருவருக்கொருவர் முதுகு சொறிந்து விடுகிறார்கள் என்று. <BR/><BR/>"தீவிரவாதமா? தீர்வு இந்துத்துவம்" - இப்படி விளபரப்படுத்துகிறது. <BR/><BR/>"இஸ்லாமிய அடிபப்டைவாதமா? தேவை இந்துத்துவ பாசிசம்" - இப்படி விளம்பரப்படுத்துகீறது இஸ்லாமிய பயங்க்ரவாதம். ஆக மொத்தத்தில் ஜனநாயக சக்திகள் இந்த இருவரும் ஒன்று என்பதை உணர் வேண்டாம்?<BR/><BR/><BR/><BR/><BR/>//<BR/>இடையில் நாடார் சத்திரியர் என்று போலி கௌரவம் தேடுதல். <BR/><BR/>இது தான் நீலகண்டனின் சுய ரூபம்.<BR/>இவர் போன்ற ஆட்களுக்கு உண்மையில் 'ராம ராஜ்யம்' வந்தால் தான் தனது உண்மை நிலை புரியும்.//<BR/><BR/>"மறந்து விடாதீர்கள் ஜனநாயக சக்திகளே, இது பார்ப்பனியம் தனது தலைமை பீடத்தில் வர்க்க முரன்பாட்டுக்கும், வர்ண் முரன்பாட்டுக்கும் இடையே ஏற்ப்பட்ட இடைவேளியை சரி செய்யும் நேரம். என்வே ஜனநாயக வேடம் போட்டு சமூக பொருளாதார ரீதியாக மேல்நிலையாக்கம் அடைந்தவர்களை உள்ளிழுக்கும். அதன் ஆன்மா என்பது என்றுமே வர்ணாஸ்ரமமதான். எனவே அது உழைக்கும் மக்களின் ஆகக் கேடான எதிரி." - <BR/><BR/>அனானி அவர்களே மேற்சொன்ன வரிகளின் அர்த்தம் புரிந்து கொள்ள இயலும் வகையில் உள்ளதா?<BR/><BR/>வர்ண சமூகம் என்பது வர்க்க சமூகத்தை பிறப்ப்னி அடிப்படையில் உறுதிப் படுத்தும் ஒரு அமைப்பு. வர்ண சமூகம் வர்க்க சமூகத்தைவிட அதீதமாக கெட்டி தட்டிப் போனது. அதாவது வர்க்க சமூகத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்தவன் பரம்பரம்ரையாக ஏழையாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், வர்ண சமுதாயத்தில் ஏழையாக இருந்தாலும் பணககரனாக இருந்தாலும் சமூதாயத்தில் அதிகாரம் என்பது அவனுக்கு பரம்பர பரம்ப்ரையாக கிடைக்கும். ஆனால் சமூகம் தனது இயல்பில் வர்க்க சமுதாயமாகவே இயங்கி வளர்கிறது. எனவே சாதி, வர்ண பேதங்களை மீறி நீண்ட கால போக்கில் வர்க்க முரன் ஒவ்வொரு சாதியிலும் வெளீப்படுகீறது. அதாவது ஆதிக்க சாதியில் இல்லாதவரும் செல்வாக்கு பெற்ற்வர்களாக கனிசமான அளவு உருவாவது. அப்படி ஒரு நிலைமை வரும் போதெல்லாம் பார்ப்ப்னியத்திற்க்கெதிரான குரல் எழும். <BR/><BR/>அதாவது வர்க்க பேதம் வர்ன பேதம் எனும் மேல் கூட்டை மீறி வளரும் போதெல்லாம் இந்த பார்ப்ப்னிய எதிர்ப்பு வெளிப்படும். அப்பொழுதெல்லாம் பார்ப்ப்னியம் தனது கதவுகளை திறந்து ஜனநாயகப்படுத்திக் கொள்ளும். அதுதான் இப்பொழுது நடக்கிறது. ஆசாரிகள் பூணூல் போடுவது, சில கன்னட சாதிகள்,. தமிழ்நாட்டு சாதிகளின் மேல்நிலையாக்கம் ஆகியவைப் பற்றிய குமரி மைந்தனின் கட்டுரைகளும் இதனை உறுதிப்படுத்துகிற்து.<BR/><BR/>ஆக, வர்க்க பேதம் வர்ண பேதத்தின் கட்டுக்குள் அடங்கும் வரை இந்த பொக்கு நடக்கும் பிறகு மீண்டும் வர்ண பேதம் முகமூடி களைந்து வெளிக்காட்டும்.<BR/><BR/>இதன் பொருள் என்னவென்றால், இந்தியாவில் உழைக்கும் வர்க்கம் என்பது பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்ப்ட்ட சாதிகளே, இதிலிருந்து ஆதிக்க வர்க்கம் உருவாகும்(உழைக்கும் வர்க்கம் இல்லாதது) ஆனால் அது சாதிரீதியாக ஆதிக்க வர்ணமாக இல்லாத போது பார்ப்ப்னிய எதிர்ப்பு என்பது முன்னுக்கு வருகிறது. அப்பொழுது பார்ப்ப்னியம் இந்த மேல்நிலையாக்கம் அடைந்த பிற சாதி ஆட்களை உள்ளே இழுத்துக் கொண்டு பார்ப்பனர்களாக மாற்றும். அதற்க்கு வசதியாக கதவை திறந்து விடும். ஆக கடைசியில் உழைக்கும் வர்க்கம் அடிமை சேவகம் செய்வதை மட்டும் உறுதிப்படுத்திக் கொள்ளும்.<BR/><BR/>இப்போ சொல்லுங்க, ராமராஜ்யம் வந்தா நீலகண்டனுக்கு கஸ்டமா? கிடையாது. ஏனேனில் வர்க்க ரீதியாக அவர் ஒரு பார்ப்ப்னர். இந்துத்துவம் அவரை வர்ண ரீதியாகவும் பார்ப்பனராக்கும் ஒரு வரலாற்றுக் கட்டம் இது. ஆகவே அவ்ர் ஒரு பார்ப்ப்னரே. கஸ்டம் இன்றைக்கு சூலாயுதம் ஏந்தி அடியாள் வேலை செய்யும் உழைக்கும் உதிரி பாட்டாளிக்குத்தான். தமிழ்நாட்டில் RSS அந்த அம்சத்தில் பூஜ்யத்திற்க்கு கொஞசம் அதிகம் அவ்வளவே. மற்றபடி மேல்நிலையாக்கம் அடைந்த நடுத்தர வர்க்க ஆட்களின் பலம்தான் RSSக்கு.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-65136838473815511112007-03-07T05:18:00.000-08:002007-03-07T05:18:00.000-08:00அசுரனுக்கு பதில் சொல்ல எந்தவொரு அறிவிசீக்கும் முடி...அசுரனுக்கு பதில் சொல்ல எந்தவொரு அறிவிசீக்கும் முடியவில்லை என்பது ஏன் என்று எனக்குப் புரியவேயில்லை.╬அதி. அழகு╬https://www.blogger.com/profile/01614592771342079362noreply@blogger.com