tag:blogger.com,1999:blog-28837873.post4678956430202520290..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: வினவை அவதூறு செய்யும் அராஜகவாதிகளின் புனிதக் கூட்டணி!!அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-28837873.post-77819584202732240452010-04-29T02:08:52.363-07:002010-04-29T02:08:52.363-07:00////இன்னொன்று கம்யூனிசத் தலைவர்களை விமர்சிக்கக் கூ...////இன்னொன்று கம்யூனிசத் தலைவர்களை விமர்சிக்கக் கூடாது என்று வினவு சொன்னது போல சிலர் திரிக்கிறார்கள்(அதியமான் அவ்வாறு திரிப்பவர்களில் முதன்மையான பொய்யர்). வினவு தளத்தில் கம்யூனிசத்தை விமர்சித்து, கம்யூனிசத் தலைவர்களை விமர்சித்து எத்தனை விவாதங்கள், அவதூறுகள்? அதியமான் வினவில் எழுதியதில் 90% இதுதான்.////<br /><br />இல்லை. தவறு. ஸ்டாலின், மாவோ பற்றி எழுதியது குறைந்த அளவே. இந்திய பொருளாதாரம் பற்றி, தாராளமயமாக்கலின் விளைவுகள் பற்றி மற்றும் பல்வேறு விசியங்கள் பற்றி அதிகம் எழுதியதாக ஞாபகம். ஸ்டாலின், மாவோ பற்றிய வரலாற்று ’உண்மைகளை’ எழுதினால் அவற்றை ’அவதூறகள்’ என்று தொடர்ந்து மறுப்பதால், அந்த விசியங்களை பற்றி எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். Why waste my time and energy to ‘prove’ history to those who refuse to look at reality and continue to live in fanatasy. ஸ்டாலின் பற்றிய கவிதைகளில் கூட பின்னூட்டம் இடவில்லை. நீங்களும், வினவு குழுவும் என்ன நம்பினாலும், அல்லது நம்பாவிட்டாலும் என்ன ஆகப்போகிறது. By the way, except for a fringe group like these, no one in this world disbelives what happened under Stalin or Mao. Most ‘rational’ Marxists understood the reality.<br /><br />லீனா மணிமேகலையில் கவிதைகளை பற்றி மிக சரியான விமர்சனம் மற்றும் பார்வை ஜமாலன் மற்றும் பெருந்தேவி எழுதியதுதான் என்று கருதுகிறேன் :<br /><br />http://jamalantamil.blogspot.com/2010/04/x.html<br />கவிதையின் “நான்” = கவிஞரின் “நான்” அல்லது ஆண் X பெண். <br /><br />மற்றபடி கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை சுதந்திரம் பற்றி பேசும் போது, சங்கர ராமசுப்பிரமணியனின் விட்டில் நுழைந்து, நடந்து கொண்ட விதம் பற்றி அவரே கீற்று தளத்தில் இட்ட பின்னூட்டத்தை பார்க்கவும். அத்திமீறல்கள் என்றால் என்னவென்று நீங்களே சொல்லிக்கொள்ள முடியாது. இன்று எழுதப்படுவது போல அமைதியாக அவரிடம் ‘விளக்கம்’ கேட்க்கப்படவில்லை. அவர் எழுதியதையும் பார்க்கவும் :<br /><br />http://keetru.com/index.php?option=com_content&view=article&id=5740:2010-04-13-19-16-28&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-73123657253377478792010-04-29T00:01:40.768-07:002010-04-29T00:01:40.768-07:00விவாதம் இங்கு தொடர்கிறது:
http://poar-parai.blogs...விவாதம் இங்கு தொடர்கிறது:<br /><br />http://poar-parai.blogspot.com/2010/04/blog-post_28.htmlஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-20717318183045873182010-04-28T23:12:50.056-07:002010-04-28T23:12:50.056-07:00வில்லன்களுடன் மோதும் உங்களுக்கு, லீனா போன்ற காமெடி...வில்லன்களுடன் மோதும் உங்களுக்கு, லீனா போன்ற காமெடியன் களிடம் மோதுவது எந்த விதத்திலும் பெருமை தராது...<br /><br />மற்றபடி, நடுநிலையாளர்களையும், சாமான்யர்லையும் அரவணைத்து செல்வதில்தான் உங்கள் வெற்றி இருக்கிறது... உங்கள் உழைப்பின் பலன் பெருமளவு கிடைப்பது நடுத்தர வரகதிற்குத்தான்... அனால், அவர்கள் உட்பட அனைவரையும் திட்டி எழுதி, அனைவரையும் எதிர்பதுதான் உங்கள் அமைப்பின் வேலை என்ற தவறான என்னத்தை ஏறப்டுத்துகிர்றேர்கள்... <br /><br />இணையத்தில்தான், இந்த நிலை... தனிப்பட்ட முறையில், நாம் சந்திக்கும் உங்கள் இயக்கத்தினர் மக்களுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்... என் ஆசிரிகர்களிலேயே, நகைசுவை உணர்ச்சி உள்ள, இனிமையான, மறக்க முடியாத ஆசிரியர், உங்க இயக்கத்தை சார்ந்தவர் தான்...<br /><br />இணையத்தில் , உங்கள் மேல் நல்லெண்ணம் கொண்டவர்களுடன் மோதுவது, ஆச்சர்யமாக உள்ளதுpichaikaaranhttps://www.blogger.com/profile/17240929269954144036noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-35396462588699376392010-04-28T23:09:33.218-07:002010-04-28T23:09:33.218-07:00testtestஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-53891986279297145722010-04-28T23:08:09.092-07:002010-04-28T23:08:09.092-07:00testtestஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-90012875581376251422010-04-28T09:23:22.050-07:002010-04-28T09:23:22.050-07:00ஆமாம்.. அது ஏண்ணே..
நான் எழுதின பதிவுல இருந்து எ...ஆமாம்.. அது ஏண்ணே.. <br /><br />நான் எழுதின பதிவுல இருந்து எல்லாத்தையும் இங்கே எடுத்திட்டு வந்து பதில் சொல்றீங்க..?<br /><br />கவுரவம் பார்க்குறீங்களோ..?உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-4489547833174338222010-04-28T09:23:22.051-07:002010-04-28T09:23:22.051-07:00[[[தியேட்டரில் படம் பார்க்க வந்த அப்பிராணிகளை '...[[[தியேட்டரில் படம் பார்க்க வந்த அப்பிராணிகளை 'டேய்' 'நாய் என்று திட்டும் ரவுடித்தனத்துடன் நடந்து கொண்டவர்தான் நாகரிகமான முறையில் நடந்த ம.க.இ.க.வினரை அராஜகவாதிகள் என்று சொல்கிறார்.]]]<br /><br />ஆமாம்.. அன்றைய நிகழ்வில் எனக்கிருந்த கோபத்தில் பொங்கிய, வெளிப்பட்ட வார்த்தைகள்தான்..! <br /><br />மொத்த டிக்கெட்டையும் கையில் வாங்கி வைத்திருந்தவர்களை பார்த்து கத்தியதுதான்..!<br /><br />மறைக்காமல் எழுத வேண்டுமே என்பதற்காகத்தான் எழுதி வைத்தேன்..!<br /><br />பெண்கள் முகம் சுழிக்கும் வண்ணமோ, ஆபாச வசனங்களையோ, அவருடைய மூதாதையர் பரம்பரையையே இழுக்கின்ற அளவுக்கு கீழ்த்தரமாகவோ நான் பேசவில்லை..! <br /><br />ஆனால் நான் பேசியது தவறுதான் என்பது எனக்கே தெரியும். கோபத்தில் வந்துவிட்டதை வாபஸ் வாங்கவா முடியும்..? <br /><br />ஆனால் நான் அங்கே செல்வதற்கும், அது பற்றிய கேள்வியை எழுப்புவதற்கும் எனக்கு சட்டப்படி உரிமை உண்டு..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-90624866490519245812010-04-28T09:23:22.052-07:002010-04-28T09:23:22.052-07:00[[[படம் பார்க்கச் செல்வது எனது உரிமை.. அதனால் சென்...[[[படம் பார்க்கச் செல்வது எனது உரிமை.. அதனால் சென்றேன்.. தியேட்டருக்கு வந்து படம் பார் என்று சொல்லியிருப்பது அரசு. அங்கே எனக்காக சில வசதிகளை செய்து வைத்திருப்பதாக உறுதியளித்திருப்பது அரசு. டிக்கெட் விலையை நிர்ணயம் செய்திருப்பது அரசு.. அதனை சரியான முறையில் கவனிக்க வேண்டியது அரசு. எனது அரசு அதனைச் செய்யவில்லை என்னும்போது சாதாரண பாமரனுக்கு என்ன தோணுமோ அதுதான் எனக்கும் அன்றைக்குத் தோன்றியது..! அந்த நிமிடத்தில் என் மனதில் தோன்றிய எண்ணத்தைத்தான் நான் பதிவு செய்திருக்கிறேன். போலியாக இல்லையே..!//<br /><br />இதே போல சட்டவாத முறைப்படி ஒரு கூட்டத்தில் சென்று கேள்வி கேட்பதும், என்னைப் பற்றிய கூட்டத்தில் எனது விளக்கத்தை, எனது கேள்வியை முன் வைத்து பேசுவதற்கு வாய்ப்பு தா என்று கோருவதும் உரிமைதான் என்பதை உ.த. அண்ணாச்சியால் ஏற்றுக் கொள்ள இயலுமா என்று தெரியவில்லை.]]]<br /><br />அவர்கள்தான் உங்களை கூப்பிடவே இல்லையே..? பின்பு எதற்கு இந்த வீணான தர்க்கம்..? <br /><br />என்னைக் குறிப்பிட்டு இந்தத் தியேட்டருக்கு நான் வரக்கூடாது என்று சொன்னால் அது பற்றி சட்டப்படி என்ன செய்ய முடியுமோ, வேண்டுமோ அதனை நான் கண்டிப்பாகச் செய்வேன்.. அவ்வளவுதான்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-52797209077273236382010-04-28T09:22:33.971-07:002010-04-28T09:22:33.971-07:00[[[லீனாவின் கன்றாவியை ம.க.இ.க. தவறாக புரிந்து கொண்...[[[லீனாவின் கன்றாவியை ம.க.இ.க. தவறாக புரிந்து கொண்டுவிட்டது என்று சொல்லும் உ.த., அதே போல ம.க.இ.கவின் கேள்வியை உ.த. உள்ளிட்டோர் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று அவர்கள் சொல்வதை கன்சிடர் செய்ய மறுக்கிறார். ஏனேனில் அவர் ஒரு 'கருத்துரிமை'வாதி*]]]<br /><br />உங்களது கேள்வியும், கருத்துரிமையும் எழுத்தாகவும், பேச்சாகவும் இருந்து தொலைந்திருந்தால் இந்தப் பிரச்சினையே வந்திருக்காது..! <br /><br />நான் கருத்துரிமைவாதியல்ல. அராஜகவாதி.. எனக்குப் பிடித்ததைத்தான்.. எனக்குள் தோன்றுவதைத்தான் எழுதுவேன்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-13807579871660340222010-04-28T09:22:23.017-07:002010-04-28T09:22:23.017-07:00[[[அந்தக் கேள்வி லீனாவின் தனி மனித வாழ்க்கை பற்றிய...[[[அந்தக் கேள்வி லீனாவின் தனி மனித வாழ்க்கை பற்றியது. அது போன்று கேள்வி கேட்கவோ, வெளிப்படுத்தவோ வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதால்தான் அந்தக் கேள்வியை நான் புறந்தள்ளினேன்..!//<br /><br />உ.த. சொல்வது போல அது அவ்வாறான கேள்வியல்ல என்பதை அந்தக் கேள்வியையே தளத்தில் இட்டு கேட்டுள்ளார்கள்(ளேன்). உ.த. அண்ணாச்சியின் பார்வையில் அது விழவில்லை போலும்.]]]<br /><br />இல்லை. நான் பார்த்தேன். எனது பதிவில் அதனை நான் இட வேண்டிய அவசியமில்லை என்பது எனது கருத்து. அந்த அளவுக்கு நாகரிகமில்லாதது என்பதும் எனது கருத்து. அதனால்தான் இடவில்லை..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-11172569833179016082010-04-28T09:21:27.643-07:002010-04-28T09:21:27.643-07:00[[[உ.த. உள்ளிட்ட 'கருத்துரிமை'வாதிகள் எங்க...[[[உ.த. உள்ளிட்ட 'கருத்துரிமை'வாதிகள் எங்களது புரிதல் தவறு என்பதை (அதுவும் இப்போ மாட்டிக் கொண்ட பிறகுதான் சொல்றாய்ங்க) மட்டும்தான் சொல்கிறார்களே ஒழிய, இவர்கள் என்னவிதமாக புரிந்து கொண்டார்கள் என்பதை இன்றைய தேதி வரை தேவ ரகசியமாகவே வைத்துள்ளனர். இப்படி தேவ ரகசியம் காப்பதுதான் இவர்களின் கருத்துரிமை. அதில் ஒரு வசதி இருக்கிறது என்பதாலேயே அவ்வாறு மெயின்டெயின் செய்றாங்க.]]]<br /><br />அண்ணே.. நான் இப்போதுவரைக்கும் கவிதையின் உட்பொருளுக்கும், அது சொல்கின்ற அர்த்தங்களுக்குள் நுழையவில்லை.. நுழையவும் விரும்பவில்லை..!<br /><br />தமிழச்சியின் கவிதைகளையே விரும்பாதவன் நான். இதனையா விரும்பப் போகிறேன். எழுதப்பட்டிருக்கவே கூடாத கவிதை இது என்றுதான் சொல்லியிருக்கிறேன்..<br /><br />விஷயத்தை நீங்கள் கவிதை பக்கமே மீண்டும், மீண்டும் திசை திருப்பாதீர்கள்..!<br /><br />நீங்கள் கேள்வி கேட்ட முறைகள்.. அதனை எதிர்கொண்ட விதம்தான் தவறு என்கிறோமோ ஒழிய வேறொன்றுமில்லை..<br /><br />இந்தத் தவறு என்கிற வார்த்தை எப்படி எங்களிடமிருந்து வருகிறது என்றால் இந்திய அரசு அதன் குடிமகனாகிய எனக்கு அளித்துள்ள தனி மனித சுதந்திரத்தினால் எழுந்த புரிதலினால்..!<br /><br />இதற்கு நான் நீதிமன்றம், காவல்துறையினரைத் தவிர வேறு யாருக்கும் விளக்கமளிக்க வேண்டிய கட்டாயமுமில்லை. அவசியமுமில்லை..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-88031648179799068252010-04-28T09:20:40.449-07:002010-04-28T09:20:40.449-07:00[[[அசுரன் said...
இங்கேதான் நீங்கள் மீண்டும், மீண்...[[[அசுரன் said...<br />இங்கேதான் நீங்கள் மீண்டும், மீண்டும் தவறு செய்கிறீர்கள். மேலே சொல்லப்பட்டது உங்களுடைய கருத்துதான். ஆனால் நீங்கள் சொல்கின்ற முறை எப்படி இருக்கிறதெனில், இந்தக் கவிதை பற்றி நீங்கள் சொல்வதுதான் சரியானது.. இறுதியானது. கடைசி வார்த்தை.. யாரும் மறுக்கக் கூடாது. அதுதான் நியாயம்.. அதனை நீங்கள் அனைவரும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற மறைமுகமான மிரட்டல்.. பயமுறுத்தல்..! இது எப்படி ஜனநாயகமாகும்.!//<br /><br />லீனாவினுடைய கன்றாவி என்னவென்பதாக நாங்கள் புரிந்து வைத்துள்ளோம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு பிறகு அதற்கேற்ப எமது எதிர்வினைகளை நாங்கள் செய்கிறோம். அவ்வாறு எமது புரிதலைக் குறிப்பிடுவதையே மிரட்டுவதாகச் சொல்கிறார்<br />'கருத்துரிமை'க் காவலர் உ.த.]]]<br /><br />இல்லை. நீங்கள் உறுதியாகச் சொல்வதினால்தான் நானும் திருப்பிச் சொல்கிறேன். <br /><br />இது எங்களது கருத்து மட்டுமே.. என்று ஒரு வார்த்தை கூடவே சொன்னால் ஒரு குட்பை போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் போவோம்..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-55635077315715552842010-04-28T09:06:25.061-07:002010-04-28T09:06:25.061-07:00[[[அசுரன் said...
தோழர் தமிழச்சியை வெளியே அனுப்பு ...[[[அசுரன் said...<br />தோழர் தமிழச்சியை வெளியே அனுப்பு என்று சொல்ல உ.த.விற்கு என்ன நியாயம் இருந்ததோ அதே நியாயம் லீனாவை எதிர்த்து அவரது குசும்பு - கண்டனக் கூட்டத்தில் கேள்வி கேட்க ம.க.இ.க.வுக்கு உண்டு என்பதை வலியுறுத்தவே அந்த வாதம்.]]]<br /><br />அண்ணே.. தமிழ்மணம் என்ற வரையறுக்கப்பட்ட சட்டத்திட்டங்களை கொண்ட ஒரு நிறுவனத்தில் நானும் மெம்பர். தோழர் தமிழச்சியும் மெம்பர்.. <br /><br />அவருடைய நடவடிக்கைகள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதாக இருந்ததால் அவரை வெளியேற்றும்படி கோரிக்கை வைக்க தமிழ்மணம் எனக்கு அனுமதி கொடுத்துள்ளது. உரிமையும் உண்டு. அதனால்தான் செய்தேன்..<br /><br />லீனா உங்களது ம.க.இ.கழகத்தில் இருந்துகொண்டு இதை எழுதி, இந்தப் பிரச்சினையை உங்களுடைய பொதுக்குழுவில் எழுப்பியிருந்தால் அப்போது லீனா இதே போல் நடந்து கொண்டிருந்தால், உமது தோழர்களும் இதே போல் நடந்திருந்தாலோ.. இங்கே யாருக்குத் தெரியப் போகிறது..?<br /><br />[[[அவரது இந்தப் பதிவிலேயே அவரது 'இனிய நண்பர்' விவகாரம் குறித்து உ.த. சொல்லியுள்ளது:<br /><br />//கவிதை எழுதவது அவரவர் உரிமை.. பிடித்திருந்தால் பாராட்டலாம். பிடிக்காவிட்டால் விமர்சிக்கலாம். இல்லாவிட்டால் நாமும் எதிர் கவிதை எழுதலாம்!//<br /><br />தமிழச்சி விவகாரத்தில், தமிழச்சிக்கு இவரும் எதிர்பாட்டு பாட வேண்டியதுதானே? ஏன் அவரை வெளியே அனுப்பு என்று தமிழ்மணத்திடம் சிபாரிசு செய்யும் அராஜகத்தை செய்தார்? அவருக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பதுதானே அவரது இந்த முரன்பட்ட நடவடிக்கைகள் உண்ர்த்தும் விசயம்?]]]<br /><br />மறுபடியும் சொல்கிறேன்.. அது ஒரு வலைப்பதிவர்கள் இணைந்துள்ள நிறுவனம்.. அதனால் சிலவற்றுக்குக் கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் விதித்துள்ளது. அதனை ஏற்றுத்தான் நாங்கள் அதில் இணைந்திருக்கிறோம்.<br /><br />ஏன் இப்போதுகூட தோழர் தமிழச்சி அதே போன்று எழுதட்டும்.. யார் வேண்டாம் என்பது.. நிச்சயமாக யாரும் கேட்க மாட்டார்கள்..! <br /><br />[[[பேச்சு பேச்சா இருக்கும்னா என்ன வேணாலும் பேசலாம்ண்ணே. நீங்கதான் அடுத்த ஸ்டெப்புக்கு தயாரா இருக்கீங்களே..? அப்ப அதுக்கும் தயாரா இருக்குறவங்கதான் உங்ககிட்ட சரிக்கு சரி மல்லுக்கட்ட முடியும்.. எங்களால முடியாதுங்கண்ணா..!//<br /><br />கருத்துக்களில் எதிர் கொண்டால் கருத்தாகவும், தடி எடுத்து வந்தால் தடியுடனும் எதிர்கொள்ளத் தயார் என்பதையே 'எல்லா' வகையிலும் என்று குறிப்பிட்டிருந்தேன். மேலும், இப்படி டுவிஸ்ட் செய்வதது உங்களுக்கு கை வந்த கலை என்பதால்தான் அடுத்த வரிகளிலேயே ம.க.இ.க., பெரியார் திகவினர் தனியாகத்தான் பிரச்சாரம் செய்கிறார்கள், கம்பு, கட்டையுடன் ஆயுதபானியாக அலைவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தேன். வழக்கம் போல உ.த.வின் டுவிஸ்ட் பிரையின்(மூளை) இதையும் தனக்கு சாதகமாக திருப்பிக் கொண்டது.]]]<br /><br />சந்தோஷம்.. பேசுகின்ற வாய்ப்பு வரும்போது பேசுவோம்ண்ணே..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-62629724233144747002010-04-28T08:14:09.073-07:002010-04-28T08:14:09.073-07:00நல்ல பதிவு தோழர்.நல்ல பதிவு தோழர்.Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-86153128752608718512010-04-28T04:06:02.638-07:002010-04-28T04:06:02.638-07:00பாகம் - 2
//[[ஆனால், லீனாவினுடையது கருத்துக்கள் அல...பாகம் - 2<br />//[[ஆனால், லீனாவினுடையது கருத்துக்கள் அல்ல, அவை கம்யூனிசத் தலைவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த உழைக்கும் மக்களையே யோனி தேடி அலையும் ஆண் குறிகளாகச் சித்தரிக்கும் புளுபிலிம் ஆகும். அது ஒரு வன்முறை ஆகும்.]]]<br /><br />இங்கேதான் நீங்கள் மீண்டும், மீண்டும் தவறு செய்கிறீர்கள். மேலே சொல்லப்பட்டது உங்களுடைய கருத்துதான். ஆனால் நீங்கள் சொல்கின்ற முறை எப்படி இருக்கிறதெனில், இந்தக் கவிதை பற்றி நீங்கள் சொல்வதுதான் சரியானது.. இறுதியானது. கடைசி வார்த்தை.. யாரும் மறுக்கக் கூடாது. அதுதான் நியாயம்.. அதனை நீங்கள் அனைவரும் மறுக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற மறைமுகமான மிரட்டல்.. பயமுறுத்தல்..! இது எப்படி ஜனநாயகமாகும்.!<br />//<br /><br />லீனாவினுடைய கன்றாவி என்னவென்பதாக நாங்கள் புரிந்து வைத்துள்ளோம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு பிறகு அதற்கேற்ப எமது எதிர்வினைகளை நாங்கள் செய்கிறோம். அவ்வாறு எமது புரிதலைக் குறிப்பிடுவதையே மிரட்டுவதாகச் சொல்கிறார் 'கருத்துரிமை'க் காவலர் உ.த. <br /><br />மாறாக, உ.த. தமது புரிதலைக் குறிப்பிடாமல் நாங்கள் எமது புரிதலைக் குறிப்பிடுவதை, 'மிரட்டுவது என்று சொல்வது கருத்துரிமையாம். என்னக் கொடுமை முருகா இது....<br /><br />உ.த. உள்ளிட்ட 'கருத்துரிமை'வாதிகள் எங்களது புரிதல் தவறு என்பதை (அதுவும் இப்போ மாட்டிக் கொண்ட பிறகுதான் சொல்றாய்ங்க) மட்டும்தான் சொல்கிறார்களே ஒழிய, இவர்கள் என்னவிதமாக புரிந்து கொண்டார்கள் என்பதை இன்றைய தேதி வரை தேவ ரகசியமாகவே வைத்துள்ளனர். இப்படி தேவ ரகசியம் காப்பதுதான் இவர்களின் கருத்துரிமை. அதில் ஒரு வசதி இருக்கிறது என்பதாலேயே அவ்வாறு மெயின்டெயின் செய்றாங்க.<br /><br /><br />//அந்தக் கேள்வி லீனாவின் தனி மனித வாழ்க்கை பற்றியது. அது போன்று கேள்வி கேட்கவோ, வெளிப்படுத்தவோ வேறு யாருக்கும் உரிமை இல்லை என்பதால்தான் அந்தக் கேள்வியை நான் புறந்தள்ளினேன்..!<br />//<br /><br />உ.த. சொல்வது போல அது அவ்வாறான கேள்வியல்ல என்பதை அந்தக் கேள்வியையே தளத்தில் இட்டு கேட்டுள்ளார்கள்(ளேன்). உ.த. அண்ணாச்சியின் பார்வையில் அது விழவில்லை போலும். லீனாவின் கன்றாவியை ம.க.இ.க. தவறாக புரிந்து கொண்டுவிட்டது என்று சொல்லும் உ.த., அதே போல ம.க.இ.கவின் கேள்வியை உ.த. உள்ளிட்டோர் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று அவர்கள் சொல்வதை கன்சிடர் செய்ய மறுக்கிறார். ஏனேனில் அவர் ஒரு 'கருத்துரிமை'வாதி* <br /><br />(* - கண்டீசன்ஸ் அப்ளை).<br /><br /><br /><br />//படம் பார்க்கச் செல்வது எனது உரிமை.. அதனால் சென்றேன்.. தியேட்டருக்கு வந்து படம் பார் என்று சொல்லியிருப்பது அரசு. அங்கே எனக்காக சில வசதிகளை செய்து வைத்திருப்பதாக உறுதியளித்திருப்பது அரசு. டிக்கெட் விலையை நிர்ணயம் செய்திருப்பது அரசு.. அதனை சரியான முறையில் கவனிக்க வேண்டியது அரசு. எனது அரசு அதனைச் செய்யவில்லை என்னும்போது சாதாரண பாமரனுக்கு என்ன தோணுமோ அதுதான் எனக்கும் அன்றைக்குத் தோன்றியது..! அந்த நிமிடத்தில் என் மனதில் தோன்றிய எண்ணத்தைத்தான் நான் பதிவு செய்திருக்கிறேன். போலியாக இல்லையே..!<br />//<br /><br />இதே போல சட்டவாதமுறைப்படி ஒரு கூட்டத்தில் சென்று கேள்வி கேட்பதும், என்னைப் பற்றிய கூட்டத்தில் எனது விளக்கத்தை, எனது கேள்வியை முன் வைத்து பேசுவதற்கு வாய்ப்பு தா என்று கோருவதும் உரிமைதான் என்பதை உ.த. அண்ணாச்சியால் ஏற்றுக் கொள்ள இயலுமா என்று தெரியவில்லை. தியேட்டரில் படம் பார்க்க வந்த அப்பிராணிகளை 'டேய்' 'நாய் என்று திட்டும் ரவுடித்தனத்துடன் நடந்து கொண்டவர்தான் நாகரிகமான முறையில் நடந்த ம.க.இ.க.வினரை அராஜகவாதிகள் என்று சொல்கிறார். <br /><br />Cont--அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-19179533361183617902010-04-28T04:05:37.117-07:002010-04-28T04:05:37.117-07:00உ.த.வின் எதிர்வினை (அல்லது) கிழிந்த டவுசரை மேற்கொண...உ.த.வின் எதிர்வினை (அல்லது) கிழிந்த டவுசரை மேற்கொண்டு இன்னும் அதிகமாக கிழித்துக் கொள்வது எப்படி என்பதற்கான செயல்முறை விளக்கம்.<br /><br />தமிழச்சியை உ.த. அண்டு கோ தமிழ்மணத்திலிருந்து விரட்டியது பற்றி:<br />பாகம்-1:<br />//<br />தமிழ்மணத்தை திறக்க கணிணி முன்பு உட்காரும்போதே "முருகா.. இன்னிக்காச்சும் நல்ல தலைப்பா வைச்சுத் தொலைஞ்சிருக்கணும்.. மானத்தை வாங்கிராத.." அப்படீன்னு வேண்டிக்கிடே எத்தனை பதிவர்கள் அப்போதைக்கு நடுக்கத்துடன் இருந்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா..?<br />//<br /><br />தோழர் தமிழச்சியை வெளியே அனுப்பு என்று சொல்ல உ.த.விற்கு என்ன நியாயம் இருந்ததோ அதே நியாயம் லீனாவை எதிர்த்து அவரது குசும்பு-கண்டனக் கூட்டத்தில் கேள்வி கேட்க ம.க.இ.க.வுக்கு உண்டு என்பதை வலியுறுத்தவே அந்த வாதம். உ.த. அண்ணாச்சியோ கடைசி வரை இந்த ஆர்க்யும்ண்டு பக்கம் வரவேயில்லை. அதாவது லீனாவுக்கும், உ.த.வுக்கும் இருக்கும் கருத்துரிமை வினவுக்கு உண்டு என்ற ஆர்க்யுமெண்ட். அங்கு வந்தால் அம்பலமாகிவிடும் அபாயம் உள்ளதல்லவா?<br /><br />அவரது இந்தப் பதிவிலேயே அவரது 'இனிய நண்பர்' விவகாரம் குறித்து உ.த. சொல்லியுள்ளது:<br />//கவிதை எழுதவது அவரவர் உரிமை.. பிடித்திருந்தால் பாராட்டலாம். பிடிக்காவிட்டால் விமர்சிக்கலாம். இல்லாவிட்டால் நாமும் எதிர் கவிதை எழுதலாம்..!<br />//<br /><br />தமிழச்சி விவகாரத்தில், தமிழச்சிக்கு இவரும் எதிர்பாட்டு பாட வேண்டியதுதானே? ஏன் அவரை வெளியே அனுப்பு என்று தமிழ்மணத்திடம் சிபாரிசு செய்யும் அராஜகத்தை செய்தார்? அவருக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பதுதானே அவரது இந்த முரன்பட்ட நடவடிக்கைகள் உண்ர்த்தும் விசயம்?<br /><br /><br /><br />///பேச்சு பேச்சா இருக்கும்னா என்ன வேணாலும் பேசலாம்ண்ணே. நீங்கதான் அடுத்த ஸ்டெப்புக்கு தயாரா இருக்கீங்களே..? அப்ப அதுக்கும் தயாரா இருக்குறவங்கதான் உங்ககிட்ட சரிக்கு சரி மல்லுக்கட்ட முடியும்.. எங்களால முடியாதுங்கண்ணா..!//<br /><br />கருத்துக்களில் எதிர் கொண்டால் கருத்தாகவும், தடி எடுத்து வந்தால் தடியுடனும் எதிர்கொள்ளத் தயார் என்பதையே 'எல்லா' வகையிலும் என்று குறிப்பிட்டிருந்தேன். மேலும், இப்படி டுவிஸ்ட் செய்வதது உங்களுக்கு கை வந்த கலை என்பதால்தான் அடுத்த வரிகளிலேயே ம.க.இ.க., பெரியார் திகவினர் தனியாகத்தான் பிரச்சாரம் செய்கிறார்கள், கம்பு, கட்டையுடன் ஆயுதபானியாக அலைவதில்லை என்றும் குறிப்பிட்டிருந்தேன். வழக்கம் போல உ.த.வின் டுவிஸ்ட் பிரையின்(மூளை) இதையும் தனக்கு சாதகமாக திருப்பிக் கொண்டது.<br /><br /><br />Cont-அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-87185443644674447002010-04-28T03:45:56.536-07:002010-04-28T03:45:56.536-07:00’கண்டன ஒன்றுகூடல்’ கூட்டத்தில் ம.க.இ.க நடத்திய குழ...’கண்டன ஒன்றுகூடல்’ கூட்டத்தில் ம.க.இ.க நடத்திய குழப்பத்திற்குப் பின்னான பதிவுகளில் ரோசாவசந்தின் பதிவில் மட்டும், அதுவும் என் பெயரில்தான் பின்னூட்டமிட்டிருந்தேன். ஆனால் நீங்களும் உங்களது தோழர்களும் நான் எழுதாத பின்னூட்டங்கள் குறித்து அவதூறுகளைப் பரப்புகிறீர்கள். உங்களது பல்வேறு நிலைப்பாடுகளை நான் ஆதரித்திருக்கிறேன். பல சமயங்களில் எனது நிலைப்பாடுகள் பலவற்றை நீங்களும் உங்களது தோழர்களும் ஆதரித்திருக்கிறீர்கள். அப்போதெல்லாம் நான் உங்கள் தோழமைச் சக்தியாய் இருந்தேன். ஆனால் உங்களது கருத்தில் மாறுபடும்போது அல்லக்கை என்றும் பினாமி என்றும் சிஷ்யப்பிள்ளை என்றும் மிக மோசமான முறையில் இழிவுசெய்கிறீர்கள். தொடர்ச்சியாக இந்த்துவத்தையும் பார்ப்பனீயத்தையும் மார்க்சிய விரோத சக்திகளையும் எதிர்த்து பல ஆண்டுகாலமாக எழுதி வருகிற என்னைப் பொறுக்கி என்றும் சமூகவிரோதி என்றும் அழைத்து அடையாளப்படுத்திய உங்கள் அன்புக்கு நன்றி தோழர். கண்டன ஒன்றுகூடல் கலாட்டாவுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் கருணாநிதிக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட ம.க.இ.கவின் போராட்டங்களையும் அரசியல் நிலைப்பாடுகளையும் நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன். ஆனால் அதற்காக ம.க.இ.கவை விமர்சிக்கிற விமர்சன உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன். உங்களைப் போலவே வேறொருகளத்தில் பார்ப்பனீயத்தையும் இந்துத்துவத்தையும் எதிர்த்து இயங்குகிற தோழமைச் சக்திகளின் மீது மிக மோசமான முறையில் இழிவுகளைச் சுமத்தி, ஆதாரமற்ற அவதூறுகளைக் கிளப்புவதன்மூலமும் யூகங்களையே உண்மைகளாக மாற்றுவதன் மூலம் எதைச் சாதிக்கப்போகிறீர்கள் தோழர்?மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-71246974568049432502010-04-28T03:45:56.537-07:002010-04-28T03:45:56.537-07:00தமிழச்சிக்குத் தமிழ்மணத்தில் எதிர்ப்புகள் எழுந்தபோ...தமிழச்சிக்குத் தமிழ்மணத்தில் எதிர்ப்புகள் எழுந்தபோதும் சரி, அவர் தமிழ்மணத்திலிருந்து விலக்கப்பட்டபோதும் சரி அதை நான் உறுதியாக எதிர்த்திருக்கிறேன். ஆனால் அந்த பிரச்சினை பற்றி எழுதும்போது அதைப் பதிவு செய்யாத உங்கள் அரசியல் மனச்சாட்சிக்கு நன்றி தோழர். ஆனால் நீங்கள் சித்தரிக்கும்படி தமிழச்சி யோனி குறித்து எழுதியது எல்லாமே பெண்விடுதலை சம்பந்தமானது அல்ல. அவைகளில் பல அவரது விளம்பரத்துக்காக எழுதப்படுகின்றன என்கிற காரணம் சொல்லித்தான் எதிர்க்கப்பட்டன. குறிப்பாக கோணேஸ்வரி குறித்த அவரது எழுத்து, ஈழப்போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவதாகத்தான் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் அதை மறைத்து தமிழச்சியை ஒரு பெண்ணிய வீராங்கனையாக நிறுத்த முயலும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். ‘தமிழச்சி விளம்பரத்துக்கு எழுதுவதாக இருந்தாலும்’ அல்லது ‘அரைகுறை அரசியல் புரிதலில் எழுதுவதாகக் குற்றம் சாட்டப்பட்டாலும்’ அவர் எழுதுவதைத் தடை செய்வதற்கோ, அவரைத் தமிழ்மணத்தை விட்டு வெளியேற்றுவதற்கோ யாருக்கும் உரிமை கிடையாது என்பதுதான் என்னுடைய நிலைப்பாடாக இருந்தது. இப்போதும் அதுதான். அதுமட்டுமில்லாமல் தோழர்.தமிழச்சி, தனது புகைப்படங்களை நண்பர்களுக்கு அனுப்பி அதை பரப்பியதும், இப்போது உங்களை ஆதரிக்கும் லக்கிலுக்,’தோழர்.தமிழச்சியின் புதிய புகைப்படம் வெளியாகியிருக்கிறது’ என்று பதிவுபோட்டதும் நடந்தது. நான் அதைக் கண்டித்தும் எழுதியிருக்கிறேன். அதேநேரத்தில் தமிழச்சியின் எழுத்துரிமையை ஆதரிக்கவும் செய்திருக்கிறேன். ஆனால் நடந்த நிகழ்வுகளில் உங்களுக்குத் தேவையான பகுதிகளை மட்டும் எழுதி, தேவையான பிம்பத்தை உருவாக்கிக்கொள்கிறீர்கள். மிக்க நன்றி.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-28570188245593250532010-04-28T03:45:56.538-07:002010-04-28T03:45:56.538-07:00அன்புள்ள தோழர்,
மீண்டும் பதிவு எழுத வந்ததற்கு மகி...அன்புள்ள தோழர்,<br /><br />மீண்டும் பதிவு எழுத வந்ததற்கு மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள். எனக்கு உங்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் நீங்களும் போகிறபோக்கில் ’அ. மார்க்ஸின் சிஸ்யப் பிள்ளை சுகுணா திவாகர் தனது பினாமி தியாகு மூலம் முன்னிறுத்திய மிக அறிவுப்பூர்வமான கேள்வி’ என்று அவதூறைக் கிளப்பி, ‘வதந்திகளைப் பரப்புவதே புரட்சிகர அரசியல்’ என்று அப்பாவித்தனமாக நம்பும் அவதூறுவாதிகள் வரிசையில் நீங்களும் சேர்ந்திருப்பது வருத்தமளிக்கிறது. உங்களுக்குத் தெரிந்த அளவுக்குக்கூட எனக்குத் தியாகு பழக்கம் கிடையாது. அது எப்படி தோழர் முந்தாநேற்றுவரை உங்கள் நிலைப்பாடுகளை ஆதரிக்கும்போது தியாகு தோழராயிருந்தார், இப்போது சுகுணாவின் பினாமி ஆகிப்போனார்? உங்கள் அரசியல் நிலைப்பாடுகளை ஆதரிக்கிற ஒருவர் ஏதாவது ஒரு கருத்தில் மாறுபடும்போது அவருக்கு அல்லக்கை, பினாமி, துரோகி பட்டம் சுமத்தி அவதூறு செய்வது என்பது ஈழத்தில் நடந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமையிலிருந்து விளைகிற அறியாமை என்றே எடுத்துக்கொள்கிறேன். சரி, தியாகுவின் பதிவிலும் அய்யனார் விஸ்வநாத் பதிவிலும் அனானியாக வந்த பின்னூட்டத்தை எடுத்துக்கொள்வோம். அந்த பின்னூட்டத்தின் இரண்டாம் பகுதி இது.<br /><br />/இரயாகரன் இதனை புலியிசத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கிறார் என்றால் அ.மார்க்ஸும் அப்படித்தான் பார்க்கிறார். அதாவது கூட்டத்தில் கலகம் செய்தது புலி ஆதரவாளர்கள் என்று ஒரு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்து ம.க.இ.கவினரை புலி ஆதரவாளர்களாக்கி, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம் என்று கணக்கு போடுகிறார் அ.மார்க்ஸ், “யாரைக் கண்டித்து கூட்டம் நடத்துகிறோம் என்று சொல்லக்கூடத் துணிவில்லாத கோழைகள் எதுக்குடா கூட்டம் நடத்துறீங்க?” என்று ஒரு தோழர் கேட்டதாக வினவு தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறது. உண்மையில் அ.மா யாரை கண்டித்து கூட்டம் போடுகிறோம் என்று மட்டுமல்ல, யார் அந்த கூட்டத்தில் கேள்வி எழுப்பியது என்று கூட சொல்லத் துணிவில்லாத கோழை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.,/<br /><br />உங்களாலும் வினவாலும் ‘அ.மார்க்சின் சிஷ்யப்பிள்ளை’ என்று சித்தரிக்கப்படுகிற நான் இப்படியொரு பின்னூட்டத்தை எழுதியிருப்பேனா என்பதைக் குறைந்தபட்ச பகுத்தறிவு இருந்தால் கூட சிந்தித்துப் பார்க்க முடியும். மேலும் நான் ஏன் அனானியாக வந்து இப்படியொரு பின்னூட்டத்தைப் போட வேண்டும்? பார்ப்பனீயம், இந்துத்துவம் தொடங்கி ஜெயமோகன் வரை எனது பெயரில்தான் எதிர்த்து எழுதியிருக்கிறேன். வரவணையான் - ம.க.இ.க பிரச்சினை தொடர்பான பதிவிலும் என் பெயரில்தான் ம.க.இ.கவைக் கண்டித்திருந்தேன். அனானியாகவோ பினாமியாகவோ விமர்சனங்கள் வைக்க வேண்டிய அவசியம் எதுவும் எனக்கு இல்லை. ஆனால், இப்படியான அவதூறுகளைப் பரப்பி என் சொந்த அடையாளம் குறித்துக் கேள்வி கேட்கும் உங்கள் நண்பர் ஏழரையிடம் ‘ரேஷன் கார்டிலேயே அவர் பெயர் ஏழரைதானா’,சொந்த அடையாளமா என்பதை மட்டும் கேளுங்கள்.மிதக்கும்வெளிhttps://www.blogger.com/profile/17010625069074791022noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-63222408440395423022010-04-28T03:11:57.049-07:002010-04-28T03:11:57.049-07:00இவ்வளவு நேர்த்தியாக கருத்துகளை தொகுத்து தெளிவு படு...இவ்வளவு நேர்த்தியாக கருத்துகளை தொகுத்து தெளிவு படுத்தி இருக்கும் தாங்கள் அதியமான் உடனான விவாதத்தையும் தொகுத்து தெளிவு படுத்துவது அவசியமானதாக கருதுகிறேன் நன்றி தொடர்ந்து எழுத வேண்டுகிறேன் .baskarhttps://www.blogger.com/profile/13492870203792804622noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-48109311017598123872010-04-28T03:09:53.462-07:002010-04-28T03:09:53.462-07:00அண்ணே..
எனது பதில்களை பதிவாக போட்டுள்ளேன்..!
htt...அண்ணே..<br /><br />எனது பதில்களை பதிவாக போட்டுள்ளேன்..!<br /><br />http://truetamilans.blogspot.com/2010/04/blog-post_28.html<br /><br />நன்றி..!உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-78703654537216818952010-04-27T21:32:28.211-07:002010-04-27T21:32:28.211-07:00"லீனாவின் யோனிக் கவிதையில்தான் உனது கருத்துரி..."லீனாவின் யோனிக் கவிதையில்தான் உனது கருத்துரிமை கொப்புளிக்கிறது என்றால், ஆப்புரேசன் கிரின் ஹண்டு போன்றவற்றில் கருத்துரிமை பறிபோவது பற்றி நீட்டி முழக்க நீ தயாரில்லை எனில், உன்னுடைய கருத்துரிமை என்ற பெயரிலான அராஜகவாத பிதற்றலை யோனி மசிராகக் கூட நான் மதிக்க வேண்டிய அவசியமில்லை."<br /><br />:-) சுற்றி வளைக்காத, நேரடியான நெற்றிப் பொட்டிலறையும் போர்ப்பறை முழங்குகிறது.. சில ஆண்டுகளுக்கு முன் அன்றாடம் வந்து பார்த்த, அவ்வப்பொழுது REFERENCE போல படித்துப் பார்த்த தளம் இது... மறுவருகைக்கு மனதார வாழ்த்துக்கள்! சுயவிளம்பரம் என்று எடிட் செய்து எனது 'கருத்துரிமையை' செய்து விடாதீர்கள். எப்பூடி? :-)போராட்டம்http://porattamtn.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-68051310594611568142010-04-27T18:24:30.120-07:002010-04-27T18:24:30.120-07:00Unfortunately for you India is not Stalinist Russi...Unfortunately for you India is not Stalinist Russia or Maoist China.<br />Why dont you talk to Dr.Rudhran who is upset with your folks for your behavior in this issue.Vinavu & company gave more than enough publicity to Leena.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-27626744209534457862010-04-27T08:27:52.139-07:002010-04-27T08:27:52.139-07:00நல்ல அலசல் கட்டுரை தோழர்
லீனாவின் பொறம்போக்கு பேத்...நல்ல அலசல் கட்டுரை தோழர்<br />லீனாவின் பொறம்போக்கு பேத்தல் கவிதைகள்<br />சமூகத்தில் செல்வாக்கு பெறுவதற்கான அபாயகரமான வாய்ப்பு நிறையவே<br />இருக்கிறது, அதை வினவு தோழர்கள் எதிர்த்து அம்பலபடுத்தியதும்<br />மகஇக தோழர்கள் நேரில் சென்று சனநாயக முறையில் போராடியதும்<br />தேவையான ஒன்று, இல்லையெனில் அராஜகவாதிகளின் ஆகாவளித்தனங்கள் வீரியத்துடன் தொடர்வதோடு மட்டுமில்லாமல், <br />பல ஆகாவளிகளை(followers)<br />உருவாக்கி நாறடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்,<br /><br />விடுதலைvitudhalaihttps://www.blogger.com/profile/13754156447441063965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-60867564744833411472010-04-27T08:18:08.639-07:002010-04-27T08:18:08.639-07:00Vinavu is a great saint who always maintains calm ...Vinavu is a great saint who always maintains calm while these two fellows are rogues who are all out to defame St.Vinavu.Hence another saint St.Asuran has taken upon himself the noble and holy task of exposing rogues and safeguarding honor of St.Vinavu.Anonymousnoreply@blogger.com