tag:blogger.com,1999:blog-28837873.post2208042820894462933..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: கவுண்ட சாதி வெறியர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-28837873.post-57502171693692556652010-02-01T10:18:21.968-08:002010-02-01T10:18:21.968-08:00அதென்னய்யா "கவுண்டர்" சாதி வெறி.கவுண்டனா...அதென்னய்யா "கவுண்டர்" சாதி வெறி.கவுண்டனா பொறந்த எல்லோருமே சாதி வெறியனுக மாதிரி எழுதி இருகரானுக.<br />ஆந்த்ராவுல இருந்து வந்த வந்தேறிகளுக்கு நீ குரல் குடுக்கிறியா ? நீ தலித்துக்கு குரல் கொடுத்தீன்னா அது தலித் சாதி வெறி தானே ?<br /><br />இந்த மாதிரி தலைப்புல புரட்சி பண்ற வேலைய இத்தோட நிறுத்திக்க.இது சாதி வெறியே இல்லாம அமைதியா இருக்கறவனையும் சாதி வெறிக்குள்ள ஈசி யா கொண்டு வந்துரும் அதுக்கு நானே சாட்சி.<br />கோவி கண்ணன் எல்லா கவுண்டனுகளும் சாதி வெறியனுக அப்படின்னு எப்படியா ஒரு பொதுவான முடிவுக்கு வர்றே .நீயெல்லாம் ஒரு அறிவாளி நு சொல்லிட்டு ப்ளாக் உளறிட்டு இருககிற ம்ம் எல்லாம் நேரம் .உன்னோட சாதியில எல்லோரும் சாதி வெறியே இல்லாமதான் இருக்கானுகளா ?<br /><br />தைரியம் இருந்தா உன்னோட சாதிய வெளியில சொல்லு நான் கொடுக்கிறேன் புள்ளி விவரத்த.<br /><br />நான் கவுண்டன் தான் எனக்கு எந்த சாதி வெறியும் இல்ல.உடனே எல்லா கவுண்டனும் சாதி வெறியனுக இல்ல நு சொல்லே பாக்கலாம்<br /><br />திருப்பூர் குடிக்கு சாதி வெறி காரணமா ? யோவ் அங்க எல்லாரும் வேலை செய்யறானுக காசு வருது வேற பொழுது போக்கு இல்ல அதனால குடிக்கராணுக இது கூட தெரியலையா ? பின்ன உன்ன மாதிரிவெட்டியா ப்ளாக் ல பினாத்திக்கிட்டு இருந்தா என்ன பண்றது ?<br />அசுரனோட அறிவை கொண்டு போய் எங்க போய் வைக்கறதுன்னு தெரியல பேசாம அறிவிலி அசுரன் நு பேர மாத்திக்கோ.<br />தமிழ் நாட்ல மத்த எல்லா மாவட்டங்களை விட கொங்கு மண்டலம் தான் சாதி வெறி குறைவா இருக்கற பகுதி மத எடத்து ல எல்லாம் ஒரே வெட்டு குத்து தான் அதுக்கு காரணம் இங்க எல்லோருக்கும் வேலை இருக்குது மத்த எடத்துல எல்லாம் உன்ன மாதிரி வெட்டி பயலுக தான்.சாதி அடிப்படையில வியாபார வலை பின்னல் இருக்குது ஆமா அதுக்கு என்ன இப்ப ?<br />நாங்க தலித்துகள பின்னல் உருவாக்க வேண்டாம்னு சொல்லலையே ?<br /><br />தலித் இயக்கங்கள் எல்லாம் யோக்கிய சிகாமனிகளா ? பி.சி.ஆர் சட்டத்தை பயன் படுத்தி பொய் கேஸ் போட்டு காசு புடுங்கறதுக்கு தான் அவனுக அமைப்பே வெச்சுருக்கிரானுக.அவனுக எப்பவுமே கல்வி,சுகாதாரம், பொருளாதார முன்னேற்றத பத்தி பேசவே மாட்டானுக ஏன்னா வறுமை இருக்கற வரைக்கும் தான் அவனுக பொழப்பே ஓடும்.<br />உலகத்துல எல்லா எடத்துலயும் communism தகர்ந்துட்டு வருது தமிழ் பதிவுலகில் மட்டும் இன்னும் அது வாழுது சில அறிவாளிக நம்பறாங்க காமெடி கீமடி ஒன்னும் இல்லையே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-30555774923856832842007-12-06T23:54:00.000-08:002007-12-06T23:54:00.000-08:00Anonymous Wednesday, December 5, 2007 5:53:44nanum...Anonymous <BR/>Wednesday, December 5, 2007 5:53:44<BR/><BR/>nanum unga varigalai padithen.ethana pera ungalala maatha mudiyum nu nenaikareenga... <BR/><BR/>****************<BR/><BR/>**Accidently deleted this annony comment - Asuranஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-37908951780205931822007-06-12T01:04:00.000-07:002007-06-12T01:04:00.000-07:00பேசாம கவுண்டனுங்களை ஃபார்வேர்ட்னு அறிவிச்சுடலாம்யா...பேசாம கவுண்டனுங்களை ஃபார்வேர்ட்னு அறிவிச்சுடலாம்யா.அதைவிட கொடிய தண்டனை தமிழ்நாட்ல கிடையாதுங்கய்யா.என்ன சொல்றீங்கAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-75525625219926836982007-06-11T23:47:00.000-07:002007-06-11T23:47:00.000-07:00FYKIhttp://www.ncbc.nic.in/html/creamylayer.htmFYKI<BR/><BR/>http://www.ncbc.nic.in/html/creamylayer.htmAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-26275014862844925502007-06-11T23:42:00.000-07:002007-06-11T23:42:00.000-07:00மெச்சுரிட்டியான அதியமான் அவர்களே பதிவுக்கு சம்ப்ந்...மெச்சுரிட்டியான அதியமான் அவர்களே பதிவுக்கு சம்ப்ந்தமாக் ஏதேனும் பேசுங்கள் இந்த பின்னுட்டத்தை தூக்குகிறேன். இதனை ஏதேனும் கம்யுனிச பதிவில் இட்டு விவாதிக்கவும். <BR/><BR/>உங்களுடன் நேரம் செலவழித்து உங்களுக்கு எதுவும் புரிந்த மாதிரி தெரிய்வில்லை முன்பு நடந்த விவதத்தின் போது நேரம் செலவழித்து பதில் சொன்ன அதே விசயங்களை மீண்டும் கடை பரப்புவதன் மூலம் உங்களது இழிவான எண்ணத்தைத்தான் விளம்பரப்படுத்தியுள்ளீர்கள். இந்த பதிவுக்கு சம்பந்தமாக பேசவும் திசை திருப்பு பேச்சுக்களுக்கு இங்கு இடமில்லை.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-60078722849747169422007-06-11T00:19:00.000-07:002007-06-11T00:19:00.000-07:00///As a person from the gounder community, i fully...///As a person from the gounder community, i fully agree with the<BR/>views here and share the condemnation against the practices f goundrs and share anguish of the daliths. When i express such views among Kongu nanbargal groups, there is evasive replies and the only issue was more reservation for<BR/>gounders ! ///<BR/><BR/>வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி அதியமான்,<BR/><BR/>தமிழகத்தில் ஆதிகக் சாதிகளில் இன்னுமமும் தமது ஆதிக்கத்தை கிஞ்சித்தும் சேதாரமின்றி வழக்கில் கொண்டுள்ளவர்கள் கவுண்டர் சாதி வெறியர்களே. உங்களது இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன்.<BR/><BR/><BR/>//But i think the situation is much better in Tirupur and other industrialised areas, where capitalism has destroyed many social barriers and hierarchies. Live and let live is the motto there. <BR/>//<BR/><BR/>இல்லை என்பது எனது கருத்து. சாதி வெறியின் வடிவம் மாறியிருக்கலாம். எப்படியெனில் தனிப்பட்ட மனிதன் மீது தனிப்பட்ட ஒருவனின் அடக்குமுறை என்ற வடிவம் போய் ஒரு சமூகத்தின் மீது இன்னொரு சமூகத்தின் அடக்குமுறை என்று மாறியிருக்கும். ஆம் உண்மைதான் நிலபிரபுத்துவ முட்டாள்களாய் நேரடியாக அடக்குமுறை செய்து அம்பலப்படும் வகையில் திருப்பூர் இல்லை. அங்குள்ள பட்டறைத் தொழில் வளர்ச்சிக்கேற்ப சாதி என்பது நுண்ணிய வடிவங்களை தாங்கி நிற்கிறது. <BR/><BR/>திருப்பூரில் எத்தனை தலித் கம்பேனி முதலாளீயாக இருக்கிறான்? அங்கு சாதி அடிப்படையிலான வியாபர வலைப்பின்னல் இல்லை என்கிறீர்களா?<BR/><BR/>சாதி அடிப்படையில் திருமண உறவுகள் கொள்வதும் வேலைக்கு ஆளெடுப்பதும் (முக்கிய பொறுப்புகள்) இல்லையென்கிறீர்களா?<BR/><BR/>திருப்பூர்தான் தமிழகத்தில் அதிகம் உற்சாக பானம் குடிக்கும் ஊர், எனில் அங்கு கொத்தடிமை போல வேலை பார்க்கும் தலித்துக்கள் மீது எந்தளவுக்கு கலாச்சார, பொருளாதார அடக்குமுறை இருக்கும் என்பதை புரிந்து கொள்ள இது ஒரு காரணி. இதை ஏன் சொன்னேன் எனில் Live and Let live ன் அர்த்தம் இப்படித்தான் இருக்கிறது.<BR/><BR/>அதெப்படி 50 கிமி சுற்றளவில் சாதி ஒழிந்து விடும்? திரூப்பூரில் இருப்பவர்கள் எல்லாம் தமது கவுண்டர் சாதி ஆதிக்க நிலப்பரப்பில் இருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டு வந்துவிட்டார்களா?<BR/><BR/><BR/><BR/>//Brahminism justifed caste hierarchy thru manu dharmam, etc.<BR/>But blamming the Brahmins alone now<BR/>for all the caste atrocities is foolish and short sighted.//<BR/><BR/><BR/>பார்ப்ப்னியம்தான் அனைத்து சாதி வெறிக்கும் தத்துவ மூலம் என்கீற உங்கள் கருத்தை ஏற்க்கிறேன். பார்ப்பனர்களை மட்டும் எதிர்ப்பதாக கூறும் உங்களது கருத்தை மறுக்கிறேன். எல்லா ஆதிக்க சாதிகளையும் எதிர்க்கிறேன். அதே நேரத்தில் பண்பாட்டு தளத்தில் இதனை நியாயப்படுத்தும் பல்வேறு கருத்து நிறுவனங்களை கட்டிக் கார்க்கும் தலைமை காவலனான பார்ப்பனரக்ளை இன்னும் விமர்சையாக கருத்து தளத்தில் எதிர்க்கிறேன். அது தேவையாக இருக்கிறது. <BR/><BR/><BR/>//the atrocities against daliths are done by OBC hindus, who demand more resevation. Why no one cares to exclude the creamy layers from all reservation benefits.<BR/>///<BR/><BR/>ரிசர்வேசன் குறித்த விசயத்தில் கிரிமி லேயர் என்ற கருத்தே ஒரு மோசடியான கருத்து. உலகில் எந்த இடத்திலும் ரிசர்வேசன் என்பது ஒருவனுடைய பொருளாதார பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்படுவதில்லை. அப்படி 100% purityயுடன் பொருளாதார அடிப்படையில் ரிசர்வேசன் கொடுத்தால் முதலாளித்துவம் சீக்கிரம் செத்துவிடும். ரிசர்வேசன் என்பதில் ஒரு சமூகத்தின் பிரதிநிதித்துவமே முன் வருகிறது. அதில் எல்லா பொருளாதார பிரிவினரும் இருப்பர். ஆதிக்க சாதிக்கு ரிசர்வேசன் கொடுப்பதில் எனக்கும் மாற்றுக் கருத்துக்கள் உண்டு. ஆனால் அது நீங்கள் சொல்லும் அடிப்படையில்லல. அவர்கள் பார்ப்ப்னியத்தை நடைமுறையில் அமல்படுத்துபவ்ர்கள் என்ற அடிப்படையில் "சாதியுடன் அடையாளப் படுத்தினால் சமூகத்தின் எந்தவொரு சலுகையும் கிடைக்காது" என்பதை உணர்த்தும் வகையில் அவர்களுக்கு ரிசர்வேசன் கொடுக்கப்படக் கூடாது என்பதுதான் எனது கருத்து. ஆனால் இதே தீர்வை வலியுறுத்தும் பார்ப்பனர்களின் பார்வையுடனும், அதன் நோக்கத்துடனும் கடுமையாக நான் மாறுபடுவதுடன். இந்த தீர்வை அமல்படுத்துவதற்க்கான முறைகளீலும் நான் கடுமையாக மாறுபடுகிறேன். எனது கருத்தில் இது கீழிருந்து மக்களிடமிருந்து அமலப்படுத்தப்பட வேண்டிய விசயம். not by the State (Government).<BR/><BR/><BR/>///<BR/>EVR Periyar would not support the present form of reservation, if he is here. He was basically honest and forthright. he would have fought to exclude the creamy layers from resrvation benefits.<BR/>///<BR/><BR/>ரிசர்வேசன் குறித்து உங்களது புரிதல் தவறு என்பதை(கிரிமீ லேயர்) குறீப்பிட்டிருந்தேன். அந்த தவறான புரிதல் அடிப்படையிலேயே பெரியார் குறித்தும் குறிப்பிடுகிறீர்கள் எனப்தால் அதுவும் தவறே என்று குறிப்பிடுகிறேன். பெரியார் ரிசர்வேசன் விசயத்தில் எப்படி முடிவெடுத்திருப்பார் என்பது நம்மால் கணிக்க முடியாது. ஏனேனில் யாரோ ஒருவருக்காக நாம் சிந்திக்க முடியாது. ஆயினும் பெரியார் எப்படி முடிவெடுத்திருப்பார் என்பதை புரிந்து கொள்வதில் OBC-தலித் ஒற்றுமை முன்னணி குறித்த அவரது கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-84974905715572276422007-06-10T23:56:00.000-07:002007-06-10T23:56:00.000-07:00//Why are you not publishing my comments ? is cont...//Why are you not publishing my comments ? is contrary opinions not tolerated here. It proves communists doen't tolerate dissent.//<BR/><BR/>தேவையில்லாத பேச்சுக்கள் எதற்க்கு அதியமான்? <BR/><BR/>இரண்டு பின்னுட்டம் ஒழுங்காகத்தான் இட்டிருந்தீர்கள். இந்த பின்னுட்டம் மட்டும் ஏன் இப்படி? <BR/><BR/>நான் எப்பொழுது இணையத்தை தொடுகிறேனோ அப்பொழுதுதான் பின்னூட்டங்களை அனுமதிக்க முடியும். வேண்டுமானால் உங்களுக்கு எனது கடவுசொல்லை தருவிக்கவா?<BR/><BR/>இதோ உங்களுடன் சேர்ந்து 15 பின்னூட்டங்கள் மட்டுறுத்த காத்திருந்தன. அவற்றில ஒன்றிரண்டு சில சாதி வெறி அனானி வசை மொழிகள். அவைகளை பிரசூரிக்கவில்லை.<BR/><BR/>விசயம் இப்படியிருக்க கம்யுனிஸ்டு என்றால் இப்படி அப்படி என்பது போல படு முட்டாள்தனமான உங்களது கருத்துக்களை முன் தீர்மானித்து இங்கு வைத்துள்ளீர்கள்.<BR/><BR/>இதே கம்யுனிஸ்டு அசுரந்தான் உங்களது முந்தைய் பின்னூட்டங்களை அனுமதித்து அவற்றிற்க்கு பதிலும் கொடுத்தான் சில அடிப்படை கேள்விகளும் கேட்டான் நீங்கள் பதில் கொடுக்காமல் ஓடிப் போய்விட்டீர்கள்(This Includes our discussions in Emails). ஆனால் அந்த கேள்விகளை கேட்க்க காரணமான அதே முட்டாள்தனமான புரிதல்களை மீண்டும் 'ஒரு கன்னத்தில் அடித்தால்..' பதிவில் பின்னூட்டமாக இட்டுருக்கிறீர்கள்(இந்தியா முதலாளித்துவ நாடு என்ற உங்களது கருத்து). <BR/><BR/>Thus I never ever dismissed any of your comments or Emails. and Respond to each and every - your comments. That is to say, there is no precedent that I deny your alternate veiws. But you believe that I deny alternate veiws. I could ask you to put forward the basis for this belief. Will you do so? <BR/><BR/>You won't try to know what is communism. You will believe Nehru is a communist(or Socialist). And thus post 1990 economy is socialist economy - you believe. Like this, you have umpteenth of Miss conceptions including the one about Comment moderation. If I put forward various arguments and proofs to refute this, you won't consider reading them...<BR/>But still continue with your misconception. <BR/><BR/>மாற்றுக் கருத்துக்கள் எதிரிகளை, அவர்கள் பதுங்கும் இடங்களை கண்டுபிடிக்க உதவுகிற்து. அவை எதிரியின் உள்மன விகாரங்களை உளவு பார்க்க உதவும் துருப்புச் சீட்டுக்கள். எனவே அவற்றை பெரிதும் விரும்புகிறேன்.<BR/><BR/>இந்த பின்னூட்டம் கடுமையாக இருக்கிறது எனில் காரணம் எந்த அறிவார்ந்த அடிப்படையும் இன்றி கம்யுனிஸ்டுகள் குறித்து முன் தீர்மானித்த ஒரு கருத்தை இங்கு நீங்கள் வாந்தியெடுத்த வக்கிரமே காரணம். உங்களது குறிப்பிட்ட அந்த வரிகளை அக்குவேறு ஆணி வேராக பிரித்து ஆய்வு செய்து ஒரு பெரிய கட்டுரை வடிவில் கேள்விகள் எழுப்பி விவாதிக்க முடியும். அதன் முடிவில் அந்த வரிகளுக்குப் பின்னால் உள்ள கயமைத்தனம், மூளைச் சோம்பேறித்தனம், அடிமைப் புத்தி, மெக்காலேயின் விளைவுகள் என்று பல விசயங்களை பொருத்தி காட்ட முடியும். அது வெட்டி வாதம்.<BR/><BR/>மற்றபடி உங்களது இதர பின்னூட்டங்களுக்கு அதே விதமான நாகரிகமான முறையில் பதில் கொடுக்கப்படும்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-61262807286914752232007-06-10T00:15:00.000-07:002007-06-10T00:15:00.000-07:00Why are you not publishing my comments ? is contra...Why are you not publishing my comments ? is contrary opinions not tolerated here. It proves communists doen't tolerate dissent.K.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-24074150703328187182007-06-08T08:34:00.000-07:002007-06-08T08:34:00.000-07:00As a person from the gounder community, i fully ag...As a person from the gounder community, i fully agree with the<BR/>views here and share the condemnation against the practices f goundrs and share anguish of the daliths. When i express such views among Kongu nanbargal groups, there is evasive replies and the only issue was more reservation for<BR/>gounders ! But i think the situation is much better in Tirupur and other industrialised areas, where capitalism has destroyed many social barriers and hierarchies. Live and let live is the motto there. <BR/><BR/>Brahminism justifed caste hierarchy thru manu dharmam, etc.<BR/>But blamming the Brahmins alone now<BR/>for all the caste atrocities is foolish and short sighted. the atrocities against daliths are done by OBC hindus, who demand more resevation. Why no one cares to exclude the creamy layers from all reservation benefits.<BR/><BR/>EVR Periyar would not support the present form of reservation, if he is here. He was basically honest and forthright. he would have fought to exclude the creamy layers from resrvation benefits.<BR/><BR/>K.R.Athiyaman<BR/>Chennai - 96<BR/>athiyaman.blogspot.comK.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-64209876466854239042007-06-07T03:10:00.000-07:002007-06-07T03:10:00.000-07:00//எல்லாவிதங்களிலும் மிக மோசமாகப் பாதிக்கப்படும் அட...//எல்லாவிதங்களிலும் மிக மோசமாகப் பாதிக்கப்படும் அடித்தட்டு வர்க்கத்தினருக்கு மீட்சி அமைய, அவர்கள்மீது தம் சாதித்திமிரைச் செலுத்துபவர்களுக்கெதிராக இன்னும் கடுமையான சட்டங்களும்//<BR/><BR/><BR/>செல்வநாயகியின் கருத்துக்களுக்கு நன்றி,<BR/><BR/>கடுமையான சட்டங்கள் இது வரை எதுவும் பலன் கொடுத்துள்ளதா? இல்லை. சட்டங்கள் உண்மையில் ஏமாற்று வேலை. ஏனேனில் அதிகாரம் மக்கள் கையில் இருக்கும் இடத்தில் சட்டத்திற்க்கு ஒரு வேலையும் இல்லை. இந்த் பிரச்சனையிலும் கூட சாதி வேறுபாடின்றி மக்களை அணி திரட்டி சாதி வெறியர்களை அவமானப்படுத்தி சமூக பகிஸ்கரிப்பு செய்யும் ஒரு மக்கள் திரள் போராட்ட வழியே தேவைப்படுகிறது.<BR/><BR/><BR/><BR/>//அதைச் சரியாகச் செயல்படுத்துகிற நேர்மையான அரச இயந்திரமும், எல்லாவற்றுடனும் முக்கியமானதாய் இப்படியான அடக்குமுறைகளுக்கு ஆளாகும் மக்களை அதற்கான சூழல்களிலிருந்து விடுவிக்கும் வகையில் அவர்களுக்கென ஒரு சார்பற்ற வாழ்க்கையை, தொழிலை ஏற்படுத்திக்கொடுத்து இவன் இன்னதுதான் செய்யப்பிறந்தவன் எனும் ஏமாற்றுக்காரர்களின் விதியைத் தக்ர்த்தெறியும் தீவிர நடவடிக்கையும் வேண்டும்.///<BR/><BR/>இது பொருளாதார அம்சம். இதுவும் கூட சாதி அடிப்படையிலன்றி தாழ்த்தப்பட்டவர்கள் சக மனிதர்கள் என்ற அடிப்படையில். சாதி எனும் அடையாளம் அழிந்து போகும் வகையில் செய்யப்பட வேண்டும். அங்கு பிரச்சனை என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதிக்க சாதிகளுக்கும் என்று இருந்தது போய் பொது ஜனங்களுக்கும் ஆதிக்க சாதிகளுக்கும் என்று பிரச்சனை ம்ருவி நிற்க்கும் அரசியல் சூழல் உறுதி செய்யப்பட வேண்டும். <BR/><BR/>அதற்க்கு முதல் தேவையாக சாதியையும், அதன் சித்தாந்த தலைமை பீடமான பார்ப்ப்னியத்தையும் எதிர்த்து ஜனநாயக சக்திகள் ஒரே குரலில் வீதிகளீல் இறங்கி முழங்க வேண்டும்.<BR/><BR/><BR/><BR/>///<BR/> திராவிடப் பரம்பரை பேசுபவர்களும்கூடத் தமக்கு வேண்டிய ஓட்டுக்களுக்காகச் சாதிகளையே நம்பியிருந்தும், அதனால் அவற்றை மறைமுகமாக வளர்த்தும் விடுவது நமது சோகம்:(( //<BR/><BR/>திராவிட அரசியல் தனக்கான அரசியல் காலகட்டத்தை தாண்டி நின்ற பொழுது அது அதற்கே உரிய வகையில் தரகு அரசியலாக திரிந்து விட்டது. இதுதான் அதன் சித்தாந்த அடிப்படைக்கான வரம்பு. எனவே அவர்களிடம் மக்கள் நலன் என்று இனிமேல் எதிர்பார்க்க ஒன்றுமில்லை. <BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-4343029649821046142007-06-07T01:44:00.000-07:002007-06-07T01:44:00.000-07:00we have to struggle long days.we have to struggle long days.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-19242661081788244062007-06-07T00:07:00.000-07:002007-06-07T00:07:00.000-07:00அசுரன்,கவுண்டர்கள் சாதி வெறி 'பிடித்தவர்கள்' என்று...அசுரன்,<BR/><BR/>கவுண்டர்கள் சாதி வெறி 'பிடித்தவர்கள்' என்று எனது கவுண்டர் நண்பரே ஒப்புக் கொண்டுள்ளார். கீழே தடுமாறி விழப்போன கவுண்டர் வீட்டு குழந்தையை பிடிக்கப் போன ஒரு தலித் பெண்மணியை 'கீழ் சாதிக்கார நாயே, என் பேரனை தொட எவ்வளவு துணிச்சல் இருக்க வேண்டும் ?' என்று வயிற்றில் எட்டி உதைத்ததைப் பார்த்து இருக்கிறேன் என்றார்.<BR/><BR/>தென்மாவட்டங்களில் தேவர் சமூகத்திடம் சிக்கி இருப்பதைப் போலவே, கோவை ஈரோடு மாவட்டங்கள் கவுண்டர்களிடம் சிக்கி உள்ளது. இவர்கள் ஈரோட்டில் நடத்தும் கொங்கு எஞ்சினியரிங் கல்லூரியில் படித்த மாணவர்களைக் கேட்டுப் பாருங்கள். கதைகள் கிடைக்கும்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-17642264954353807252007-06-06T11:09:00.000-07:002007-06-06T11:09:00.000-07:00//பெரியார்ன்னு ஒரு மனுசன் பிறக்கலைன்னா என்னாவாகி இ...//பெரியார்ன்னு ஒரு மனுசன் பிறக்கலைன்னா என்னாவாகி இருக்கும் :( //<BR/><BR/>ஒருவேளை மாயாவதி போன்ற தலித் தலைவர் முதலமைச்சராக ஆகியிருக்கலாம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-51971435470606414642007-06-06T10:19:00.000-07:002007-06-06T10:19:00.000-07:00முக்கியமான பதிவு. இப்பிரச்சினைபற்றித் தமிழ்நாளிதழ்...முக்கியமான பதிவு. இப்பிரச்சினைபற்றித் தமிழ்நாளிதழ்கள் ஏதிலும்கூடப் படித்த நினைவு இல்லை (அவசர மேய்ச்சலில் கவனிக்காமல்கூட இருந்திருப்பேன்) நீங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி.<BR/><BR/>கிராமப்புறச் சாதீய அடக்குமுறைகள் இன்னும் பலமாகவே உள்ளன. இதில் அடக்குமுறைகளைக் கையாளுகிறவர்களுக்குத் திமிரும், "இவன் நம்மிடம் கும்பிட்டுக்கொண்டு இப்படித்தான் இருக்கப்பிறந்தவன், நாம் இன்னொருவரிடம் சாமி எனக் கும்பிட்டு வாழப்பிறந்தவர்கள்" என்ற அறியாமையும் சரிவிகிதத்தில் உண்டு. எல்லாவிதங்களிலும் மிக மோசமாகப் பாதிக்கப்படும் அடித்தட்டு வர்க்கத்தினருக்கு மீட்சி அமைய, அவர்கள்மீது தம் சாதித்திமிரைச் செலுத்துபவர்களுக்கெதிராக இன்னும் கடுமையான சட்டங்களும், அதைச் சரியாகச் செயல்படுத்துகிற நேர்மையான அரச இயந்திரமும், எல்லாவற்றுடனும் முக்கியமானதாய் இப்படியான அடக்குமுறைகளுக்கு ஆளாகும் மக்களை அதற்கான சூழல்களிலிருந்து விடுவிக்கும் வகையில் அவர்களுக்கென ஒரு சார்பற்ற வாழ்க்கையை, தொழிலை ஏற்படுத்திக்கொடுத்து இவன் இன்னதுதான் செய்யப்பிறந்தவன் எனும் ஏமாற்றுக்காரர்களின் விதியைத் தக்ர்த்தெறியும் தீவிர நடவடிக்கையும் வேண்டும். திராவிடப் பரம்பரை பேசுபவர்களும்கூடத் தமக்கு வேண்டிய ஓட்டுக்களுக்காகச் சாதிகளையே நம்பியிருந்தும், அதனால் அவற்றை மறைமுகமாக வளர்த்தும் விடுவது நமது சோகம்:((செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-82022533297542703862007-06-06T08:35:00.000-07:002007-06-06T08:35:00.000-07:00//பெரியார்ன்னு ஒரு மனுசன் பிறக்கலைன்னா என்னாவாகி இ...//பெரியார்ன்னு ஒரு மனுசன் பிறக்கலைன்னா என்னாவாகி இருக்கும்//<BR/><BR/>தமிழ் நாடு ஓரளவுக்கு உருப்பட்டிருக்கும்.அசுரன் இப்படி ஆவேசமா எழுதவேண்டிய தேவை இருந்திருக்காது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-69083864026227336022007-06-06T04:36:00.000-07:002007-06-06T04:36:00.000-07:00பெரியார்ன்னு ஒரு மனுசன் பிறக்கலைன்னா என்னாவாகி இர...பெரியார்ன்னு ஒரு மனுசன் பிறக்கலைன்னா என்னாவாகி இருக்கும் :(thiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-61058020122157711372007-06-06T03:09:00.000-07:002007-06-06T03:09:00.000-07:00//அந்த அநானி திகவை பாராட்டுவது போல் எழுதி கண்டித்த...//அந்த அநானி திகவை பாராட்டுவது போல் எழுதி கண்டித்திருக்கிறார். இப்படி கிண்டலாக எழுதி விமர்சனம் செய்தால் அசுரன்களுக்குப் புரியாதா. எல்லாவற்றையும் தோலுரிக்கும் நடையில்தான்<BR/>எழுத வேண்டுமா? //<BR/><BR/>ஹி... ஹி....அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-21617037201963963322007-06-06T02:58:00.000-07:002007-06-06T02:58:00.000-07:00//பிராமணீயம் என்று சொல்லாதீர்கள் கல்வெட்டு.//தவறைத...//பிராமணீயம் என்று சொல்லாதீர்கள் கல்வெட்டு.//<BR/><BR/>தவறைத் திருத்தியமைக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-86012585965824398342007-06-06T02:57:00.000-07:002007-06-06T02:57:00.000-07:00"பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க அறிவில்லையாடா ஒனக்..."பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க அறிவில்லையாடா ஒனக்கு? தி.க.ன்னா சாமியப் பத்திப் பேசு, 69 சதம் இடஒதுக்கீடு கேளு, அத விட்டுட்டு, இரட்டை டம்ளர்னு பேசுனா என்னடா அர்த்தம்?"<BR/><BR/>பெரியாரின் தி,கவை இப்படி புரிந்து கொண்டிருக்கிறார்கள் - சாமி இல்லை என்பார்கள், 69% இட ஒதுக்கீட்டினை ஆதரிப்பார்கள், தலித் பிரச்சினையில் ஒதுங்கி நிற்பார்கள். இப்படிப் பட்ட ஒரு கருத்து பிற்பட்ட சாதியினர் மத்தியில், அதுவும் இட ஒதுக்கீட்டினால் பயன்பெறும் சாதியினரிடம் இருப்பதே தி.க வின் 'வெற்றி'யை காட்டுகிறது.<BR/>வாழ்க பெரியார், வாழ்க ஆசிரியர் வீரமணி, வாழ்க தி.க.<BR/><BR/>------------------------------<BR/>வாழ்க திக என்று எழுதியுள்ள அனானி திகவின் நடவடிக்கைகளதான் இது போன்ற கருத்துக்கள் தோன்ற காரணமாக இருக்கிறது என்பதை உணராமலேயே திக புகழ பாடியுள்ளார்.<BR/><BR/>அதுவும் இன்று திக என்பது ஒரு NGO குரூப்பாக திரிந்து போய் பெரியாரை வைத்து பிசினஸ் செய்து வரும் வேலையில் இன்னும் அவர்களிடம் சுயமரியாதை என்று ஏதுவோ மிச்சமிருக்கிறது என்று நம்புவது மிக மிக முட்டாள்தனமானது.<BR/><BR/>அவரை நினைத்து பரிதாபப்பட வேண்டியுள்ளது.<BR/>---------------------------<BR/>அந்த அநானி திகவை பாராட்டுவது போல் எழுதி கண்டித்திருக்கிறார். இப்படி கிண்டலாக எழுதி விமர்சனம் செய்தால் அசுரன்களுக்குப் புரியாதா. எல்லாவற்றையும் தோலுரிக்கும் நடையில்தான்<BR/>எழுத வேண்டுமா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-51865877624461905222007-06-06T02:53:00.000-07:002007-06-06T02:53:00.000-07:00ஆட்களை திரட்டி அடிக்க வந்தா நாமும் ஆள்களோடுதான் போ...ஆட்களை திரட்டி அடிக்க வந்தா நாமும் ஆள்களோடுதான் போகனும் <BR/><BR/>அடிக்குஅடிதான் லாயக்கு என்ன சொல்றீங்கthiagu1973https://www.blogger.com/profile/16323600220551565321noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-26076295581429571222007-06-06T02:47:00.000-07:002007-06-06T02:47:00.000-07:00குமுதினி திக குறித்து பரவசமாக நாம் பார்ப்பது நடைமு...குமுதினி திக குறித்து பரவசமாக நாம் பார்ப்பது நடைமுறைக்கு ஒவ்வாது. அவர்கள் நமது எதிரியாக மாறி வெகு காலமாகிவிட்டது. அவ்ரகள் நமது பொது எதிரிகளுடன் ஐக்கியமாகி பல காலமாகிவிட்டது.<BR/><BR/>எனது தற்போதைய திகவின் NGO வெலை குறித்த கட்டுரையை படியுங்கள்<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-67070622384055609222007-06-06T02:35:00.000-07:002007-06-06T02:35:00.000-07:00//டம்ளரையும் பெஞ்சையும் உடைப்பதோடு அப்படி போட்டவன்...//டம்ளரையும் பெஞ்சையும் உடைப்பதோடு அப்படி போட்டவன் நாலைந்து பேரின் கை காலையும் உடைத்தால் சிறப்பாக இருக்கும்.. <BR/><BR/>கலெக்டரும் காவல் துறையும் ஆதிக்க வெறி நாய்களுக்கு ஆதரவாய் இருப்பதும் ஆச்சர்யமல்ல.//<BR/><BR/><BR/><BR/>//பிராமணீயம் என்பது தன்னை அடுத்து தாழந்த நிலையில் இருப்பவர்களின்மீது இன்றும் பிரயோகிக்கப்படும் வன்முறையே.இது ஐயர்,ஐயங்கார் தொடங்கி கடைசி நிலைசாதி வரை பிரயோகிக்கப்படுகிறது.பிராமணீயத்தின் வெற்றியே இதுதான். மக்கள் மனமார பல யுகங்கள் வேண்டும் போல //<BR/><BR/><BR/>//iTTakaiya saaTi inTukkalukku eTiraaka en kaNdanangkaLai seRuppadiyaaka Terivikkiren.//<BR/><BR/><BR/>//இது போன்ற ஊர்களுக்கு மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைத் துண்டிக்க வேண்டும்.<BR/>//<BR/><BR/>//கவுண்ட சாதி வெறியர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? <BR/><BR/>50 சதம் இடஒதுக்கீடு // <BR/><BR/>இவையனைத்தையும் செய்ய வேண்டும். பிராமணீயம் என்று சொல்லாதீர்கள் கல்வெட்டு. அதுவே ஒரு உயர்வான மதிப்பாக பார்ப்பனரால் பார்க்கப்படும் சொல். எனவே பார்ப்பானியம் என்ற பதமே செருப்பால் அடித்தது போல உறைக்கும்.<BR/><BR/>இங்கு சந்தடி சாக்கில் பார்ப்பனர்களுக்கு புனித வட்டம் கட்ட முற்ப்பட்டு முதுகெலும்பில்லாத பிறவி எனது ஆங்கில பதிவுகளில் கும்மியடிக்கும் பார்ப்பன வெறியர்களை கொஞ்சம் பார்த்து வரட்டும். பிறகு சொல்லட்டும் பார்ப்ப்னியத்தின் தலைமை பீடத்தில் உட்கார்ந்து உண்டி வளர்க்கும் வெறியர்கள் யார் என்று. இது போல கோள் மூட்டி குளிர்காய்வதுதானே காலம் காலமாக செய்து வருகிறீர்கள்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-76560841714127719382007-06-06T01:50:00.000-07:002007-06-06T01:50:00.000-07:00சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கிராமங்கள் ச...சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கிராமங்கள் சுய ராஜ்ஜியம் நடத்துவது மோசமான செயல்கள். <BR/><BR/>பஞ்சாயத்துராஜ்/கிராமராஜய்ம் என்பதை தப்பாகப் புரிந்து கொண்டார்களோ? இது போன்ற ஊர்களுக்கு மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைத் துண்டிக்க வேண்டும்.<BR/><BR/>ஏன், இது போன்ற விசயங்கள் கழகங்களின் பொதுக்குழு, செயற்குழுவில் விவாதிக்கப்படுவது இல்லை. சாதி ஒழிப்பு இவர்களின் அஜெண்டாவில் கிடையாதா? கலைஞர் நினைத்தால் இதை ஒரே நாளில் இரும்புக்கரம் கொண்டு அடக்கலாம்.இது போன்ற பிரச்சனைகளை அரசியல் கட்சிகள் கண்டிக்க வேண்டும்.<BR/><BR/>***<BR/><BR/>பிராமணீயம் என்பது தன்னை அடுத்து தாழந்த நிலையில் இருப்பவர்களின்மீது இன்றும் பிரயோகிக்கப்படும் வன்முறையே.இது ஐயர்,ஐயங்கார் தொடங்கி கடைசி நிலைசாதி வரை பிரயோகிக்கப்படுகிறது.பிராமணீயத்தின் வெற்றியே இதுதான். மக்கள் மனமார பல யுகங்கள் வேண்டும் போல :-((Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-27440777426901337362007-06-06T00:00:00.000-07:002007-06-06T00:00:00.000-07:00iTTakaiya saaTi inTukkalukku eTiraaka en kaNdanang...iTTakaiya saaTi inTukkalukku eTiraaka en kaNdanangkaLai seRuppadiyaaka Terivikkiren.<BR/><BR/><BR/>sorry for Englishலிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-31709658924915817012007-06-05T20:29:00.000-07:002007-06-05T20:29:00.000-07:00முதலில் ஜாதியை பெருமையாக பேசும் அய்யர், அய்யாங்கார...முதலில் ஜாதியை பெருமையாக பேசும் அய்யர், அய்யாங்கார் பசங்களை செருப்பால் அடிக்கனும்.Anonymousnoreply@blogger.com