tag:blogger.com,1999:blog-28837873.post2100686657144204571..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: ''நான் ஜாதில நாயக்கரு'' -பஸ்ல ஏறமாட்டேன்!அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-28837873.post-35439085735629897132008-07-07T23:51:00.000-07:002008-07-07T23:51:00.000-07:00அருமையான பதிவு...மனம் கனத்துவிட்டது.. இவர்கள் கண்ட...அருமையான பதிவு...<BR/><BR/>மனம் கனத்துவிட்டது.. <BR/>இவர்கள் கண்டிப்பாக கவனிக்கப் படவேண்டியவர்கள்...<BR/><BR/>//மலமும் மூத்திரமும் தீட்டென்றால் <BR/>வெட்டி எறி <BR/>அதன் பிறப்பிடத்தை.......//<BR/><BR/>Nalla Irukku Kavithai...Sen22https://www.blogger.com/profile/04560638993408487282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-56604100050567638272008-07-06T05:37:00.000-07:002008-07-06T05:37:00.000-07:00அசுரன் திங்கள் சத்யாவின் பதிவை நீங்கள் எடுத்து வெள...அசுரன் திங்கள் சத்யாவின் பதிவை நீங்கள் எடுத்து வெளியிட்டதற்கு மிகவும் நன்றீ.மிக அபூர்வமாக தோழர் திங்கள் சத்யா போன்றவர்கள் உர்வாகி வருவது மிக மிக சந்தோசமளிக்குறது.அணு சக்தி ஒந்பந்தத்தம் வந்தாலும் உலகமயமாதலாலும் இந்தியா பிராகாசிக்கிறது என்றூ சொல்கிற கும்பலுக்கு இதைக் கொண்டுதான் முகத்திலறைய முடியும்டி.அருள் எழிலன்https://www.blogger.com/profile/05042608222415451552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-90899032350752947702008-07-02T09:08:00.000-07:002008-07-02T09:08:00.000-07:00பல நாட்களுக்கு முன் மலம் அள்ளுபவர் ஒருவரை பற்றிய ஒ...பல நாட்களுக்கு முன் மலம் அள்ளுபவர் ஒருவரை பற்றிய ஒரு சிறுகதை படித்திருந்தேன் .. மேலாண்மை பொன்னுசாமி என்று நினைக்கிறேன் , அதில் அந்த கதையின் நாயகன் தன் வாழ்வு அனுபவங்களை ஒருவர் துணையுடன் புத்தகமாய் வெளியிடுவார்.. அந்த கதையே பல அதிர்ச்சிகளை உண்டாக்கியது, நம் கண்முன்னே, நாமும் அதற்கு ஒரு வகையில் உடந்தையாய் என ஒரு தவறு செய்து கொண்டிருக்கின்றோம் :-( .. பதிவுலகில் பலர் உள்ளோம், மொத்த மக்களில் சிறு துளி எனினும்.. நம் முயற்சியை channelize பண்ண முடியுமா ?யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-11225019262408658742008-07-02T08:30:00.000-07:002008-07-02T08:30:00.000-07:00இவன் அமெரிக்காவில் இருக்கின்ற நினைப்பில் பேசுவது ப...இவன் அமெரிக்காவில் இருக்கின்ற நினைப்பில் பேசுவது போல உள்ளது. இந்தியாவில் மனித கழிவு அல்லுப்வர்களை சட்டவிரோதமாக வைத்திருக்கும் பெரிய நிறுவனம் இந்தியன் ரெயில்வே.<BR/><BR/>எந்த அதிகாரியிடம் என்ன பேசச் சொல்கிறீர்கள் இவன்?<BR/><BR/>பேசி என்ன சாதிக்கலாம் என்றும் எங்களுக்கு கொஞ்சம் புரிய வைக்கலாம்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-47846827044938913462008-07-02T07:33:00.000-07:002008-07-02T07:33:00.000-07:00என்னத்தை சொல்லுறது........ கவலையான செய்தி இதைப்பற்...என்னத்தை சொல்லுறது........ கவலையான செய்தி இதைப்பற்றி உரிய அதிகாரிகளிடம் நீங்கள் பேசி இருக்கலாமே??இவன்https://www.blogger.com/profile/15698174481347921245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-40903095225873759472008-07-02T04:06:00.000-07:002008-07-02T04:06:00.000-07:00வருகைக்கு நன்றி சென்ஷிபதிவை மறு மறு பிரசூரம் செய்த...வருகைக்கு நன்றி சென்ஷி<BR/><BR/>பதிவை மறு மறு பிரசூரம் செய்தமைக்கு நன்றி முகவை மைந்தன்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-89258103532239141182008-06-30T10:09:00.000-07:002008-06-30T10:09:00.000-07:00:((மனம் கனக்கச்செய்யும் பதிவு.:((<BR/><BR/>மனம் கனக்கச்செய்யும் பதிவு.சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-68403033608586910332008-06-30T06:04:00.000-07:002008-06-30T06:04:00.000-07:00அனானி, சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். உண்மை உரசும...அனானி, சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள். உண்மை உரசும் போது இப்படித் தான் பொத்துக் கொண்டு கொட்டுவோம்.<BR/><BR/>இன்னும் கவன ஈர்ப்பை வலுப்படுத்த இங்கு சுட்டி தந்து இணைத்துக் கொள்கிறேன்.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-14404113236757881972008-06-30T04:52:00.000-07:002008-06-30T04:52:00.000-07:00//தலைப்பை பார்த்தவுடன் உன்னை நாலு சாத்து சாத்தணும்...//தலைப்பை பார்த்தவுடன் உன்னை நாலு சாத்து சாத்தணும்னு வந்தேன். மேட்டரைப் படித்ததுமே <BR/>///<BR/><BR/>நன்றி ஜிம்ஷா <BR/><BR/>//வக்காளி.. இந்த கவருமெண்டப் போட்டுக் கொளுத்தனும்யா..//<BR/><BR/>நன்றி அனானி<BR/><BR/><BR/>//மலமும் மூத்திரமும் தீட்டென்றால் <BR/>வெட்டி எறி <BR/>அதன் பிறப்பிடத்தை.......//<BR/><BR/><BR/>நன்றி அதிஷா <BR/><BR/><BR/>//கருவி இருக்கும்..கொண்டு வந்து உபயோகப்படுத்தனும்.. எங்க அதுக்கெல்லாம் நேரம் இருக்கு நம்ம அரசாங்கங்களுக்கு?//<BR/><BR/><BR/>நன்றி மனதின் ஓசை<BR/><BR/> <BR/>//ஆனா கொள்ளை அடிக்கவும் ..அடுத்தவனை எப்படி ஏமாத்துறது வர போற காண்ட்ரேக்ட் ல எவ்வளோ அமுக்கலாம்னு இதை தான் யோசனை பண்ணிட்டு இருக்காங்க//<BR/><BR/>நன்றி கிரி <BR/><BR/><BR/>//I met a few NGO ppl. very shallow ppl with no real social understanding. So no volunteering to NGOs now.//<BR/><BR/>நன்றி unsettled Women <BR/><BR/>நன்றி திங்கள் சத்யாஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-70512596361533681412008-06-27T08:46:00.000-07:002008-06-27T08:46:00.000-07:00ஆதிமூலத்தின் வாழ்க்கையை நான் காப்பிரைட் கேட்டுக்கொ...ஆதிமூலத்தின் வாழ்க்கையை நான் காப்பிரைட் கேட்டுக்கொண்டிருந்தால் இந்த அரசாங்கத்தைவிடக் கேவலமானவனாக ஆகிவிடுவேன். இந்தக் கட்டுரை இன்னாருடையது என்ற நேர்மை இருக்கும்வரை உங்களைப் போன்றவர்களுக்கு 'திங்கள் சத்யா'க்களின் அனுமதி தேவையில்லை. முதலில் உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.திங்கள் சத்யாhttps://www.blogger.com/profile/00784203837556440631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-72638919726420352852008-06-27T07:31:00.000-07:002008-06-27T07:31:00.000-07:00Your image made an impact on me. being a newcomer ...Your image made an impact on me. being a newcomer it is heartening to see persons like you are really writing about the oppressed lot. I met a few NGO ppl. very shallow ppl with no real social understanding. So no volunteering to NGOs now. Wherever possible we do some social awareness programs without any banners along with some like minded girls. Kudos to you and Sathya.<BR/><BR/>Thamizஓசை செல்லாhttps://www.blogger.com/profile/10273966494384235269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-22744258150417628442008-06-27T07:04:00.000-07:002008-06-27T07:04:00.000-07:00பின்னூட்டமிட்டு தமது சமூக கோபத்தை வெளிப்படுத்திய ந...பின்னூட்டமிட்டு தமது சமூக கோபத்தை வெளிப்படுத்திய நண்பர்களுக்கு நன்றிகள். இந்த கட்டுரை நண்பர் திங்கள் சத்யா(http://photobala.blogspot.com/2008/05/blog-post_23.html) அவரது தளத்தில் எழுதியது அவரது அனுமதியின்றியே இங்கு சுட்டு பிரசூரித்துள்ளேன். அவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-55365164160941667532008-06-27T06:28:00.000-07:002008-06-27T06:28:00.000-07:00//கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற சொல்...//கூட்டமா கீறதால பஸ்ல ஏறமாட்டேன். அவுங்கள கொற சொல்லக்கூடாது. நம்ப மேல நாறுது. போயி பக்கத்துல நின்னா யாருக்குத்தான் கோவம் வராது. அதான் எங்கயிருந்தாலும் நடந்தே ஊட்டுக்குப் போயிடுவேன்//<BR/><BR/>//சோத்த அள்ளி வாயில வச்சா போதும், அப்பத்தான் எங்கங்க கைய வச்சி அள்னமோ அதெல்லாம் ஞாபகத்துக்கு வரும்//<BR/><BR/>மனசு கனத்து விட்டது<BR/><BR/>//இத்தொழில் செய்பவர்களுக்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை என்பதால் என்னென்ன நோய்களின் தாக்குதலுக்கு இவர்கள் ஆளாகியுள்ளனர் என்பது சாகும் வரையில் தெரியாமலேயே மறைகிறது//<BR/><BR/>உண்மை தான் <BR/><BR/>//ஆனால் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளிக் கொண்டிருக்கிறான். முதலில் இதற்கொரு கருவி கண்டுபிடியுங்கள். எந்த ஒரு வல்லரசு நாடும் கைகளால் மலம் அள்ளுவதில்லை.//<BR/><BR/>நச்சுனு கேள்வி கேட்டீங்க...உங்கள மாதிரி பல பேர் கேட்டுட்டே தான் இருக்காங்க ..ஆனா கொள்ளை அடிக்கவும் ..அடுத்தவனை எப்படி ஏமாத்துறது வர போற காண்ட்ரேக்ட் ல எவ்வளோ அமுக்கலாம்னு இதை தான் யோசனை பண்ணிட்டு இருக்காங்க....இவங்களை போல கஷ்டபடுரவங்க கஷ்டபட்டுட்டே தான் இருக்காங்க <BR/><BR/>அருமையான பதிவுகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-37012329177681772812008-06-27T06:26:00.000-07:002008-06-27T06:26:00.000-07:00ஹும்ம்.. என்ன சொல்றது? //ஆனால் மனிதக் கழிவுகளை மனி...ஹும்ம்.. என்ன சொல்றது? <BR/><BR/>//ஆனால் மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளிக் கொண்டிருக்கிறான். முதலில் இதற்கொரு கருவி கண்டுபிடியுங்கள்//<BR/><BR/>கருவி இருக்கும்..கொண்டு வந்து உபயோகப்படுத்தனும்.. எங்க அதுக்கெல்லாம் நேரம் இருக்கு நம்ம அரசாங்கங்களுக்கு?மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-82925415112741429832008-06-27T06:16:00.000-07:002008-06-27T06:16:00.000-07:00இதைக்குறித்து பேச இயலவில்லை நண்பாஅந்த முதியவரின் வ...இதைக்குறித்து பேச இயலவில்லை <BR/>நண்பா<BR/><BR/>அந்த முதியவரின் வலியும் வேதனையும் ஏசியில் அமர்ந்து கொண்டு பின்னூட்டமிடும் எனக்கு நிச்சயம் தெரியாது. <BR/><BR/>யாரோ ஒரு கவிஞன் சொன்னது<BR/>இங்கே அதை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்<BR/><BR/>மலமும் மூத்திரமும் தீட்டென்றால் <BR/>வெட்டி எறி <BR/>அதன் பிறப்பிடத்தை.......Athishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-59477568548190747342008-06-27T05:42:00.000-07:002008-06-27T05:42:00.000-07:00வக்காளி.. இந்த கவருமெண்டப் போட்டுக் கொளுத்தனும்யா....வக்காளி.. இந்த கவருமெண்டப் போட்டுக் கொளுத்தனும்யா..<BR/><BR/>ராக்கெட்டு, மிஸைலு, மயிறு, மட்ட.. எல்லா எழவுக்கு கொண்டு போய்க் காசக் கொட்டி கரியாகறானுங்களே.. கொஞ்சமாச்சும் கீழ குனிஞ்சி மக்கள பாக்க வேணாம்?<BR/><BR/>கருணானீதி ஜெயலலிதா ராமதாசு விஜயகந்து சரத்குமாரு கார்த்தி வைகோ சொனியாகாந்தி மன்மோகன் சிதம்பரம் வாஜ்பாயி அத்வானி இப்புடி எல்லா மொள்ளமாறி முடிச்சவுக்கி நாயிங்களையும் புடிச்சாந்து இப்படி ஒரு பீக்குட்டைல போட்டு அமுக்கினாத்தான் வலின்னா இன்னான்னு புரியும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-13104369074731014042008-06-27T05:03:00.000-07:002008-06-27T05:03:00.000-07:00தலைப்பை பார்த்தவுடன் உன்னை நாலு சாத்து சாத்தணும்னு...தலைப்பை பார்த்தவுடன் உன்னை நாலு சாத்து சாத்தணும்னு வந்தேன். மேட்டரைப் படித்ததுமே கிரங்கிப்போனேன். சூப்பர் இதை இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.ghttps://www.blogger.com/profile/13952068846104979195noreply@blogger.com