tag:blogger.com,1999:blog-28837873.post115927952264139783..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: ஏன் ஒப்பாரி வைக்கிறேர்கள் அமேரிக்க அடிவருடிகளே??!!!!அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-28837873.post-1160390692737639192006-10-09T03:44:00.000-07:002006-10-09T03:44:00.000-07:00//அசுரன் அவர்களே பல தகவல்களை அளிக்கும் உங்களின் இக...//அசுரன் அவர்களே பல தகவல்களை அளிக்கும் உங்களின் இக்கட்டுரைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.இன்றைக்கு உண்மையில் புள்ளிவிவரங்கள் உண்மையான தகவல்களை கொண்டுள்ளதா என்பது கேள்விக்குரிய விஷயம்.விவசாயிகளின் வாழ்க்கை தரத்தைபற்றி மிக சரியாக சொன்னீர்கள் .இந்த உண்மைகளை காலம் வெகுவிரைவில் உலகுக்கு உணர்த்திவிடும்.அப்பொழுதாவது புரிந்துகொள்ளட்டும். //<BR/><BR/>Sree,<BR/><BR/>தங்களின் வருகைக்கு நன்றி, விவசாயிகளின் வாழ்னிலை குறித்த இந்த 'கைப் புண்ணுக்கு கண்ணாடி எதற்க்கு' என்ற கேள்வியை டாலர் செல்வன் குழுமத்திடம் கேட்டதற்க்கு இன்றுவரை பதில் இல்லை. அவர்களிடமிருந்து வருவதேல்லாம், முதலீடுகள், வேலை வாய்ப்பு, தொழில் நுட்பம். இதில் வேலை வாய்ப்பை பொறுத்த வரை RBI சொல்லுவதும், வேறு பல புள்ளிவிவரங்கள் காட்டுவதும் வேலை வாய்ப்பு ஒரு புறம் அழிக்கப்பட்டு இன்னொரு புறம் வேலை வாய்ப்பு சந்தையை செயற்கையாக பெருக்க செய்யும் தந்திரம் வெளிவருகிறது(Demand for job), தொழில் நுட்பங்களோ- ஒரு பக்கம் பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கிடைத்து வந்த கல்வி, மருத்துவம், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் பிடுங்கப்பட்டு, மறுபுறம் உலக பணக்கார பன்றிகளுக்கு உயர் தொழில் நுட்ப சேவைகளை வழங்கும் மையாமாக- அதாவது தொழில் நுட்பம் not for comman people என்ற நிலை உருவாகி வருகிறது. இந்த இரண்டையும் மறுக்க இயலாமல் டாலர் தலைமையிலான ஏகாதிபத்திய அடிவருடி முன்னணி, முதலீடு என்ற அம்சத்தில் மட்டும் தனது வாதங்களை உயிர்பித்துக் கொண்டுள்ளது. <BR/><BR/>இந்த பகுதி கொஞ்சம் complicated(எனது அறிவு வளர்ச்சிக்கு) என்பதால் அதை வெறு விதமாக அடிக்கும் வழியை முத்தமிழ் குழுமத்தில் செயல்படுத்தி வருகிறேன். இங்கு ஒரு விசயம் மட்டும் - அதாவது மூலதனம் (investment க்கு தேவையான பணம்) கூலி உழைப்பிலிருந்துதான் உருவாகிறது. இந்தியாவில் கூலி உழைப்பை தருவதற்க்கு கோடிக்கணக்கான உழைப்பாளர்கள் உள்ளனர். பிறகு மூலதனப் பஞ்சம் எப்படி ஏற்ப்படும். இதை இப்படி நேரடியாக அங்கு வாதட முடியாது என்பதால் சில அடிப்படை தளங்களை(ground) உருவாக்கி பிறகு இந்த வாதத்தை அங்கு வைக்க வேண்டும். <BR/><BR/>ஆக, எல்ல முனையிலும் அவர்களின் வாதம் பல்லிளிக்கிறது...... இது போன்ற கருத்துக் குருடு அடிவருடிகள் என்றைக்குமே திருந்த மாட்டார்கள்.<BR/><BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1159892958404313432006-10-03T09:29:00.000-07:002006-10-03T09:29:00.000-07:00அசுரன் அவர்களே பல தகவல்களை அளிக்கும் உங்களின் இக்க...அசுரன் அவர்களே பல தகவல்களை அளிக்கும் உங்களின் இக்கட்டுரைக்கு மனமார்ந்த பாராட்டுகள்.இன்றைக்கு உண்மையில் புள்ளிவிவரங்கள் உண்மையான தகவல்களை கொண்டுள்ளதா என்பது கேள்விக்குரிய விஷயம்.விவசாயிகளின் வாழ்க்கை தரத்தைபற்றி மிக சரியாக சொன்னீர்கள் .இந்த உண்மைகளை காலம் வெகுவிரைவில் உலகுக்கு உணர்த்திவிடும்.அப்பொழுதாவது புரிந்துகொள்ளட்டும்.ஸ்ரீhttps://www.blogger.com/profile/12644963538647549061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1159539845543271582006-09-29T07:24:00.000-07:002006-09-29T07:24:00.000-07:00//தலைப்பும் விவரங்களும் எழுச்சி மிகு உள்ளது.//கரும...//தலைப்பும் விவரங்களும் எழுச்சி மிகு உள்ளது.//<BR/><BR/><BR/>கரும்பலகையின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள்,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1159539778040392252006-09-29T07:22:00.000-07:002006-09-29T07:22:00.000-07:00//மேட்டுக்குடித் தனம் பற்றி படித்துள்ளேன்.. இப்போத...//மேட்டுக்குடித் தனம் பற்றி படித்துள்ளேன்.. இப்போது நேரிலேயே பார்க்கிறேன்.<BR/>அம்பலப் படுத்திய உங்களுக்கு நன்றி. //<BR/><BR/><BR/>ராஜவனஜ்,<BR/>மிகச் சரியாக சொன்னீர்கள். கொஞ்சம் கூட மனதில் பிற மனிதர்களின் உணர்வுகளைப் பற்றிய பிரக்ஜை இன்றி ரொம்ப சுலபமாக விவசாயிகள் மீதே குற்றம் சொல்லும் அந்த மேட்டுக் குடி பார்வையை அங்கிருந்த சில அல்ப பிறவிகள் சிற்ப்பாகவே எடுத்துக் காட்டினார்கள்.<BR/><BR/>அது வெறும் மேட்டுக் குடி திமிர் அல்ல. மணிரத்னம் படத்தில்(ஆயுத எழுத்து) வரும் மேட்டுக் குடி பன்றிகளின் திமிர். அதாவது எந்த விசயத்தைப் பற்றியும் அதன் உண்மையான வடிவில் புரிந்து கொள்ள முயற்சி எடுக்காமல் தின்ற நேரம் போக பொழுது போக்காக சொந்த அரிப்பை தீர்க்கும் முகமாக ஏதேனும் சமூக பணியில் ஈடுபடும் வர்க்கத்தின் திமிர். <BR/><BR/>அதனால்தான் எந்த விசயத்தையும் ஆழமாக சென்று கேள்வி கேட்டால் அவர்களிடம் பதில் இருப்பதில்லை. <BR/><BR/>குறை குடம் கொஞ்சம் அதிகப்படியாகத்தான் தழும்பும்<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1159441844242824702006-09-28T04:10:00.000-07:002006-09-28T04:10:00.000-07:00தலைப்பும் விவரங்களும் எழுச்சி மிகு உள்ளது.நன்றி. க...தலைப்பும் விவரங்களும் எழுச்சி மிகு உள்ளது.<BR/><BR/>நன்றி. <BR/>கரும்பலகைகோபாhttps://www.blogger.com/profile/13651521686274350021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1159427882543430702006-09-28T00:18:00.000-07:002006-09-28T00:18:00.000-07:00அசுரன்,முதலில் உங்கள் உழைப்புக்கு ஒரு ரெட் சல்யூட்...அசுரன்,<BR/><BR/>முதலில் உங்கள் உழைப்புக்கு ஒரு ரெட் சல்யூட்!! முத்தமிழ் விவாதத்தில் நான் கவனித்த ஒன்று - வடிவேலு ஒரு படத்தில் கிராம பஞ்சாயத்தில், "என்ன கையப் புடிச்சு இழுத்தியா? என்ன கையப் புடிச்சு இழுத்தியா?" என்று கேட்பாரே அதே பாணியில் தான் திரு "டாலர்" செல்வனும் வேந்தனும் திரும்பத்திரும்ப ஒரே பல்லவியை பாடிக் கொண்டிருந்தனர்.<BR/>இதில் 5% விவசாயம் மட்டும் இருந்தால் போதும் அறிவிப்பூர்வ என்ற "கண்டுபிடிப்பு" வேறு. <BR/><BR/>விவசாயி தற்கொலை செய்கிறானே எலிக்கறி தின்கிறானே என்றால் எதற்கு விவசாயம் என்கிறார்கள்.. <BR/><BR/>மேட்டுக்குடித் தனம் பற்றி படித்துள்ளேன்.. இப்போது நேரிலேயே பார்க்கிறேன்.<BR/>அம்பலப் படுத்திய உங்களுக்கு நன்றி.rajavanajhttps://www.blogger.com/profile/10298673940882870684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1159355062603610422006-09-27T04:04:00.000-07:002006-09-27T04:04:00.000-07:00தி.ராஸ்கோலு,தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும...தி.ராஸ்கோலு,<BR/><BR/>தங்களது வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி,<BR/><BR/>//மேலும் பல அறியாமைக் கண்களைத் திறக்கிறீர்கள்!//<BR/><BR/>தூங்குவது போல நடிப்பவர்களை என்ன செய்யலாம்? :-))<BR/><BR/>அசுரன்.<BR/>***********************<BR/><BR/>லிவிங் ஸ்மைல்,<BR/><BR/>வருகைக்கு நன்றி,<BR/><BR/>//உழைக்கும் மக்களாய் ஒன்று சேர்வோம்...//<BR/><BR/>இதுதான் வேண்டும். அனைத்து விதமான-இன, மத, சாதி, பால், நிற- வேறுபாடு களைந்து உழைக்கும் மக்கள் ஒன்று சேரும் நாள்தான் இந்த உலகுக்கு விடிவு கிடைக்கும் நாள். அதற்க்கு நாம் ஒவ்வொருவரும் இணைந்து போராட வேண்டும்.<BR/><BR/>ஓர் கூடி தேர் இழுத்தால்தான் நகரும்.<BR/><BR/>இன்று சில தமிழ் சர்க்கிள்களும், புதிய காற்றுகளும், சந்திப்புகளும் , ராஜவனஜ்களும், மற்றும் சிலரும் இழுக்கிறோம். வாருங்கள் கைகொடுங்கள்<BR/><BR/>அசுரன்<BR/>***********************<BR/><BR/>வாங்க சாபாபதி சரவணன்,<BR/><BR/>//டாலர் செல்வனின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//<BR/><BR/>அதான் அவருடைய பதிலையும் மேலேயே போட்டிருக்கிறேனே? அவ்வளவுதான் சட்டி உடைஞ்சு போச்சி.... :-))<BR/><BR/><BR/>//ஒரு அதிபயங்கர வீழ்ச்சியை நோக்கி இந்த நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்போது உணரப் போகின்றனர் எம்மக்கள் ?<BR/><BR/>பஞ்சாப் (அ)சிங்கம் மன்மோகனிடமும், செட்டிநாட்டு இள(எழ)வரசர் சிதம்பரத்திடமும் பொறுப்பை கொடுத்தால், பன்னாட்டு முதலை கம்பெனிகளுக்கு கூட்டிக் கொடுக்கும் மாமா வேலையை அன்றி வேறு என்ன வேலை செய்வார்கள் ?<BR/><BR/>ஒரு பக்கம் உழைக்கும் எம்மக்களின் வாழ்வாதாரங்களை பிடுங்கியாயிற்று. நாட்டிற்கே சோறு போடும் அவர்களை தற்கொலைக்கு தள்ளியாயிற்று. போதாகுறைக்கு ஒரு சாமக் கோடங்கி "நல்ல காலம் பொறக்குது கனவு காணுங்கள், கனவு காணுங்கள்" என குடுகுடுப்பை ஆட்டுகிறார்.<BR/>///<BR/><BR/>எனது உணர்வுகளை அதே வடிவத்தில் நீங்களும் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கீறது.<BR/><BR/><BR/><BR/>//எழுந்திரு தோழா! இனி, உன் விழிகள் சிவந்தால் . . . உலகம் விடியும்!!! //<BR/><BR/>ஆம், இனி பொறுப்பதற்க்கில்லை. நமது வாழ்வுரிமையை பறிக்கும் அனைத்து அதிகார வர்க்க அடையாளங்களையும் அடித்து துவம்சம் செய்ய அணி திரள்வோம்<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1159351412087094632006-09-27T03:03:00.000-07:002006-09-27T03:03:00.000-07:00அசுரன்,ஆழமான ஆரய்ச்சி. வெளிச்சம் பாய்ச்சியதற்கு நன...அசுரன்,<BR/><BR/>ஆழமான ஆரய்ச்சி. வெளிச்சம் பாய்ச்சியதற்கு நன்றி!!!<BR/><BR/><I>டாலர் செல்வனின் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.</I><BR/><BR/>புண்ணுக்கு புனுகு தடவும் வேலையை இந்த அரசாங்கம் எப்போது நிறுத்தப் போகிறதோ?<BR/><BR/>ஒரு அதிபயங்கர வீழ்ச்சியை நோக்கி இந்த நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை எப்போது உணரப் போகின்றனர் எம்மக்கள் ?<BR/><BR/>பஞ்சாப் (அ)சிங்கம் மன்மோகனிடமும், செட்டிநாட்டு இள(எழ)வரசர் சிதம்பரத்திடமும் பொறுப்பை கொடுத்தால், பன்னாட்டு முதலை கம்பெனிகளுக்கு கூட்டிக் கொடுக்கும் மாமா வேலையை அன்றி வேறு என்ன வேலை செய்வார்கள் ?<BR/><BR/>ஒரு பக்கம் உழைக்கும் எம்மக்களின் வாழ்வாதாரங்களை பிடுங்கியாயிற்று. நாட்டிற்கே சோறு போடும் அவர்களை தற்கொலைக்கு தள்ளியாயிற்று. போதாகுறைக்கு ஒரு சாமக் கோடங்கி "நல்ல காலம் பொறக்குது கனவு காணுங்கள், கனவு காணுங்கள்" என குடுகுடுப்பை ஆட்டுகிறார்.<BR/><BR/><B>எழுந்திரு தோழா! இனி, உன் விழிகள் சிவந்தால் . . . உலகம் விடியும்!!!</B>சபாபதி சரவணன்https://www.blogger.com/profile/02276044773869379333noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1159350865211397032006-09-27T02:54:00.000-07:002006-09-27T02:54:00.000-07:00மலைப்பாக இருக்கிறது உங்கள் உழைப்பு.. நல்ல வாசிப்ப...மலைப்பாக இருக்கிறது உங்கள் உழைப்பு.. <BR/><BR/>நல்ல வாசிப்பும், தேடலும் தெரிகிறது...<BR/><BR/>உழைக்கும் மக்களாய் ஒன்று சேர்வோம்...<BR/><BR/>வேறு என்ன சொல்லவென்று தெரியல... atleast ஒரு பின்னூட்ட கயமைத்தனமாக வேணும் அமையட்டும்...லிவிங் ஸ்மைல்https://www.blogger.com/profile/08543078629215446931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1159348618635537742006-09-27T02:16:00.000-07:002006-09-27T02:16:00.000-07:00நல்லதொரு ஆய்வு.இப்படி ஒரு கட்டுரை எழுத நீங்கள் எடு...நல்லதொரு ஆய்வு.<BR/><BR/>இப்படி ஒரு கட்டுரை எழுத நீங்கள் எடுத்துக் கொண்ட சிரத்தை பிரமிக்க வைக்கிறது. போய்ச்சேர வேண்டியயவ்ர்களிடம் சேருமா? <BR/><BR/>மேலும் பல அறியாமைக் கண்களைத் திறக்கிறீர்கள்!<BR/><BR/>நன்றி அசுரன்!!தி.ராஸ்கோலுhttps://www.blogger.com/profile/04226495299475604302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1159344847798163772006-09-27T01:14:00.000-07:002006-09-27T01:14:00.000-07:00முத்து தமிழினி,டாலர் செல்வன் ஏற்கனவே பதில் கொடுத்த...முத்து தமிழினி,<BR/><BR/>டாலர் செல்வன் ஏற்கனவே பதில் கொடுத்துவிட்டார். அது ஒரு பின்வாங்கும் முகமான பதில். அதன் பொருள் தோல்வி:<BR/><BR/>**// //** இந்த குறிகளுக்கு இடையே உள்ள செல்வனின் பதில்களைப் பார்க்கவும்.<BR/><BR/>**************<BR/><BR/>$elvan's reply:<BR/><BR/>அரசின் வறுமைக்கோடு பற்றிய விரிவுரை சரியல்ல என்பது உண்மைதான்.என்னை பொறுத்தவரை <BR/>ஐநா சபை சொன்ன ஒரு நாளைக்கு 1$ என்ற கணக்கீடே வறுமைக்கோட்டுக்கு மேல் என <BR/>உண்மையில் அர்த்தம்.ஒரு நாளைக்கு 20 ரூபா என அரசு சொல்லும் கணக்கீடு நிச்சய்ம் <BR/>போதாது <BR/><BR/><BR/>**//ஆனால் நம் அரசு சொல்லும் கணக்கீடு தான் இருக்கிறது.அதை வைத்துத்தான் வாதிட <BR/>முடியும்.இந்த கணக்கீடும் பல வருடங்களாக தொடர்ந்து எடுக்கப்படுவதால் இந்த <BR/>கணக்கீட்டின்படி மக்கள் முன்னேறுகிறார்கள் என்றால் அதுவும் நிச்சயமாக <BR/>முன்னேற்றம் தான்.//***<BR/><BR/><BR/>உதாரணம் சொல்ல வேண்டுமெனில் 1 கிலோ என்று சொல்லிக்கொண்டு முக்கால் கிலோ அளவுள்ள <BR/>எடைக்கல்லையே ஒரு வியாபாரி அளக்க பயன்படுத்துகிறான் என வைத்துக்கொள்வோம்.அந்த <BR/>எடைக்கல்லை அடிப்படையாக வைத்து தன் மகனின் எடையை அளக்கிறான்.20 கிலோ இருந்த எடை <BR/>30 கிலோவாக அதிகரித்தது என்கிறான்.உண்மையில் அது 15 கிலோவில் இருந்து <BR/>21.5கிலோவாக அதிகரித்துள்லது <BR/><BR/><BR/>**//ஆக 10 கிலோ எடை உயர்வு என்ற செய்தி தவறாக இருப்பினும் எடை உயர்வு என்ற செய்தி <BR/>உண்மைதான்.மகன் வளர்ந்திருக்கிறான்,ஆனால் தந்தை சொல்லும் அளவில் அல்ல. //**<BR/><BR/><BR/>எந்த புள்ளிவிவரத்திலும் ஓட்டைகள் உண்டு.***//ஆனால் அதனால் அவற்றின் நம்பகத்தன்மை <BR/>குறைவதில்லை,அவை நேர்மையாக பயன்படுத்தப்படும் வரை.//*** <BR/><BR/><BR/>புள்ளீயியல் ஆய்வுகளை எடுத்துக்கொண்டால் அவற்றின் கண்டிப்பாக இறுதியில் <BR/>குறிப்பிட்டிருப்பார்கள்.அவை அந்த புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மையை <BR/>பாதிப்பதில்லை.எனினும் அவற்றை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை <BR/>பாதிக்கிறது. <BR/><BR/><BR/>புதிய உலக பொருளாதாரம் தீமைகள் அற்றது அல்ல.இருப்பதிலேயே தீமை குறைவானது என <BR/>தான் சொல்ல முடியும்.இதற்கு மாற்று பொருளாதார முறை என எதுவும் இதுவரை <BR/>வரவில்லை.பழைய கம்யூனிசம் தான் இதற்கு மாற்று என்றால் அது ஜோக். <BR/><BR/><BR/>மிகச்சிறந்த குறைகளே அற்ற கோட்பாடு என எதுவும் இல்லை.மதத்தை தான் அதன் <BR/>பக்தர்கள் அப்படி சொல்லுவார்கள்<BR/>**//:-)//**அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1159340468621617572006-09-27T00:01:00.000-07:002006-09-27T00:01:00.000-07:00நல்ல கட்டுரை.கண்டிப்பாக இந்த கேள்விக்கு செல்வன் பத...நல்ல கட்டுரை.<BR/><BR/>கண்டிப்பாக இந்த கேள்விக்கு செல்வன் பதிலளிப்பார் என்று எதிர்ப்பார்க்கலாம்.<BR/><BR/>நல்ல விவாதம்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1159339952920483322006-09-26T23:52:00.000-07:002006-09-26T23:52:00.000-07:00தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சிவபாலன்.ஆம், அந்த வர...தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சிவபாலன்.<BR/>ஆம், அந்த வரிகள் சிந்திக்க வேண்டிய வரிகள். ஏனெனில் இந்த இயக்கப் போக்கின் இரண்டாவது பலிகடா நடுத்தரவர்க்கம்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1159339542262300012006-09-26T23:45:00.000-07:002006-09-26T23:45:00.000-07:00தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சிவபாலன்.ஆம், அந்த வர...தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சிவபாலன்.<BR/>ஆம், அந்த வரிகள் சிந்திக்க வேண்டிய வரிகள். ஏனெனில் இந்த இயக்கப் போக்கின் இரண்டாவது பலிகடா நடுத்தரவர்க்கம்.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1159281183469863682006-09-26T07:33:00.000-07:002006-09-26T07:33:00.000-07:00//உதிரிப் பாட்டாளி எனும் அமைப்பு சார தொழிலாளர்கள் ...//உதிரிப் பாட்டாளி எனும் அமைப்பு சார தொழிலாளர்கள் மிக மிக மிக அதிகமாக உருவாகி வருகிறார்கள். இவர்களுக்கு எந்த ஒரு அடிப்படை உரிமைகளும் கிடையாது(கட்டிடத் தொழிலாளர்கள், ஆட்டோ , கால் டாக்ஸி, நகர சுத்திகரிப்பு(onyx etc), securities, மற்ற பிற சேவை வழங்கும் துறைகளில்). இவர்களீன் சம்பளம் அதலபாதாளம், எந்த உரிமைகளும் சலுகைகளும் கிடையாது. //<BR/><BR/><BR/>மிகவும் சிந்திக்க வேண்டிய வரிகள்..Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.com