tag:blogger.com,1999:blog-28837873.post115591116738379925..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: பத்ரியின் கிராமப் பொருளாதாரக் கட்டுரை - ஒரு உட்டோ பியாஅசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-28837873.post-1157135938388465632006-09-01T11:38:00.000-07:002006-09-01T11:38:00.000-07:00//நானும் ஒரு +1நல்ல பதிவு அசுரன்! //திரு, வின் வரு...//நானும் ஒரு +1<BR/><BR/>நல்ல பதிவு அசுரன்! //<BR/><BR/><BR/>திரு, வின் வருகைக்கு நன்றி...<BR/><BR/>கருத்துக்களுக்கு நன்றி,<BR/><BR/>மற்ற கட்டுரைகளையும் படித்து கருத்துச் சொல்லுங்கள்....<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156936111805865812006-08-30T04:08:00.000-07:002006-08-30T04:08:00.000-07:00நானும் ஒரு +1நல்ல பதிவு அசுரன்!நானும் ஒரு +1<BR/><BR/>நல்ல பதிவு அசுரன்!thiruhttps://www.blogger.com/profile/09210917880446770183noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156164298537464482006-08-21T05:44:00.000-07:002006-08-21T05:44:00.000-07:00சளைக்காமல் பின்னூட்டக் கயைமைத்தனத்தில் எனக்கு உதவி...சளைக்காமல் பின்னூட்டக் கயைமைத்தனத்தில் எனக்கு உதவி செய்த நண்பர் சிவபாலனுக்கு எனது சிறப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்....<BR/><BR/>தொடர்ந்து இது போல உதவி செய்ய விரும்பும் நண்பர்களை வரவேற்கிறேன்(வேற வழி) ;-)))....<BR/><BR/>நன்றி சொல்வதிலும் பின்னூட்டக் கயைமைத்தனம் செய்யும் எண்ணம் உள்ளது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156087678647040062006-08-20T08:27:00.000-07:002006-08-20T08:27:00.000-07:00இது நல்ல விசயத்திற்காக..-2இது நல்ல விசயத்திற்காக..-2Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156001949923466332006-08-19T08:39:00.000-07:002006-08-19T08:39:00.000-07:00இது நல்ல விசயத்திற்காக..-1இது நல்ல விசயத்திற்காக..-1Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1156001924875093772006-08-19T08:38:00.000-07:002006-08-19T08:38:00.000-07:00நல்ல பதிவு..நல்ல பதிவு..Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1155996367961717752006-08-19T07:06:00.000-07:002006-08-19T07:06:00.000-07:00வசந்த்,தங்கள் வருகைக்கு நன்றி,எனது மற்ற பதிவுகளையு...வசந்த்,<BR/><BR/><BR/>தங்கள் வருகைக்கு நன்றி,<BR/><BR/>எனது மற்ற பதிவுகளையும் படித்து கருத்துச் சொல்லுங்களேன்<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1155995482381196292006-08-19T06:51:00.000-07:002006-08-19T06:51:00.000-07:00அசுரன் உங்கள் பதிவு அருமை. வறுமை, இதை மக்கள் மீது ...அசுரன் உங்கள் பதிவு அருமை. <BR/><BR/>வறுமை, இதை மக்கள் மீது செலுத்திய பொருளாதார முறை இவற்றை புரிந்து கொள்ள உதவுகின்றன. <BR/><BR/>வலை உலகில் இது போன்ற பதிவுகளின் அவசியம் அதிகரித்துக்கொண்டு வரும் வேலையில் விழிப்புணர்வூடும் பதிவு.<BR/><BR/>நன்றி.வசந்த்https://www.blogger.com/profile/11572181640687634218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1155986238827111472006-08-19T04:17:00.000-07:002006-08-19T04:17:00.000-07:00Anony,Thanks.If you select your encoding as 'unico...Anony,<BR/><BR/>Thanks.<BR/><BR/>If you select your encoding as 'unicode' in your browser. The font will be visible.<BR/><BR/>Still have problem, please let me know<BR/><BR/>Thanks and Regards,<BR/>Asuranஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1155962696395414562006-08-18T21:44:00.000-07:002006-08-18T21:44:00.000-07:00asuran,it seems some serious font problem in your ...asuran,<BR/><BR/>it seems some serious font problem in your blog...pls correct itAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1155911659435661852006-08-18T07:34:00.000-07:002006-08-18T07:34:00.000-07:00நான் மேலேயுள்ள அவரது பின்னூட்டத்திற்க்கு இட்ட பதில...நான் மேலேயுள்ள அவரது பின்னூட்டத்திற்க்கு இட்ட பதில் பின்னூட்டம்:<BR/><BR/>************<BR/><BR/>பத்ரி,<BR/><BR/>எனது பின்னூட்டத்தில் உள்ள விசயங்களைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே?<BR/><BR/>சரி இருக்கட்டும் ஒரு வேளை நிதானமாக பதில் சொல்லாலாம் என்று கருதியிருக்க வாய்ப்புள்ளது.<BR/><BR/><BR/>//17-18ம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம் இயங்கியதிலிருந்து இன்றைய முதலாளித்துவம் நிறைய மாறியுள்ளது. இன்னமும் மாறவேண்டும். ஆனால் வெகுமக்களை நசுக்கி அவர்களை ஓட்டாண்டியாக்குவதுதான் முதலாளித்துவத்தின் நோக்கம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.//<BR/><BR/>என்ன விதமான மாற்றம் என்பதை சிறிதாக கோடிட்டு காட்டுங்களேன்? <BR/><BR/>அடிப்படை உற்பத்தி உறவில் ஒரு மாற்றமும் கிடையாது. <BR/><BR/>இன்னமும் மார்க்ஸ் கணித்த பதையில் முதாலாளித்துவம் வெகு பெர்பெக்ட்டாக நடைபோடுகிறது. <BR/><BR/>இது குறித்து சமீப காலத்தில் முதலாளித்துவ பத்திரிக்கைகளீலேயே பல கட்டுரைகள் வரத்தொடங்கிவிட்டன...<BR/><BR/>மெலும் தனிப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் இந்த தளத்தில் விவாதம் செய்வீர்கள் எனில் இத்துடன் எனது விவாதத்தை நிறுத்திக்கொள்கிறென். ஏனெனில் முதலாளித்துவம் ஒட்டாண்டியாக்கும் என்பதற்க்கு ஆதராமாகத்தான் அவ்வள்வு பெரிய பின்னூட்டமிட்டேன் அதிலிருந்து ஒன்றையுமே எடுத்துப் பேசாமல் அல்லது தங்களது சொந்த தர்க்க ஆதரங்களை முன்வைக்காமல் //நான் ஏற்றுக் கொள்ளவில்லை// என்று இரண்டே வார்த்தைகளில் கூறுவதை நான் எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.<BR/><BR/>முதலாளித்துவம் தனது வரலாற்றுக் கட்டத்தை கடந்துm, ஏகாதிபத்திய தந்திரங்கள் மூலம் தொடர்ந்து இருந்து வருகிறது. இது குறித்துத்தான் எனது ஆங்கில/தமிழ் பதிவுகளில் கட்டுரைகள் உள்ளன(kaipulla.blogspot.com, poar-parai.blogspot.com)<BR/><BR/>//வெகுமக்கள் சவுகரியமாக இருந்தால்தான், நிறைய வருமானம் பெற்றால்தான், அவர்களது கைகளில் நிறைய உபரி வருமானம் (Surplus Income) இருந்தால்தான், பல நிறுவனங்களின் பொருள்களுக்குப் பெரிய சந்தை இருக்கும்.//<BR/><BR/>பிரிட்டிஸ்க்காரன் காலத்தில் நீங்கள் மேற்சொன்ன விசயம் இல்லையா..... ஏன் சுதந்திரம் வாங்கினோம்?<BR/><BR/>கொஞ்சம் யொசியுங்கள்? சந்தைப் பொருளாதாரம் தனக்கு தேவையென்றால் கல்வியறிவு பெற்ற தொழிலாளர்களையும் கூட உருவாக்க அரசை நிர்பந்திக்கும்(1947-1975 - wellfare அரசுகள் எல்லாம் இந்த கதையும் சொசலிச அபாயமும் செர்ந்து உருவாக்கியதுதான். எனது kaipulla.blogspot.com-ல் indian freedom and Imperialism Immediately after freedom படியுங்கள்). இவற்றையெல்லாம் மீறி இந்த பொருளாதரத்துக்கே இருக்கிறா சாபக்கேடுகள்தான் சமீபத்திய ஸ்டாக் மார்க்கெட் எருமை effect, bubble economy etc. <BR/><BR/>//இன்றைய காலகட்டத்தில் பல பெருநிறுவனங்கள் கிராமங்களைத் தங்களது சந்தையாகவே கருதுவதில்லை. வெகுசில நிறுவனங்களே கிராமங்களை நோக்கிச் சென்றுள்ளன. எனவே அடுத்த பல வருடங்களில் கிராம மக்கள் தங்களுக்குள்ளாகப் பொருள்களை உற்பத்தி செய்து விற்பதில் பிரச்னைகள் இருக்காது.//<BR/><BR/>இது தங்களது அறியாமையை காட்டுகிறது. இந்தியாவை பொறுத்தவரை கிராம சந்தை, வளங்களை கைப்பற்றுவதுதான் GATS ஒப்பந்தத்தின் முக்கிய agenda. <BR/><BR/>தங்களது இந்த பின்னூட்டத்தில் எனது முந்தைய பின்னூட்டத்திற்க்கான பதிலகள் இல்லை. மாறாக புதிய விசயங்களை பேசியுள்ளீர்கள். <BR/><BR/>அரசு அமைப்புகள் பற்றியும் எனது பின்னூட்டத்தில் கொடுத்துள்ள அம்சத்தை பற்றி எந்த விமர்சன்மும் இல்லை.<BR/><BR/>தங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறென்.<BR/><BR/>//இது தேர்தல் பிரச்னையாக உருமாறினால் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு நீர்த்துப்போகும். //<BR/><BR/>இந்தியாவில் பொருளாதார கொள்கையில் மாறுபட்ட வோட்டுக் கட்சிகள் என்று எதுவும் இல்லை. (எ-கா) BJP இன் தாராளமயம் ஏற்படுத்திய பாதிப்பு anti incubancy factor எல்லா இடங்களிலும் தலைகீழாக புரட்டியது. ஆனால் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அதே திட்டங்களை BJPயைவிட ஆக்ரோசமாக நயவஞ்சகமாக நடைமுறைப்படுத்தவில்லை? அதானால் தேர்தல் பயம் பொருளாதரத்தில் நிர்பந்தத்தை உருவாக்கி மாற்றும் என்பது நம்பமுடியாத அதிசயம்.<BR/><BR/>தேர்தல் ஜன நாயகம் கட்சிகளை மிரட்டி கொள்கை மாற்றங்களை கொண்டு வரும் என்பது முதலாளித்துவ ஜன நாயகம் முற்றி அழுகிப் போன ஐரோப்பா, அமேரிக்காவிலேயே சாத்தியமில்லாத ஒரு உட்டோ ப்பியாதான். அதுவும் ஜன நாயகம் என்பது சென்னை, பெங்களூர் போன்ற மா நாகரங்களுக்குள்ளேயே அதுவும் அடுக்குமாடி அபார்ட்மென்டுகளுக்குள் மட்டும் இருக்கும் ஒரு நாட்டில் ,நம் இந்திய திரு நாட்டில். நீங்கள் சொல்லுவது போல் நடக்கும் என்று நம்புவது அடிப்படையற்றது.<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1155911600706120802006-08-18T07:33:00.000-07:002006-08-18T07:33:00.000-07:00பத்ரி அவர் பதிவில் இட்டிருந்த ஒரு பின்னூட்டம்:****...பத்ரி அவர் பதிவில் இட்டிருந்த ஒரு பின்னூட்டம்:<BR/><BR/>********<BR/><BR/>1. குத்தம்பாக்கம் பொருளாதார மாதிரி நிலைத்து நிற்குமா அல்லது பண்ணாட்டு / உள்நாட்டு பெரு நிறுவனங்களால் அழிக்கப்படுமா என்ற கேள்விக்கு நம்மால் இப்பொழுது விடை சொல்ல முடியாது. <BR/><BR/>முதலில் முதலாளித்துவம் பற்றி பலர் சொல்வதை நான் ஏற்கவில்லை. 17-18ம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவம் இயங்கியதிலிருந்து இன்றைய முதலாளித்துவம் நிறைய மாறியுள்ளது. இன்னமும் மாறவேண்டும். ஆனால் வெகுமக்களை நசுக்கி அவர்களை ஓட்டாண்டியாக்குவதுதான் முதலாளித்துவத்தின் நோக்கம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.<BR/><BR/>வெகுமக்கள் சவுகரியமாக இருந்தால்தான், நிறைய வருமானம் பெற்றால்தான், அவர்களது கைகளில் நிறைய உபரி வருமானம் (Surplus Income) இருந்தால்தான், பல நிறுவனங்களின் பொருள்களுக்குப் பெரிய சந்தை இருக்கும்.<BR/><BR/>2. கிராம மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருள்களைத் தாங்களே தயாரிப்பது எவ்வளவு நாள்களுக்குச் செல்லுபடியாகும்? HLL போன்றவர்கள் எவ்வளவு சீக்கிரம் தங்களது பொருள்களை இந்தச் சந்தையில் வந்து குவிப்பர்? 'அந்நியப் பொருள்' தரம் அதிகமாகவும் விலை குறைவாகவும் இருந்தால், அத்துடன் விளம்பரங்கள்மூலம் அறியப்பட்டிருந்தால் கிராம மக்கள் எதை வாங்குவர்?<BR/><BR/>இன்றைய காலகட்டத்தில் பல பெருநிறுவனங்கள் கிராமங்களைத் தங்களது சந்தையாகவே கருதுவதில்லை. வெகுசில நிறுவனங்களே கிராமங்களை நோக்கிச் சென்றுள்ளன. எனவே அடுத்த பல வருடங்களில் கிராம மக்கள் தங்களுக்குள்ளாகப் பொருள்களை உற்பத்தி செய்து விற்பதில் பிரச்னைகள் இருக்காது.<BR/><BR/>ஆனால் நாளடைவில் கிராமச் சந்தை வளர்ந்ததும் பல நிறுவனங்களும் தாங்களும் அங்கு நுழையலாமே என்று நினைக்கத் தொடங்குவார்கள். அதற்குள்ளாக கிராம மக்கள் வேண்டிய கல்வியறிவும் சிந்திக்கும் திறனும் பெற்றிருப்பார்கள் என்று எண்ணுவோம். அப்பொழுது தங்களுக்கு எது நல்லது, எந்தப் பொருளைத் தாங்கள் வாங்குவது தம்முடைய பொருளாதார வளத்துக்கு உகந்தது என்பதை அவர்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.<BR/><BR/>3. அரசு அமைப்புகள் இந்த முயற்சியை எவ்வாறு எதிர்கொள்ளும்?<BR/><BR/>என்னிடம் சரியான பதில்கள் இல்லை. ஆனால் இப்பொழுதைய தேவை பஞ்சாயத்துகள் வெகுவாகப் போராடி தங்களுக்கென அதிகபட்ச சுயாட்சியைப் பெற முனைவதுதான். எப்படி மாநிலங்கள் மத்திய அரசுடன் போரிட்டு வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு பங்கைத் தங்களுக்கெனப் பெற்றுள்ளனவோ அதைப்போலவே உள்ளாட்சி அமைப்புகள் போராடவேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளாட்சி அமைப்பு முறைகள் தொடர்பாக மேலும் பல சட்டத் திருத்தங்கள் கொண்டுவரப்படவேண்டும். இப்பொழுது உள்ளாட்சி அமைப்புகளின் சுதந்தரங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இந்த நிலை மாறவேண்டும்.<BR/><BR/>இது தவிர்த்து தனியார் முயற்சியில் கிராம மக்களை ஒருங்கிணைத்து பொருளாதார முறையில் வலுவானவர்களாக ஆக்குவதை எந்த மாநில அரசும் எதிர்க்க முடியாது. நிறைய முட்டுக்கட்டைகளைப் போட முயற்சி செய்யலாம். ஆனால் இது தேர்தல் பிரச்னையாக உருமாறினால் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு நீர்த்துப்போகும்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.com