tag:blogger.com,1999:blog-28837873.post115453753659249401..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் - தாமிரபரணியும்அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-28837873.post-74831283853665280452011-10-28T06:10:59.383-07:002011-10-28T06:10:59.383-07:00நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தவர்கள் மற்று...நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தவர்கள் மற்றும் கட்சிகளைக் குறிப்பிடாமல் விட்டதால் கட்டுரை முழுமையடையவில்லை.<br /><br /> செல்லதுரை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-11325364966267607202011-07-18T00:14:15.239-07:002011-07-18T00:14:15.239-07:00antha velekkena myraandi ennatha inntha naatukkaka...antha velekkena myraandi ennatha inntha naatukkaka kiluchannu ennga paathalum silai vachurukkainga............................................................aayokkiya payaluka.............Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1163423119298097442006-11-13T05:05:00.000-08:002006-11-13T05:05:00.000-08:00லிவிங் ஸ்மைல்,தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்க...லிவிங் ஸ்மைல்,<BR/><BR/>தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி.<BR/><BR/>போராட்டமும் எதிர்ப்பும் தீவிரமாக இருப்பதற்க்கு நம்மைப் போன்ற ஜனநாயக சக்திகளின் பங்களிப்பு ஆக முக்கியமான தேவையாக இருக்கிறது.<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1163418012254661422006-11-13T03:40:00.000-08:002006-11-13T03:40:00.000-08:00Bad News India,தங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகி...Bad News India,<BR/><BR/>தங்கள் வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி,<BR/><BR/>நீங்கள் குறிப்பிட்ட படி அந்த பிரசன்டேசனை வலது புறம் பதிக்க முயற்சி செய்கிறேன்(டெக்னிக்கல் விசயங்களில் நான் கொஞ்சம் மக்கு).<BR/><BR/>கோக்கை புறக்கணிப்பது மட்டுமல்ல. ஒட்டு மொத்த அன்னிய பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும். இந்திய வளங்களை தாரை வார்த்துக் கொடுக்கும் நமது அரசையும் புறக்கணிக்க வேண்டும்....<BR/><BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1163408574929500922006-11-13T01:02:00.000-08:002006-11-13T01:02:00.000-08:00பயமா இருக்கு....ஆனால் நம்பிக்கையாக இருக்கலாம்........பயமா இருக்கு....<BR/><BR/>ஆனால் நம்பிக்கையாக இருக்கலாம்..... தொடர்ந்து போராட்டமும், எதிர்ப்பும் தீவிரமாக இருக்கும் பட்சத்தில்..<BR/><BR/><B>இருக்கும்.....</B>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1163293760427505682006-11-11T17:09:00.000-08:002006-11-11T17:09:00.000-08:00அசுரன்,அட்டகாசமான பதிவு. இன்று தான் படித்தேன்.அந்த...அசுரன்,<BR/><BR/>அட்டகாசமான பதிவு. இன்று தான் படித்தேன்.<BR/>அந்த Flash presentation ஐ உங்க பக்கத்தின் top right ல் எல்லாருக்கும் எப்பவுமே தெரியர மாதிரி போட்டீங்கன்னா நல்லா இருக்கும். <BR/><BR/>என் இணையத்திலும் இதர்க்கான ஒரு லிங்க் போடுகிறேன்.<BR/><BR/>கோக், பெப்ஸி இனி நம்மவர் யாரும் குடிக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.BadNewsIndiahttps://www.blogger.com/profile/06050380170147260900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1155047588948912562006-08-08T07:33:00.000-07:002006-08-08T07:33:00.000-07:00சிவபாலன் என்பவருக்கு நான் இட்ட பின்னூட்டம் #2http:...சிவபாலன் என்பவருக்கு நான் இட்ட பின்னூட்டம் #2<BR/>http://sivabalanblog.blogspot.com/2006/08/blog-post_07.html<BR/><BR/>பின்னூட்டம் #1 is my previous comment in this blog<BR/>*******************<BR/><BR/><BR/>சிவபாலன்,<BR/><BR/>எனது பின்னூட்டத்தில் பிரதானமாக நான் குறிப்பிட்டிருப்பது நாடு அடிமையாவது பற்றி. சுற்றுச் சுழல் பிரச்சனை சிறிதாக ஒரு தக்வல் என்ற அடிப்படையில்தான் வருகிறது. <BR/><BR/>ஆனாலும் தாங்கள் கேட்டதால் சுற்றுசூழல் பிரச்சனைக்கும் பதில் சொல்கிறேன்.<BR/><BR/>நான் பதில் சொன்னது போல் நீங்களும் எனது நாடு அடிமையாவது பற்றிய முந்தைய பின்னூட்டத்தின் பெரும் பகுதிக்கு கருத்து சொல்லக் கடைமைப் பட்டுள்ளீர்கள்.<BR/><BR/>தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருப்பவன் கம்யுனிஸ்டாக இருக்க முடியாது.<BR/>இயற்கையுடன் நமது உறவை சீராக வைத்துக் கொண்டே தொழில் வளர்ச்சியடைய முடியாதா?<BR/><BR/><BR/>இதற்க்கு தடையாக இருப்பது என்ன?<BR/><BR/>ஏகாதிபத்தியத்தின் சந்தை வெறி.<BR/><BR/>அதற்க்காக, அராஜகமாக தேவைக்கு அதிகப்படியாக இயற்கையை சிதைத்து சின்னாபின்னமாக்கி உறப்த்தி செய்வது. (அதாவது 100 எண்ணிக்கை விற்பனையாகும் வாய்ப்புள்ள கார் சந்தைக்கு, 4 கம்பெனிகள் 60 எண்ணிக்கையில் மொத்தம் 240 கார்கள் உறப்த்தி செய்வது. இழப்பு - 140 கார்களுக்கான மனித உழைப்பு, இரும்பு, சுற்றுச் சூழல் மாசுபாடு, ETC). <BR/><BR/>இதுதானே....காரணம்<BR/><BR/>க்யொட்டா பொராட்டோ கால் என்ன சொல்கிறது.<BR/><BR/>அமெரிக்கா மாசு படுத்துவதை மற்ற நாடுகளிடம் விற்கிறது.(அதாவது அமெரிக்கா தனது மாசில் 50%(Example) மற்ற ஏழை நாடுகளில் மாசைக் குறைக்க உதவி செய்தோ அல்லது பணம் கொடுத்து மற்ற ஏழை நாடுகள் அந்த மாசுக்கு பொறுப்பாக்கிக் கொள்ளாச் செய்து தான் மாசு படுத்துவதை தொடர்கிறது)<BR/><BR/>இது இந்த பொருளாதார அமைப்பின் failure இல்லையா?<BR/><BR/>நீங்கள் சொன்ன சாயப் பட்டறைகள், பனியன் தொழிற்சாலைகள் எல்லாமே புரட்சிக்கு பிந்திய சமூகத்திலும் இருக்கும். ஒரு வேளை ஒரு குறிப்பிட்ட தேவைக்காக இயற்க்கையை மாசுபடுத்துவது தவிர்க்க முடியாது எனில், ஒருங்கிணைந்து போராடி தனது விடுதலையை தேடிக் கொண்ட, புரட்சி செய்த அந்த சமுதாயத்துக்கு வேறு கஸ்டமான மாற்று வழிகளை கையாளுவதோ அல்லது தனது தேவைகளை மாற்றிக் கொள்வதோ பெரிய பிரச்சனையாக இருக்காது. <BR/><BR/>அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் தேவைகளுக்காக உற்பத்தி இருக்கும் மாறாக சந்தைகளுக்கான உறப்த்தி இருக்காது.<BR/><BR/>சந்தை உற்பத்தியில்தான் தேவைகளை விளம்பரங்கள் மூலம் உருவாக்க வேண்டியுள்ளது. அதாவது 'தேவை உற்பத்தி'(விளம்பரங்கள்) என்பதே ஒரு தனி தொழிலாக உருவாகியுள்ள கோமாளித்தனம் ஏகாதிபத்திய சமூக்த்தின் சீரழிவைத்தான் காட்டுகிறது.<BR/><BR/>தன்னுள் இயைந்து செயல்படும் இயற்கையை, தனித்தனியாக தனக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் ஒருங்கிணைப்பு இல்லாத ஏகாதிபத்திய மனித சமூகம் எதிர் கொள்ள முடியும் என்று நினைப்பது அடி முட்டாள்தனமானது.<BR/><BR/>இது பற்றி இரு விரிவான கட்டுரைகள் இட்டேன்:<BR/>http://poar-parai.blogspot.com/2006/07/1.html<BR/>http://poar-parai.blogspot.com/2006/07/ii.html<BR/><BR/>படித்துப் பார்க்கவும்<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1155045202617137832006-08-08T06:53:00.000-07:002006-08-08T06:53:00.000-07:00இந்தக் கட்டுரை சம்பந்தமாக பல்வேறு தளங்களில் நான் இ...இந்தக் கட்டுரை சம்பந்தமாக பல்வேறு தளங்களில் நான் இட்ட பின்னூட்டங்களை இங்கு இடலாம் என்று நினைத்தேன்<BR/><BR/><BR/>அனைவரும் ஒரு விசயத்தை பார்க்க தவறுகிறீர்கள்,<BR/><BR/>இது கோக் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனையோ அல்லது பூச்சிக் கொல்லி பற்றிய பிரச்சனையோ அல்ல.<BR/><BR/>இது நமது நிலத்தடி நீரை, நீலத்தங்கத்தை தனது சந்தைத் தேவைக்காக ஏகாதிபத்தியங்கள் கபளீகரம் செய்யும் 'GATS' ஒப்பந்தத்தின்படியான, நாட்டை காலனியாக்கும் ஒரு மறுகாலனியாதிக்கத் திட்டம் பற்றிய பிரச்சனை.<BR/><BR/>மக்கள் தண்ணீருக்கு தவித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆறு , குளங்களை தனியார் மயமாக்கி அவன் எங்கு லாபம் கிடைக்கிறோதோ அங்கு விற்பது பற்றிய பிரச்சனை.<BR/><BR/>யார் உரிமை கொண்டாடுவது என்பது பற்றிய பிரச்சனை.<BR/><BR/>தண்ணீர் தனியார் மயம் பற்றிய பிரச்சனை.<BR/><BR/>தண்ணீர் மற்றும் இயற்க்கை வளங்களான -- சமூகத்தின் சொத்துக்களை யாரோ ஒரு சிலரின் லாப வெறிக்காக சமூகத்துக்கு எந்தப் பயனுமின்றி தனியார்மயமாக்குவது பற்றிய பிரச்சனை.<BR/><BR/>நாடு அடிமையாவது பற்றிய பிரச்சனை.<BR/><BR/>பாடுபட்டு பெற்ற அரைகுறை சுதந்திரம்கூட பறிபோவது பற்றிய பிரச்சனை.<BR/><BR/>இந்த அம்சத்தை யாரும் புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லை.<BR/><BR/>கோக் லிட்டர் 1.2 பைசாவுக்கு தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கிறது தெரியுமா?<BR/><BR/>எனது ப்திவையும் அதில் நான் கொடுத்துள்ள சுட்டிகளில் உள்ள விசயங்களையும் நேரம் செல்வழித்து படித்துப் பார்த்தால் நாம் எவ்வளவு பெரிய ஆபாயத்தை நோக்கிச் செல்கிறோம் என்பது தெரியும்.<BR/><BR/>http://poar-parai.blogspot.com/2006/08/blog-post.htmlஅசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1154962255666874692006-08-07T07:50:00.000-07:002006-08-07T07:50:00.000-07:00பின்னூட்ட கயமைத்தனம் எண்ணிக்கை மறந்து விட்டது.நன்ற...பின்னூட்ட கயமைத்தனம் எண்ணிக்கை மறந்து விட்டது.<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1154938092104993272006-08-07T01:08:00.000-07:002006-08-07T01:08:00.000-07:00/மொத்தத்தில் இந்த அரசுகளே பன்னாட்டு ஏகபோக, உள்நாட்.../மொத்தத்தில் இந்த அரசுகளே பன்னாட்டு ஏகபோக, உள்நாட்டு பெரு முதலாளித்து அரசாக இருக்கும் போது அவர்கள் ஏன் இதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ள வேண்டும்.//<BR/><BR/>சரியாக சொன்னீர்கள்.<BR/><BR/>//ஜார் எப்படி மக்களுக்கு கேக்கை சாப்பிட அறிவுறுத்தினானோ அதே பாதையில் இந்திய ஆட்சியாளர்கள் பயணிக்கின்றனர். விரைவில் ஜாருக்கு வந்த முடிவு இந்திய ஆட்சியாளர்களுக்கும் வரும்!//<BR/><BR/>அது இந்த உலகின் விதி.<BR/><BR/>தண்ணீர் தனியார்மயத்தின் ஒரு அங்கம்தான் இந்த கோக் பிரச்சனை என்பதும் இன்றைக்கு உலகில், பெட்ரோலுக்கு போன் நூற்றாண்டில் இருந்த மதிப்பு இந்த நூற்றாண்டில் உள்ளது. பெட்ரோல் ஒரு கறுப்பு தங்கம் எனில் நீர் நீலத்தங்கம். <BR/><BR/>ஆக, உலக நீலத்தங்க மூலாதரங்களை தனது வசப்படுத்தி சந்தைகளை தனது விருப்பம்போல் கையளும் மறுகாலனியாதிக்கத் திட்டத்தின் ஒரு அங்கம்தான் கோக்குக்கு விளக்கு பிடிக்கும் இந்திய நாடாளுமன்றத்தின் கதை.<BR/><BR/>இது வேறு வடிவங்களில் எப்படி வருகிறது?...<BR/><BR/>#1) மகாராஸ்டிரா தண்ணீர்(நீர் வள) ஒழுங்குமுறைச் சட்டம்.<BR/><BR/>#2) இந்திய ஆறுகள் அனைத்தும் தனியார்மயமாக்கப்படுதல்.(கோவையில் கூட ஒரு ஆறு சமீபத்தில் அவ்வாறு ஆக்கப்பட்டது, தஞ்சை பகுதியில் ஒரு ஆறு தனியார்மயமாக்கப்பட்டது).<BR/><BR/>#3) இந்தியா முழுவதும் தண்ணீர் சப்ளை செய்யப்படும் வலைப்பின்னல்கள் தனியார்மயம்(உ.பி, கர்நாடகா, ம.பி etc).<BR/><BR/>#4) கிராம சுய தேவை பூர்த்தி செய்யும் திட்டங்கள் உலக வங்கியுன் கடனுதவியுடன் நடத்தப்படுவது. இவ்வாறான திட்டம்தான் கிராம வளங்களை கொள்ளையடிக்கும் திட்டம். (இது பற்றி மேலதிகமான புரிதல் தேவைப்படுபவர்கள் மாகாராட்டிர நீர் வள ஒழுங்குமுறைச் சட்டம் நடைமுறைக்கு வந்த இடங்களில் அது வருவதற்க்கு முன்பு என்னேன்ன தந்திரங்கள் கையாளப்பட்டன என்பதை கவனிக்கவும்).<BR/><BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1154759881942472802006-08-04T23:38:00.000-07:002006-08-04T23:38:00.000-07:00அசுரன் கோக் - பெப்சியின் முகத்திரையை கிழித்திருக்க...அசுரன் கோக் - பெப்சியின் முகத்திரையை கிழித்திருக்கிறீர்கள். பன்னாட்டு முதலாளிகளுக்கு மூன்றாம் உலக மக்களது உயர்களைப் பற்றியெல்லாம் எந்தவிதமான கவலையும் இல்லை. அதேபோல் அந்த பன்னாட்டு முதலாளிகளை பனியவைக்கும் அளவிற்கு நம்முடைய நீதிமன்றங்களும், ஆட்சியாளர்களும் செயல்படவில்லை. மொத்தத்தில் இந்த அரசுகளே பன்னாட்டு ஏகபோக, உள்நாட்டு பெரு முதலாளித்து அரசாக இருக்கும் போது அவர்கள் ஏன் இதைப்பற்றியெல்லாம் அலட்டிக் கொள்ள வேண்டும்.<BR/>குடிக்ககூட தண்ணியில்ல சொக்க நாதா?<BR/>சிலுக்க வந்த ஆட விடு சொக்க நாதா?<BR/>சோக்கு சோக்குத்தான்!<BR/>மக்களுக்கு குடிப்பதற்கு தண்ணீரில்லை என்ற போது கோக்கை குடியுங்கள் என்று கூறுகிறார்கள். ஜார் எப்படி மக்களுக்கு கேக்கை சாப்பிட அறிவுறுத்தினானோ அதே பாதையில் இந்திய ஆட்சியாளர்கள் பயணிக்கின்றனர். விரைவில் ஜாருக்கு வந்த முடிவு இந்திய ஆட்சியாளர்களுக்கும் வரும்!சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1154713617498072112006-08-04T10:46:00.000-07:002006-08-04T10:46:00.000-07:00வலைப்பூ அரசியல் தேவை கருதி...பின்னூட்ட கயமைத்தனம் ...வலைப்பூ அரசியல் தேவை கருதி...<BR/><BR/>பின்னூட்ட கயமைத்தனம் 4<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1154705100561313332006-08-04T08:25:00.000-07:002006-08-04T08:25:00.000-07:00வலைப்பூ அரசியல் தேவை கருதி...பின்னூட்ட கயமைத்தனம் ...வலைப்பூ அரசியல் தேவை கருதி...<BR/><BR/>பின்னூட்ட கயமைத்தனம் 3<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1154686364526627312006-08-04T03:12:00.000-07:002006-08-04T03:12:00.000-07:00வலைப்பூ அரசியல் தேவை கருதி...பின்னூட்ட கயமைத்தனம் ...வலைப்பூ அரசியல் தேவை கருதி...<BR/><BR/>பின்னூட்ட கயமைத்தனம் 2<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1154679704464795912006-08-04T01:21:00.000-07:002006-08-04T01:21:00.000-07:00வலைப்பூ அரசியல் தேவை கருதி...பின்னூட்ட கயமைத்தனம் ...வலைப்பூ அரசியல் தேவை கருதி...<BR/><BR/>பின்னூட்ட கயமைத்தனம் 1<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1154628030592140452006-08-03T11:00:00.000-07:002006-08-03T11:00:00.000-07:00தூபாய் ராசா,என்ன நகைச்சுவையா?மத்திய, மாநில மாமாக்க...தூபாய் ராசா,<BR/><BR/>என்ன நகைச்சுவையா?<BR/><BR/>மத்திய, மாநில மாமாக்களிடம் கூட்டி கொடுப்பதை தவிர்த்து வேறு என்ன நடவடிக்கையை எதிர்ப்பார்க்க சொல்கிறேர்கள்.<BR/><BR/>கூட்டி கொடுப்பதை தவிர்த்து அவர்கள் செய்யும் வெலைகள்: <BR/>கங்கானி, கைக்கூலி, உளவு, ரௌடி, வாட்ச்மேன்<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1154627912307482422006-08-03T10:58:00.000-07:002006-08-03T10:58:00.000-07:00மனதின் ஓசை,தங்களது வருகைக்கு நன்றி,எனது மற்ற பதிவு...மனதின் ஓசை,<BR/><BR/>தங்களது வருகைக்கு நன்றி,<BR/><BR/>எனது மற்ற பதிவுகளையும் படித்து கருத்துக்களை சொல்லவும்<BR/><BR/>இது தவிர்ப்பது பற்றிய பிரச்சனையல்ல. மேலும் இது கோக் மட்டுமே சம்பந்தப்பட்ட பிரச்ச்னை அல்ல.<BR/><BR/>இது நாடு அடிமையாவது பற்றிய பிரச்ச்னை. கோக் ஒரு அடையாளம் மட்டுமே.<BR/> <BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1154627795879325492006-08-03T10:56:00.000-07:002006-08-03T10:56:00.000-07:00ஸ்ரீதர்,//கீழக்கிந்திய வியாபாரிகளை விரட்டியடித்த ந...ஸ்ரீதர்,<BR/><BR/>//கீழக்கிந்திய வியாபாரிகளை விரட்டியடித்த நாம், இப்போது அவர்களுக்கே சிவப்பு கம்பளம் விரிக்கின்றோம்.//<BR/><BR/>முன்பு ஒருவன்(பிரிட்டிஸ்) இருந்தான் இப்போ பலபேர்.<BR/><BR/>கொச்சையாக(பச்சையாக) சொல்லுனுமுனா பாரத தாயை முன்பு வைப்பாட்டியாக வைத்திருந்தான் இப்போ விபச்சாரியாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். <BR/><BR/>கேட்பதற்க்கு வக்கிரமாக இருந்தாலும், இதுதான் உண்மை. அப்படி இந்த வார்த்தைகள் யாரையேனும் மிகவும் பாதித்தது என்றால் அவர்கள் தங்களது உணர்வுக்கு நேர்மையாக இருந்து நமது தாயை விடுதலை செய்ய போராட வேண்டும். <BR/><BR/>கொஞ்சம் தலையை சுற்றுவதை நிறுத்திவிட்டு, என்ன செய்யலாம் யோசியுங்கள் ஸ்ரீதர்?? <BR/><BR/>எனது மற்ற பதிவுகளையும் படித்து கருத்துக்களை சொல்லுங்கள்.<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1154627089850645962006-08-03T10:44:00.000-07:002006-08-03T10:44:00.000-07:00மங்கை,வெகு நாட்களுக்கு பிறகு வருகிறேர்கள், வாருங்க...மங்கை,<BR/><BR/>வெகு நாட்களுக்கு பிறகு வருகிறேர்கள், வாருங்கள் :-)<BR/><BR/>//இது போன்ற குளிர்பான விளம்பரப்படங்களில் நடிக்கும் celebrities ஒரு தார்மீக பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்... இந்த நச்சுப் பொருட்கள் பற்றிய விளிப்புணர்வு இல்லாமலா இருப்பார்கள் அவர்கள் .. தெரிந்தும் ஒத்து ஊதுகிறார்கள் என்றால், அவர்களுக்கு சமுதாய பொறுப்பு இல்லை என்று தானே அர்த்தம்..//<BR/><BR/>கழிசடைகளிடமும், பிழைப்புவாதிகளிடமும் வேறூ எதை எதிர்பார்க்க சொல்கிறேர்கள்.<BR/><BR/>அது இருக்கட்டும், <BR/><BR/>ஏகாதிபத்தியங்களின் சந்தை தேவைக்கான வளங்களை உற்பத்தி செய்யும் இடமாக/பின் நிலமாக இந்தியா போன்ற நாடுகளை மாற்ற முட்படும் மறுகாலனியாதிக்கச் சதியை உணர்கிறேர்களா?<BR/><BR/>அதாவது, நாடு மீண்டும் அடிமையாகிக் கொண்டிருப்பதை உணர்கிறேர்களா?<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1154613452511981832006-08-03T06:57:00.000-07:002006-08-03T06:57:00.000-07:00தமிழக அரசோ,மத்திய அரசோ இதுவரை எந்த ஒரு நடவடிக்கையு...தமிழக அரசோ,மத்திய அரசோ இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததன் காரணம் என்ன ????.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1154607175278519902006-08-03T05:12:00.000-07:002006-08-03T05:12:00.000-07:00நண்பரே.. நல்ல பதிவு... என் போல் இல்லாமல் அருமையாக ...நண்பரே.. நல்ல பதிவு... என் போல் இல்லாமல் அருமையாக விளக்கமாக எழுதி இருக்கிறீர்கள்..<BR/><BR/>புரியவேண்டிய நம் எல்லாருக்கும் புரிந்து இதனை தவிர்த்தால் தான் இதற்கு விடிவு...மனதின் ஓசைhttps://www.blogger.com/profile/11668956328142312117noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1154607039818523522006-08-03T05:10:00.000-07:002006-08-03T05:10:00.000-07:00எல்லோரும் முக்கியமாக படிக்க வேண்டிய விஷயம்.. படித்...எல்லோரும் முக்கியமாக படிக்க வேண்டிய விஷயம்.. படித்தால் மட்டும் போதாது..இதை குழந்தைகளுக்கும் எடுத்து சொல்ல வேண்டும்... இது போன்ற குளிர்பான விளம்பரப்படங்களில் நடிக்கும் celebrities ஒரு தார்மீக பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும்... இந்த நச்சுப் பொருட்கள் பற்றிய விளிப்புணர்வு இல்லாமலா இருப்பார்கள் அவர்கள் .. தெரிந்தும் ஒத்து ஊதுகிறார்கள் என்றால், அவர்களுக்கு சமுதாய பொறுப்பு இல்லை என்று தானே அர்த்தம்.. இவர்களைத்தானே role model களாக கருதுகிறார்கள் இளைஞர்கள் ..<BR/>நேற்று இந்த செய்தி தொலைகாட்சியில் வந்து சில நிமிடங்கள் களித்து நான் பார்த்த ஒரு காட்சி <BR/>9 அல்லது 10 மாதங்களே ஆகி இருக்கும் ஒரு குழந்தைக்கு அதன் தந்தை கோக்கை, பாட்டில் மூடியில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தார்,, அதிர்ச்சியாய் இருந்தது... இப்படிதான் இருக்கிறார்கள் பெற்றோர்களும்..மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1154600396514747642006-08-03T03:19:00.000-07:002006-08-03T03:19:00.000-07:00//bio-technology and genetical engineering என்ற பெ...//bio-technology and genetical engineering என்ற பெயர்களில், அங்கும் நடப்பதனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களின் சந்தை லாபமே.//<BR/><BR/>//பத்து வருடங்களுக்கு முன்பாகவே, டிலெபியா என்று மீன் மரபணு-மாற்று தொழிலியுக்தில், இயற்கையில் கிடைக்கும் டிலெபியாவைவிட எடை ஆதிகமாகவும், கட்டற்று உண்டு பெருப்பதை போலவும் மாற்றங்களை சொறுகி, அவைகளின் இனப்பெருக்க, பழக்க வழக்க மரபணு விசயங்களை உருவி... //<BR/><BR/>இயற்கை நேசி,<BR/><BR/>தங்களது உயிரியல் அறிவு இந்த மறுகாலனியாதிக்கச் சதியை வீச்சாக அம்பலப்படுத்த பேருதவியாக இருக்கும்.<BR/><BR/>வாய்ப்பிருந்தால் விதை நெல் பற்றியும், கடல் வளங்களின் அழிவு பற்றியும் கட்டுரை எழுதலாமே...(எனக்கு தெரிந்து மிகப் பெரிய அளவில் அழித்தொழிக்கப்படுவது கடல் வளங்கள்தான். இதைப் பற்றி பரவலான விழிப்புணர்ச்சி இன்னும் ஏற்பட்டதாக தெரியவில்லை. மேலும் கடல் வளங்களின் அழிவுதான் மனித குலத்திற்க்கு ஆகக் கேடான அழிவாக இருக்கும்).<BR/><BR/>அல்லது தரவுகள் கொடுத்தால் இருவரும் இணைந்து எழுதலாம்.( நானும் கற்பக விநாயகமும் இப்படித்தான் சில கட்டுரைகள் எழுதினோம்- அவரது முகம்கூட எனக்கு தெரியாது).<BR/><BR/>//இது ஒரு இருட்டடிப்பு உண்மை, நாம் எங்கு செல்கிறோம்...? எனக்கு கவலையாக இருக்கிறது... அசுரா!!//<BR/><BR/>கவலைப்பட்டு எதாவது நடந்துவிடுமா? மாறாக நமது குழந்தைகளின் நலனுக்காகவாவது வாய்ப்புள்ள இடங்களில் வாய்ப்புள்ள தளங்களில் ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்க திட்டத்திற்க்கு எதிராக சகலவிதமான வழிகளிலும் போராட வேண்டும்.<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1154595554287710182006-08-03T01:59:00.000-07:002006-08-03T01:59:00.000-07:00ஐயோ! எனக்கு தலை எல்லாம் சுத்துதே.. இது எங்கே போய் ...ஐயோ! எனக்கு தலை எல்லாம் சுத்துதே.. இது எங்கே போய் முடியும்னு தெரியலையே.. <BR/><BR/>கீழக்கிந்திய வியாபாரிகளை விரட்டியடித்த நாம், இப்போது அவர்களுக்கே சிவப்பு கம்பளம் விரிக்கின்றோம்.<BR/><BR/>--ஸ்ரீதர்Sridhar Harisekaranhttps://www.blogger.com/profile/11374683204675297408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1154554416867223502006-08-02T14:33:00.001-07:002006-08-02T14:33:00.001-07:00the end part---2இவர்களின் கை, விதை தனியாங்களுடன் ந...the end part---2<BR/><BR/>இவர்களின் கை, விதை தனியாங்களுடன் நின்று போகவில்லை, இப்பொழுது மீன் வகைகளிலும் கைவரிசை காட்ட ஆரம்பித்திருப்பது அறிவீர்களா?<BR/><BR/>பத்து வருடங்களுக்கு முன்பாகவே, டிலெபியா என்று மீன் மரபணு-மாற்று தொழிலியுக்தில், இயற்கையில் கிடைக்கும் டிலெபியாவைவிட எடை ஆதிகமாகவும், கட்டற்று உண்டு பெருப்பதை போலவும் மாற்றங்களை சொறுகி, அவைகளின் இனப்பெருக்க, பழக்க வழக்க மரபணு விசயங்களை உருவி, அந்த மலட்டு மீன்களை இயற்கையினுல் திணிபதனால் ஒரிஜினல் மீன் வகைகள் அவற்றுடன் போட்டியிட முடியாது காணமலே இவ்வுலகத்தை விட்டு அகற்றப் படுகிறது... உங்களுக்கு புரிகிறதா இந்த வியபார யுக்தி? <BR/><BR/>இந்த மறுகாலனியாதிக்கத்தின் உக்தி, உலக சந்தையை தன் கைக்குள் கொண்டுவருவது, அது ஒன்றுதான் முன் நிக்கிறது. மற்றபடி இயற்கையோ, மனித சுகாதாரமோ அவைகளின் பன்மைத்தன்மையோ கருத்தில் கொள்ளப்படவே இல்லை.<BR/><BR/>இது ஒரு இருட்டடிப்பு உண்மை, நாம் எங்கு செல்கிறோம்...? எனக்கு கவலையாக இருக்கிறது... அசுரா!!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com