tag:blogger.com,1999:blog-28837873.post115157825727252631..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: இழிச்சவாயர்களும், இந்திய விவசாயமும்அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-28837873.post-10612937993209735052007-01-28T08:08:00.000-08:002007-01-28T08:08:00.000-08:00Chumma Loluvayki... :_))Chumma Loluvayki... :_))அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151999071564444622006-07-04T00:44:00.000-07:002006-07-04T00:44:00.000-07:00சந்தோஷ்,தங்களது வருகைக்கு நன்றி!தங்களது விமர்சனத்த...சந்தோஷ்,<BR/><BR/>தங்களது வருகைக்கு நன்றி!<BR/><BR/>தங்களது விமர்சனத்தை ஏற்றுக் கொள்கிறேன்.<BR/><BR/>கடுமையான் பிரயோகங்களைக் குறைத்து கருத்துக்கள் அனைவருக்கும் சென்றடையுமாறு எழுதுவேன். <BR/><BR/>இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழல், நிலபிரபுத்துவத்தின் ஜனநாயகமறுப்பு, அடிமைத்தனம் போன்ற பிற்போக்கு பண்புகளை சுவீகரித்த்து அத்துடன் ஏகாதிபத்தியத்தின் தனிமனிதவாதம், கழிசடைத்தனம், சுயநலம், பிழைப்புவாதம், கழிவிரக்கம் இவற்றை கலந்து, இவைதான் இன்றைய சமுதாயத்தின் முன்னுதாரனமான, உன்னதமான பண்புகளாக கலை இலக்கிய ஊடகங்களால் பரப்பப்படுகின்றன. <BR/><BR/>இச்சூழல் விரைவில் மாறுபடும் என்று நம்புவோமாக!<BR/><BR/><BR/><BR/>Suka,<BR/><BR/>தங்களது வருகைக்கு நன்றி, வாழ்த்துக்களுக்கு நன்றி<BR/>தொடர்ந்து வந்து ஆதரவு தாருங்கள்<BR/><BR/><BR/>அனானி,<BR/><BR/>தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி,<BR/>18/19 நூற்றாண்டு வரலாறுகளை(உலகை புரட்டிப் போட்ட) இன்னும் ஆழமாக, அகலமாக படிக்க வேண்டும். <BR/>I would try to refine my presentation.<BR/><BR/><BR/><BR/>ஏகாதிபத்திய ஆதரவு அனானி,<BR/><BR/>தங்கள் வருகைக்கு நன்றி<BR/>நீங்கள் தலித்தாக இருந்தால்..<BR/><BR/>சலுகை பெற்ற வர்க்கமாக உயர்த்திக் கொண்ட தலித்துகளின் ஒரு பிரிவினர் தங்களது சமுதாயத்தின் இதர பிரிவினரை மறந்து பிழைப்புவாதம் பேசவது கண்டு அம்பேத்கார் வருத்தப்பட்டது நியாபகம் வருகிறது. <BR/><BR/>அம்பேதகாரின் அந்த கூற்றை மெய்யாக்கிவிட்டு. Jaibhim போடுவதில் ஒரு பிரயோசனமும் இல்லை.<BR/><BR/>கொஞ்சம் முயற்சி செய்து நமது நாட்டு நிலமைகளை புரிந்து கொள்ளுங்கள். அல்லது பின்னூட்டத்திலேயே தங்களது மாற்றுக் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வையுங்கள்.<BR/><BR/><BR/><BR/>கல்வெட்டு,<BR/>முதல் முறையாக வருகிறேர்கள் என்று நினைக்கிறேன். <BR/>தொடர்ந்து வந்து தங்களது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை எடுத்து வைக்க வேண்டுகிறேன்<BR/><BR/><BR/>பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151934117731091312006-07-03T06:41:00.000-07:002006-07-03T06:41:00.000-07:00Babble,தங்களது வருகைக்கு நன்றி,நான் பேச வந்தது மாக...Babble,<BR/><BR/>தங்களது வருகைக்கு நன்றி,<BR/><BR/>நான் பேச வந்தது மாக பெரிய திருடனைப் பற்றி. ஒரு சுரண்டல் சமூகத்தில் அத்தனை பேரும் ஏதேனும் ஒரு வகையில் சுரண்டிதான் வாழ வேண்டி இருக்கிறது. <BR/><BR/>ஆனால் இதில் சுரண்டலுக்கு ஊற்றுக்கண்ணாக இருப்பவனைப் பற்றியும், நமது நாட்டை அடிமையாக்குபவனைப் பற்றியும்தான் இந்த பதிவு, <BR/><BR/>நீங்கள் சொல்லுவது போல் குற்றம்சாட்டக் கிளம்பினால். மின்சாரத்தில் ஏமாற்றும் விவசாயிலிருந்து, வறுகடலையில் ஏமாற்றும் தள்ளு வண்டிக் காரன் வரை பேச வேண்டியிருக்கும்.<BR/><BR/>தவறுகளுக்கும் வர்க்க பேதம் உண்டு.<BR/><BR/>VAT என்பது சிறு வியாபாரிகளை ஒழித்துக் கட்ட கொண்டு வந்ததுதான். சிதறிய இந்திய சில்லறை வியாபார சந்தையை மையப் படுத்தி MNCக்களுக்கு ராஜபாட்டை போடுவதுதான் VAT.<BR/> <BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151780864521755562006-07-01T12:07:00.000-07:002006-07-01T12:07:00.000-07:00அசுரன்,தெ(ரி)ளிந்து கொண்டேன்.மிக்க நன்றி!!!அசுரன்,<BR/><BR/>தெ(ரி)ளிந்து கொண்டேன்.<BR/><BR/>மிக்க நன்றி!!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151773315879600482006-07-01T10:01:00.000-07:002006-07-01T10:01:00.000-07:00//நான் இந்த விதை நெல் சம்பந்தமான அரசியல் விளையாட்ட...//நான் இந்த விதை நெல் சம்பந்தமான அரசியல் விளையாட்டுக்கள் எப்படி அதீதாமான வியாதிகளையும், டைவர்சிடி இழப்பையும் ஏற்படுத்தி பின் தவிர்க்க முடியாத அயல் நாட்டு dependency-யை ஏற்படுத்திடுவிடும் என்பதனை, எனது இயற்கை நேசி பதிவில் இடலாமென்று எண்ணியிருந்தேன்.//<BR/><BR/>Thekkikattan, <BR/><BR/>உங்களிடம் உள்ள தகவல்களை கொடுத்து உதவுங்களேன். இருவரும் இணைந்து ஒரு கட்டுரை முயற்சி செய்து பார்ப்போம்.<BR/><BR/>என்ன சொல்லுகிறேர்கள்.<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151751523309659792006-07-01T03:58:00.000-07:002006-07-01T03:58:00.000-07:00நன்றி அனானி,ஆனால் பிரச்சனை என்னவென்றால் அந்த வலையி...நன்றி அனானி,<BR/><BR/>ஆனால் பிரச்சனை என்னவென்றால் அந்த வலையில் இருப்பது அவரது (ஐயராமன்) போட்டோ தான். வேண்டுமானால் நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள். என்னாலும் ஒவ்வொரு பின்னூட்டத்தையும் வளைத்து வளைத்து சரிபார்த்துக் கொண்டிருக்க முடியாது. <BR/><BR/>ஒருவேளை அப்படி தவறாக பதிப்பிக்கப் பட்டிருந்தால் நீங்கள் இப்பொழுது செய்ததுபோல் மறுப்பு பின்னூட்டம்மிட்டால் அந்த தவறான பின்னூட்டம் நீக்கப்படும்.<BR/><BR/>ஐயராமன் பெயரில் வந்த பதிவர் போலி என்பதாகத்தான் தெரிகிறது. <BR/><BR/>எனவே அந்த பதிவை நீக்குகிறேன்.<BR/><BR/>+++++++++<BR/><BR/><BR/>அப்புறம் இதுதான் சாக்கு என்று தங்களது சாதி வெறி சாயத்தை, சாணியை என்மீது அடிக்காதீர்கள். <BR/><BR/>பல விசயங்களை ஆய்வு செய்து, மயிர்பிளக்க விவாதம் செய்து, ஆதரப்பூர்வமாக எங்களது நிலைப்பாடுகளை பல இடங்களில் காதும், வாயும் வலிக்க விளக்கிய பிற்பாடும், அதையெல்லாம் படிக்காமல் அல்லது அவற்றில் தவறிருந்தால் சுட்டிக்காட்டாமல், இந்த பின்னூட்ட தவறு போன்ற ஏதவது ஒரு பிழையை பிடித்து தொங்குகிறேர்களே? தங்களுக்கு வெட்கமாக இல்லை?<BR/><BR/>பிழையை சுட்டிக்காட்டியதற்க்கு நன்றி,<BR/>உங்களது ஜெயலலிதா பாணி அரசியலுக்கு வேறு இடங்கள் உள்ளன.<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151750343086219442006-07-01T03:39:00.000-07:002006-07-01T03:39:00.000-07:00Anybody can create a profile in the name of anybod...Anybody can create a profile in the name of anybody with or without<BR/>a photo.Please check the profile no and blogger particulars before <BR/>making any assumption.There is a blogger named Jayaraman, his name is not Pappan Jayaraman.Somebody has created this profile just today<BR/>and posted this comment.This is an attempt to defame him.In your hatred against brahmins you have<BR/>failed to verify this and have fallen in the trap.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151749040738960192006-07-01T03:17:00.000-07:002006-07-01T03:17:00.000-07:00This comment has been removed by a blog administrator.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151744121132076492006-07-01T01:55:00.000-07:002006-07-01T01:55:00.000-07:00This comment has been removed by a blog administrator.கசிhttps://www.blogger.com/profile/18010030562440366492noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151738607517155492006-07-01T00:23:00.000-07:002006-07-01T00:23:00.000-07:00நன்றி அசுரன்நன்றி அசுரன்Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151736734435004882006-06-30T23:52:00.000-07:002006-06-30T23:52:00.000-07:00வாருங்கள் முத்து(தமிழினி),தங்கள் மீது எனக்கு சிறித...வாருங்கள் முத்து(தமிழினி),<BR/><BR/>தங்கள் மீது எனக்கு சிறிது கோபம் இருந்தது. யாரோ மக்கள் விரோத கும்பல்களின் பதிவுகளிலெல்லாம் சென்று கருத்து சொல்லும் நீங்கள் இங்கு வராமல் இருந்ததை அவமானமாக கருதியிருந்தேன். <BR/><BR/>தற்பொழுது இங்கு வந்து தங்களது ஆதரவை தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி. <BR/><BR/>நல்ல விசயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை, கெட்ட விசயங்களுக்கு பய்ன்படுத்துபவரோ அனுமதி பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லை.<BR/><BR/>உங்களது பல்வேறு பதிவுகளை படித்துள்ளேன். மாற்றுக் கருத்துக்கள் இருந்தபோதிலும் சிறப்பானவையாக உள்ளன தங்களது பதிவுகள். <BR/><BR/>தாராளமாக பயன்படுத்த உங்களை போன்ற நட்பு சக்திகளுக்கு முழு உரிமை உள்ளது.<BR/><BR/>வாழ்த்துக்கள்,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151735762812513892006-06-30T23:36:00.000-07:002006-06-30T23:36:00.000-07:00போனபர்ட்,உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. உங்க...போனபர்ட்,<BR/><BR/>உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. உங்கள் பதிவுகளில் இருந்து உங்கள் பின்னூட்டத்தில் இருந்து சில வரிகளையோ அல்லது வாக்கியங்களையோ எடுத்து எங்கள் தளங்களில் நான் போடலாமா?Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151707618889587082006-06-30T15:46:00.000-07:002006-06-30T15:46:00.000-07:00அசு,//தனித் தனி தலைப்புகளில் விரிவாக எழுத விருப்பம...அசு,<BR/><BR/>//தனித் தனி தலைப்புகளில் விரிவாக எழுத விருப்பமுள்ளது. தாங்களது உதவி இதில் எவ்வகையிலேனும் இருக்குமென்றால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.//<BR/><BR/>நான் இந்த விதை நெல் சம்பந்தமான அரசியல் விளையாட்டுக்கள் எப்படி அதீதாமான வியாதிகளையும், டைவர்சிடி இழப்பையும் ஏற்படுத்தி பின் தவிர்க்க முடியாத அயல் நாட்டு dependency-யை ஏற்படுத்திடுவிடும் என்பதனை, எனது இயற்கை நேசி பதிவில் இடலாமென்று எண்ணியிருந்தேன்.<BR/><BR/>இருப்பினும் என்னைவிடவும் உங்களுக்கு அதிகமான விசய ஞானங்களும் தாகமும் இருப்பதால் நீங்களே இடுங்கள் அவ்வப்பொழுது கண்டிப்பாக தாங்களுக்கு தேவையான அனைத்து கருத்து பரிமாறல்களும் என்னிடமிருந்து உண்டு.<BR/><BR/>நல்ல விழிப்புணர்வேற்று பதிவு. பாருங்கள் நிறையெ பேருக்கு இது சம்பந்தமான விசயங்கள் கிடைக்கவே இல்லை. எனவே, இங்கு அவசியம் பேசப்பட வேண்டிய ஒன்றுதான்.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151703693803521492006-06-30T14:41:00.000-07:002006-06-30T14:41:00.000-07:00சந்திப்பு,தங்களது வருகைக்கு நன்றி, தற்பொழுது சுருக...சந்திப்பு,<BR/><BR/>தங்களது வருகைக்கு நன்றி, <BR/><BR/>தற்பொழுது சுருக்கமாக பதில் சொல்லுகிறேன், பிறகு விரிவாக பதில் சொல்லுகிறேன்.<BR/><BR/>எனக்கு பாராளுமன்ற வலது சந்தர்ப்பவாதத்திலும் நம்பிக்கை கிடையாது, இடது தீவிர சாகசவாதத்திலும் நம்பிக்கை கிடையாது. மக்கள் திரள் வழியில், மக்களிடமிருந்து கற்றுக் கொள், மக்களுக்கு கற்றுக் கொடு என்பதில் நம்பிக்கை உள்ளவன்.<BR/><BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151696025789948012006-06-30T12:33:00.000-07:002006-06-30T12:33:00.000-07:00Thekkikattan என்ற இயற்கை நேசி,தங்களது வருகைக்கு நன...Thekkikattan என்ற இயற்கை நேசி,<BR/><BR/>தங்களது வருகைக்கு நன்றி,<BR/><BR/>எனது நடை கடினமாக இருப்பது பற்றியும், கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது பற்றியும் பலர் விமர்சனங்கள் செய்கிறார்கள். நீங்களும் செய்திருக்கிறேர்கள். இதை நான் ஏற்றுக் கொள்கிறேன். எனது எழுத்து நடையில் அதீத கவனம் செலுத்துவேன். உடனடியாக மாற்றம் இல்லாவிட்டாலும் சிறிது காலத்தில் மாற்றம் கட்டாயம் இருக்கும். தொடர்ந்த ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வரவேற்கிறேன்.<BR/><BR/>விதை நெல் பற்றிய தங்களது தகவல்களுக்கு நன்றி. தங்களது கவலை முற்றிலும் நியாயமானது. இதுமட்டுமல்ல இன்னும் விவசாயம் சார்ந்த பல விசயங்களை பற்றி பல கட்டுரைகள் எழுத முடியும். இந்த கட்டுரையை பொறுத்த வரை அதை படிப்பவர்களை உணர்வுத் தளத்தில் ஒரு பலத்த அடி கொடுத்து சுய உணர்வுக்கு வர வைப்பதுதான் நோக்கம். எனவேதான் எல்லா விசயத்தையும் கலந்து ஒரு புரட்சிகர மசாலா படம் போன்று கொடுத்துள்ளேன்.<BR/><BR/>தனித் தனி தலைப்புகளில் விரிவாக எழுத விருப்பமுள்ளது. தாங்களது உதவி இதில் எவ்வகையிலேனும் இருக்குமென்றால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும்.<BR/><BR/><BR/>//பாதிப்புகளை எதிர் கொள்ளும் பொழுது புரையோடிப்போன புற்று நோயாக சமூதாய ஏற்றத்தாழ்வுகள் காணப்படுவது தவிர்க்க முடியாது.<BR/><BR/>மாற்றங்கள் இன்றியமையாதது தான், இருப்பினும் அவ் மாற்றங்கள் எல்லோருரையும் (இயற்கையையும் சேர்த்துத்தான்) அரவணைத்து பிணைத்துச் செல்வது ரொம்ப அவசியம். இயற்கை கற்பழிப்பு நிகழ்த்தாமல்.//<BR/><BR/>ஆம் உண்மை என்ன செய்ய. இவை தெரிந்தும் நாம சோம்பி கிடப்பது சரியா? நமது எதிர்கால சந்ததிகளுக்கு, நமது குழந்தைகளுக்கு என்ன விட்டு செல்லப் போகிறோம்?<BR/><BR/>இதே விசயத்தைப் பற்றி எனது ஆங்கில பதிவில் தங்களுக்கு இட்ட பதிலில் எனது கட்டுரை ஒன்றுக்கான இணைப்பு கொடுத்துள்ளேன். இயற்கையை எப்படி ஏகாதிபத்தியம் சுரண்டி அந்த அழிவிலிருந்தும் லாபம் பார்க்கிறது என்பதை விளக்கி நீங்கள் முற்றிலும் எதிர்பாராத கோணத்தில் விருவிருப்பான கட்டுரை அது. <BR/>http://kaipulla.blogspot.com/2006/04/very-very-bussy-to-find-answer.html<BR/><BR/>படித்து கருத்துச் சொல்லுங்கள்.<BR/><BR/>வாழ்த்துக்கள்,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151695150758571592006-06-30T12:19:00.000-07:002006-06-30T12:19:00.000-07:00சிவபாலன்,எனது முந்தைய கட்டுரையில் P.C. என்ற அரசியல...சிவபாலன்,<BR/><BR/>எனது முந்தைய கட்டுரையில் P.C. என்ற அரசியல் தரகு விபச்சாரியை மக்கள் விரோதிகள் லிஸ்டில் சேர்த்ததன் காரணம் புரிபட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151694911323177392006-06-30T12:15:00.000-07:002006-06-30T12:15:00.000-07:00மருதநாயகம், தங்களது கோக் பற்றிய கட்டுரையை படித்து ...மருதநாயகம், <BR/><BR/>தங்களது கோக் பற்றிய கட்டுரையை படித்து பின்னூட்டமிட்டுருந்தேன். இது போன்ற நாட்டுக்கான பங்களிப்புகள் தொடரட்டும்.<BR/><BR/>இளைஞர்கள் சுயநல வலையிலிருந்து விடுபட்டு மக்களை அணி திரட்ட வேலை செய்ய வேண்டும் என்ற தங்களது ஆவலை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.<BR/><BR/>வாழ்த்துக்கள்,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151694275590205492006-06-30T12:04:00.000-07:002006-06-30T12:04:00.000-07:00அனானி No 1,எங்களை ஏதோ கண்மூடித்தனமான பார்ப்பன் எதி...அனானி No 1,<BR/><BR/>எங்களை ஏதோ கண்மூடித்தனமான பார்ப்பன் எதிர்ப்பாளர்கள் என்று தாங்கள் கருதுகிறேர்கள். <BR/><BR/>இதற்க்கு பல முறை விளக்கும் கொடுத்தாயிற்று, இருந்தாலும் ஒரு நல்ல நண்பரை, ஒரு நல்ல ஜனநாயக சக்தியை இழந்து விடக்கூடாது, எம்முடைய நிலைப்பாடுகளை தவறாக புரிந்து கொள்ளக்கூடாது என்பதற்க்காக விளக்கம் கொடுக்கிறேன்.<BR/><BR/>எமது பார்ப்பன எதிர்ப்பு பிறப்பின் அடிப்படையில் அல்ல. அது பண்பாட்டின் அடிப்படையில்.<BR/><BR/>பார்ப்பினியம் என்பது இன்றும் பண்ப்பாட்டு தளத்தில் தனது கோர அடக்குமுறையை பல வடிவங்களில் காட்டி வருகிறது. பசுவதை தடை சட்டம், ஆடு கிடா வெட்டு தடை சட்டம், மத மாற்ற தடை சட்டம், கருவறைக்குள் நுழைவதை தடுப்பது, தமிழில் அர்ச்சனை கேவலாமாக செய்வது, பொறுக்கி சங்காராச்சாரியை இன்றுவரை தூக்கி வைத்துக் கொண்டு ஆடுவது, இடஓதுக்கீட்டில் ஊடகங்களின் பார்ப்பன சார்பு, நாட்டார் வழிபட்டு தெய்வங்களை சமஸ்கிருதமயமாக்குவது என்று பல விசயங்களில் அந்த அடக்குமுறை தொடருகிறது.<BR/><BR/>இடஓதுக்கீடு தீர்வு கிடையாது என்பதும் உலகமயம் இடஓதுக்கீட்டின் space-யை சுருக்கி வருவதும் எமக்கு தெரியாமல் இல்லை. எமது எதிர்ப்பு இடஓதுக்கீட்டு எதிர்ப்பில் பொதிந்துள்ள மேல்சாதி திமிர்த்தனத்தை எதிர்ப்பதுதான்(தெரு கூட்டுவதுபோல், காய்கறி விற்பது போல் போராட்டம் நடத்துவது சாதி வெறி இல்லாமல் வேறு என்ன? அவர்கள் பூசாரி வேடம் போட்டு போராட்டம் நடத்துவார்களா? அல்லது பீ அள்ளுவது போல் போராட்டம் நடத்துவார்களா?).<BR/><BR/>அப்புறம் பார்ப்பனியத்தை எதிர்ப்பது உங்களுக்கு எதற்க்கு கோபம் வருகிறது. அதாவது தங்களுக்கு சாதி/தத்துவ சார்பு இல்லையெனில்?<BR/><BR/>தேவர், வன்னியர் போன்ற மேல்சாதி வெறியர்களை எதிர்த்து தொடர் பதிவுகளை போட்டால் ஒரு எதிர்ப்புகூட வாராது என்பதை என்னால் உறுதிபட கூறமுடியும்.<BR/><BR/>பார்ப்பினியம் தத்துவ, பண்பாட்டு தளத்தில் செய்வதை, பொருளாதார தளத்தில் பார்ப்பன, தேவர், மற்றும் பிற மேல்சாதி வெறியர்கள் நடைமுறைப் படுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.<BR/><BR/>இங்கு(இணையத்தில்) பார்ப்பனிய எதிர்ப்பு என்பது இந்துத்துவ பிரச்சாரத்துக்கு எதிர்வினையாகத்தான் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.<BR/><BR/>அப்புறம் எமக்கு எல்லா ஓட்டு கட்சிகளும் தேவடியாக்கள் தான். அதை கட்டுரையிலேயே மிகத் தெளிவாக குறிப்பிட்டு கண்டனத்துக் கொள்ளாகியிருக்கிறேன். ஏதாவது கருத்து சொல்லும் முன் படித்துப் பார்த்து சொல்லவும்.<BR/><BR/>ஆக்கப் பூர்வமான விவாதங்களுக்கு(மாற்றுக் கருத்துகளும் கூட) என்றும் இந்த தள்ம் தயார் என்பதை எனது முந்தைய பதிவுகளிலுள்ள பின்னூட்டங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்<BR/><BR/>நன்றி,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151692897643043372006-06-30T11:41:00.000-07:002006-06-30T11:41:00.000-07:00Sree தங்களது வருகைக்கு நன்றி,ஊர்கூடி தேர் இழுக்க வ...Sree தங்களது வருகைக்கு நன்றி,<BR/><BR/>ஊர்கூடி தேர் இழுக்க வேண்டும். நீங்களும் ஒரு கை கொடுத்தால் தேர் இழுபடும் சாத்தியக்கூறு அதிகம்.<BR/><BR/>தொடர்ந்து தங்களது ஆக்கப்பூர்வமான எழுத்துச் சேவையை செய்யுங்கள் எனது பரிபூரண பங்களிப்பு எப்பொழுதும் உண்டு.<BR/><BR/>தோழமையுடன்,<BR/>அசுரன்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151665489593884242006-06-30T04:04:00.000-07:002006-06-30T04:04:00.000-07:00அசுரன் நல்ல விவரங்களுடன் எழுதியுள்ளீர்கள். இந்திய ...அசுரன் நல்ல விவரங்களுடன் எழுதியுள்ளீர்கள். இந்திய விவசாயத்தின் மீதான அக்கறையை நல்ல முறையில் வெளிப்படுத்தியுள்ளதோடு, ஆட்சியாளர்களின் கொள்கைகளையும் அம்பலப்படுத்தியுள்ளீர்கள். சில விஷயங்களில் முரண்பாடு உள்ளது. குறிப்பாக இந்திய கம்யூனி°ட்டுகள் குறித்த உங்களது நிலைபாடு. கம்யூனி°ட்டுகள் தேர்தலில் பங்கெடுப்பது என்பது ஏதோ இந்தியாவில் தோன்றிய ஒன்றல்ல; இது லெனின் காலத்திலேயே ரஷ்யாவில் தேர்தலில் பங்கெடுத்தார்கள். அதே போல் இத்தாலியிலும், ஜெர்மனியிலும் கம்யூனி°ட்டுகள் தேர்தலில் பங்கேற்றுள்ளனர். எனவே பாராளுமன்றம் என்பது தீண்டத்தகாதது அல்ல. மாறாக முதலாளித்துவ பாராளுமன்றத்தில் பங்கெடுக்கும் கம்யூனி°ட்டுகள், இதர முதலாளித்துவ கட்சிகளைப் போலவே ஊழலில் திளைக்கிறார்களா? ஆடம்பரத்தில் அலறுகிறார்களா? என்று பார்த்திட வேண்டும். மேலும் இந்தியாவில் பாராளுமன்ற பாதை தவறு என்று கூறியவர்கள் இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? சொந்த வர்க்கங்களையே கொலை செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஏன் ஆந்திராவில் நக்சல்களின் பயங்கரவாத செயலால் இதுவரை 3000க்கும் மேற்பட்ட தலித் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இத்தகைய இடது அதிபயங்கரவாதிகளை தேட வேண்டிய நிலையில் உள்ளோம். நீங்கள் பாராளுமன்றத்தில் பங்கெடுக்கும் கம்யூனி°ட்டுகளை தாக்குவதன் மூலம் யாரை திருப்திபடுத்துகிறீர்கள்? இது எதிரி வர்க்கத்திற்கு ஆதரவான கருத்து என்பது என்னுடைய வாதம். எனவே தயவு செய்து வரலாற்றில் இருந்தும், தற்போது சூழலில் இருந்தும் பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டியது கம்யூனி°ட்டுகளாக இருப்பவர்களது கடமை. மேலும் ஒவ்வொரு நாட்டின் சூழலும் வேறு, வேறானது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. நன்றி அசுரன்.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151657347382328272006-06-30T01:49:00.000-07:002006-06-30T01:49:00.000-07:00அரசியல் வாதிகளுக்கு விவசாயிகளைப் பற்றி சிந்திக்க எ...அரசியல் வாதிகளுக்கு விவசாயிகளைப் பற்றி சிந்திக்க எங்கு நேரம் இருக்கிறது.முக்கிய ஆதாரமான தண்ணீர்ப் பிரச்சனையே கண்டுகொள்ளப்படுவது இல்லை. நிறைய நல்ல கருத்துகள்.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151654253875781852006-06-30T00:57:00.000-07:002006-06-30T00:57:00.000-07:00You are protesting too much.The British brought us...You are protesting too much.The British brought us modernity.That<BR/>gave some breathing space to Dalits.Today it is not govt.<BR/>but MNCs who will play the progressive role.Ford gives<BR/>preference to african-americans.<BR/>The MNCs bring us hi-tech.Why are you so bothered about traditional agriculture.It is archaic.Let us<BR/>modernise agriculture and that is<BR/>a way to break caste in rural<BR/>areas.Dalits will benefit from<BR/>MNCs entering in agriculture as they wont discriminate on the<BR/>basis of caste. They will be treated like industrial workers<BR/>when agriculture is controlled<BR/>by corporates.Let the banias,<BR/>brahmins and land owning OBCs<BR/>suffer and let the caste system<BR/>decline.We need 200% modernity<BR/>and only the west can do that.<BR/>The banias,brahmins, and OBCs<BR/>have a vested interest in keeping India backward. If they<BR/>cant cope up with globalisation let them perish. There will be pains but no pain, no gain.For a change let them suffer and understand what pain is.We have<BR/>nothing to lose in the game.If they lose it is our gain.<BR/>Jai BhimAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151649656379498102006-06-29T23:40:00.000-07:002006-06-29T23:40:00.000-07:00ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இந்த தில்லி வாழ் ப...ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் இந்த தில்லி வாழ் பழுப்புத் தோல் துறைகள் மண்ணுக்கு வருவார்கள்.<BR/><BR/>So you mean Arjun Singh,Anbumani,<BR/>Dayanidhi Maran,Chidambaram,<BR/>Balu,A.Raja,Subbulakshmi,Vekatapathy,Velu are பழுப்புத் தோல் துறைகள் (sic).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151620192435401872006-06-29T15:29:00.000-07:002006-06-29T15:29:00.000-07:00good show born-apart. it is more fitting title to ...good show born-apart. it is more fitting title to your naamam.<BR/>you have very interesting viewpoints. which makes me think that you were born an andhanan, and who found solace in new causes. not that it matters.<BR/>your points are valid, despite your crudeness. contain your hatreds and learn the art of finesse. you will get more people agreeing with your viewpoints.<BR/>you might also want to read some books about 18th/19th century england, at the dawn of industrial revolution and farm land converted to grazing grounds for sheep (read wool & mutton). your anger is rough and reminds me of arundhati roy, your research superb and your expressions say what you see. good stuff. go for it.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151615741382806892006-06-29T14:15:00.000-07:002006-06-29T14:15:00.000-07:00சிந்திக்கத் தூண்டும் மிக நல்ல பதிவு. இங்கு பேசப்பட...சிந்திக்கத் தூண்டும் மிக நல்ல பதிவு. இங்கு பேசப்படும் விவசாயிகளின் நிலை பற்றி அதிகம் தெரியாததால் , கொஞ்சம் வெட்கமாக இருந்தால் கூட.. இப்போதாவது தெரிந்துகொள்ளும் வாய்ப்புகள் கிடைத்திருப்பது என்பது மகிழ்ச்சியளிக்கிறது.<BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.<BR/>சுகாSukahttps://www.blogger.com/profile/09979642513620631395noreply@blogger.com