tag:blogger.com,1999:blog-28837873.post115002862554097175..comments2024-02-09T07:11:08.564-08:00Comments on அசுரன்: மாப்ளா கலகமும், மலர்மன்னனும்அசுரன்http://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-28837873.post-8394572141706843052010-09-07T13:01:00.882-07:002010-09-07T13:01:00.882-07:00safeway pharmacy in dunkirk maryland http://drugst...safeway pharmacy in dunkirk maryland http://drugstore4.com/product/breast-success.html independent pharmacy [url=http://drugstore4.com/de/product/vasotec.html]vasotec[/url]<br />own your own pharmacy http://drugstore4.com/de/product/himalaya-evercare-syp.html omeprazole online pharmacy [url=http://drugstore4.com/product/cardura.html]walgreens pharmacy space center blvd[/url]<br />utah state requirements for pharmacy tech http://drugstore4.com/de/product/macrobid.html pharmacy today [url=http://drugstore4.com/product/viagra-super-active.html]viagra super active[/url]<br />pharmacy concerns http://drugstore4.com/fr/product/levaquin.html napa valley pharmacy [url=http://drugstore4.com/fr/product/urispas-tabs.html]biggs pharmacy[/url]Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1151095688174055542006-06-23T13:48:00.000-07:002006-06-23T13:48:00.000-07:00//இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் எதிர்த்தும் நீங்கள...//இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் எதிர்த்தும் நீங்கள் எழுதுங்கள். <BR/>மற்றபடி, மாப்பிளா கலவரம் பிரச்னையில் நான் பணிக்கரை விட அம்பேத்காரை நம்புகிறேன். நீங்கள் அம்பேத்காரை விட பணிக்கரை நம்புகிறீர்கள். அது நல்லதுக்கு என்று நினைத்தால் வாழ்த்துக்கள். //<BR/><BR/>ஆரோக்கியம்,<BR/><BR/>எங்களுக்கு, மார்க்ஸாகவே இருந்தாலும் அவரது வார்த்தை எந்த CONTEXT-ல் வெளிவருகிறது என்பதுடன் சேர்த்துத்தான் அந்த வார்த்தைகளை எந்த பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது முடிவு செய்வதுதான் சரியான ஆய்வு முறை.<BR/><BR/>இது பணிக்கரை நம்புவதா அல்லது அம்பேத்கரை நம்புவதா என்கிற பிரச்சனையல்ல. <BR/><BR/>ஒரு விசயத்தை அதன் வரலாற்றுடன் தொடர்புபடுத்தி புரிந்து கொள்வதா அல்லது தனி சம்பவமாக அது நடந்த காலத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கண்மூடித்தனமாக நமது விருப்பத்திற்க்கு ஏற்ற முடிவுக்கு வருவதா என்பது பற்றிய பிரச்சனை.<BR/><BR/>ஏன் தங்களுக்கு பணிக்கர் மிகவும் இடைஞ்சல் தருகிறார் என்றால் அவரது ஆதரங்களாக நான் வைத்துள்ள விசயங்களை எனது கட்டுரையில் இருந்து நீக்கி விட்டு பாருங்கள். அப்பொழுதும் அது வர்க்கப் போராட்டம் என்பதை மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டும். <BR/><BR/>அன்றைய பிரிட்டிஸ் அரசின் ஆவணங்களும், மாப்ளா விவசாயிகளின் கலை இலக்கிய பங்களிப்பும்தான் மாப்ளா கலகத்தை வர்க்க போராட்டமாக நிறுவ உதவிய ஆதாரங்கள். <BR/><BR/>மீண்டும் சொல்கிறேன், கட்டுரையை படியுங்கள்.<BR/><BR/>அப்புறம், எங்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்தை விட அதி அதி முக்கியமானது ஒரு லட்சம் விவசாயிகளின் மரணமும், உழைக்கும் மக்களின் போராட்டமும். வேண்டுமானால் தாய்லாந்து சென்று தங்களது இஸ்லாம் எதிர்ப்பு பிரச்சாரத்தை தொடருங்கள். எங்களுக்கு மதஅடிப்படைவாதம் அதன் எல்லை தாண்டும் பொழுது, மக்களுக்கு இடைஞ்சல் செய்யும் போது எந்த அளவில் அடித்து மட்டம் தட்ட வேண்டும் என்று தெரியும். விமர்சனம் செய்து அம்பலப்படுத்தி மக்களை உணர்வு பெறச்செய்ய வேண்டிய விசயங்கள் ஆயிரம் உள்ளன. நாங்கள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக வலையில் உலாவவில்லை. வேண்டுமானால் நீங்கள் இந்து மதத்தின் உண்மையான(உண்மையான) மேன்மைகளை சொல்லி ஆள் சேர்க்க பிரச்சாரம் செய்யுங்கள் நாங்கள் தற்போதைக்கு கண்டுகொள்ள மாட்டோம்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150938829673283902006-06-21T18:13:00.000-07:002006-06-21T18:13:00.000-07:00நீங்கள் எல்லா பயங்கரவாதங்களையும் பாசிசங்களையும் எத...நீங்கள் எல்லா பயங்கரவாதங்களையும் பாசிசங்களையும் எதிர்க்கிறேன் என்று கூறுகிறீர்கள். அவ்வாறு சொல்லும்போது நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். ஆனால், மிகச்சில பதிவுகளே எழுதியிருப்பதால், இதுவரை நீங்கள் இஸ்லாமிய பயங்கரவாதத்தை பற்றி எழுத வாய்ப்பு இருந்திராது. இஸ்லாமிய பயங்கரவாதத்தையும் இஸ்லாமிய அடிப்படை வாதத்தையும் எதிர்த்தும் நீங்கள் எழுதுங்கள். <BR/>மற்றபடி, மாப்பிளா கலவரம் பிரச்னையில் நான் பணிக்கரை விட அம்பேத்காரை நம்புகிறேன். நீங்கள் அம்பேத்காரை விட பணிக்கரை நம்புகிறீர்கள். அது நல்லதுக்கு என்று நினைத்தால் வாழ்த்துக்கள். <BR/> <A HREF="http://ennamopo.blogsome.com/archives/" REL="nofollow">Ennamopo.Blogsome.Com</A><BR/>Those who forget the past are condemned to repeat itமாமன்னன்https://www.blogger.com/profile/05326029886736038267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150895610094680092006-06-21T06:13:00.000-07:002006-06-21T06:13:00.000-07:00தங்கள் வரவுக்கு நன்றி Aarokkiyam உள்ளவன்!தங்கள் வரவுக்கு நன்றி Aarokkiyam உள்ளவன்!அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150887533894904842006-06-21T03:58:00.000-07:002006-06-21T03:58:00.000-07:00தி ராஸ்கோல் அவர்களே,மிகச் சரியாக அவர்கள் அதைத்தான்...தி ராஸ்கோல் அவர்களே,<BR/><BR/>மிகச் சரியாக அவர்கள் அதைத்தான் செய்து வருகிறார்கள். நேர்மையாக தங்கள் திட்டங்களை வெளிப்படையாக வைத்து செயல் படுவதற்க்கேற்ற நேர்மையான திட்டங்கள் ஏதுமற்றவர்களின் கடைசிப் புகலிடம் நீங்கள் சொன்ன மேலேயுள்ளவைதான். <BR/><BR/>அவதூறு பரப்புவது, hate propaganda என்று மிகச் சுலபமாக ஒரே வரியில் சொல்லுவது, நாம் வளைத்து வளைத்து ஆதாரங்களைத் தேடி தர்க்கரீதியாக(logical) வாதத்தை முன் வைத்தால், அதை படிக்காமாலேயே, நமது பல்வேறு நிலைப்பாடுகளைப் பற்றி கருத்தில் கொள்ளாமலேயே பரசியடிப்பது...<BR/><BR/>என்ன செய்ய, வலைப்பூ சனநாயகத்தின் தேவைக்காகவும், இவர்களை அம்பலப்படுத்தும் தேவைக்காகவும் சிரமம் பார்க்காமல் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.<BR/><BR/>தங்களது தொடர் ஆதரவுக்கு நன்றி!அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150882952078427362006-06-21T02:42:00.000-07:002006-06-21T02:42:00.000-07:00//இஸ்லாம் ஒரு சமத்துவ மதம், அதில் தலித்துகளே சேருங...//இஸ்லாம் ஒரு சமத்துவ மதம், அதில் தலித்துகளே சேருங்கள் என்று பொய் பித்தலாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள் பலர். அதில் சமீபத்தில் போன்பார்ட் என்பவரும் உளறிக்கொண்டிருக்கிறார். இவர் ஒரு முஸ்லீம் என்பது என் சந்தேகம். //<BR/><BR/>தங்களது கட்டுரையை படித்தேன். தங்கள் மேல் நான் வைத்த விமர்சனம் சரிதான் என்று தெளிந்தேன். <BR/><BR/>மதங்களைப் பற்றிய என்னுடைய நிலைப்பாட்டை கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாட்டை பல இடங்களில் சொல்லியாயிற்று. தனிச் சொத்துடமையை ஆதரிக்கும் எதுவும் எங்களுக்கு எதிரிதான். அதில் அரசுக்கு அடுத்தபடியாக இருப்பது மதம் தான். இஸ்லாம் ஒரு மதம் என்பதை தாங்கள் ஏற்றுக் கொள்ளுவீர்கள் என்ற நம்பிக்கையில் கூறுகிறேன். <BR/><BR/>அப்புறம் என்மேல் வைக்கப்படும் படு முட்டாள்தனமான, முரன்பட்ட(எப்படி முரன்படுகிறது என்பதை அவர்களது பல்வேறு எதிர்வினைகளை படித்தால் புரியும்) யூகங்களுக்கு என்னால் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது,<BR/><BR/>மேலும் தங்களுக்கு ஒரு வேண்டுகோள் எங்களுக்கும் சேர்த்து சிந்திப்பதை சிறிது நிறுத்திக்கொண்டால் பிறகு நிதானமாக விசயங்களை புரிந்து கொண்டு பதிலளிக்க நிறைய நேரம் கிடைக்கும்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150879887172232182006-06-21T01:51:00.000-07:002006-06-21T01:51:00.000-07:00ஆரோக்கியம்,எதையுமே முழுமையாக படிக்காமல் விமர்சனம் ...ஆரோக்கியம்,<BR/><BR/>எதையுமே முழுமையாக படிக்காமல் விமர்சனம் செய்வது சரியில்லை என்று ஆயிரத்தெட்டு தடவை தங்களுக்கு கூறியாயிற்று.<BR/><BR/>மலர் மன்னனின் திரித்தலைப் பற்றியும் அதன் ஊடாக இந்து வெறியர்களின் வரலாற்றுத் திரிப்பையும் விமர்சனம் செய்வதுதான் எனது கட்டுரையின் ஒரு அம்சமாக உள்ளது. <BR/><BR/>அதில் தாங்கள் தான் சம்பந்தம் இல்லாமல் இஸ்லாம் பயங்கரவாதத்தை கொண்டு வந்தீர்கள். எனவே உங்களைப் போன்றவர்களைப் பற்றி கருத்து சொல்ல வேண்டியதாயிற்று. ஆக திரித்தலை ஆரம்பித்தவர் நீங்கள் அதை விமர்சனம் செய்தவர்தான் நாங்கள்.<BR/><BR/>இஸ்லாம் பயங்கரவாதத்தைப் பற்றிய எனது நிலைப்பாட்டை பல இடங்களில் விளக்கியாயிற்று, தாங்கள் எதையுமே படித்து செரித்து விமர்சனம் செய்வதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறீர்கள். <BR/><BR/>அதனால்தான் எனது அந்த பதில்களை எல்லாம் வசதியாக விட்டு விட்டு ஏதோ இந்து வெறியை தாக்குவதே, இஸ்லாம் பயங்கரவாதத்திற்க்கு ஆதரவு என்று ஒரு கேவலமான புரிதலில் இருந்து கொண்டு எதிர்வினை புரிந்தால் நான் என்ன செய்ய?<BR/><BR/>மேலும், பல இடங்களில்(தளங்களில்) இந்து பயங்கரவாதத்தை special - ஆக விமர்சனம் செய்வதின் காரணத்தையும் விளக்கியாயிற்று. அதற்க்கு உங்கள் பக்கம் இருந்து இது வரை ஒரு எதிர் வினையும் இல்லை. <BR/><BR/>நீங்கள் அம்பலம் ஆகும் இடத்திலெல்லாம் அமைதியாக இருந்து கொண்டு. தேவைப்படும் போது எமது வாதத்தின் ஒரு பகுதியை தங்கள் வசதிக்கு ஏற்ப வெட்டி குறுக்கி எதிர் வாதம் செய்யும் வரலாற்றுப் பழக்கத்தை என்றைக்கு விடப் போகிறீர்கள்? இதை பல முறை விமர்சனம் செய்தும், அம்பலப்படுத்தியும் தங்களது கும்பலுக்கு புத்தியில் ஏறும் வழியைக் காணும். <BR/><BR/>ஏதாவது ஒரு இடத்திலாவது நான் இஸ்லாம் பயங்கரவாதத்துக்கு சப்பைக்கட்டு கட்டுவதாக நிருபியுங்களேன். தங்களது கும்பலை சேர்ந்த நேசக் குமார் கூட நான் மத வேற்றுமையின்றி அனைத்து அடிப்படைவாதத்தையும் விமர்சனம் செய்ய வேண்டும் என்று கூறியதாக கூறியுள்ளார். <BR/><BR/>தாய்லாந்து எடுத்துக்காட்டை தாங்கள் எந்த context-ல் கொண்டு வந்தீர்கள் என்பதை திருப்பிப் பார்க்கவும் பிறகு அதற்க்கு நான் பதில் சொல்லியிருப்பது அந்த context-க்கு பொருத்தமாக இருக்கிறதா என்று பார்க்கவும்.(அப்படியெல்லாம் பார்த்து பழக்கமில்லை என்றால், பழகிக்கொள்ளவும்) <BR/><BR/>இஸ்லாம் பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டியதுதான் அதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. ஆனால் அதை சாக்காக வைத்துக் கொண்டு இந்து பயங்கரவாதத்திற்க்கு ஆள் சேர்க்கும் வேலையை நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மாயிருக்க வேண்டும் என்கிற ஆவல் தான் தங்களது இந்த வஞ்சகமான எதிர்வினைகளின் மூலம் எனக்கு புரியவருகிறது.<BR/><BR/>மீண்டும் ஏற்கனவே தங்களுக்கு சொல்லிய அறிவுரையையே சொல்கிறேன்<BR/><BR/>தயவு செய்து ஒரு விசயத்தை விமர்சனம் செய்யும் முன் அதை அதன் உண்மையான பொருளில் புரிந்து கொண்டு, ஆழ்ந்து உள்வாங்கிக் கொண்டு வாருங்கள். <BR/><BR/>தங்களுக்கு பொறுமையாக விலாவாரியாக பதில் சொல்லியே எத்தனை பக்கங்கள் நிரப்பப்பட்டுள்ளது என்று சிறிது மேலே பாருங்கள். எனது பொறுமையை சோதிக்கிறீர்கள். <BR/><BR/>சிறுபிள்ளைத் தனமான வாதங்களை வைக்கும் பழக்கத்திற்க்கு முற்றுப் புள்ளி வையுங்கள். <BR/><BR/>****<BR/>இந்த பதிலை வசிக்கும் மற்ற வலைஞர்கள் தயவுசெய்து ஆரோக்கியத்திற்க்கான எனது விலாவாரியான முந்தைய பதில்களை படியுங்கள். அப்பொழுதுதான் எந்த அளவு sincere ஆக அவருக்கு நான் பதில் சொல்லியுள்ளேன் என்பதும். அவர் அதை எதையுமே சிறிதும் சட்டை செய்யாமல் தொடர்ந்து எதிர் வினை புரிவதும் தங்களுக்கு புரியும்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150878491396929782006-06-21T01:28:00.000-07:002006-06-21T01:28:00.000-07:00போனபெர்ட்,வரவேற்பெல்லாம் இருக்கட்டும் ஐயா,பதிவுக்க...போனபெர்ட்,<BR/><BR/>வரவேற்பெல்லாம் இருக்கட்டும் ஐயா,<BR/><BR/>பதிவுக்குச் சம்பந்தம் இல்லாம எழுதுறதுக்கு மன்னிக்கணும்.<BR/><BR/>பார்ப்பானியத்தை எதற்கு தி.ராஸ்கோலுகள் எதிர்க்கிறார்கள் என்பதை ஆராயாமல் திசை திருப்ப நேசகுமார் ஆரோக்கீயம் அண்ணாச்சிகளுக்கு எளிய வழிகள் சில:<BR/><BR/>1. உடனடியாக இந்துத்துவாவுக்கு எதிராக எழுதுபவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் என டிக்ளேர் செய்வது.<BR/><BR/>2. விவாதத்தை அல்கொய்தா தீவிரவாதத்தின் பக்கம் எப்படியாவது இழுத்துச் செல்வது<BR/><BR/>3. உன் ஐ பி கண்டு பிடித்து விட்டேன் என மெலிதாக மிரட்டுவது.<BR/><BR/>வேற ஏதாவது தோணினா சொல்றேன்தி.ராஸ்கோலுhttps://www.blogger.com/profile/04226495299475604302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150855589337479202006-06-20T19:06:00.000-07:002006-06-20T19:06:00.000-07:00//இந்து பார்ப்பன பயங்கரவாதத்தை பற்றி பேசும் பொழுது...//இந்து பார்ப்பன பயங்கரவாதத்தை பற்றி பேசும் பொழுது இஸ்லாம பயங்கரவாதத்தை துணைக்கு அழைத்து வந்து தாங்கள் ஏதோ மிகவும் நல்ல பிள்ளைகள் போல் நடிப்பது இவர்களது தந்திரம்தான்.//<BR/><BR/>இந்த பதிவு இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றியது. அதில் தேவையில்லாம இந்து பாசிசத்தை இழுத்து எழுதியது நீங்கள். அப்படி இஸ்லாமிய பயங்கரவாதத்தில் இந்து பாசிசத்தை இழுத்து இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு சப்பைக்கட்டு கட்டுவது நீங்கள். மேலே கேட்டிருந்தேனே. தாய்லாந்து நாட்டில் நடந்த இஸ்லாமிய பயங்கரவாதம். காரணம் இந்து பயங்கரவாதம்தான் என்று கண்டுபிடித்து விட்டீர்களா? இல்லை ஒரு பணிக்கருக்கு ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறீர்களா?<BR/><BR/>உங்களை குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். உங்கள் பார்வைக்கு<BR/><A HREF="http://ennamopo.blogsome.com/2006/06/17/slavery-is-a-part-of-islam/" REL="nofollow">அடிமை முறை (Slavery) இஸ்லாமின் பிரிக்க முடியாத ஒரு அங்கம். - சவூதி ஷேக்</A><BR/><BR/><BR/><A HREF="http://ennamopo.blogsome.com/archives/" REL="nofollow">Ennamopo.Blogsome.Com</A><BR/>Those who forget the past are condemned to repeat itமாமன்னன்https://www.blogger.com/profile/05326029886736038267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150455027734316132006-06-16T03:50:00.000-07:002006-06-16T03:50:00.000-07:00Welcome தி.ராஸ்கோலு,ராஸ்கோல் தாங்களை தாமதமாக வரவேற...Welcome தி.ராஸ்கோலு,<BR/><BR/>ராஸ்கோல் தாங்களை தாமதமாக வரவேற்ப்பதற்க்கு மன்னிக்கனும். <BR/><BR/>எப்படி இருந்தாலும் நீங்க நம்ம ஆளுதானே, முதலில் தத்துவ கிறுக்கர்களை சரியாக பதிலடி கொடுத்து விட்டு தங்களை வரவேற்க்கலாம் என்று சிறிது உரிமை எடுத்துக் கொண்டேன்.<BR/><BR/><BR/>தி.ராஸ்கோலு said... <BR/><BR/>//என்பவரின் திரித்தலை நீங்கள் சுட்டிக் காட்டினால், இங்கே நேசகுமார் என்பவரும், ஆரோக்கியம் என்பவரும் ஏன் வரிந்து கட்டிக் கொண்டு இஸ்லாமிய எதிர்ப்பை இங்கே கொண்டுவருகிறார்கள்?<BR/>ஒரு வேளை இதுவும் இந்தப் பாசிஸ்டுகளின் உத்தியோ? இருவரும் எங்கும் கவனமாக இந்துத்துவா பயங்கரவாதம் பற்றி பேசுவதை இவர்களும் நம் கோந்து பஞ்சரும் தவிர்த்தே வருகிறார்கள் அல்லது ஜல்லி அடிக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. //<BR/><BR/>இந்து பார்ப்பன பயங்கரவாதத்தை பற்றி பேசும் பொழுது இஸ்லாம பயங்கரவாதத்தை துணைக்கு அழைத்து வந்து தாங்கள் ஏதோ மிகவும் நல்ல பிள்ளைகள் போல் நடிப்பது இவர்களது தந்திரம்தான். <BR/><BR/>ஆளும் வர்க்க (பாசிஸ்ம்) அடக்குமுறையை பிரயோகிக்கும் போதுவிட, தனது அவலத்தை விளம்பரப்படுத்தும் போது மிக, மிக மிக அபாயகரமானதாகிவிடுகிறது(எ-கா வேண்டுமென்றால் ரஜினி, குஸ்பு, ஜெயலலிதா, இந்து பயங்கரவாதிகள் etc).அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150432608931417422006-06-15T21:36:00.000-07:002006-06-15T21:36:00.000-07:00//அதைத்தான் அம்பேத்காரும் சுட்டிக்காட்டுகிறார். ஆன...//அதைத்தான் அம்பேத்காரும் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அம்பேத்காரை நீங்கள்தான் படிக்கவில்லை. தொடர்ந்து எழுதுவதை படியுங்கள்.//<BR/><BR/>ஆரோக்கியம்,<BR/><BR/> ஏகாதிபத்திய எதிர்ப்பைத்தான் அம்பேத்கார் பார்க்கிறார். அந்த போராட்டத்தின் நிலபிரபுத்துவ எதிர்ப்பை அவர் பார்க்கவில்லை. அந்த போராட்டம் 1836 லிருந்தே நிலபிரபுத்துவ எதிர்ப்பு தன்மையையும் பிரதானமாக மேற்கொண்டதை பார்த்து அம்பேத்கார் எழுதவில்லை என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். <BR/><BR/>எனது கட்டுரையின் அடிநாதமாக வர்க்க போராட்டம்தான் உள்ளதே அன்றி, ஏகாதிபத்திய போராட்டம் என்பது one of the facets of the class struggle meted out by Moplah peasants against their class enemies-தான் அதை தாண்டி அங்கு ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு சிறப்பான இடம் இருக்கிறதென்றால் அது பிற்போக்கான இடம்தான்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150432117614821192006-06-15T21:28:00.000-07:002006-06-15T21:28:00.000-07:00சமீபத்திய செய்தியில் ஒரு லட்சம் விவசாயிகள் 1998 லி...சமீபத்திய செய்தியில் ஒரு லட்சம் விவசாயிகள் 1998 லிருந்து 2006 வரை தற்கொலை மரணம் என்று மத்திய அமைச்சர் சரத்பவார் தகவல் தெரிவித்துள்ளார்(இது இஸ்லாம் வைத்த தொடர் குண்டு வெடிப்பு அல்ல, மாறாக இந்து வைத்த அணுகுண்டு). இதற்க்கு prime காரணமாக இருப்பது - இந்து தத்துவ காலாச்சார அடக்குமுறையும், அதன் ஏகாதிபத்திய, நிலபிரபுத்துவ சேவை தன்மையின் பொருளாதார தாக்குதலும் தான்(இறந்ததில் ஒருவர் கூட பார்ப்பன்/மேல் சாதியை சேர்ந்தவர் அல்ல, அதாவது ஒரு லட்சத்தில் ஒருவர்கூட இல்லை). <BR/><BR/>என்னாடா இது விவசாயியின் சாவுக்கு பார்ப்பன பயங்கரவாதத்தைக் காரணமாக கூறுகிறானே என்று கேள்வி கேட்க விரும்புகிறவர்கள். நேபாள மாவோயிஸ்டுகளுடன் வறிய விவசாயிகள் இணைந்து நடத்தும் புரட்சி நிலைமைகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளலாம் அல்லது அது(இந்துமத பயங்கரவாதம்) பற்றிய எனது எதிர்கால கட்டுரைகளில் பதில் தெரிந்து கொள்ளலாம். <BR/><BR/>நெல்சனுக்கு அமேரிக்கா வரை தெரியும் ஆனால் இந்திய, நேபாள நிலைமைகள் தெரியாது. <BR/><BR/>ஆரோக்கியத்திற்கு தாய்லாந்து வரை தெரியும் ஆனால் இந்திய, நேபாள நிலைமைகள் தெரியாது.<BR/><BR/>சங்கருக்கு இஸ்ரேல், இந்திரன் என்று பல விசயங்கள் தெரியும் ஆனால் உள்ளூர் விசயங்களை பேசுவதும் அதுவும் மக்கள் பிரச்சனைகளை பேசுவதும் அவரைப் பொறுத்த வரை குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டும் அவமானகரமான செயல்.<BR/><BR/><BR/>அய்யா, இந்துத்துவ பார்ப்பன பயங்கரவாத பாசிஸ்டுகளே, மயக்கம் தெளிந்து வேளியே வாருங்கள் அல்லது சமூக பொருளாதார அழுத்ததின் விளைவான அமைப்பாகாத குற்ற வன்முறைக்கோ/அமைப்பு வழிப்பட்ட புரட்சி வன்முறைக்கோ ஆட்பட்டு ஜனநாயகம், ஜனநாயகம் என்று எதிர்காலத்தில் கதறாதீர்கள்.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150414239642392092006-06-15T16:30:00.000-07:002006-06-15T16:30:00.000-07:00//convert ஆகாத இந்துக்கள் மாப்ளா வழக்கில் பிரிட்டி...//convert ஆகாத இந்துக்கள் மாப்ளா வழக்கில் பிரிட்டிஸ் அரசால் தண்டிக்கப்பட்ட ரகசியம் என்ன?//<BR/>ஏன் உங்களைப்போல முஸ்லீம்களுக்கு வக்காலத்து வாங்கக்கூடிய இந்துக்கள் அந்த காலத்தில் இருந்திருக்கமாட்டார்களா?<BR/><BR/>//அரசைத் தூக்கி எறியும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராக அது இருந்ததே காரணமாகும்.//<BR/><BR/>அதைத்தான் அம்பேத்காரும் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அம்பேத்காரை நீங்கள்தான் படிக்கவில்லை. தொடர்ந்து எழுதுவதை படியுங்கள்.<BR/><BR/>As a rebellion against the British Government it was quite understandable. But what baffled most was the treatment accorded by the Moplas to the Hindus of Malabar. The Hindus were visited by a dire fate at the hands of the Moplas. Massacres, forcible conversions, desecration of temples, foul outrages upon women, such as ripping open pregnant women, pillage, arson and destruction— in short, all the accompaniments of brutal and unrestrained barbarism, were perpetrated freely by the Moplas upon the Hindus.<BR/><BR/>நீங்கள் செய்யும் அதே திரிப்பு வேலைதான், அன்று கேரள கம்யூனிஸ்டுகளுக்கு மலபாரில் ஓட்டுப்பொறுக்க அன்று மாப்பிள்ளை கலவரத்தை வர்க்கபோராட்டமாக திரிக்க வைத்தது. இன்று கோயம்புத்தூர் குண்டுவெடிப்புக்காரன் மதானியை விடுதலை செய்ய கருணாநிதியிடன் பிச்சை எடுக்க வைக்கிறது. மதானி யார்? கோயம்புத்தூர் பணக்காரர்களுக்கு எதிராக போரிட்ட வர்க்கப்போர் வீரனா? செய்யுங்கள். இன்னும் ஒரு பணிக்கரை பிடித்து உங்களது உட்டலக்கடி இண்டலெக்சுவல் வார்த்தைகளில் மதானியை வர்க்கபோர் வீரனாக காண்பித்து ஒரு 1000 பக்க "ஸ்டாடிஸ்டிக்ஸ்" காண்பிக்கும் புத்தகம் எழுதிவிட்டால், பிறகு உங்களைப் போன்றவர்கள் அதனை மேற்கோள் காட்டி வர்க்க போராட்ட வீரன் மதானியை புகழ் பாடிக்கொண்டிருக்கலாம் அல்லவா. <BR/>உடனே செய்யுங்கள்.<BR/><BR/>//இஸ்லாம் பயங்கரவாதத்தை இந்து பயங்கரவாதிகள் காட்டுவது தங்களது double pronged பயங்கரவாதத்தை (உழைக்கும் மக்கள் மீதான பண்ப்பாட்டு அடக்குமுறை, ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்து பொருளாதார அடக்குமுறை) மறைக்கும் நோக்கம் என்பதால்,//<BR/><BR/>சந்தோஷம். இன்று செய்தியில் தாய்லாந்து நாட்டில் 42 குண்டுகள் முஸ்லீம் பயங்கரவாதிகளால் வெடிக்க வைக்கப்பட்டிருக்கின்றன. போய் பாருங்கள். அங்கும் யாராவது இந்து பயங்கரவாதிகள் தாய்லாந்து நாட்டில் பேயாட்டம் போடுவது காரணமாக இருக்கலாம். பணிக்கரை அழைத்து ஒரு 1000 பக்க புத்தகம் எழுதச்சொல்லுங்கள். <BR/><BR/><A HREF="http://ennamopo.blogsome.com/archives/" REL="nofollow">Ennamopo.Blogsome.Com</A><BR/>Those who forget the past are condemned to repeat itமாமன்னன்https://www.blogger.com/profile/05326029886736038267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150378287422200462006-06-15T06:31:00.000-07:002006-06-15T06:31:00.000-07:00>>>Unfortunately allmost all feudal landlords were...>>><BR/>Unfortunately allmost all feudal landlords were belong to Nair and Nambudiri caste(that is Hindu). So it became very easy to paint a religion hue to this class struggle.<BR/><BR/>//1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, அங்கிருந்த 511 ஜன்மிகளில் (ஜமீன்தார்கள்) 12 பேர் மட்டுமே மாப்ளா முஸ்லிம்கள். ஏனையோர் உயர்சாதி இந்துக்களான நம்பூதிரிப் பார்ப்பனரும், நாயர்களுமே. மலபாரில் 19ஆம் நூற்றாண்டில் சாதி ஒடுக்கு முறை உச்சகட்டத்தில் இருந்ததால் தாழ்நிலையில் இருந்த இந்துக்களான தீயர்கள், செருமர்கள் மற்றும் முக்குவர் ஆகியோர் பெருமளவில் முஸ்லிம்களாக மாறி விட்டனர். //<BR/><BR/>***<BR/>//14 வழக்குகள் இந்து விவசாயிகளுக்கு எதிராக நடந்தன. அவர்கள் செய்த குற்றமாக, இந்து ஜமீன்தார்களைத் தாக்குவதில் இறங்கியதும்//<BR/><BR/>These above hindu poor farmers not forced to convert their religion. But still struggled against Hindu feudalists.<BR/><BR/>***<BR/>//"வரியம்குன்னத்து குன்ஹம்மது ஹாஜி, மாப்ளாக்களிடம், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் தன் முன் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். குஞ்சாலி என்பவனைத் தவிர மற்றவர்கள், தாம் கொள்ளையிட்ட பொருட்களை ஹாஜி முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தனர். குஞ்சாலி மட்டும், தாம் கொள்ளையடிக்கவில்லை எனப் பிடிவாதம் செய்தான். அவனுக்கு 125 கசையடிகள் கொடுக்கப்பட்டதும், உள்ளதை ஒத்துக் கொண்டு பொருட்களைத் திருப்பித் தந்தான். அவை மாரத்து நம்பூதிரியிடமும்,காவுக்கள் நம்பூதிரியிடமும் காட்டப்பட்டு, அவை அவர்களுக்கு உரியவைதானா என்பதும் விசாரிக்கப்பட்டுத் திருப்பித் தரப்பட்டன. குன்ஹம்மது ஹாஜி, இந்துக்களுக்குப் பாதகமாய் ஏதும் செய்திடவில்லை"//<BR/><BR/>Here a Muslim was punished. But the hindu was given justice not conversion.<BR/><<<<<<BR/>++++++++++++++++++++<BR/><BR/>அய்யா நன்முத்து ஆரோக்கியம் அவர்களே,<BR/><BR/>மேலே குறிப்பிட்டுள்ள எனது கட்டுரையின் பகுதிகளை மீண்டும் மீண்டும் என்னை பதிக்க வைத்து தங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.<BR/><BR/>convert ஆகாத இந்துக்கள் மாப்ளா வழக்கில் பிரிட்டிஸ் அரசால் தண்டிக்கப்பட்ட ரகசியம் என்ன?<BR/><BR/>மேலும் பிரிட்டிஸ் அரசின் extrodinory treatment of மாப்ளா கலகம் காட்டுவது it is more than religion. அதைப் பற்றிய எனது கட்டுரையின் பகுதியையும் தங்களுக்காவே மீண்டும் பிரசூரித்தேன். தாங்கள்தான் படித்துப் பார்த்து வாதிடுவதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறேர்களே. <BR/><BR/>இவை இரண்டையும் உடைக்கும் விதமாக ஏதேனும் வாதம் இருந்தால் முன்வைக்கலாம். அதை விடுத்து கிளிப் பிள்ளை போல் பேசக்கூடாது.<BR/><BR/>அம்பேத்கார் மட்டுமல்ல யாரையுமே, எந்த சம்பவத்தையுமே நியயாமாக எப்படி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் எனது கட்டுரையில் குறிபிட்டுத்தான் கட்டுரையையே ஆரம்பிக்கிறேன். இதன் மூலம் நான் சொல்ல வருவது ஒரு விசயத்தை பற்றி இருவர் வைக்கும் ஒரே கருத்துக்கள் கூட அதன் அர்த்தத்தில், அதன் நோக்கத்தில் வேறுபடும். அதையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்பதுதான். அப்படித்தான் இந்து வெறியர்களை நான் விமர்சித்துள்ளேன். <BR/><BR/>மதக் கலவரத்தை கண்டிக்கும் ஒரு மார்கசிஸ்ட், ஒரு சமூக நிதிப் போராளி, ஒரு போலி ஜனநாயகவாதி, ஒரு மாற்று மத வெறியன் இவர்கள் ஒரே வார்த்தையை உபயோகப்படுத்தினாலும் அதன் அர்த்தம், அதன் நோக்கம் வேறுபடும் என்ற அடிப்படை பகுத்தறிவு கொண்டவர் தாங்கள் என்று இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறேன்.<BR/><BR/>இந்து வெறியர்களை நான் விமர்சித்துள்ள அந்த வார்த்தைகள் அதற்க்காக நான் கைகொண்ட ஆய்வு முறை இத்தனையும் தெளிவாக கட்டுரையில் இருக்கும் பொழுது, அந்த வார்த்தைகளை தந்திரமாக அம்பேத்காருக்கு பொருத்திக் காட்ட முற்ப்படுவது தங்களது அந்த சிண்டு முடிக்கும் நேர்மையற்ற நோக்கத்தைதான் காட்டுகிறது. <BR/><BR/>தயவு செய்து கட்டுரையை படித்து விட்டு விமர்சனம் செய்யவும்.<BR/><BR/>++++++++++<BR/><BR/>மேலும் இந்து, இஸ்லாம் பயங்கரவாதத்தில் கம்யூனிஸ்டுகளின் level of prefrence வேறுபடும் காரணம் குறித்து சமீபத்தில் தான் சங்கரின் பதிவில் எழுதினேன். போய் பார்த்துக் கொள்ளவும் (http://www.blogger.com/comment.g?blogID=24735489&postID=115001607583837054).<BR/><BR/>இந்து பயங்கரவாதம் உற்பத்தி உறவிலும் தன்னை இருத்திக் கொள்வதன் மூலமாக அந்த தத்துவத்திற்க்கு ஒரு மதம் என்பதை தாண்டிய special அம்சம் உள்ளது.<BR/><BR/>மேலும், இஸ்லாம் பயங்கரவாதத்தை இந்து பயங்கரவாதிகள் காட்டுவது தங்களது double pronged பயங்கரவாதத்தை (உழைக்கும் மக்கள் மீதான பண்ப்பாட்டு அடக்குமுறை, ஏகாதிபத்தியத்துடன் கூட்டு சேர்ந்து பொருளாதார அடக்குமுறை) மறைக்கும் நோக்கம் என்பதால், இயல்பாகவே முற்ப்போக்காளர்களுக்கு அதை அம்பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்ப்படுகிறது.அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150373303637980242006-06-15T05:08:00.000-07:002006-06-15T05:08:00.000-07:00இஸ்லாமிய பாசிசம் என்று பேசும்போதெல்லாம் இந்துத்துவ...இஸ்லாமிய பாசிசம் என்று பேசும்போதெல்லாம் இந்துத்துவ பாசிசம் என்று திசை திருப்பும் வேலை செய்யும் நீங்களும் உங்களது கூட்டாளிகளும், என்னை "சிண்டுமுடியும் ஆள்" என்று சொல்வது வேடிக்கை. <BR/><BR/>அம்பேத்கார் சொன்னதை எடுத்துப்போட்ட எனக்கே இந்த திட்டு என்றால் அம்பேத்காரே கையில் கிடைத்தால் என்ன செய்வீர்களோ!<BR/><BR/>உண்மையான பலியாடு யார் என்பது வரலாறு சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறது. அம்பேத்கார் போன்ற சிலர் அதனை சரியாக கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள். கற்றுக்கொள்வதோ உதாசீனம் செய்து முழுகுவதோ உங்கள் சாய்ஸ்...<BR/><BR/><A HREF="http://ennamopo.blogsome.com/archives/" REL="nofollow">Ennamopo.Blogsome.Com</A><BR/>Those who forget the past are condemned to repeat itமாமன்னன்https://www.blogger.com/profile/05326029886736038267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150364736334846912006-06-15T02:45:00.000-07:002006-06-15T02:45:00.000-07:00ஆரோக்கியம், தங்களது சிண்டு முடியும் வேலை வெற்றி பெ...ஆரோக்கியம், <BR/><BR/>தங்களது சிண்டு முடியும் வேலை வெற்றி பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறேன். இந்த பழைய பார்ப்பன தந்திரங்களை(ம.ம. வின் சிஸ்யர்கள் என்பதை proof செய்கிறேர்களே) மூட்டை கட்டி வைத்து விட்டு வேறு ஏதாவது புது தந்திரங்களை பழைய வேத புத்தகங்களில் தேடி கண்டுபிடித்து பயன்படுத்தவும்.<BR/><BR/>தங்களது பார்வைக்காக திண்ணையில் பிரசூரிக்க அனுப்பிய கட்டுரையின் கடைசிப் பகுதியை பதிப்பிக்கிறேன்.<BR/><BR/><BR/>//<BR/>இடியாப்பத்தின் இன்னொரு முனை:<BR/>--------------------------------<BR/><BR/>வலதுசாரிகள், கூர்மையடைந்த வர்க்கப்போரையும், ஏகாதிபத்திய எதிர்ப்புப்போரையும் சாதி, மதச் சாயம் பூசி அதனைத் திரிப்பது வழக்கமான ஒன்றுதான். செங்கொடியின் கீழ் திரண்ட கீழ் வெண்மணித் தோழர்களைக் கொளுத்திய 1968 நிகழ்வைக் கூட 'ஏதோ சாதிக் கலவரம்' போன்று திரிக்க முயல்பவர்கள்தான் இவர்கள். ம.ம. கூட இச்சம்பவத்தினை 'ராமமூர்த்தி மீதான சந்தேகமாக'த் திரிக்க முயன்றார். அதாவது அன்றைய முதல்வர் அண்ணா வெண்மணிப் படுகொலைக்கு விசாரணைக் கமிசன் வைக்க முன்வந்தபோது பி.ஆர். அதைத் தடுத்தமைக்கு உள்நோக்கம் இருந்ததாகவும், அதாவது சிபிஎம் கட்சியின் தில்லுமுல்லுகள் (44 பேரைக் கொன்றதே பொதுவுடமைக் கட்சிதான் என்றும் சந்தேகப்படுவார்கள் இந்த மதவெறியர்கள்) அம்பலமாகிடும் என்பதால் அதை எதிர்த்ததாயும் அளந்திருக்கிறார். தோழர் பி.ஆர். இன் 'ஆரியமாயையா? திராவிட மாயையா?' நூல் தெளிவாகவே 'விசாரணைக்கமிசனை எதிர்த்ததன் நோக்கத்தைக் கூறிவிட்டது. விசாரணைக் கமிசன்களின் முடிவுகளும், அதனைக் காரணம் காட்டி நீதியைக் காலதாமதமாக்குவதும் ஆளும் வர்க்கத்தின் வழக்கம் என்பதால்தான் அதனை சிபிஎம் எதிர்த்ததாக பி.ஆர். சொல்லி இருந்தும், ம.ம., கீழ்வெண்மணி சோகத்தில் உண்மைகளை மறைக்க பி.ஆர். முனைந்தார் என அவதூறு செய்திருந்தார். <BR/><BR/>இந்த கோடூர கொலைகளுக்கு காரணமான நிலபிரபுவை பின்னர் வெட்டி கொன்றவர்கள் கம்யூனிஸ்டுகள்தானெயொழிய, பெரும்பான்மை பெரும்பான்மை என்று தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட ஜாதிகளையும் தன்னுடன் சேர்த்து ஆள் கூட்டும் இந்துத்துவ அமைப்புகள் இந்த பெரும்பன்மைக்காக இதுவரை தங்களது மயிரைக் கூட தியாகம் செய்தது இல்லை.<BR/><BR/>மலபார் மாப்பிள்ளை விவசாயி கலகத்தை முஸ்லிம் கலகம் என்றால், பகத்சிங்கின் சட்டசபைத் தாக்குதலை 'சீக்கிய மத எழுச்சி' என்றும் சொல்வார் ம.ம.!<BR/><BR/>பிரிட்டிஷ் காரர்கள், இந்து முஸ்லிம் கலவரத்தை எப்போதுமே வரவேற்றவர்கள்தானே! பிரித்தாளும் கொள்கைக்கு அது அல்வா மாதிரி இல்லையா? வங்கப்பிரிவினையினைக் கூட இந்து-முஸ்லிம் பிளவிற்காகத்தானே அவர்கள் செய்தார்கள்!<BR/><BR/>இவ்வாறான குணம் கொண்ட பிரிட்டிஷாருக்கு, மாப்ளா முஸ்லிம்கள் நம்பூதிரி இந்துக்களைத் தாக்கும்போது ஏனய்யா கோபம் வர வேண்டும்? ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களை வேட்டையாடிக் கொல்ல வேண்டும்? ஏன் சரக்கு ரயிலில் மூட்டை முடிச்சுக்கள் மாதிரி முஸ்லிம்களை அடைத்து வைத்து, போத்தனூர் ரயில் நிலையத்தில் வங்கொடுமையாய் சாகடிக்க வேண்டும்? <BR/><BR/>வேறு எந்த இந்து-முஸ்லிம் கலவரத்திலும் பிரிட்டிஷார் இவ்வாறு கடுமையாக நடந்துள்ளனரா?<BR/><BR/>பிரிட்டிசாரின் கடும் சினத்திற்கான காரணமே, முஸ்லிம் விவசாயிகளின் கலகம் மதக்காரணத்தினால் அல்லாமல், அது அரசின் வருவாய்த் துறையையும், அரசு பகிர்ந்தளித்திருந்த ஜமீன் நிலங்களையும் பாதித்து, அரசைத் தூக்கி எறியும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராக அது இருந்ததே காரணமாகும்.//<BR/><BR/>++++++++<BR/><BR/>உண்மையான பலியாடு யார்? <BR/><BR/>>>மதமாற்றத்தை பொறுத்தவரை ஆடுகள் இந்து பிரியானிக்கு தப்பி, இஸ்லாம், கிருத்துவ மட்டன் ஸ்டாலுக்கு சென்றுவிடுமோ என்ற பயம்தான் உங்களிடம் தெரிகிறது. <BR/>எமது மக்கள் யாருக்கும் பிரியானியாவதையோ, அல்லது இந்துத்துவ கூட்டுக்கு கறுவேப்பிலை ஆவதையோ பார்த்துக் கொண்டிருக்க முடியாது.<<அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150348017900870812006-06-14T22:06:00.000-07:002006-06-14T22:06:00.000-07:00போனபெர்ட்ம.ம (மரமண்டை அல்லது மக்கு மடையன் என்று நி...போனபெர்ட்<BR/><BR/>ம.ம (மரமண்டை அல்லது மக்கு மடையன் என்று நினைத்தால் எனக்குத் தெரியாது) என்பவரின் திரித்தலை நீங்கள் சுட்டிக் காட்டினால், இங்கே நேசகுமார் என்பவரும், ஆரோக்கியம் என்பவரும் ஏன் வரிந்து கட்டிக் கொண்டு இஸ்லாமிய எதிர்ப்பை இங்கே கொண்டுவருகிறார்கள்?<BR/><BR/>ஒரு வேளை இதுவும் இந்தப் பாசிஸ்டுகளின் உத்தியோ? இருவரும் எங்கும் கவனமாக இந்துத்துவா பயங்கரவாதம் பற்றி பேசுவதை இவர்களும் நம் கோந்து பஞ்சரும் தவிர்த்தே வருகிறார்கள் அல்லது ஜல்லி அடிக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.தி.ராஸ்கோலுhttps://www.blogger.com/profile/04226495299475604302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150329782419450812006-06-14T17:03:00.000-07:002006-06-14T17:03:00.000-07:00Beginning with the year 1920 there occurred in tha...<B>Beginning with the year 1920 there occurred in that year in Malabar what is known as the Mopla Rebellion.</B> It was the result of the agitation carried out by two Muslim organizations, the Khuddam-i-Kaba (servants of the Mecca Shrine) and the Central Khilafat Committee. <BR/><BR/>As a rebellion against the British Government it was quite understandable. <B>But what baffled most was the treatment accorded by the Moplas to the Hindus of Malabar. The Hindus were visited by a dire fate at the hands of the Moplas. Massacres, forcible conversions, desecration of temples, foul outrages upon women, such as ripping open pregnant women, pillage, arson and destruction— in short, all the accompaniments of brutal and unrestrained barbarism, were perpetrated freely by the Moplas upon the Hindus</B><BR/><BR/><B>The Ayats (verses) of the Quran recited by the Maulanas on that occasion, contained frequent references to Jihad and killing of the Kaffirs.</B>But when I drew his attention to this phase of the Khilafat movement, Mahatmaji smiled and said, ' They are alluding to the British Bureaucracy '. <B>In reply I said that it was all subversive of the idea of non-violence and when the reversion of feeling came the Mahomedan Maulanas would not refrain from using these verses against the Hindus. "</B><BR/><BR/>இணைய முஸ்லீம்கள் சந்தோஷத்துடன் ஒரு பலியாடு நமக்காக சப்போர்ட் பண்ணுகிறதடா என்று வேடிக்கை பார்க்கிறார்கள். வாழ்த்துகள்.<BR/><BR/><A HREF="http://ennamopo.blogsome.com/archives/" REL="nofollow">Ennamopo.Blogsome.Com</A><BR/>Those who forget the past are condemned to repeat itமாமன்னன்https://www.blogger.com/profile/05326029886736038267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150329369949767912006-06-14T16:56:00.000-07:002006-06-14T16:56:00.000-07:00//காந்தி முரண்பட்ட மனிதர் என்பதில் சந்தேகம் இல்லை....//காந்தி முரண்பட்ட மனிதர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் என்றும் பொய் சொன்னதில்லை என்பதிலும் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. //<BR/><BR/>காந்தி பொய் சொன்னதில்லை என்று உங்களுக்கு இப்போது தேவை என்பதால் ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால், அதன் மூலம், அம்பேத்கார் பொய் சொல்கிறார் என்பதை சொல்லுகிறீர்களே.<BR/>காந்தி பொய் சொன்னதில்லைதான். ஆனால், அவருக்கு உண்மையைச் சொல்லாமல் இருப்பதற்கு உள் நோக்கம் இருப்பதைத்தான் அம்பேத்கார் சுட்டிக்காட்டுகிறார். முஸ்லீம்களை தனது விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொள்ள அவர்களது குரூரங்களை மூடி மறைக்கவும், சால்ஜாப்பு செய்யவும் முனைந்ததைத்தான் அம்பேத்கார் சுட்டிக்காட்டுகிறார். காந்தி செய்த அதே வேலையைத்தான் இன்றைக்கு கே என் பணிக்கரும் செய்கிறார். மாப்பிள்ளை முஸ்லீம்களை இடதுசாரி முத்திரை குத்தி உள்வாங்க செய்த இந்த முயற்சி இன்றைக்கு சதாம் உசேனுக்காகவும், மதானிக்காகவும் கம்யூனிஸ்டுகளை வக்காலத்து வாங்க வைக்கும் அளவுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இங்கு வெற்றி பெறுவது முஸ்லீம் தீவிரவாதம் தானே தவிர இடதுசாரிகள் அல்ல என்பது அவர்களுக்கு காலம் சென்றுதான் தெரியும். அதனைத்தான் தீர்க்கதரிசனம் போல அம்பேத்கார் தனது கட்டுரையில் மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுகிறார். <BR/><BR/>//மக்கள் விரோதமாக செயல்படுவது என்றால் மதம், இனம் என அனைத்து வேறுபாடுகளையெல்லாம் களைந்து பாசிச சக்திகள் ஒன்றுபடும் என்பதற்க்கு இந்த வரலாற்று சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.//<BR/><BR/>நிகழ்வுகள் நடந்த அந்த காலத்திலேயே அதன் நேரடி பார்வையாளராக இருந்த அம்பேத்கார் அன்றைய விஷயங்களை ஆராய்ந்து சொல்வது பாசிசம். பின்னால் சப்பைக்கட்டு கட்ட எழுதிய பணிக்கர் சொல்வது உங்களுக்கு வேத வாக்கு. நடத்துங்கள்.<BR/><BR/>//இவ்வெழுச்சியை மத துவேசமாகப் பார்க்கும் மாலைக்கண் பார்வைக்கு மேற்சொன்ன புள்ளிவிவரமே அருமருந்தாகட்டும்.//<BR/><BR/>அம்பேத்காரை மாலைகண் பார்வை என்று சொன்ன உங்களுக்கு என் பாராட்டுக்கள். அந்த மாலைக்கண் பார்வை இன்னும் பல புள்ளிவிவரங்களை தன் கட்டுரையில் கொடுத்திருக்கிறது. அதனையும் படித்துவிட்டு மீண்டும் மாலைக்கண் என்று அம்பேத்காரை திட்டலாம்மாமன்னன்https://www.blogger.com/profile/05326029886736038267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150322526014352202006-06-14T15:02:00.000-07:002006-06-14T15:02:00.000-07:00நேசக்குமார் என்ற ஒருவர் மாப்ளா கலகம் பற்றிய எனது க...நேசக்குமார் என்ற ஒருவர் மாப்ளா கலகம் பற்றிய எனது கட்டுரை விமர்சித்தும், அத்துடன் எனது நிலைப்படுகள் மீதான் பல்வேறு விமர்சனங்களையும் வைத்து ஒரு பதிவு பதிப்பித்துள்ளார். அங்கு நான் பதில் போட்டபொழுது ஏதோ குறைபாடு காரணமாக பதியவில்லை. எனவே அந்த பதிலை இந்கு பதிகிறேன்.<BR/>+++++++++<BR/><BR/>//இங்கே சொந்த உதாரணம் ஒன்றைக் குறிப்பிடுகின்றேன். சென்ற மாதம் சகோதரருக்கு திடீரென்று ஆக்ஸிடெண்ட். இந்தியாவின் இன்னொரு மூலையில் உள்ளார் அவர். உடனடியாக ஆப்பரேஷன் தேவை. இரவு பதினோருமணிக்கு எனது ஐசிஐசீஐ அக்கவுண்டில் லாகின் செய்து பணத்தை அவரது ஐசிஐசிஐ அக்கவுண்டுக்கு மாற்றினேன். ஆப்பரேஷனும் நல்லவிதமாய் நடந்து முடிந்தது - பிறகு சிந்தித்தேன். வங்கிகளில் கணிப்பொறி வாங்கிவைத்து இவர்களின் இம்சையால் எத்தனைகாலம் கணினிமயமாக்கம் தாமதப்பட்டது //<BR/><BR/>ஆமாம், ஆமாம் இந்தியா நிரம்ப முன்னேறிவிட்டது, social indicater-ல் அதல பாதாள சரிவு. பங்களாதேசம் கூட இந்தியாவை விட முன்னேறியுள்ளது. <BR/><BR/>உமது பார்வையில் ATM card வைத்திருக்கும் வர்க்கம் மட்டும்தான் படுகிறது. என்ன செய்ய, அது தங்களது இயல்பு. எப்படி இந்தியா வந்த ஜார்ஜ் புஸ் இந்தியா 30 கோடி சந்தை எனவே எங்களுக்கு நிரம்ப முக்கியமான நாடு என்று கூறினாரோ அது போல.<BR/><BR/>மீதியுள்ள 90 கோடி? ஆங்...அது.. நாங்கள் வறுமையானவர்களை ஒழிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். <BR/><BR/>சோறில்லாமல் செத்துக் கொண்டிருக்கும், அரைகுறையாய் சாப்பிட்டு நொந்து கொண்டிருக்கும் கூட்டம் அதிகாமானது நேச(பெயரில் மட்டும்தான்) குமாருக்கு தெரியாது. அது அவசியமுமில்லை அவருக்கு. <BR/><BR/>கடன் தொல்லை காரணமாக கிட்னி விற்க்கும் கிராமங்கள், கிராமத்தையே விற்க்கும் கிராமங்கள், அத்தியவசியமான மருந்து பொருட்களை தடை செய்த இந்து வெறியர்களின் - BJP முந்தைய ஆட்சியும் அதன் விளைவாக மருந்தின்றி ரேபிஸ் நோயால் சமீபத்தில் மாண்டவர்கள், வக்கற்ற அந்த நோயாளிகளை பரிசோதனைச் சாலை எலிகளாக பயன்படுத்த கையழுத்துப் போட்ட தேசத் துரோக காங்கிரசு. <BR/><BR/>வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டது என்று RBI சொல்லுகிறது. Small Scaled Industries புட்டுகிச்சு, வியாபாரிகள் சங்கத் தலைவர் வெள்ளையன் நக்சல்பாரி(ம.க.இ.க) அமைப்போடு கூட்டு சேர்கிறார். இவையெல்லாம் வரலாற்றையும், சமூகத்தையும் ஏற்கெனவே நிலவுகின்ற ஆளும் வர்க்க கண்ணாடி கொண்டு பார்க்கும் நேசகுமார் கோஸ்டிகளுக்கு விந்தையாக இருக்கலாம். ஆனால் இந்த சமுகத்தின் இயக்கப் போக்கு அப்படித்தான் நடக்கும் என்று மார்க்கஸிய முன்னோர்கள் கூறியுள்ளது அவருக்கு தெரிய நியாயமில்லை.<BR/><BR/><BR/>இந்தியா வெகு வெகமாக முன்னேறுகிறது. நேச குமார் கோஸ்டி ஆதரிக்கும் திட்டங்கள் எல்லாம் வறுமை ஒழிப்பு திட்டங்கள் இல்லை மாறாக வறுமையானவர்களை ஒழிக்கும் திட்டம். <BR/><BR/>இவர் சொல்லும் முன்னேற்றம் எல்லாம் பிரிட்டிஸ்க்காரன் ரயில் தண்டவாளமும், மின்சாரமும் கொண்டுவந்தானே, அதே போன்றதுதான். இந்திய வளங்களை நோகாமல் நொங்கு சாப்பிட செய்யப்படும் விசயங்களை நம்ம ஆளு developement என்று கூறுகிறார். <BR/><BR/>தங்களது வாயையும் ஆசன வாயையும் தாண்டி ஒரு உலகம் உள்ளதை இவர்கள் என்றுதான் உணர்வார்களோ?<BR/><BR/>+++++++++<BR/>அப்புறம் நான் எழுதிய கட்டுரை மாப்ளா கலகம் பற்றியது. இவர் இங்கே கொடுத்திருப்பதோ கிளாபத் இயக்கம் பற்றி. மாப்ளா கலகம் ஆரம்பித்தது 1836 -ல். கிளாபத் இயக்கம் எப்பொழுது ஆரம்பித்தது என்பது நேசகுமாருக்கே தெரியும்.<BR/><BR/>ஆரோக்கியத்திற்க்கு நான் அளித்த பதில்தான் தங்களுக்கும். எந்த அடிப்படையில் மாப்ளா கலகம் ஒரு வர்க்க போராட்டம் என்பதை நிறுவியுள்ளேன் என்பதை கட்டுரையை படித்தால்தான் புரியும். அதை தயவுசெய்து செய்யுங்கள் முதலில்.<BR/><BR/>நான் ஒன்றும் முஸ்லீம் மதம் நிலபிரபுத்துவத்தை எதிர்த்தாக எங்கேயுமே கூறியதில்லையே. நான் என்ன, எந்த ஒரு அடிப்படை மார்க்சியனும் அவ்வாறு கூறமாட்டான். மதம் என்பதே நிலவுகின்ற சுரண்டல் வடிவத்துக்கு தார்மீக முட்டு கொடுப்பதுதான்.<BR/><BR/>இங்கு Muse -க்கு நான் சொன்ன ஒரு பரிந்துரையே இவருக்கும் அளிக்கிறேன்: <BR/>>>விசயங்களை இன்னும் ஆழமாக படித்து விட்டு தகவல்களை இன்னும் ஆழமாக ஆய்வு செய்துவிட்டு வந்து வாதாடவும்.<<<BR/><BR/><BR/>//போனபர்ட் இன்னொன்றையும் சொல்லியுள்ளார் - இஸ்லாமிய அடிப்படைவாதம், இந்து அடிப்படைவாதம் இரண்டையுமே தாம் எதிர்ப்பதாக. அதையும் நான் வரவேற்கின்றேன். குறைந்த பட்சம் இவர் போன்ற இடதுசாரிகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் எதிர்க்கிறார்களே, //<BR/><BR/>இந்து மதம் என அறியப்படும் பார்ப்பன பயங்கரவாத மதத்தை special terrorist tag கொடுத்து எதிர்ப்பதற்க்கான காரணத்தை நான் பல இடங்களில் எழுதிவிட்டேன்(என்னுடைய வலையில் பிரசன்னாவுக்கான பதில்கள், இந்திராயுதன் சங்கர் வலையில் - சமீபத்திய எனது பதில் etc). <BR/><BR/>மற்ற மதங்கள் just மதம் என்ற அடிப்படியில்தான் மார்க்ஸியவாதிகள் எதிர்க்கிறோம். (இஸ்லாம் மாணவர் பயங்கரவாத அமைப்பிடமிருந்து 1988-லேயே மிரட்டலுக்காலான அமைப்புதான் ம.க.இ.க - for an article on Islam terrorism, மேலும் R.S.S வகையாறா தொகையாற அமைப்புகளால் தமிழ் நாட்டை பொறுத்தவரை முதல் எதிரிகளாக அறிவிக்கப்பட்டது ம.க.இ.க தான் - இந்த புரிதல் இல்லாமலேயே சங்கர் நெம்ப திறமையாக ஒரு கேள்வி கேட்டுள்ளார் தனது வலையில்).<BR/><BR/>கம்யூனிஸ்டுகளுக்கு இந்த புரிதல் தற்போதுதான் வந்ததுபோல் இவர் எழுதுவது இரண்டு விசயங்களை காட்டுகிறது: ஒன்று கம்யூனிசம் பற்றிய இவரது மேதாவிலாசத்தை, மற்றொன்று இந்தியாவில் இஸ்லாம் திவிரவாதத்தின் வளர்ச்சி பற்றிய இவரது வரலாற்று அறிவை.<BR/><BR/><BR/>//முதலாளி பரதேசியாய்ப் போனால் எந்தத் தொழிலாளி வாழ்வான்? - யுடோப்பியக் கனவுகளில் தான் அது சாத்தியம்.//<BR/><BR/>தங்களுக்கு கம்யூனிசமும் தெரியாது, பொருளாதாரமும் தெரியாது, human society history தெரியாது என்று ஏற்றுக்கொள்ளுங்கள். <BR/><BR/><BR/><BR/>//நமது வாழ்வின் ஒவ்வொரு அங்கத்திலும் இன்று எந்த அளவுக்கு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது//<BR/><BR/><BR/>நேசக்குமார் சொன்னதிலேயெ மெலே சொன்ன ஒன்றுதான் உருப்படி. அதுவும் எதிர்மறை அர்த்தத்தில். இவர்கள் என்றைக்கு தங்களது போதை நிலையிலிருந்து மீண்டு வருவார்களோ?அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150297951743031632006-06-14T08:12:00.000-07:002006-06-14T08:12:00.000-07:00Welcome ஆரோக்கியம்,It seems you didn't even read m...Welcome ஆரோக்கியம்,<BR/><BR/>It seems you didn't even read my posting. <BR/><BR/>You have to read the posting inorder to understand, on what grounds I have justified the Moplah rebelion.<BR/><BR/>It is well know truth that how Ambedkar disliked a revolution.<BR/><BR/>He even condemned with heavy words the 'Telungana Revolution'.<BR/><BR/>That doesn't mean 'Telungana Revolution' was Anti people.<BR/><BR/>As for as Ambedkar is concerned in Moplah rebellion, his urge to expose Gandhi and as well as condemn a voilent stuggle led to his inclusion of unconfirmed allegations in his writting. <BR/><BR/>Some excerpts from the posting:<BR/><BR/>//இவை எல்லாவற்றுக்கும் முன்பே மலபார் பகுதியில் நடந்த பல போர்களில் மாப்ளா முஸ்லீம்கள் தங்களது வீரம் செறிந்த பங்களிப்பை செய்துள்ளனர். இப்படிப் பல காலமாக மாப்ளா முஸ்லீம்கள் அந்த பகுதியில் இருந்து வரும் வேலையில்//<BR/><BR/>//மாப்ளா விவசாய, உழைக்கும் மக்களின் கலை இலக்கிய பங்களிப்பும் கேரள வரலாற்றில் மிக முக்கியத்துவமிக்கதாக இருக்கிறது. //<BR/><BR/>//தங்களை ஆண்டாண்டு காலமாக அடிமைப் படுத்தி வைத்திருந்த நாயர், நம்பூதிரி நிலப்பிரபுக்கள், பெருவிவசாயிகள் பக்கமும் திரும்பியது. அதாவது தங்களது அரசியல் அதிகாரத்துவ தலைமைக்கு எதிராகவும் விவசாயிகள் போராடத் தொடங்கினர். நிலபிரபுக்கள் மீதான மாப்ளா விவசாயிகளின் தாக்குதலை 'Social Banditry' என்று E.J. Mobsbawm என்பவர் கூறுகிறார். <BR/>//<BR/><BR/><BR/>***<BR/>Unfortunately allmost all feudal landlords were belong to Nair and Nambudiri caste(that is Hindu). So it became very easy to paint a religion hue to this class struggle.<BR/><BR/>//1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, அங்கிருந்த 511 ஜன்மிகளில் (ஜமீன்தார்கள்) 12 பேர் மட்டுமே மாப்ளா முஸ்லிம்கள். ஏனையோர் உயர்சாதி இந்துக்களான நம்பூதிரிப் பார்ப்பனரும், நாயர்களுமே. மலபாரில் 19ஆம் நூற்றாண்டில் சாதி ஒடுக்கு முறை உச்சகட்டத்தில் இருந்ததால் தாழ்நிலையில் இருந்த இந்துக்களான தீயர்கள், செருமர்கள் மற்றும் முக்குவர் ஆகியோர் பெருமளவில் முஸ்லிம்களாக மாறி விட்டனர். //<BR/><BR/>***<BR/>//14 வழக்குகள் இந்து விவசாயிகளுக்கு எதிராக நடந்தன. அவர்கள் செய்த குற்றமாக, இந்து ஜமீன்தார்களைத் தாக்குவதில் இறங்கியதும்//<BR/><BR/>These above hindu poor farmers not forced to convert their religion. But still struggled against Hindu feudalists.<BR/><BR/>***<BR/>//"வரியம்குன்னத்து குன்ஹம்மது ஹாஜி, மாப்ளாக்களிடம், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் தன் முன் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். குஞ்சாலி என்பவனைத் தவிர மற்றவர்கள், தாம் கொள்ளையிட்ட பொருட்களை ஹாஜி முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தனர். குஞ்சாலி மட்டும், தாம் கொள்ளையடிக்கவில்லை எனப் பிடிவாதம் செய்தான். அவனுக்கு 125 கசையடிகள் கொடுக்கப்பட்டதும், உள்ளதை ஒத்துக் கொண்டு பொருட்களைத் திருப்பித் தந்தான். அவை மாரத்து நம்பூதிரியிடமும்,காவுக்கள் நம்பூதிரியிடமும் காட்டப்பட்டு, அவை அவர்களுக்கு உரியவைதானா என்பதும் விசாரிக்கப்பட்டுத் திருப்பித் தரப்பட்டன. குன்ஹம்மது ஹாஜி, இந்துக்களுக்குப் பாதகமாய் ஏதும் செய்திடவில்லை"//<BR/><BR/>Here a Muslim was punished. But the hindu was given justice not conversion.<BR/><BR/>***<BR/>//இவை சில விதிவிலக்கான சம்பவங்கள் என்பதையும், அங்கு ஒரு கம்யுனிஸ்ட் கட்சி போன்ற வர்க்க உணர்வு பெற்ற ஒரு உயர்ந்த அமைப்பின் கீழ் விவசாயிகள் திரளவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.//<BR/><BR/>// அந்த இயக்கம் ஆரம்ப்பத்தில் ஒரு பிற்போக்குத்தனமான இயக்கமாக இருந்து குறுகிய காலத்தில் வர்க்க போராட்ட வடிவை பெற்றது. ஆனால் அந்த இயக்கத்தின் ஆரம்பத்தில் ஆளுமை செலுத்திய பிற்போக்குத்தனங்களிலிருந்து அது முழுமையாக விடுபடவில்லை.//அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150248894475626102006-06-13T18:34:00.000-07:002006-06-13T18:34:00.000-07:00இதனையும் படித்துப்பாருங்கள்http://ennamopo.blogsom...இதனையும் படித்துப்பாருங்கள்<BR/><BR/>http://ennamopo.blogsome.com/2006/06/14/ambedkar_on_moplah_mutiny/மாமன்னன்https://www.blogger.com/profile/05326029886736038267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150197009937601072006-06-13T04:10:00.000-07:002006-06-13T04:10:00.000-07:00தங்கள் வரவுக்கு நன்றி பிச்சுவா பக்கிரி,அவர் மாதிரி...தங்கள் வரவுக்கு நன்றி பிச்சுவா பக்கிரி,<BR/><BR/>அவர் மாதிரி ஆட்களை உடமாட்டேன்!அசுரன்https://www.blogger.com/profile/14746278344005909549noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150178180678465322006-06-12T22:56:00.000-07:002006-06-12T22:56:00.000-07:00\\அடுத்த பதிவுகூட திண்ணையையும் ராஜாராம், பிகேஎஸ் ப...\\அடுத்த பதிவுகூட திண்ணையையும் ராஜாராம், பிகேஎஸ் போன்ற பார்ப்பனர்களின் பார்ப்பன தீவிரவாதத்தினை எதிர்த்து எழுதலாம் என இருக்கிறேன்.\\<BR/><BR/>எல்லாருக்குமே தெரியும், பிடித்தால் இந்தக் கறுப்பு விடாது என்று ;-)╬அதி. அழகு╬https://www.blogger.com/profile/01614592771342079362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-28837873.post-1150134249539792502006-06-12T10:44:00.000-07:002006-06-12T10:44:00.000-07:00யபா அஸுரா!மெய்யாலுமே நீயி அஸ்ரந்தா.இம்மாம் மேட்ரு ...யபா அஸுரா!<BR/><BR/>மெய்யாலுமே நீயி அஸ்ரந்தா.<BR/><BR/>இம்மாம் மேட்ரு இதுக்குள்ளெகீதுன்றதெ எப்டிப் புட்சே. கில்லாடிம்மா நீ.<BR/><BR/>ம.ம.(மண்ணாங்கட்டி மண்டு)க்கு இன்னா தெகிரியம் பீலா உட்றதுக்கு.<BR/><BR/>அவம்மாரி ஆளுங்களெ உடாதெ நெய்னா<BR/><BR/>பிச்சுவா பக்கிரிAnonymousnoreply@blogger.com